diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1484.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1484.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1484.json.gz.jsonl" @@ -0,0 +1,467 @@ +{"url": "http://modernhinduculture.com/index.php/2020/09/01/20/1437/", "date_download": "2021-01-27T15:33:17Z", "digest": "sha1:BVJIGQWUSVPBFE3AD4MZ43SAU5F2GTUX", "length": 5876, "nlines": 39, "source_domain": "modernhinduculture.com", "title": "ஆன்மிகம் – வளர்ச்சி – Modern Hindu Cuture", "raw_content": "\nஎன்னதான் சிலர் எப்படி என்றாலும் வழிபாடுகளையும்,சடங்குகளையம் ,சம்பிரதாயங்களையும் தம் மனம் போன போக்கில் விமர்சனம் செய்தாலும் ,ஆன்மிகம் என்பது வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.\nஆன்மிகம் ஆன்மிகம்தான். ஆன்மிகம் என்பது இந்த உலகில் இருக்கும் வரை சம்பிரதாயமும் சடங்கும் என்றென்றும் நிலைத்திருக்கும். நமது தேசத்தின் ஆணிவேரே அன்பும் ஆன்மிகமும்தான். அன்பு இருக்கும் இடத்தில் ஆன்மிகம் என்பது தானாக இடம்பிடித்துவிடும். அதனால்தான் அன்பே சிவம் என்றார்கள். ஆங்கிலத்தில் love is god என்கிறார்கள். எங்கெல்லாம் உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் இறைவன் இருக்கிறான் என்பதை உலகத்தோர் எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.\nநம்மிடையே அன்பு உணர்வு அதிகம் இருப்பதால் அங்கே ஆன்மிகமும் நிலைப்பட்டு நிற்கிறது. ஆன்மிகம் நிலைப்பட்டு நிற்பதால் சம்பிரதாயமும், சடங்குகளும் மாறாமல் இடம்பிடிக்கின்றன. நாகரிகம் மாறினாலும் இந்த அடிப்படை உணர்வு நம்மை விட்டு என்றுமே அகலாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.\nஇக்கட்டான கால கட்டங்களில் ஆலய வழிபாடுகள் செய்யலாம் என்பதை அறிந்தவுடன் மக்களின் மன மகிழ்ச்சியை கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளதே நாம் மேலே குறிப்பிட்டமைக்கு சான்று\nஎல்லாம் வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் இங்கு காண்போம்.\nசிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புரு‌ஷத்தில்……………………………………..\n வீடுகளிலும் ஆலயங்களிலும் பூஜை தேவைகளுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி என்று ஓர் பாத்திரம் உபயோகிக்கப் படும். அது என்ன பஞ்ச பாத்திரம் உத்தரணி பார்ப்போம். உத்தரணி அல்ல, அதனை ருத்ரணி என்\nஉலகெங்கும் பலதரப்பட்ட லிங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன.\nகுல சாமி- குலதெய்வ வழிபாடு\nவருடந்தோறும் ஒருமுறையாவது கணபதி ஹோமம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.\nதெய்வ அனுக்கிரகம் பெறுவது எப்படி மனதில் உள்ள அழுக்காறுகளை அகற்றுங்கள்\nRIP என்று ஓர் இந்து மத அமரருக்கு நாம் சொல்வதை, பதிவதை தவிர்த்து விடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=2&paged=4", "date_download": "2021-01-27T16:46:00Z", "digest": "sha1:E35DNGOGAN2SJ2OV43Y24FJ3LVSRJBSZ", "length": 15499, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஸிந்துஜா இன்று இருப்பவனுக்குப் பொறாமையையும் நாளை வருபவனுக்கு மகிழ்ச்சியையும் தருபவனே கலைஞன். . . விரல்கள் வழியே நினைவுகள் வழிகின்றன. மனதின் ரத்தம் பரவி நிற்கிறது கறுப்பும் வெளுப்புமாய். உலகு பேசுகையில் கேட்காத செவிகள் உலகு பார்க்கையில் நிழல் தட்டி மறைக்கும் கண்கள் உலகு உணர்கையில் நிரம்பும் வெற்றிடம் இவை மூன்றும் தா.\t[Read More]\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்\n1 – கங்கா ஸ்நானம் அறுபதினாயிரம் மனைவிகள் ஓர் அரசனுக்கு என்ற கதை பிரபலமான ஒன்று. அறுபதினாயிரம் குழந்தைகள் ஓர் அரசனுக்குஇருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் இந்த அறுபதினாயிரம் என்னும் எண் ஏன் வசீகரமாய் இருந்திருக்கிறது என்பதைத் தீர விஜாரிக்க வேண்டும்.) சாகராவிடம் உள்ள ஒரு குதிரையை இந்திரன் திருடிச் சென்று (அம்மாடி இருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் இந்த அறுபதினாயிரம் என்னும் எண் ஏன் வசீகரமாய் இருந்திருக்கிறது என்பதைத் தீர விஜாரிக்க வேண்டும்.) சாகராவிடம் உள்ள ஒரு குதிரையை இந்திரன் திருடிச் சென்று (அம்மாடி \nதிறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை குலுக்கவில்லை. ஆனால் அருகாமையில் நின்று கொண்டு பார்த்தவாறிருந்தேன். அவருக்கு மாறுகண். ஒற்றைக் கை. மூன்று கால்கள். உதய வணக்கம் கண்ணுக்கு நல்லது என்று கிழக்கே பார்த்துக் கும்பிட்டார். அது மேற்கே சரிந்த பார்வை போல் எனக்கென்னவோ தோன்றிற்று. ஒற்றைக் கையைப் பார்த்தபடி பெருமிதமாக உரைத்தாராவர். ‘ஒற்றைக் கைக்கு ஏது\t[Read More]\nதி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)\nஸிந்துஜா பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும். படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன. ஆனால், சில புத்தகங்கள் அவற்றை நாம் மறுபடியும் படிக்கின்றோம். மறுபடியும். மறுபடியும். அவற்றின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகளில் நமது\t[Read More]\nஸிந்துஜா சமீபத்தில் படித்த ஒரு புத்தகம���: “கு.ப.ரா.கதைகள்”. அடையாளம் வெளியீடு. உள்ளே நுழையும் போதே “ஆய்வுப்பதிப்பு” என்று முன்னெச்சரிக்கிறார்கள் கு.ப.ரா. கதைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்துதொகுப்பை அளித்திருக்கும் திரு சதீஷ் பாராட்டுக்குரியவர். இக் கதைகள் படைப்பாளியின் கலையாழம் பற்றிய பிரக்ஞை , மனித மனங்களின் இடையே\t[Read More]\n1.பாழ் இந்தக் கதவுகள் தாமாகத் திறந்து தாமாக மூடிக் கொள்வன. வெட்ட வெளியில் அலையும் காற்று கதவின் மீது மோதி போர் தொடுப்பதில்லை. தானாகத் திறக்கும் போது சுதந்தரமாய் நுழைந்தால் போச்சு என்ற திடத்துடன். இந்தக் கதவுகளுக்குப் பின்னால் விரிந்து கிடக்கின்றன பெரிய கூடமும் அகலமான அறைகளும். அன்றொருநாள் தவழ்ந்த குழந்தையின் உடல் மென்மை கூடத்துத்\t[Read More]\nபிராட்டி 1 கேவிக் கேவி அழ என் கதாநாயகிகளுக்கு நேரமில்லை. அவர்களை நிராகரித்தவர்களை நிராகரித்து விட்டு லைனில் காத்திருக்கும் நண்பர்களைக் காணவே நேரம் போதவில்லை அவர்களுக்கு. 2 ‘சிரிச்சால் போச்சு’ என்று மிரட்டினார்கள் ஏதோ பிரளயம் வந்து விடும் என. என் பெண்கள் எல்லோரும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். புன்னகை புரிகிறார்கள். உலகம் அதுபாட்டிற்கு நடந்து\t[Read More]\nகரோனா ஸிந்துஜா 1 எலிகள் குதித்து விளையாடுகின்றன தெருவில். வீட்டு வளைக்குள் நாம். 2 பசும்புல் தரை. பச்சைச் செடி, கொடி, மரம். முத்தமிடும் சுத்தக் காற்று. இரைச்சலற்ற தெரு. முற்றத்திலும் திண்ணையிலும் உரையாடும் குரல்கள். இழந்தவை இவையென நினைத்தவை அனைத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டு இழக்க முடியாததை\t[Read More]\nஇயல்பு தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே வருகிறது காற்று. வயது என்னும் கொடுங்கோலன் இப்போது எதையும் அடக்க முடிவதில்லை ஒண்ணுக்குப் போவதை ரெண்டுக்கு வருவதை கடைவாயில் வழியும் எச்சிலை. ஆனால் அடங்கிப் போய் விட்டது கவிதையில் உருகுவதும் கதையில்\t[Read More]\nஸிந்துஜா “குட்டியக் கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரியா” என்று அண்ணாமலை வீட்டுக்குள் வந்த குஞ்சம்மாவைப் பார்த்துக் கேட்டார். குஞ்சம்மா சுகுணாவின் வீட்டில் சமையல் வேலை பார்க்கிறாள். அண்ணாமலை சுகுணாவின் தந்தை. பெங்களூரில் இருக்கும் மகளைப் பார்த்து விட்டுப் போகலாம் என்ற�� மதுரையில் இருந்து அன்று காலையில்தான் வந்திருந்தார். “ஆமாப்பா. எட்டரைக்கு\t[Read More]\n1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில்\t[Read More]\nஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்\nமொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்\nமொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [Read More]\nநினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்\nகுமரி எஸ். நீலகண்டன் நினைவின் ஆழியில்\t[Read More]\nஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி\t[Read More]\n(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’\t[Read More]\nஅந்த இடைவெளியின்\t[Read More]\nபால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)\nஜெ.பாஸ்கரன் பால்யகால சகி – வைக்கம்\t[Read More]\nமாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்\nஆர் கே இராமநாதன் கதைக்குறிப்பு:- நிறைவான\t[Read More]\nஎம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு\nஸிந்துஜா “அவர் கதைகள் மேகம் போன்றவை.\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/jyothika-controversy/", "date_download": "2021-01-27T16:10:42Z", "digest": "sha1:ZEJ5IFSR32ZABFAVVKEQ56IAKRM42YV5", "length": 12821, "nlines": 84, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஜோதிகா ஏன் அப்படி பேசினார்?: இயக்குனர் விளக்கம்! – heronewsonline.com", "raw_content": "\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nசசிகுமார் – ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின்போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா.\nதஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால், எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம்.\nஜோதிகா வந்தார். மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார். பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனை���ாகவும் இருந்தது. கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கக் காரணம் இந்தக் காட்சிதான்.\nஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்று ஜோதிகா பேசியதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற பார்வை எங்கே வருகிறது\nசில வருடங்களுக்கு முன்பு ‘கோயில் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசி இருப்பவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் எனச் சொல்ல முடியுமா\nஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும் அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பவர் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்குப் பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர்.\nஇந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால் தான் இந்த விளக்கம்.\nஅரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். “எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்…” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன். விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா. கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறியவும், அப்படியே வாழவும் அவர் கற்றுக் கொண்டார்.\nஇந்தச் சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும். “சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்…” எனச் சிலிர்த்த அவருடைய நல்ல மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது. இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தத்தளிக்கும் இக்கட்டில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது\n← எல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம் மாற்று சோசலிசமே\nஓ.பி.எஸ் வீட்டுக்கு மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு\nவஞ்சிக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு வேட்பாளர்: திருநங்கை தேவி பேசுகிறார்\nசிவகார்த்திகேயனை அடுத்து மேடையில் அழுதார் நடிகை பூர்ணா\n“பாசிச பாசகவை எதிர்க்கும் லட்சணம்” – ஆழி செந்தில்நாதன்\nஆரி வெற்றிவாகை சூடிய ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 4’ – முழு விமர்சனம்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nஇதே போலொரு தொற்றுநோய் காலத்தில்தான் தொழிலாளர் அரசு சோவியத் ரஷ்யாவில் பதவி ஏறியது. போர், பஞ்சம், பொருளாதார முடக்கம் என பல முனைகளில் சோவியத்துக்கு சவால்கள் இருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/10/26", "date_download": "2021-01-27T16:14:04Z", "digest": "sha1:C54SQELCXYZUOM6DVKNTSXUCUEUCMD7J", "length": 4831, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "2020 October 26 | Maraivu.com", "raw_content": "\nதிரு கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா – மரண அறிவித்தல்\nதிரு கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா மலர்வு 10 MAY 1942 உதிர்வு 26 OCT 2020 யாழ். கம்பர்மலையைப் ...\nதிரு கந்தையா குணசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா குணசுந்தரம் பிறப்பு 26 JUN 1959 இறப்பு 26 OCT 2020 யாழ். கரணவாய் மத்தி ...\nதிரு கணபதிப்பிள்ளை தியாகராஜா – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை தியாகராஜா மண்ணில் 08 MAR 1931 விண்ணில்26 OCT 2020 யா���். சாவகச்சேரி ...\nதிரு தில்லையம்பலம் சிறிதரன் – மரண அறிவித்தல்\nதிரு தில்லையம்பலம் சிறிதரன் அன்னை மடியில் 10 MAY 1967 இறைவன் அடியில்26 OCT 2020 ...\nதிரு கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் மலர்வு 21 MAY 1942 உதிர்வு26 OCT 2020 யாழ். நல்லூரைப் ...\nதிரு சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிரு சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு பிறப்பு 08 MAY 1962 இறப்பு26 OCT 2020 யாழ். ...\nதிருமதி கந்தையா தங்கம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி கந்தையா தங்கம்மா பிறப்பு 20 APR 1933 இறப்பு26 OCT 2020 யாழ். பண்டத்தரிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.vannitimes.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-27T17:33:07Z", "digest": "sha1:D3B5KLZJVHE5J3YASTISGI5ZVO3XE7WF", "length": 17639, "nlines": 191, "source_domain": "www.vannitimes.com", "title": "சினிமா – Vanni Times", "raw_content": "\nபிக்பாஸ்-4 குடும்பத்தில்இணைய வந்த சுசித்ரா அலறி ஓட்டம்\nபிக்பாஸ்-4 //குடும்பத்தில் இணைவதற்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடியதாக செய்தி வெளியாகியுள்ளது// உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்…\nகுழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் – தாராள பிரபு\n“தாராள பிரபு” கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் கால்பந்தாட்ட வீரர். விளையாட்டு கோட்டாவில் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவருக்கும், தன்யாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.…\nகுழந்தைகள் கடத்தலும், விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரியும் – வால்டர்\nகதையின் கரு: கடத்தப்பட்ட குழந்தைகள் மறுநாளே கிடைத்து விடுகின்றன. ஆனால், அடுத்த நாள் இறந்து விடுகின்றன. கடத்தல்காரன் யார், குழந்தைகளை கடத்துவதன் பின்னணி என்ன, அந்த குழந்தைகள்…\nமலைவாழ் பழங்குடியினர் வசிக்கும் இடத்தில் தொழிற்சாலை கட்ட முயற்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் – வெல்வெட் நகரம்\nசமூக சேவகர் கஸ்தூரியிடம் கார்ப்பரேட் நிறுவனத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தும் ரகசிய ஆவணம் கிடைக்கிறது. அதை தொலைக்காட்சி நிருபர் வரலட்சுமியிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறார். படம் “வெல்வெட் நகரம்” –…\nஎன் குட்டி இளவரசியுடன் மெதுவாக ஒரு நடனம் – கணேஷ் வெங்கட்ராம்\nசென்னை, கொரோனா பரவலை தடுக்க மே 3-ம் தேதி வ��ை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு…\nதிரைக்கு வருவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்ட படம் – திரெளபதி\nகதை, சேந்தமங்கலம் என்ற கிராமத்தில் தொடங்குகிறது. குடிநீரை விற்று பணம் பார்க்கும் எண்ணத்துடன் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம், நிலத்தை வாங்குகிறார், ஒரு மோசமான தொழில் அதிபர்.…\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nகிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி\nதிருகோணமலையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\n||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nமனைவி, பிள்ளைகளின் இறப்பு ,மூளைக்கட்டி, விடாமுயற்சி; நம்பக்கையின் மறுபெயர் – ஜோ பைடனின் கதை\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்\n||அமெரிக்காவின் ||46 வது புதிய ஜனாதியாக ஜோ பைடன் தெரிவு\nபிடன் வெற்றி உறுதியாகலாம் என்ற நிலையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு\nசா பாலோ, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் யோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். நாடாளுமன்றத்தின் அரசிதழில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு பலி: 3 நாள் துக்கம்; பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nவங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nலிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம்\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக ம��ட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/f100-forum", "date_download": "2021-01-27T17:05:29Z", "digest": "sha1:LYPTNERZHYJRVAYE6V7RLPAO3TEF7RL2", "length": 5312, "nlines": 185, "source_domain": "athigaaran.forumta.net", "title": "வாசகர்களின் விமர்சனங்கள்!", "raw_content": "\nஅடுத்த பொதுத் தேர்தலில் போட்டி\n100% சதவிகிதம் ஊழலை ஒழிக்க முடியும்\nசோதிடம் தொடர்பான கட்டுரைகள் அருமை\nகூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்துல...\nபல கருத்துக்களம் உருவாகக் காரணம்.....\nபிஞ்சுகளின் மீதான பாலியல் வன்முறை\nநண்பர்கள் மற்றும் வாசகர்களின் விமர்சனங்கள்\nபரிசுப் போட்டிகள் அறிவிக்க வேண்டும்.\n-(செப்., 19 விநாயகர் சதுர்த்தி)\nதமிழ் எழுத்துலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.By Friendly Social\nஉங்கள் உறுப்பினர் பதிவை உறுதி செய்ய உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு வரலாம்.\nமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் உங்கள் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.\nஉங்கள் சுய விவரம் அடங்கிய உங்கள் அறிமுகப் பதிவு கட்டாயம் எதிர்பார்க்கப்படுகிறது.\nகீழே உள்ள Introduction பட்டனை அழுத்தி உங்கள் அறிமுகப் பதிவை தொடங்கவும். அதைத் தொடர்ந்து உங்களுக்கு மேலும் பல வசதிகள் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/page/28/", "date_download": "2021-01-27T17:19:25Z", "digest": "sha1:REEGZ7DB5CYBQUHBLONOKFGI6AA6OSYM", "length": 4695, "nlines": 136, "source_domain": "books.nakkheeran.in", "title": "N Store – Page 28 – Nakkheeran Book Store", "raw_content": "\nவண்ணம் தீட்டுவோம்-1 | Vannam Thetuvom-1\nவண்ணம் தீட்டுவோம்-2 | Vannam Thetuvom-2\nவரலாறுகண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 1 | Varalaru Kandavargalin Varthai Ilangal\nவரலாறுகண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 1 | Varalaru Kandavargalin Varthai Ilangal 1\nவரலாறுகண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 2 | Varalaru Kandavargalin Varthai Ilangal 2\nவரலாறுகண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 2 | Varalarukandavarkalin Varthai Ilangal Pagam 2\nவரலாற்றை மாற்றிய எழுச்சி உரைகள் | Valaarai maatriya Ezhuchi uraigal\nவரும் இனியொரு உலகம் | Varum Ini Oru Ulagam\nவளங்கள் வளர்க்கும் வசிய கற்கள் | Valangal Valarkum Vasiya Karkal\nவள்ளல் என்.எஸ்.கே | Vallal N.S.K\nவாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள் | Vazhkayai Matrum Vannakarkal\nவாழ்வெனும் வாயிலுள் | Vazhvenum Vayilul\nவாழ்வை வளமாக்கும் தன்னம்பிக்கை | Vazhvai Valamakkum Thannampikai\nசிறுநீர் கழிப்பதாகக் கூறி தப்பியோடிய கைதி பிடிபட்டார்\nசிறுநீர் கழிப்பதாகக் கூறி தப்பியோடிய கைதி பிடிபட்டார்\nஏரியில் குளிக்கச் சென்ற இருவர��� பரிதாபமாக உயிரிழப்பு\nஏரியில் குளிக்கச் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழப்பு\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\nபிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபிப்ரவரி 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nபிப்ரவரி 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/jan/02/odisha-modi-laid-the-foundation-stone-for-the-iim-building-3536134.amp", "date_download": "2021-01-27T16:35:15Z", "digest": "sha1:UC3DSW3Y3E644ORDIZ5ZMXGNDORBVWYA", "length": 4503, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "ஒடிசா: ஐஐஎம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் மோடி | Dinamani", "raw_content": "\nஒடிசா: ஐஐஎம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் மோடி\nஒடிசாவில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக இன்று (ஜன.2) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.\nஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.\nபின்னர் பிரதமர் மோடி பேசியதாவது, இன்று தொடங்கப்படும் சிறு தொழில்கள் நாளைய பெருநிறுவனங்களாக உருவாகின்றன. பெரும்பாலான சுய தொழில்கள் இரண்டு, மூன்று நகரங்களில் மட்டுமே தொடங்கப்படுகிறது. வேளாண்மை முதல் விண்வெளி ஆய்வு வரை சுயதொழில் தொடங்குவதர்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்று கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உள்பட பலர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.\nTags : நரேந்திர மோடி odisha\nநாடாளுமன்றம் நோக்கிய பேரணி ஒத்திவைப்பு: விவசாய சங்கங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஹரியாணா எம்.எல்.ஏ. ராஜிநாமா\nவிவசாயத் தலைவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்: தில்லி காவல் ஆணையர்\nகரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு: கேரள முதல்வர்\nகர்நாடகத்தில் மேலும் 428 பேர் கரோனா தொற்று\nமகாராஷ்டிரத்தில் புதிதாக 2,171 பேருக்கு கரோனா\nகாஷ்மீர் குண்டுவெடிப்பில் ராணுவ ஜவான் பலி: நால்வர் படுகாயம்\nநாட்டில் 23.28 ���ட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2021/jan/03/indias-first-time-loop-screenplay-3536340.amp", "date_download": "2021-01-27T16:08:40Z", "digest": "sha1:SVOVWN2U7YZGYG6TRCRVHLISQ3R7X326", "length": 5912, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "இந்தியாவின் முதல் டைம் லூப் திரைக்கதை | Dinamani", "raw_content": "\nஇந்தியாவின் முதல் டைம் லூப் திரைக்கதை\nதிருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஜென் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள்இணைந்து தயாரித்து வரும் படம் \"ஜாங்கோ'. புதுமுகம் சதீஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மிர்ணாளினி ரவி நடிக்கிறார். அனிதா சம்பத், கருணாகரன், டேனியல் போப், வேலு பிரபாகரன், ரமேஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மனோ கார்த்திகேயன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் அறிவழகனின் உதவியாளர். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார் , ஷான் -லோகேஷ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.\nபடம் குறித்து இயக்குநர் பேசும் போது.... \"\" இது இந்தியாவின் முதல் டைம் லுப் படம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பைத்தான் ஹாலிவுட்டில் டைம் லுப் என்பார்கள். ஒருவனது வாழ்க்கை சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த கால இடைவெளிக்குள்ளேயே வாழ்வதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை. ஒருவன் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு எழுந்து தனது அன்றாட வேலையை முடித்து இரவு தூங்கி மறுநாள் எழுந்தால் செவ்வாய்க்கிழமையாக மாறாமல் திங்கள்கிழமையாகவே இருப்பது. அவனுக்கு மறுநாள் என்பதே மாறாமல் நடந்த சம்பவங்களே மீண்டும் நடக்கிறது.\nஅடுத்த அடுத்த நாள்களும் இதேபோல் திங்கள்கிழமையாகவே தொடர்கிறது. இதேபோல் இந்தப் படத்தில் கதையின் நாயகன் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாட்டிக்கொண்டு அதில் ஏற்படும் பிரச்னைகளை கடந்து அதிலிருந்து எப்படி வெளியே வருகிறான் என்பதே விறுவிறுப்பு கதை. இங்குள்ள எளிய மக்களுக்கும் புரியும் வகையில் இந்தக் கதையினை படமாக்கி வருகிறோம். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஇணை தயாரிப்பு சுரேந்திரன் ரவி. தயாரிப்பு சிவி குமார்.\nTags : தினமணி கொண்டாட்டம்\nவானம் ... ���ொட்டு விடும் தூரமே\n - 73: விரும்பி நடித்தும், பொருந்தாத காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/11/07/kaara-mixer/", "date_download": "2021-01-27T17:08:46Z", "digest": "sha1:JIOM2QMPHPDQEP4MBDIG6ZFN6QQB72G7", "length": 9725, "nlines": 100, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "கார மிக்ஸர் | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nபுதன், நவம்பர் 7, 2007\nPosted by Jayashree Govindarajan under கார வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள்\nமிளகாய்த் தூள், உப்பு (விரும்பினால்)\nஓமப்பொடி, காராச் சேவு, ரிப்பன் பக்கோடா இவற்றை தேவையான அளவு எடுத்து ஒடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.\nமுந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.\nநிலக்கடலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும் அல்லது எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.\nபாதாம் பருப்பை அப்படியே அல்லது ஊறவைத்து உலர்த்தி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.\nபொட்டுக் கடலையை சிறிது சிறிதாகப் போட்டு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.\nகறிவேப்பிலையையும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.\nஎல்லாவற்றையும் கைபடாமல் ஒரு கரண்டியால் கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் வைத்துக் கொள்ளவும்.\nமேலே உள்ள பட்சணங்களில் சேர்த்துள்ள காரமே(ஓமம், மிளகு, மிளகாய்த் தூள்) போதுமென்றால் அப்படியே விட்டு விடலாம். மேலும் காரம் வேண்டுமென்று நினைப்பவர்கள்– சிறிது நெய்யை உருக்கி, அதில் மிளகாய்த் தூள், உப்பைக் குழைத்துக் கொள்ளவும். நிலக்கடலை, பாதாம், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பை மட்டும் கலந்து அதனோடு இதனையும் சேர்த்துப் பிசிறி, மொத்த மிக்ஸரில் இந்தக் கலவையைக்கலந்துவிட்டால் சீராகக் கலந்துவிடும். தனித்தனியாக இவைகளை மிக்ஸரில் கலக்கப் பார்த்தால் சரியாக வராது.\n5 பதில்கள் to “கார மிக்ஸர்”\nஞாயிறு, நவம்பர் 11, 2007 at 12:25 முப\nமிக்சர் மிகப் பெரிய ப்ரஜெக்ட்\nவியாழன், நவம்பர் 15, 2007 at 10:46 பிப\nbsubra thanks. ஆனா பெரிய ப்ராஜக்ட் இல்லை. கடலை மாவு, அரிசி மாவு எல்லாம் ரெடியா வெச்சுகிட்டா இரண்டே மணி நேரத்துல ஒரு பெரிய்ய எவர்சில்வர் டப்பா நிறைய மிக்சர். இன்னும் மைதா பிஸ்கட் சேர்க்கறது இதுல முக்கியம். நேரமில்லை. அதுக்குள்ள கனிமொழிக்காக ரசகுல்லா செய்யப் போயிட்டேன். மிக்சர் இப்படித் தான் மெனக்கெட்டு செய்யணும்னு எதுவும் இல்லை. அம்மா பாட்டி காலத்து குறிப்பை எல்லாம் முதல்ல சொல்லிடணும்னு இதை முதல்ல ச���ல்லியிருக்கேன். எல்லாமே கடையில தனித்தனியா வாங்கி chak-a-chak னு செய்றதெல்லாமும் பின்னால வரும். 🙂\nசெவ்வாய், நவம்பர் 20, 2007 at 11:25 முப\nஎத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்\nவியாழன், நவம்பர் 22, 2007 at 3:36 பிப\nபொதுவா கடலை எண்ணெய்ல செஞ்சா இரண்டு நாளைக்கு மேல சிக்கு வாசனை வர ஆரம்பிச்சுடும்.\nசன்ஃப்ளவர் ரிஃபண்ட் ஆயில்ல செஞ்சா 4,5 நாள்களுக்கு நிச்சயம் நல்லா இருக்கும்.\nதேங்காயெண்ணை ஒரு வாரம் பத்து நாள்களுக்குக் கூட கெடாது. கல்யாண பட்சணம் எல்லாம் அநேகமா அதுல தான் செய்வாங்க. சுவையும் ரொம்ப நல்லா இருக்கும், முக்கியமா முறுக்கு வகைகள். ஆனா கொழுப்பு மிக மிக அதிகம்.\n[உங்களுக்கு லொள்ளா பதில் சொல்லணும்னா,\n“நாட்கள்” பிரயோகம் தவறு, “நாள்கள்” தான் சரியான பிரயோகம்னு எப்பவும் சுஜாதா சாட்ல சொல்வாரு. “நாட்கள்”னா அன்னிக்கித்தான் இறக்கின கள். அன்னிக்கி மட்டும் தான் நல்லா இருக்கும்னு நினைக்கறேன். அனுபவம் இல்லை.] 🙂\nகார மிக்ஸர் -2 « தாளிக்கும் ஓசை Says:\nசெவ்வாய், நவம்பர் 9, 2010 at 1:19 பிப\n[…] கார மிக்ஸர் – 1 […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதன், நவம்பர் 7, 2007 at 6:57 பிப\nகார வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/pattas-mavane-lyrical-video.html", "date_download": "2021-01-27T16:43:29Z", "digest": "sha1:GTPMVM3RLF54GHBYDY6WAPF63VQACFGG", "length": 5654, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Pattas Mavane Lyrical Video", "raw_content": "\nபட்டாஸ் படத்தின் மவனே பாடல் வெளியானது \nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் திரைப்படத்தின் மவனே பாடல் வீடியோ வெளியானது.\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்தது. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர்.\nஇதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும், ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்துள்ளனர். எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி போன்ற அசத்தலான படைப்புக்களை தந்தவர் இந்த படத்திலும் அசத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபடத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படம் 16 ஜனவரி 2020-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தற்போது படத்திலிருந்து மவனே பாடல் லிரிக் வீடியோ வெளியானது. அறிவு மற்றும் விவேக் சிவா பாடியுள்ள இந்த பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவேதிகாவின் புதிய ரொமான்டிக் பாடல் வீடியோ \nவிஜய்-க்கு ஐ அம் வெயிட்டிங்னா... ரஜினிக்கு \nமகேஷ்பாபு-தமன்னாவின் பார்ட்டி பாடல் வெளியீடு \nபட்டாஸ் படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் \nதர்பார் இடைவேளை பாட்ஷாவுக்கு நிகரா இருக்கும் -...\nவெற்றிமாறனுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/11/01073523/2028372/boy-traveled-40-kilometers-to-show-homework-to-the.vpf", "date_download": "2021-01-27T17:17:30Z", "digest": "sha1:WB6OV776JKFIY32KKAPSXDDP5GFOY73A", "length": 15913, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீட்டுப்பாடத்தை ஆசிரியையிடம் காண்பிக்க 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்த சிறுவன் || boy traveled 40 kilometers to show homework to the teacher", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீட்டுப்பாடத்தை ஆசிரியையிடம் காண்பிக்க 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்த சிறுவன்\nதார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா எர்ரேபுதிஹால் கிராமத்தை சேர்ந்த பவன் காந்தி என்ற சிறுவன் 40 கிலோ மீட்டர் சென்று பாடம் படித்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nதார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா எர்ரேபுதிஹால் கிராமத்தை சேர்ந்த பவன் காந்தி என்ற சிறுவன் 40 கிலோ மீட்டர் சென்று பாடம் படித்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. செல்போன், இணையதள வசதி இல்லாததால் கிராமப்புற மாணவர்கள் ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதுபோல் தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா எர்ரேபுதிஹால் கிராமத்தை சேர்ந்தவன் பவன் காந்தி (வயது 8). இவன் உப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான்.\nஇவனது தாய் மாற்றுத்திறனாளி ஆவார். தந்தை கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இதனால் ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல�� சிறுவன் பவன் காந்தி சிரமப்பட்டான். இதையடுத்து கடந்த மாதம் தனது தாயுடன் உப்பள்ளி சென்று ஆசிரியை அனுசுயா சஜ்ஜன் என்பவரிடம் பாடம் படிக்க சென்றான். அப்போது ஆசிரியை, பவன்காந்திக்கு பாடம் நடத்தினார்.\nமேலும் அவனுக்கு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அதனை வீட்டில் இருந்தபடி பவன் காந்தி எழுதி முடித்தார். இதை தனது ஆசிரியையிடம் காட்டுவதற்காக நேற்று பவன்காந்தி, தனது தாயுடன் 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து உப்பள்ளிக்கு சென்று ஆசிரியையை சந்தித்து காண்பித்தான். அவனை ஆசிரியை அனுசுயா சஜ்ஜன் பாராட்டினார். ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுவன், 40 கிலோ மீட்டர் சென்று பாடம் படித்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி - 500க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கம்\nசொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் ஒடிசாவில் பலி\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்���ால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/12/02152016/2125760/Tamil-News-Cyclone-Burevi-will-likely-hit-Kerala-tomorrow.vpf", "date_download": "2021-01-27T17:44:11Z", "digest": "sha1:CKT727ZJHUEXY7VDGXV27RYLNEU5ZFLO", "length": 19129, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரெவி புயல் நாளை கேரளாவை தாக்கும் -மீனவர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை || Tamil News, Cyclone Burevi will likely hit Kerala tomorrow", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுரெவி புயல் நாளை கேரளாவை தாக்கும் -மீனவர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nமாற்றம்: டிசம்பர் 02, 2020 20:46 IST\nதிருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவங்கக்கடலில் உருவான புரெவி புயல் இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கையின் திரிகோணமலையில் கரை கடக்கும் புயல் நாளை கேரள மாநிலத்தை தாக்க உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்க���யுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதுபற்றி திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா கூறியதாவது:-\nபுரெவி புயல் நாளை திருவனந்தபுரம் மாவட்டத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் திரும்பி வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கும்போது 75-80 கி.மீ வேகத்தில் காற்று வீசும், மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த படைப்பிரிவுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீட்பு, நிவாரணம் மற்றும் தேடும் பணிகள் தொடர்பான உத்திகள் குறித்து சரியாக திட்டமிடப்பட்டுள்ளது.\nகடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள், மாவட்டத்தில் உள்ள மூன்று அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆறுகளின் கரையோரம் உள்ளவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபுரெவி புயல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமேலும் வலுவிழந்தது புரெவி புயல்\n18 கி.மீ. வேகத்தில் நகரும் புரெவி புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்- பாம்பனில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nபுரெவி புயல் சேதங்களை பார்வையிடும் மத்திய குழு- 3 மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம்\nபுரெவி புயல் சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம்- தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்துக்கு மத்திய குழு 28-ந்தேதி வருகை\n‘புரெவி’ புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை அதிகாரி ஆய்வு\nஉறையூர் பகுதியில் மழைநீர் குட்டை போல் தேங்கி நோய் பரவும் அபாயம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/10/special-article.html", "date_download": "2021-01-27T16:44:04Z", "digest": "sha1:4SOEAPO35DZJVL3RKE6IPY5M47WDDY4M", "length": 38991, "nlines": 436, "source_domain": "www.padasalai.net", "title": "++ பிரச்சினை நீட் அல்ல. நீட் நல்லதுதான்! - Special Article. ~ Padasalai No.1 Educational Website commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nபிரச்சினை நீட் அல்ல. நீட் நல்லதுதான்\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nதமிழ்நாட்டில் NEET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் – 1,21,617\nNEET தேர்வு எழுதிய 99,610 தமிழக மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி\nதேர்வு எழுதியவர்களில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி\nகடந்த ஆண்டை விட 11 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி\nமுதல் 20 மாணவர்களில் 4 வது இடத்தை தமிழக மாணவன் பிடித்துள்ளார்\nமுதல் 20 மாணவிகளில் 14 வது இடத்தை தமிழக மாணவி பிடித்துள்ளார்\nசென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் + 8.87%\nதமிழ் நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் = 5550\nதமிழ் நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் = 4717 (85%)\nஇந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக்கல்லூரி இடங்கள் = 82926\nஅதில் தமிழ் நாட்டு மாணவர்கள் சேர வாய்ப்புள்ள இடங்கள் = 11606\nதேர்ச்சி பெற்ற 57215 மாணவர்களில் தமிழ்நாட்டிலுள்ள 4717 இடங்கள் (NEET க்கு முன்பு 833 இடங்கள் மட்டுமே) போக மீதி உள்ள 52498 மாணவர்கள் இந்தியா முழுவதும் 11606 (ஏறத்தாழ 500% அதிகம்) இடங்கள் உள்ளன என்ற அசுர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது NEET.\nநீட் தேர்வைக் குறித்த தேவையில்லாத அச்சம், பயம், நம்பிக்கையின்மை, ... என திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பல பிம்பங்கள் பொய் என்பதையும், நம் கல்வியின் பாடத்திட்டம் தரம் குறைந்தது, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களால் தேர்ச்சிபெற இயலாது என பலர் சத்தமாக களமாடிக் கொண்டிருந்த வேளையில், “முயன்றால் முடியாதது எதுவுமில்லை” என்பதையும், நாங்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும், மற்ற மாநில மாணவ மாணவியர்களால் முடிந்தது நம்மாலும் முடியும் என்பதையும் நமது மாணவ மாணவியர்கள் நிரூபித்துகாட்டியுள்ளனர்.\nமுதல் முயற்சியில் கிடைக்காவிட்டாலும் துவண்டு போய்விடாமல், அடுத்த முறை முழு முயற்சியாக \"நன்கு திட்டமிட்ட உள்ளார்ந்த பயிற்சி\" எடுத்து முதல் மதிப்பெண் வாங்கியது பாராட்டுக்குரியது.\nஆண்டுக்காண்டு, நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்வு சதவீதம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதையும் உணரவேண்டும். மேலும், தமிழக பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் அதிகமாகவும் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.\nநம் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்கள். கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல அதிக திறமை பெற்றவர்கள���. அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும்பாலான AIIMS மற்றும் JIPMER கல்லூரிகளிலும், மற்ற மாநிலங்களின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களிலும் அதிக அளவில் நம் தமிழ்நாட்டு மாணவர்கள் இடம் பிடிப்பர். இது தொடக்கம் தான். இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலிருந்து வந்து படிக்காத எந்த கல்லூரியும் இல்லை என்ற நிலை உருவாகும். தமிழ்நாட்டிலிருந்து பலர் படிக்கும் நிலை உருவாவதால் நம் மாணவ, மாணவியர்கள் பயமின்றி, பாதுகாப்பாக கல்வி பயிலும் நிலை வெகுவிரைவில் உருவாகும்.\nNEET தேர்வு பாடத்திட்டம் என்பது NCERT புத்தகங்களை அடிப்படையாக கொண்டு Medical Council of India (MCI) கொடுப்பது. 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு NCERT. மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவுவதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள்.\nCBSE பள்ளிகள், NCERT பாடப்புத்தகங்களை அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள். ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் NCERT பாடப்புத்தகத்தை மேலும் மெருகேற்றி அவர்களின் மாநில பாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதை எவ்வ்ளவு முடியுமோ அவ்வளவு குறைத்து பாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் மேல்நிலைக் கல்வியின் பாடப்புத்தகங்களின் தரம் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டின் திருத்தப்பட்ட மாநில பாடத்திட்டத்தில் இருந்து, இந்த வருடம் NEET தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் ஏறத்தாழ 90% கேள்விகள் கேட்கப்பட்டன. மிகச்சிறப்பான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை கொடுத்த நம் தமிழநாட்டு மாநில அரசின் இச்செயல் மிகவும் பாராட்டுக்குரியது.\nNEET நல்லதுதான். அது ஏழை ஜாதி மக்களை நிரந்தரமாக வஞ்சிக்கும் செயலாக உருவகப்படுத்தப்படுவது நல்லதல்ல.\nமேலும், NEET தேர்வானது நம் தமிழ்நாட்டின் MBBS இடங்களை வட நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது என்ற வாதமும் தவறானதாகும். ஏனெனில், தமிழ்நாடு மாநில அரசு கல்லூரிகளில் உள்ள 85% சதவிகித இடங்கள் NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுடன் நிரப்பப்படும்.\nகிராமப்புறத்தில் படிக்கும் மக்கள், ஏழை மக்களின் மாணவ மாணவியர்களுக்கு NEET, GATE, JEE, . . . போன்ற தேர்வுகள் மட்டும் இல்லை உயர்கல்வி கற்பதே சிரமாகத்தான் உல்ளது. இதனை ஈடுகட்ட ஒரு மாவட்டத்தில் ஒரு சில அரசு பள்ளிகள், அரசு மானியத்தில் இயங்கும் பள்ளிகள் இவற்றில் ஒருங்கிணைந்த வகுப்புகள் (Integrated sections) தொடங்கி NEET, GATE, JEE, . . . போன்ற தேர்வினை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டு வரலாம்.\nதனிவகுப்புகளுக்கு செல்ல முடியாத ஏழை மாணவ, மாணவியர்களுக்கு அரசு மானியம் கொடுத்து அவர்களும் NEET, GATE, JEE, . . . போன்ற தேர்வுகளில் வெற்றிபெற வைக்கலாமே\nஅரசுப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு 7.5% இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு பதில் 30%-40% ஒதுக்கீடு செய்ய (சமூகநீதி எல்லாம் உள்ளடக்கியதாக) அரசு முயற்சிக்கலாம்.\nமாநில அரசின் நிதியில் கட்டிய கல்லூரிக்கு, மத்திய அரசு தேர்வு நடத்துவது, மாநில உரிமையை பறிக்கும் செயல் என கம்பு சுற்றுபவர்களுக்கு ஒரு தகவல். மத்திய அரசு நடத்தும் தேர்வின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகமான மருத்துவப்படிப்புக்கான இடங்கள் கூடியிருக்கின்றன.\nமுதல் தடவை எழுதுபவனையும், ஒன்று அல்லது இரண்டு வருடம் சிறப்பு பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற்றவரையும் ஒன்றாக எழுத வைக்கிறது எப்படி சரியான போட்டியா இருக்கும் என கருத்து கூறுபவர்களுக்கு ஒரு தகவல். NEET தேர்வு வருவதற்கு முன்னர், மாணவர்கள் அடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்வு எழுதி தன் மதிப்பெண்களை உயர்த்திக்கொண்டு, அடுத்த வருடம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்களும் உண்டு.\nஒரு வருடம் கோச்சிங் கொடுத்ததால்தான் நீட் தேர்ச்சி பெற முடிகிறது. இந்தியாவில் / தமிழ்நாட்டில் 70% - 90% மாணவர்கள் ஒரு வருடம் தனியாக கோச்சிங் போவதில்லை. மேலும் போகும் வசதி வாய்ப்பும் இல்லை. பள்ளியில் படிக்கும்போதே, NEET தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். அல்லது அதற்கான வாய்ப்புள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.\nஒன்றிரண்டு ஆண்டுகள் பயிற்சிக்காக லட்சக்கணக்கில் செலவழிக்க வாய்ப்பும், வசதியும் உள்ளவர்களே மருத்துவராக முடியும் என்ற நிலையை பயிற்சி நிலையங்கள் உருவாக்கியுள்ளன. NEET தேர்வுகளுக்கான இத்தகைய வசதி வாய்ப்புகளை கிராமப்புற ஏழை மக்கள் நினைத்தும் பார்க்க முடியாது\nஏழை மற்றும் தரமான கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாத மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மத்திய அரசு உறைவிடப்பள்ளியான நவோதயா பள்ளிகளை நடத்துகிறது. அப்பள்ளிகளில் பயிலும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களைத் தெரிவுச்செய்து online பயிற்சி அளித்து இந்தியா அளவில் பல ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் மற்றும் உயர்கல்வி இடங்களை கைப்பற்றுகிறார்கள்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் அந்த பள்ளிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.\nஅத்தகைய பள்ளிகளில், NEET, GAAT, JEE, . . . போன்ற தேர்வுகளுக்குத் தயாராகி ஒருவர் மருத்துவ இடத்தை வாங்கவில்லையென்றாலும், எந்த படிப்புக்கு போனாலும் சிறந்து விளங்குவான் என அறிந்து அவர்களுக்கு நல்வழிகாட்டுகின்றனர். தனித்திறன் போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள், . . . ஆகியவற்றில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டால் தான் வெற்றிக்கனியை சுவைக்க முடியும். ஓடத்தெரிந்தவர்கள் எல்லாம் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள இயலாது, கலந்துகொண்டாலும் வெற்றி பெறுவது சுலபமல்ல. எங்களுக்கு திறமை இருக்கிறது. ஏன் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சரியான வாதமல்ல.\nமேல்நிலைத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் எத்தனை அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் மருத்துவப் படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர் என்பதும் மகிழ்வைத்தரும் வகையில் இல்லை. அப்போதும் குறிப்பிட்ட மாவட்டத்தில், குறிப்பிட்ட (பயிற்சி) பள்ளிகளில் படித்தவர்களே அதிக இடங்களைப் பிடித்தனர். அப்பள்ளிகளில் மேல்நிலை முதலாமாண்டு பாடங்கள் அவசரகதியில் நடத்தப்பட்டோ அல்லது நடத்தப்படாமலோ, இரண்டு ஆண்டுகள் இரண்டாமாண்டு பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. அப்பள்ளிகளில் மேல்நிலைகல்வி பயில சில லட்சங்கள் தேவை. பணமிருப்பவர்கள், வசதி வாய்ப்பு இருப்பவர்களின் பிள்ளைகள் மட்டுமே படித்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். இது மறுக்கமுடியாத உண்மை. பலர் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட. அப்போதும்கூட மருத்துவ இடங்களை பெற்றார்கள், IIT, NIT க்கு போனார்கள், JEE, GATE., ... இல் தேர்வானவர்கள் என ஆராய்ந்தால் முடிவுகள் வருத்தப்பட வைக்கக்கூடிய அளவில் தான் உள்ளது.\nநீட் தேர்வு வருவதற்கு முன்னரும் அனைத்து கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும், அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்பது யதார்தமான உண்மை. ஆனால் அரசியல்வாதிகளும், குறிப்பிட்ட கல்வியாளர்களும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.\nகிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு நன்கு பயிற்சி பெறும் வாய்ப்பை உருவாக்கி தர வேண்டியது அரசு மட்டும்தான். அரசு பல பயிற்சி மையங்களை உருவாக்கி பயிற்சி அளித்தது. அது மட்டும் போதுமானதல்ல என்பது ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nபிரச்சினை நீட் அல்ல. நீட் நல்லதுதான். அது ஏழை ஜாதி மக்களை நிரந்தரமாக வஞ்சிக்கும் செயலாக மட்டுமே உருவகப்படுத்துவது நல்லதல்ல. அவ்வெண்ணத்தை மாற்ற என்ன செய்யலாம் என சிந்திக்கும் வேளை இது\nNEET பயிற்சிக்கு வல்லுனர்களின் சேவையை இலவசமாகப் பெற்று மாணவர்களுக்குக் கிடைக்க செய்வது இயலாத, சிரமமான காரியம். ஏனெனில், அத்தகைய பயிற்சிபெற்றவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க தனியார் பயிற்சி மையங்கள் தயாராக உள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு முதலில் திறமையானவர்களால் நன்கு பயிற்சி அளித்து, பயிற்சி பெற்றவர்களில் தகுதியானவர்களைக் கொண்டு தேர்ந்தெடுத்த மையங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தன்னார்வலர்கள், புரவலர்கள், உதவும் மனப்பான்மை உள்ளவர்கள், சமூக அக்கறையுள்ளவர்களை ஒருங்கிணைத்தால் பயிற்சி சிறப்பாக நடைபெறும். இலக்கை எளிமையாக அடைய இயலும். நிறைய அரசுப் பள்ளி மாணவர்கள் NEET, JEE, . . . போன்ற அனைத்திந்திய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவர்.\nதமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி, . . . ஆகியவற்றில் மாணவ, மாணவியர்களுக்கு வசதியாக உள்ள சுமார் 500 – 600 பள்ளிகளில் சுமார் 100 மாணவ மாணவியர் படிக்கும் வகையில் (உண்டு உறைவிட) சிறப்பு மையங்களை உருவாக்கி, அதற்கு நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை முழுநேர பொறுப்பாளர்களாக நியமித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும். மையத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள திறமை மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களைச் சேர்த்து அவர்களுக்கு பாடம் நடத்துவதோடு, சிறப்புப் பயிற்சியும் அளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஅகில இந்திய போட்டித்தேர்வுகளில் தேர்ச்சிபெற உழைத்த ஆசிரியர்களுக்கு பணப்பலன், சான்றிதழ்கள், விருப்ப மாறுதல், நல்லாசிரியர் விருது அளித்தலில் முன்னுரிமை, . . . அளிக்க அரசு முன் வந்தால் எல்லாம் சாத்தியம். வானம் தொட்டுவிடும் தூரம்தான். நம் உழைப்பில் அரசுப் பள்ளியில் நம்மை நம்பி வரும் ஏழை மாணவ, மாணவியரின் முகத்தில் சிரிப்பைக் காண வழிகாட்டலாம் வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/150.html", "date_download": "2021-01-27T15:34:30Z", "digest": "sha1:HVQKQS6PKFCNYEJ4XXNQ64ZPNOARI4TT", "length": 11697, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சவூதி அரேபிய அரசாங்கத்தால் 150 மெற்றிக் டொன் பேரீத்தம் பழங்கள் அன்பளிப்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News சவூதி அரேபிய அரசாங்கத்தால் 150 மெற்றிக் டொன் பேரீத்தம் பழங்கள் அன்பளிப்பு\nசவூதி அரேபிய அரசாங்கத்தால் 150 மெற்றிக் டொன் பேரீத்தம் பழங்கள் அன்பளிப்பு\nசவுதி அரசாங்கம் வருடா வருடம் இலங்கை நாட்டுக்கு வழங்கி வரும் 150 மெற்றிக் டொன் பேரீத்தம் பழங்கள் சம்பிரதாய பூர்வாமாகக் கையளிக்கும் நிகழ்வு கொழும்பில் கொழும்பில் உள்ள சவுதி அரேபியா நாட்டின் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் தூதுவர் அப்துல் நஸாா் பின் அல் ஹர்தி, தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளா் திருமதி எம்.எஸ் முகம்மதிடம் பேரீத்தம் பழங்களை அலுவலக ரீதியாக கையளித்தாா்.\nகடந்த 2 மாதகாலமாக நாட்டின் நடைபெற்ற அமைதியின்மை காரமாண இந் நிகழ்வு பிற்போடப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளா் எம். முகைஸ் ,முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் எம்.ஆர்.எம் மலிக் மற்றும் சவுதி அரசா் சல்மான் மணிதபிமான உதவித்திட்டத்தின் நிதிப் பணிப்பாளா் மகுமூத் குரைசி ஆகியோரும் கலந்து கொண்டனா்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/08/81-2017.html", "date_download": "2021-01-27T17:24:42Z", "digest": "sha1:CBX64JFL2FDETB3D2AYRQRVGLWBSX3XB", "length": 11291, "nlines": 230, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு 81, தமிழ் இணைய சஞ்சிகை -ஆடிமாத இதழ்[2017] ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு 81, தமிழ் இணைய சஞ்சிகை -ஆடிமாத இதழ்[2017]\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் ஆடித்த��ங்கள் வணக்கம்\n''தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nஐம்புலத்தா றோம்ப ல் தலை''-[திருக்குறள்]\nஉலகில்வாழ்ந்தவர்,மறைந்தவர் கோடிகோடியாய் இருக்கலாம்.மக்கள் மனதில் நீங்கள் நிலைத்திருக்க என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட ஆரம்பித்தால் நிச்சயம் உலகில் ஒவ்வொருவரும் நீடூடி வாழ்ந்துகொண்டிருப்பர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 81, தமிழ் இணைய சஞ்சிகை -ஆடிமாத இதழ்[2017]\nபெண்களைத் தீட்டு என்று ஒதுக்கலாமா\n(விடுப்பும் நடப்பும்) கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nதின்றதனை எச்சில் என்று...{சிவவாக்கியர் -சிவவாக்கிய...\nகுழந்தைகள் சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nமுக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளல...\nபக்கத்து வீடு வாழ்ந்தால்..கனடாவிலிருந்து ..\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் 'திருநெல்வேலி ' போலா...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மன��கர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/a-story-on-sardar-vallabhbhai-patel-statue", "date_download": "2021-01-27T17:01:39Z", "digest": "sha1:AEVICAWP7YMHDZWVZMZVX7K74ZRK2CNY", "length": 7357, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 December 2019 - பட்டாம்பூச்சிகளுக்கு அருகில் படேல்! | A story on Sardar Vallabhbhai Patel statue", "raw_content": "\n“மாஸ் ஹீரோன்னு சொல்றது செம சந்தோஷமா இருக்கு\n\"பாலுமகேந்திரா சொன்னதும் மழை வந்துச்சு\n“அடுத்த படத்தில் தப்பு பண்ணக்கூடாது\n“நல்ல கதை, கெட்ட கதைன்னு எதுவும் இல்லை”\nசினிமா விமர்சனம்: ஆதித்ய வர்மா\nஇரண்டாம் முறையாக இரண்டு ராஜபக்சேக்கள்\n\"ஆரம்பத்தில் என்னைப் பற்றி தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்\nபொன்னியின் செல்வன் - வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்\nவாசகர் மேடை: சங்கடப்படுவோர் சங்கம்\nஇறையுதிர் காடு - 52\nமாபெரும் சபைதனில் - 9\nகுறுங்கதை : 9 - அஞ்சிறைத்தும்பி\nகவிதை: சிவப்பு நிற ஃபிரிட்ஜ்\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சிதறிக்கிடந்த மாகாணங்களை ஒன்றிணைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=2&paged=5", "date_download": "2021-01-27T16:49:41Z", "digest": "sha1:ZFUPEVD6E5WE53JFT2COW2323EQ6H67M", "length": 16615, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\n1 சுடும் உண்மை இருளிலிருந்து இருளுக்குப் போக விரும்புவர்களை விளக்குகள் அணைப்பதில்லை. 2. ஞானம் உன் பேச்சு உன் காதிலேயே விழாத போது மற்றவரெல்லாம் எப்படிக் கேட்பர் உன் பேச்சை 3 நிதர்சனம் என் நாவல்களைப் பாராட்டவும் விழா எடுக்கவும் ஒரு குழு தேவை. ஏஜன்ட்டுகள் விண்ணப்பிக்கவும். 4 இந்தியா எனது இந்தியா முதலாமவர் கொலைக்குற்றம் சாற்றப்பட்டு வக்கீல் ஆபீசில்\t[Read More]\nஸிந்துஜா 1 உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் எனக்கு எதிரே வரும் போது என்னைப் பார்க்காமல் செல்லுங்கள்.. 2 எனக்கு அவர்கள் ஸாரி அணிந்து கொண்டு வருவதுதான் பிடிக்கும் என்று எப்படியோ தெரிந்து கொண்டு மற்ற எல்லா ஆடைகளையும் அணிந்து வருகிறார்கள். 3 எதிரே வருபவளைப் பார்க்காமல் போகிறவன் காதுகளில் துப்புகிறாள் எரிச்சலுடன்: மூஞ்சியைப் பாரு. 4 பெண்ணென்னும் மாயப் பிசாசு\t[Read More]\nஅழுத்தம் நிரம்பிய அடங்கிய குரல்\n“இதுகள் ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு தான்னு கிடக்குகள். வெளில போய் மத்த குழந்தைக ளோட விளையாடலாம்னு பாத்தா அதுக்கும் இவரே பெரிய எதிரி. ராத்திரி எட்டு மணிக்கு குடிச்சுட்டு வந்து மாடிப்படில வாயிலெடுக்கறதும், வாசல்ல வந்து மயங்கி விழுந்து கிடக்கறதும் மத்த குழந்தைகள் பாக்காமலா இருக்கா மறுநாள் ஒவ்வொண்ணும் இதுகளைக் கேலி பண்றதே பெரிய விளையாட்டா எடுத்துண்டு..\t[Read More]\nமனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து\nஸிந்துஜா முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து ‘சட்’டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே. சிலருக்கு ஜாதி, சிலருக்கு மதம், சிலருக்குப் பொறாமை, பலருக்கு டைம் பாஸ் என்று இந்த\t[Read More]\nகடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்\nமுன்னெச்சரிக்கை : இதுதான் என்னால் கொடுக்க முடிந்த சிறிய தலைப்பு இது சிறு அல்லது நெடுங்கதை இல்லை ரெகுலராக வரலாம் அல்லது வராமலும் கூட . ஸிந்துஜா 4 இந்தக் காலத்தில்தான் அரைக் கிளாஸ் தாண்டுவதற்கு முன்பே ட்யூஷன் வைக்கும் பழக்கம் வந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இது தொன்று தொட்டு வரும் பழக்கம்தான். இராமாயண காலத்தில் [Read More]\nஸிந்துஜா 1. நிழல்கள் இருளின் பிரம்மாண்டம் இருளில் இருக்கிறது. ஒளிக் கத்தி எதிர்பாரா வலிமையுடன் கூராகப் பாய்ந்து பிளக்க வருகிறது இருளை. ரத்தமின்றி ரணகளம் அடைந்து சாய்கிறது இருள். சாய்வு மட்டும்தான். சாவு அல்ல. வெட்டுப்பட்டுத் தடுமாறி அலைக்கழியும் தருணம் ஒளியின் கீழ்ப் படரும் இருளின் குழந்தைகள். ஒளி அவற்றை விரட்டிப் பிடிக்க ஓடி வரும் பொழுதில் [Read More]\nதமிழ் இலக்கிய உலகில் சில தப்பபிப்பிராயங்கள் தலை நிமிர்ந்து உலா வருகின்றன: ஏழ்மையைப் பற்றி எழுதுபவர்கள் ரிய���ிச எழுத்தாளர்கள். செக்ஸ் பற்றி எழுதுபவர் மரபை உடைக்கும் தைரியசாலி. ஆண்களைத் தூக்கியெறிந்து எழுதினால் பெண்ணியப்போராளி. நாலைந்து தலையணைகளின் உயரத்திற்குப் போட்டி போட்டு எழுதும் நாவல்கள் தமிழின் தலை சிறந்த நாவல்கள். சிறு பத்திரிகைகளில் எழுதுபவன் தீவிர\t[Read More]\nஸிந்துஜா சொல்வனம் லேட்டஸ்ட் இதழில் 1996ல் அம்பை எழுதிய தி. ஜானகிராமனின் மரப்பசுவைப் பற்றிய கட்டுரை போட்டிருக்கிறார்கள். பசுவைப் பற்றிய மிக நல்ல பயனுள்ள கட்டுரை அது. சில “இலக்கியஎழுத்து”க்களை படிக்கும் போது அச்சம் வந்துவிடுகிறது.கீழ்க்கண்ட வரிகளை படிக்கும் போது என்ன ஒரு ‘உதார்’ என்று தோன்றவில்லை “முன்னகர வேண்டும் என்னும் விழைவோ ஒரு வித\t[Read More]\n ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “\nஸிந்துஜா “அழுவாச்சி வருதுங் சாமி ” சிறுகதைத் தொகுப்பு வா. மு. கோமுவின் ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதல் பதிப்பு ஜனவரி 2007ல் வந்தது. இப்போது மணல்வீடு இரண்டாம் பதிப்பாக ஜூலை 2016ல் கொண்டு வந்திருக்கிறார்கள் . இக் கதைகளில் வளைய வரும் மனிதர்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் தினமும் காணும் பூச்சிகள் , பொட்டுகள்தான். அவர்கள் லட்சிய தாகம் எடுத்து\t[Read More]\nகடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3\nஸிந்துஜா 3 இரண்டாம் வகுப்புக்குப் போனவுடன் ஏதோ சாதித்து விட்ட மனப்பான்மை எப்படியோ வந்து விட்டது. அதன் முதல் படியாக அகல்யாவுடன் ஸ்கூலுக்கு சேர்ந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன் . ஆனால் வீட்டில் யாரும் என் சுதந்திரத்தை ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வீட்டில் இருந்த இன்னொரு பையனான மணியுடன் போகிறேன் என்று அழுது ஆகாத்தியம் பண்ணினேன். அவன் அப்போது\t[Read More]\n1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில்\t[Read More]\nஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்\nமொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்\nமொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [Read More]\nநினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்\nகுமரி எஸ். நீலகண்டன் நினைவின் ஆழியில்\t[Read More]\nஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி\t[Read More]\n(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’\t[Read More]\nஅந்த இடைவெளியின்\t[Read More]\nபால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீ���் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)\nஜெ.பாஸ்கரன் பால்யகால சகி – வைக்கம்\t[Read More]\nமாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்\nஆர் கே இராமநாதன் கதைக்குறிப்பு:- நிறைவான\t[Read More]\nஎம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு\nஸிந்துஜா “அவர் கதைகள் மேகம் போன்றவை.\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/worlds-largest-tree/", "date_download": "2021-01-27T16:34:15Z", "digest": "sha1:INV5QLM3PETRBMG2P5VRFNTXLVYF5TJA", "length": 4907, "nlines": 37, "source_domain": "thamil.in", "title": "உலகின் மிகப்பெரிய மரம் 'ஜெனரல் ஷெர்மன்' | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nTOPICS:உலகின் மிகப்பெரிய மரம் 'ஜெனரல் ஷெர்மன்'\nஉலகிலேயே மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’ என்பதாகும். இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘செகோயா நேஷனல் பார்க்’ என்ற பூங்காவில் அமைந்துள்ளது. இதன் வயது 2300 முதல் 2700 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த மரத்தின் உயரம் 83.8 மீட்டர்களாகும். விட்டம் 7.7 மீட்டர்களாகும். தோராயமாக 1,487 கன மீட்டர் அளவுடைய இந்த மரம் தான் தற்போது பூமியில் உள்ள மரங்களிலேயே மிகப்பெரியது.\nஅமெரிக்க உள்நாட்டு போரின்போது ராணுவ ஜெனரலாக பணிபுரிந்த ‘வில்லியம் ஷெர்மன்’ என்பவரின் நினைவாக இந்த மரம் பெயரிடப்பட்டது.\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nA. P. J. அப்துல் கலாம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-27T16:16:20Z", "digest": "sha1:HB65EZSTI7RUIDCKGCJSL65GIZFC6KAM", "length": 34124, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமுன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்\nமுன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 May 2016 No Comment\nவழக்கமாக இரு கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி பெறுவார்களா என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது.\nஎல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது எதிர்ப்பது எப்படி நம்பகத்தன்மையானது என்றும் சிலர் வினவுகின்றனர். மாறி மாறி இத்தகைய கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட பெரிய கட்சிகளிடம் கேட்க வேண்டிய வினா இது. மேலும், தன்வலிமை யறியாமல் தேர்தலில் முத்திரை பதிக்க வேண்டிய நேரத்தில் வேறு முடிவுகளும் பிற கட்சிகளால் எடுக்க முடியாமல் இருந்தது. இப்பொழுது மக்களுக்கு ஆளும், ஆண்ட கட்சிகள் மீது சலிப்பும் வெறுப்பும பெருகியுள்ளதை உணர்ந்து மக்கள் நலக்கூட்டணி அமைந்துள்ளது. இதுவரை தேர்தலைப்புறக்கணித்தவர்களும் முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களும் மாற்று அணிகளின் பக்கம் கருத்து செலுத்துவதால், ��ந்நலக்கூட்டணி நன்கு களப்பணியாற்றி பரப்புரை மேற்கொண்டால் வெற்றியை எட்டலாம்.\nஅதே நேரம் இக்கூட்டணிபற்றிய எதிருரை இனிமேலும் உருவாவதைத் தடுக்கும் முயற்சியிலும் இக்கூட்டணியினர் ஈடுபடவேண்டும். நல்லவேளை வைகோ, தாம் மட்டும் போட்டியிடவில்லை என்று அறிவித்தாரே தவிர, தம் கட்சியே தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கவில்லை. கூட்டணியை உருவாக்குவதில் அவர் கொண்டிருந்த பொறுமையும் அமைதியும் கூட்டணி அமைந்ததும் மாறிவிட்டதோ என்ற ஐயம் பரப்பப்பட்டு வருவதை அவர் அறியாமல் இருக்க முடியாது. கோவில்பட்டியில் வேண்டுமென்றே சிலர் தலைவர் முத்துராமலிங்கருக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்த பொழுது கூட்டணி அமைவில் காட்டிய பொறுமையைக் கையாண்டிருக்கலாம்.\nஅந்நிகழ்விற்குப் பின்பு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டவற்றையே மாலை அணிவிக்கத் தடைவிதித்தவர்களிடம் தெரிவித்து, “உங்களில் யாரும் இவ்வாறு தலைவர் முத்துராமலிங்கருக்காகப் பணியாற்றினால் சொல்லுங்கள், நான் திரும்பச் செல்கிறேன்” என்றோ, “தேசியத்தலைவரை ஏன் சமூகத் தலைவராகச் சுருக்குகிறீர்கள் மாற்றாரும் மாலையணிவிப்பதுதானே அவருக்குப் பெருமை” என்ற முறையிலோ கேட்டிருக்கலாம். இதனால் எதிர்ப்பு காட்ட வந்தவர்கள் விலகியிருக்கலாம். அல்லது திட்டமிட்டுத் தாக்கத்தான் வந்து விலகாமல் இருந்தாலும் மக்களிடம் வைகோவின் புகழுரு இன்னும் வளர்ந்திருக்கும். உலகத்தலைவர்களை எல்லாம் சந்தித்தவர், அனைத்துக் கட்சித்தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர், இனியேனும் ஆதங்கத்திலோ ஆற்றாமையிலோ பேசாமலிருத்தல் நன்று. வைகோவின் சாதி, சமயம்,மொழி, இனம் என்றெல்லாம் பாராமல் அவர் ஆற்றிவரும் அரும்பணிகளால் அவர்மீது மதிப்பு வைத்திருந்து ஆனால் வாக்களிக்காமல் இதுவரை இருந்தவர்களும் அவரது அணிக்கு வாக்களிக்க முன்வருவதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபேரங்களுக்கு அடிபணியாமல் எளியவர் உள்ள கூட்டணியில் இணைந்ததன் மூலம் விசயகாந்தும் பணம் குவிப்பது நோக்கமல்ல என்பதை மெய்ப்பித்து விட்டார். அவரைப்பற்றிய திறனாய்வுகளை அவரும் படித்துவருவார். எனவே, தலைமைப்பண்புகளைக் காக்கும் வகையில் செயலாற்றுவது வாக்குகளைப் பெருக்கும்.\nதொல்.திருமா காங்.உடன் கைகோத்ததால் தன் தலையில் தானே மண்ணை வாரிப��போட்டுக்கொண்டவர். மூலக் குற்றவாளிகளும் உடந்தைக் குற்றவாளிகளும் செல்வாக்குடன் இருக்கும் பொழுது அங்கிருந்து விலகியதால் மன்னித்து ஏற்கலாம். திராவிட இயக்கங்களால் ஏற்பட்ட தமிழ்ப்பெயர் சூட்டல் என்பது இவரால் திரளாக நடத்தப்பெற்றது குறிப்பிடத்தக்க சிறந்த பணியாகும். தொல் தமிழர்கள் ஆட்சிப்பொறுப்பில் இணைவது நாட்டு நலனுக்கு நல்லது. அந்தவகையில் தன்வகுப்பு தாண்டி நல்லெண்ணங்களை வளர்த்து வரும் இவர் தன் சிறுத்தைகளின் போலி ஆரவாரக் கூச்சல்களைக் கட்டுப்படுத்துவது நல்லது. இவற்றால் மக்கள் செல்வாக்கினை எடைபோட முடியாது.\nஇந்தியப்பொதுவுடைமைக்கட்சியில் தா.பா.அணி எனத் தனிஅணி இருப்பதுபோல் வரும் உரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இக்கட்சியின் வேட்பாளர்கள் சிலர் தகுதிகளைப்பார்க்கும் பொழுது, இவர்களும் அரசியல் சீர்கேடுகளுக்குத் தேவைக்கேற்ப இடம் கொடுப்பவர்கள் என்ற எண்ணமே ஏற்படுகின்றது. எனவே, இத்தகைய எண்ணங்களுக்கு இடம் தராமல் செயல்படவேண்டும்.\nமார்க்சியப்பொதுவுடைமைக்கட்சியில் சிவப்பு முகமூடி போட்ட காவிமுகங்களும் இருக்கின்றன. அவர்களின் செல்வாக்கால்தான் தமிழ்ஈழ விடுதலைபற்றிய அறிவிப்பு கூட்டணியின் பொதுக்கொள்கையில் இடம் பெறவில்லை என்பதே உண்மை. இவ்வாறு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டால், அவர்களின் பிற தொண்டுகளால் எப்பயனும் இல்லை. எனவே, எங்கோ இயங்கும் கட்சியின் ஊதுகுரலாக இயங்காமல் இங்குள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயலாற்றும் கட்சியாக இயங்க வேண்டும். அயல்வாழ்தமிழர்களுக்கெனத் தனி அமைச்சகம் அமைப்பதாகத் தெரிவித்து இருப்பதால் அதன் பணிகளைச்சிதைக்கக்கூடாது.\nவாசன் அமைச்சராக இருந்த பொழுது என்ன செய்தார் என்று தெரியவில்லை. அதிகம் வம்புதும்புகளில் மாட்டாதவர் என்ற நற்பெயர் உள்ளது. என்றாலும் தா.மா.க.விற்கு உயிரூட்டியபின்பு மரு.இராமதாசு வழியில் நாளும் அறிக்கை விடுகிறாரே இவை குறித்து அவர் ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்தார் இவை குறித்து அவர் ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்தார் ஒரு துரும்பாவது கிள்ளிப்போட்டிருபாரா இப்பொழுது தெரியும் தமிழக மீனவர்கள் துயரமும் ஈழத்தமிழர் துயரமும் அப்பொழுது கண்களில் படவில்லையா இன்னும் தன்னைப் பேராயக்கட்சியாகிய காங்கிரசின் வழித்தோன்றலாகக் கருதாமல் தமிழ்மண்ணிற்கான தலைவராக எண்ணிச்செயல்பட வேண்டும்.\nஎல்லாவற்றிலும் முதன்மையான ஒன்று உள்ளது. தேர்தல் நடைபெறும்பொழுதே வெற்றி பெறும் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கலாம் என்ற எண்ணம் இரு தரப்பாகப் பிரிந்து மக்கள் நலக்கூட்டணித்தலைவர்களிடம் இருந்தால், இப்பொழுதே கூட்டணியை விட்டு வெளியேறித் தாங்கள் விரும்பும் பெரியகட்சிக்கு வாக்களிக்கத் தெரிவித்து விடலாம்.\nபொதுவாக யாரும் 100 தொகுதிகளைக்கூட எட்டமுடியாத வகையில் தேர்தல் முடிவுகள் அமையலாம். அப்பொழுது 100 வெற்றியிடங்களை ம.ந.கூட்டணி பெற்றால், பா.ம.க.வினை இணைத்துக்கொள்ளலாமே தவிர, பெரிய கட்சிகளை இணைக்கக்கூடாது. அதுபோல் எதிர்பார்க்கும் இடங்களில் வெற்றி காணாமல், பெரிய கட்சிகளும் பெரும்பான்மையின்றி இக்கூட்டணியின் ஆதரவு கேட்டால் கண்டிப்பாகத் தராமல் மறு தேர்தலுக்கு வழிவிட வேண்டும். அதுவே இவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது.\nஇப்பொழுது மக்கள்நலக்கூட்டணியின்பால் மக்களின் ஆதரவு பெருகிவருகிறது. அதற்குக்காரணம் இவர்கள் குறைகள் அல்லாதவர்கள் என்ற எண்ணம் இல்லை. குறைகள் குறைவாக உடையவர்கள் என்பதுதான். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி புரிந்தவர்களிடம் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைப்பததைவிட ஒரு மாற்றிற்காக இவர்களிடம் ஒப்படைத்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் துளிர்விட்டிருப்பதுதான். அதே நேரம் ‘50 ஆண்டுக்காலத்திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்று பேசாமல், “தமிழ்நாட்டிற்குத்தலைகுனிவு ஏற்படுத்திய செயலலிதா ஆட்சிக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கும் மாற்றாக நல்லாட்சி தர வாக்களியுங்கள்” என்றுதான் முழங்க வேண்டும்.\nமாற்றத்தை விரும்பும் வாக்காளர்களையும் புதிய வாக்காளர்களையும் ஒன்று திரட்டினால், மக்கள்நலக்கூட்டணி வாகை சூடுவது உறுதி\nதெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு\nஅரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, கருணாநிதி, கலைஞர், செயலலிதா, த.மா.கா., தா.பா., திராவிடக்கடசிகள், தே.தி.மு.க., தொல்.திருமா, பா.ம.க., மக்கள்நலக்கூட்டணி, முன்னேற்றம், வாசன், விசயகாந்து, வெற்றி, வைகோ\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், தை 2052\nகண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம்\nமத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020\n« இலங்கை வேந்தன் கல்லூரியின் 5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை தொடங்கும்\nயாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரி, முத்தமிழ் விழா 2016 »\nமக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக\nஇந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nவடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nவடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2008/01/04/ratatouille-short-story/", "date_download": "2021-01-27T17:07:57Z", "digest": "sha1:GL5VZPLYDMFM4XCOAJ6HI4WBSPW2EDXY", "length": 35945, "nlines": 148, "source_domain": "kirukkal.com", "title": "ராட்டடூயி – சிறுகதை – kirukkal.com", "raw_content": "\n, இங்க வா, லைட்ட போடு. எலி மாதிரி தெரியுது”, லெதர் சோபாவின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டே சொன்னான் கார்த்தி.\n….”, கேட்டுக் கொண்டே கையில் கரண்டியோடு வந்தவள், கார்த்தி லிவ்விங் ரூம் சோபாவின் பின்னால் எட்டிப் பார்ப்பதைப் பார்த்து பயந்து போய் நின்று விட்டாள் தாரிணி.\n“ஆமாம்மா, லைட்ட போடேடடடன்….சத்தம் போட வக்கிறடி நீ. இன்னும் எலியான்னு கன்ஃபர்ம் பண்ணல. அதைப் போட்டுட்டு சோபாவை அந்த பக்கம் புடி.”\n“ஒரு நிமிஷம்…ஸ்டவ்ல ரசம் வைச்சிருக்கேன். தோ..இறக்கி வெச்சுட்டு வரேன்”, லைட்டைப் போட்டுக் கொண்டே சொன்னாள்.\nசமயோசிதமாக, அவன் பக்கத்தில் இருந்த பால்கனி(patio) கதவையும், அதன் பின் இருந்த வயர் கதவையும் திறந்து வைத்தான். குளிர்க் காற்று சுளீர் என்று உள்ளே நுழைந்தது. லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டான்.\n“கிம்மி ய செகண்ட். ஐ’ம் கம்மிங். என்னடா எலி ��ிலின்னு பயமுறுத்துற, எனக்கு உதறுது” கையை ஏப்ரனில் துடைத்துக் கொண்டே வந்தாள்.\n“பிடி. அந்தப் பக்கம் பிடி. நான் சொல்லும் போது சோஃபாவை அப்படியே முன்னாடி நகத்து.”\n“ஐயோ..எனக்கு பயமா இருக்கு. நான் இப்படியே ஓரமா நிக்கறேனே”, என்றாள்.\nகார்த்தி முணுமுணுத்துக் கொண்டே தன் பக்கமாய் சோஃபாவை இழுக்க, அதன் எதிர்ப்பக்கமாய், சரேலென்று ஒரு மூன்றடி உயரத்துக்கு எகிறி குதித்தது அந்த சின்ன எலி. எதிர்ப்பார்க்காமல் தன் பக்கம் அந்த ஜீவன் வந்ததால், பயந்து போய் தாரிணி அலற, ஒரே துள்ளலாய் அது கிச்சனுக்குள் ஓடிப்போனது.\n“எங்க ஓடுச்சு அது”, என்று கிச்சனுக்குள் நுழைந்தான் கார்த்தி. “அடிப்பாவி, இந்த டைனிங் ரூம் கதவை திறந்து வச்சியிருந்தா, அது திரும்பியும் லிவிங் ரூமுக்கு வந்திருக்குமே. அப்பிடியே வெளியே துரத்தியிருக்கலாம், தப்பு பண்ணிட்ட போ.” என்றபடி ஸ்டவ்வின் கீழே குனிந்து பார்த்தான். இருட்டாய் தெரிந்தது.\n“ஆமா, இங்க வா இத பிடின்னு எல்லாம் சொன்னா கையும் ஓடல காலும் ஓடல, எங்கேந்து ப்ரச்ன்ஸ் ஆப் மைண்ட் வரும்” கிச்சனுக்கு வெளியிருந்தபடியே பேயறைந்த மாதிரி பார்த்தாள் தாரிணி. முகம் வெளிறிப்போயிருந்தது.\nகார்த்தி கிச்சனெங்கும் தேடினான். எல்லா காபினெட்டுகளையும் திறந்து பார்த்தான். ப்ரிட்ஜை நகர்த்திப் பார்த்தான், ஒரே ஒட்டடையாக குப்பையாக இருந்தது. ட்ராஷ் கூடைக்கு அருகில் பார்த்தான், ஒன்றையும் காணோம். சோர்ந்து போய் சோபாவில் உட்கார்ந்தான். தாரிணி அவனுக்கு முன்னதாகவே சேரில் உட்கார்ந்து விட்டாள். கண்களை அகலமாக திறந்து இமைக்காமல் உட்கார்ந்திருந்தாள். பயம் தெரிந்தது.\nகார்த்தி/தாரிணி அப்பார்ட்மெண்டின் ப்ளோர் ப்ளான் –\nகார்த்தியும் தாரிணியும் இந்த அப்பார்ட்மெண்டுக்கு ஜாகை வந்து ஆறு மாதமாகிறது. இதற்கு முன்னால் டவுண்டவுனில் இருந்த காண்டோவில், ராத்திரியானால் குடிகாரர்களின் சத்தமாக இருந்ததால், பல அபார்ட்மெண்டுகளை தேடி இந்த ஆயிரம் டாலர், மண்டலின் அப்பார்ட்மெண்டை பிடித்திருந்தார்கள்.\nமண்டலின் சிகாகோவின் வடமேற்க்கில் இருக்கும் ஒரு சின்ன டவுன். ஆயிரம் டாலர் வாடகை என்றாலும், தினமும் சிகாகோ டவுண்டவுன் போக வேண்டும் தான் என்றாலும், கார்த்திக்கு தன் புது மனைவி பத்திரமாக இருந்தால் சரி என்றிருந்தது. அவ்வப்போது வெள்ளிக���கிழமைகளில் மாடி வீட்டு இந்திய பாச்சுலர்கள், சாலா சாலா என்று சத்தமாய் பேசி பால்கனிகளில் தண்ணி தம் அடித்துக் கொண்டிருந்தாலும், பழைய வீட்டைப் போல பயம் இல்லாததால், கார்த்திக்கு இந்த வீடு பிடித்திருந்தது. தாரிணிக்கும் சில நண்பர்களின் மனைவிகளை அறிமுகம் செய்து வைத்தான். அவளும் மதிய வேளைகளில் அந்தப் பெண்களுடன் டென்னிஸ், நீச்சல், வீடியோ கேஸட் தமிழ்ப்படம் என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தாள்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னால் தான், கார்த்தி முதன்முதலாக அந்த கருப்பு கலரில் அரை இஞ்ச் நீளமாக ஒரு அரை டஜனுக்கு ஏதோ தன் சோபாவின் மீது இருப்பதைக் கண்டான். தூக்கிப் போட்டு விட்டான். மீண்டும் அடுத்த நாள் காலையில் அதைப் பார்த்தான். இப்போது அது தன் சேரின் மீது இருப்பதைப் பார்த்து, தலையை தூக்கி மேலே பார்த்தான். தாரிணியிடம் ஏதோ, “ஸ்பைடர் முட்டை போல இருக்கு” என்று சொல்லி விட்டு தூக்கிப் போட்டு விட்டான்.\nமூன்று நாட்களுக்கு முன்பு, “அது எப்படிடா, ஸ்பைடர் ராத்த்ரி ராத்திரி வந்து முட்டை போடும்” என்று படுத்துக்கொள்ளும் போது தலையை வருடிக் கொண்டே தாரிணி கேட்க, கார்த்திக்கு லைட் பல்ப் அடித்தது. காலையில் எழுந்து, அந்த சிறிய கருப்பு முட்டைகளை முகர்ந்து பார்த்தான், உடைத்துப் பார்த்தான். அது மெத்தென்று இருக்க, “சே ப்ரஷ் போல” என்று நினைத்துக் கொண்டு, கையை நன்றாக அலம்பிக் கொண்டபின், மீண்டும் கையை முகர்ந்து பார்த்தான்.\nஇப்படியே இரண்டு வாரம் ஓடிப் போக, இன்று தான் அது எலி என்று தெரிய வந்தது. தான் கையால் அந்த கருப்பு எலிப்புழுக்கையை உடைத்தது, முகர்ந்து பார்த்தெல்லாம் ஞாபகம் வர, குமட்டிக் கொண்டு வந்தது. ஏனோ திரும்பிக் போய் கையை அலம்பிக் கொண்டான்.\nகார்த்தி சென்னைக்காரன் தான். எம்பிஏ படித்து பின்பு மார்கன் ஸ்டான்லியில் வேலை செய்யும் அனலிஸ்ட். தாரிணி சென்னை அபார்ட்மெண்டுகளில் வளர்ந்த மெட்ரோ சிட்டிசன். சுகவாசி. காலையில் எழுந்து பூஸ்ட் குடித்துக் கொண்டே க்ராஸ்வோர்ட் போட்டுக் கொண்டு, ராத்திரி எல்லாம் சிநேகிதிகளுடன் போனில் அரட்டை அடித்துக் கொண்டு, வாரக்கடைசியில் இஸ்ப்ஹானியில் குட்டியாக ஹாண்ட்பாக்கை மாட்டிக்கொண்டு லீ லிவைஸ் என்று பெரிய எழுத்து காதிக பைகளில் ஏதோ ஷப்பிங் செய்யும், மாடர்ன் டே தமிழ் யுவதி.\nதிடீரென்��ு பதினைந்து நாள் லீவில் அமெரிக்காவில் இருந்து வந்து, பெண் பார்க்கும் போது “யூ லுக் ஆஸ்ஸம்” என்று உருட்டி உருட்டி இங்கிலீஷ் பேசி, ஐ-பாட் பரிசளித்து, மணந்து கவர்ந்து கொண்டு சிகாகோ வந்து விட்டான் கார்த்தி. மார்கன் ஸ்டான்லி என்ற வார்த்தையே அவள் அப்போது தான் கேள்விப்பட்டாள். ஏதோ பினான்ஷியல் அனலிஸ்ட் என்று சொன்னான் கார்த்தி. மகேந்திர தோனியே மங்கையின் பாக்கியம் என்று கிரிக்கெட் பார்க்க ஆளாய் பறந்தவள், ஓட்ட வெட்டிய தலையுடனும் ஓல்ட் ஸ்பைஸ் வாசனையுடன் கார்த்தியை பார்த்தவுடன், பிடித்திருக்கா இல்லையா என்று எண்ணம் தோன்றும் முன், ஏவிஎம் ஹாலில் ரிசப்ஷன் முடிந்திருந்தது.\nசிகாகோ வந்த பின் தான் தாரிணி சமையல் கற்றுக் கொண்டால். லாப்டாப்பை கிச்சனில் வைத்துக் கொண்டு விடியோ சாட்டில் அம்மாவுடன் பேசிப் பேசி கொஞ்சமாய் சமைத்தாள். என்ன போட்டாலும், “கலக்கிட்ட டா தாரு” என்று கொஞ்சிப் பேசி சாப்பிட்டுப் போய் விடுவான் கார்த்தி.இப்போது தான் கோபி மன்சூரியன் செய்ய கற்றுக் கொண்டு வருகிறாள்.\nதாரிணி இன்னமும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கார்த்திக்கு கவலையாய் இருந்தது, கொஞ்சம் சிரிப்பும் வந்தது.\n என்ன டென்ஷன் ஆயிட்டியா நீ. இதெல்லாம் ஒண்ணும் இல்ல, நான் மாதவரத்துல இருந்தப்ப, எங்க வீட்டல வராத எலியா. நானும் எங்கப்பாவும் ராத்திரி ரெண்டு மணிக்கு லைட்ட போட்டு எலி வேட்டை உடுவோம் பாரு..மவன துண்ட காணும் துணிய காணும்ணு எலி ஓடிடும்” என்று ரீல் விட்டான்.\nதாரிணி சேரில் இருந்து எழுந்து பெட்ரூம் கதவை மூடி விட்டு வந்து கட்டிக் கொண்டாள்.\n“பயமா இருக்குடா. என்னடா இந்த அப்பார்ட்மெண்ட் நல்லா இருக்கும்னு சொன்ன எலியெல்லாம் வரது. சனியன் எங்கயாவது போய்த் தொலையாது”\nராத்திரி தூங்கப் போகும் முன் கிச்சனில் வெளியே வைத்திருந்த சாமான்கள் அத்தனையும் அலமாரிகளில் அடைத்து வைத்தார்கள். வாழைப்பழத்தை ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்தார்கள். நெய் பாட்டிலை முழுவதாக மூடி வைத்தார்கள். கிச்சன் சுத்தமானது.\n“அந்த சனியன் போற வரைக்கும் இந்த பெட்ரூம் கதவு மூடியே இருக்கட்டும்” என்றாள். தூக்க கலக்கத்தில் தலையை ஆட்டினான் கார்த்தி. இரவில் அந்த எலி ராட்சத சைஸாகி அவன் குடும்பம் முழுவதையும் க்ராண்ட் கான்யனில் துரத்துவது போல கனவு வந்தது. ஓட வழியில்லாமல் எல்லோரும் மலையிலிருந்து கீழே உருண்டார்கள். திடிரென்று அவனே எலி போல ஆவதாக கனவு வர, திடுக்கிட்டு எழுந்தான். கண் முழித்த போது, இருக்கமாய் கட்டிக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிணி.\n“எப்டிப்பா…தூக்கம் வருதா என்ன. எனக்கு ஒரே பயமா இருக்கு. இவ்வளவு நாளா நம்மளுக்கு தெரியாம யாரோ வீட்டில ஒளிஞ்சு பார்த்த மாதிரி இருக்கு. இந்த ரூமுக்குள்ளயும் ஓடி வந்துருமோன்னு பயமா இருக்கு”\n“சீ.. இதுக்குப் போய் இப்படியா. அஃப்டர்ஆல் ஒரு சின்ன எலி” என்று சொன்னாலும் கார்த்திக்கு அவன் மனைவியின் பயம் புரிந்தது.\nஆபிஸில் இண்டர்நெட்டில் உலாவினான். எலியின் புழுக்கை கையில் பட்டால் என்ன் ஆகும் என்று ப்ரவுசினான். ஏகப்பட்ட வியாதிகளை போட்டிருந்தார்கள். உடம்பு வலியிருந்தால், கொஞ்சம் வாந்தி எடுத்தால், எலியால் இருக்கலாம் என்று போட்டிருந்தது. முதுகு வலித்தது, வாந்தி வருகிறாற் போல் இருந்தது. அப்போது தான் எலியைப் பற்றி முழுவதுமாக படித்தான். தன் வீட்டுக்கு விஜயம் செய்தது நார்வே எலியா அல்லது ஹவுஸ் மவுஸா என்று குழம்பினான். ஒரு எட்டணா அளவு ஓட்டையில் கூட எலி புகுந்து வரலாம் என்று படித்தவுடன் பயந்தான். ஒரு சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது என்ற வாசகம் ஏனோ நினைவுக்கு வந்தது.\nஅப்பார்ட்மெண்ட் ஆபிஸுக்கு மெயில் அனுப்பினான். இது என்ன அப்பார்ட்மெண்ட், இப்படி எலியெல்லாம் வருகிறது. இந்த எலியை இன்றுக்குள் பிடிக்காவிட்டால் காலி செய்ய நேரிடும், இந்த மாத வாடகையயும் திருப்பித் தர வேண்டும் என்றெல்லாம் எழுதினான்.\nதாரிணி தன் தோழிகளிடம் இதைப் பற்றி சொல்லி, அவர்கள் எல்லோரும் மியூஸியத்துக்கு வருவது போல், அந்த கிச்சனை வந்து பார்வையிட்டார்கள், தேடிப்பார்த்தார்கள். அப்போது தான் ஸ்டவ்விற்கு கிழே ஒரு முப்பது நாற்பது எலிப்புழுக்கைகள் இருப்பது தெரிய வந்தது.\n“இப்போ வீட்டுக்கு வரீங்களா, இல்லயா. எனக்கு தலையே சுத்தறது” என்று போனில் தாரிணி கத்த, பக்கத்தில் இவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த மானேஜரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.\nவீட்டுக்கு சென்ற போது லைட்டெல்லாம் அணைத்து விட்டு, பெட்ரூமில் காலைக் கட்டிக் கொண்டு பெட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தாள் தாரிணி.\n“இதோ இங்க பாருங்க அந்த லூசு பண்ண வேலைய” என்று ஸ்டவ்வின் பின்னிருந்த எலிப் புழுக்கைகளை காட்டினாள்.\nஇந்த முறை பத்திரமாக கையில் ப்ளாஸ்டிக் க்ளவுசுடன் அந்த புழுக்கைகளை எடுத்துப் போட்டான்.\n“நீ இன்னமும் கார்த்தாலேந்து குளிக்கலையா என்ன \n“இல்லை. ஒரு மாதிரி அருவருப்பா இருக்குடா” என்றாள் தாரிணி.\nஅவளின் மேல் கொஞ்சம் கோபம் வந்தது. அதே நேரம் பாவமாய் இருந்தது. இதுக்கு ஒரே வழி தான் இருக்கு என்று எண்ணிக் கொண்டு, அலுமினிய ஃபாயிலை வைத்து, கிச்சனில் அலமாரிக்கு இடையில் இருந்த எல்லா இடங்களிலும் ஒட்டினான். அன்றிரவு தாரிணி கொஞ்சம் தூங்கினாள்.\nகாலையில் எழுந்து ஹாலில் சென்று பார்த்த பொழுது, மூன்று நாலு புழுக்கைகள் சோபாவின் மேல் இருந்தன. கார்த்திக்கு வெறுப்பாய் வந்தது. Working from home என்று மானேஜருக்கு மெயில் அனுப்பி விட்டு, அப்பார்ட்மெண்ட் ஆபிஸுக்கு போனான். அவர்களுடன் கொஞ்சம் சத்தமாய்ப் பேச, அவர்கள் உடனே சர்வீஸ்மேனை அனுப்புவதாய் சொன்னார்கள்.\nஆரை மணி கழித்து இரண்டு மெக்ஸிக இளைஞர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவன் Snap Trap என்று மரக்கட்டையினால் ஆன ராட்-ட்ராப் செட் செய்ய வேண்டும் என்றான். எடுத்து வந்த ஆறேழு ட்ராப்புக்ளை கிச்சனில், சோபாவின் அடியில் என்று பீனட் பட்டர் தடவி வைத்தார்கள். அதை ஒருவன் செட் செய்யும் போது, மற்றவன், “careful careful, it can cut your hand” என்று சொல்லிக் கொண்டிருந்தான். கண்டிப்பாய் இன்றிரவுக்குள் எலி அகப்பட்டுவிடும் என்று சொல்லிவிட்டு போனார்கள்.\nமறு நாளும் எலிப் புழுக்கைகள் சோஃபா/சேரின் மேல் இறைந்து கிடந்தன. பீனட் பட்டர் தடவிய ட்ராப்புகளும் அப்படியே கிடந்தன. தாரிணி அழ ஆரம்பித்தாள். கார்த்தி யெல்லோ பேஜஸை துழாவினான். போனை சுழற்றினான்.\nNorthside Exterminators என்ற பெயரிட்ட வேன் வாசலில் வந்து நின்றது. உள்ளிருந்து நான்கு பேர் வந்து கார்த்தியுடன் உரையாடினார்கள். ஷூ போட்டுக் கொண்டே வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். கார்த்தியையும் தாரிணியையும் வெளியே போகச் சொன்னார்கள். உடம்பு முழுவதும் astronaut போல உடையணிந்து இரண்டு பேர் ஏதோ மிஷினையெல்லாம் தூக்கிக் கொண்டு அப்பார்ட்மெண்டுக்குள் சென்று எதோ செய்தார்கள். இரண்டு மணி நேரத்திற்குப் பின் அவர்கள் வெளியே வந்து, எலி காலி, ஒரு நாள் முழுவதும் யாரும் உள்ளே போகக் கூடாது என்று சொல்லி விட்டு நூத்தி இருபது டாலர்கள் வாங்கிக் கொண்டு போனார்க���். அன்றிரவு கார்த்தியும் தாரிணியும் நண்பர்கள் வீட்டில் தங்கினார்கள்.\nமறுநாள் வீட்டுக்கு திரும்பி வந்த போது, exterminators போட்டு விட்டு போன பர்ப்ஃயூம் வாசனை வந்தது. சோபாவில் புழுக்கைகள் இல்லை. கார்த்திக்கு சந்தோஷமாக இருந்தது. பெருமையாக மனைவியைப் பார்த்தான். தாரிணி கொஞ்சம் சிரித்தாள். கார்த்தியும் சிரித்தான். உடனே போன் போட்டு அவள் அப்பாவிடம், exterminators பற்றி சொன்னாள். கார்த்திக்கு உயிர் போய் வந்த மாதிரி இருந்தது. எலியை விட தன் மனைவி பயந்து போனது தான் அவன் கவலையாய் இருந்தது.\nமதியம், ஆபிஸிலிருந்து போன் செய்தான்.\n“இன்னிக்கு சாயங்காலம் Bite of India போலாம். ஓகேவா” என்றான்.\nடின்னருக்கு வெளியே போய் வர லேட்டாகி விட்டது. வீட்டுக்கு வந்தவுடன், லைட்டை போட்டு தாரிணி தேடிப்பார்த்தாள். எலியைக் காணோம். எலிப் புழுக்கையையும் காணோம்.\n“உனக்கு இன்னமும் பயம் போகலியா” என்று கார்த்தி சொல்ல.\n“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா. ஒரு ஜாக்கிரதை தான்” என்றாள்.\n“சரி, இன்னிக்கு ராத்திரி பெட்ரூம் கதவை திறக்கலாமில்லயா”\n“ஆனா அதுக்கு முன்னாடி படம் பார்க்கலாமா”\n“போடேன். எந்த பிராணியும் இல்லாத படமா போடு” என்று சொல்லிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.\nFireplaceக்கு பக்கத்தில் இருந்த முக்கில் டிவியிருக்க, ரிமோட்டை எடுக்கப் போனவனுக்கு அது கண்ணில் தென்பட்டது. அந்த எலி மெதுவாக கேபிள் டிவி வயரின் தூவாரத்தில் நுழைந்து கொண்டிருந்தது.\n, இங்க வா, லைட்ட போடு. எதோ தெரியுது” என்றான்.\n“என்னது திருப்பியுமா எலி” என்று அலறி தாரிணி ஓடிவர, கார்த்தி திரும்பி அவள் வெளிறிய முகத்தைப் பார்த்தான். அவனைப் பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிணி.\n என்னடா செல்லம் ஏமாந்துட்டியா, பயந்தாங்கோலி. எங்க டிவிடி, படத்தைப் போடலாம்” என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylaporetimes.com/", "date_download": "2021-01-27T17:22:02Z", "digest": "sha1:DUFIOIXS23TC6DMOIPI3OLE63FBCK3OI", "length": 8702, "nlines": 77, "source_domain": "tamil.mylaporetimes.com", "title": "மயிலாப்பூர் டைம்ஸ் - தமிழ் - செய்திகள், ஷாப்பிங், அறிக்கைகள், மத நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள்....", "raw_content": "\nமயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nசெய்திகள், ஷாப்பிங், அறிக்கைகள், மத நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள்….\nமயிலாப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் ��ெப்ப திருவிழா பணிகள் தொடக்கம்.மயிலாப்பூரில் கடந்த சில தினங்களில் நடைபெற்ற இரண்டு குற்றச்சம்பவங்கள்மயிலாப்பூர் டைம்ஸ் ஆங்கில வாரப்பத்திரிக்கையின் அச்சுப்பதிப்பு வெளியிடப்பட்டது.குடியரசு தின அணிவகுப்பை காண பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம்.\nமயிலாப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்\nமெரினா கடற்கரை சாலையில் அரசின் சார்பாக குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கொடியேற்றம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இது…\nஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்ப திருவிழா பணிகள் தொடக்கம்.\nஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் தெப்ப திருவிழாவிற்க்காக முதற்கட்ட பணிகள் குளத்தில் பேரல்கள் இறக்கி தொடங்கப்பட்டது. இப்போது…\nமயிலாப்பூரில் கடந்த சில தினங்களில் நடைபெற்ற இரண்டு குற்றச்சம்பவங்கள்\nகடந்த சில தினங்களில் மயிலாப்பூரில் இரண்டு குற்றசம்பவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் வசிக்கும் வயதான வீட்டு வேலை செய்யும் பெண்…\nமயிலாப்பூர் டைம்ஸ் ஆங்கில வாரப்பத்திரிக்கையின் அச்சுப்பதிப்பு வெளியிடப்பட்டது.\nமயிலாப்பூர் டைம்ஸ் தனது வாரப்பத்திரிகையின் அச்சுப்பதிப்பை கொரோனா காரணமாக அச்சகங்கள் மூடப்பட்டதால், மார்ச் 2020 முதல் நிறுத்தியிருந்தது. பின்பு ஆன்லைனில் செய்திகள்…\nகுடியரசு தின அணிவகுப்பை காண பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம்.\nஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த கொண்டாட்டங்களை பொதுமக்கள் கடற்கரை சாலையில் காண்பது…\nசெயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் பழைய மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு ஆன்லைனில் நடைபெறவுள்ளது.\nசாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி நடைபெறும்.…\nலேடி சிவசாமி பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறாது.\nலேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும்.…\nகுடியரசு தினவிழாவையொட்டி மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற ஒத்திகை.\nகுடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்���தையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6 மணி…\nகாவேரி மருத்துவமனையில் கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.\nஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும்…\nபுனித லாசரஸ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபுனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் விமர்சியாக ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பேராலயத்தில் நடைபெறும். இந்த…\nமயிலாப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்\nஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்ப திருவிழா பணிகள் தொடக்கம்.\nமயிலாப்பூரில் கடந்த சில தினங்களில் நடைபெற்ற இரண்டு குற்றச்சம்பவங்கள்\nCopyright © 2021 மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/2-boys-were-drown-in-sankarabharani-river-396952.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T16:45:50Z", "digest": "sha1:PC3V34ETUG3GAB3GLHJJGYBI3YEKB35C", "length": 18091, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி | 2 boys were drown in Sankarabharani River - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகிரண்பேடி தான் அவர் டார்கெட்.. எவ்ளோ சொல்லியும் கேட்கல - நமச்சிவாயம் ஓபன் ஸ்டேட்மென்ட்\nரெண்டு விக்கெட் காலி.. புதுச்சேரி ���ாங்கிரஸ் அரசின் அடுத்த மூவ் என்ன\nகட்சியில் இருந்து நீக்கம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் - அனல் களத்தில் புதுச்சேரி\n'சோனியா காந்தி ஒப்புதலுக்கும் மதிப்பில்லை' - சபையில் போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம்\nகூட்டணி விஷயம் தொடர்பாக... ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுறோம்ங்க... நாராயணசாமி உறுதி\nபுதுச்சேரியில் பா.ஜ., அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. பதவி விலகும் அமைச்சர் நமச்சிவாயம்\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி\nபுதுவை: புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்றபோது நீரில் மூழ்கிய 2 சிறுவர்கள் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உறுவையாறு வெங்கட்டா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் ராமு (18). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மகன் தேவகுரு (11), உறுவையாறு நத்தமேடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (9), பாகூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஹரிகரபிரியன்(13) ஆகிய 4 பேரும் வில்லியனூர் ஆச்சாரியாபுரம் பகுதியில் சங்கராபரணி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றனர்.\nஅப்போது ராமு ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். மீன் அகப்படாத நிலையில் தேவகுரு, சஞ்சய், ஹரிகரபிரியன் ஆகிய 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.\nசேற்றில்...பசு சாணத்தில் பிறந்தவள்...எனக்கு கொரோனா வராது...பெண் அமைச்சர் நம்பிக்கை\nஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமு ஆற்றில் குதித்து தேவகுரு, ஹரிகரபிரியன் ஆகிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.\nஅதில் ஹரிகரபிரியன் மயக்க நிலையில் இருந்தார். சஞ்சய் மாயமானார். இதையடுத்து ராமு அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஹரிகரபிரியனை வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபின்னர் இது தொடர்பாக மங்கலம் போலீஸார் மற்றும் வில்லியனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாயமான சஞ்சயை தேடிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇதையடுத்து ஹரிகரபிரியன், சஞ்சய் ஆகிய இருவரின் உடலையும் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசொந்தக் கொடியை எரித்து... சேம் சைட் கோல் போட்டுட்டீங்களே.. புதுவையில் பாஜக காமெடி\n'தாதா'எழிலரசி தேடப்படும் குற்றவாளிங்க.. எங்ககிட்ட ஒப்படைக்கனும்.. பாஜகவுடன் புதுவை போலீஸ் மல்லுகட்டு\nபுதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு\n\"தற்கொலையா\".. சேச்சே.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.. அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nநான் வர மாட்டேன்.. என்ன மல்லாடி இப்படி அதிரடியா அறிவிச்சுட்டாரு\nஅடித்து தூக்கிய ஸ்டாலின்.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. அலறும் காங்,.. கூலாக வேடிக்கை பார்க்கும் பாஜக\nபுதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்-நகல்களை கிழித்த முதல்வர் நாராயணசாமி\nபுதுவை: திமுக- காங். கருத்து வேறுபாடுகள் பேசி தீர்க்க முடியும்: கே.எஸ். அழகிரி நம்பிக்கை\nபுதுவையில் 'முதல்வர் வேட்பாளர்' ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று திமுக பரபர ஆலோசனை\nபுதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/09/18004701/The-last-ODI-against-England.vpf", "date_download": "2021-01-27T17:50:28Z", "digest": "sha1:HQB2WQUZMYU3ARN4IJ75ERLNCBGIDUZI", "length": 11601, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "The last ODI against England || இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி சதத்தால் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி தொடரையும் கைப்பற்றியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி சதத்தால் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி தொடரையும் கைப்பற்றியது + \"||\" + The last ODI against England\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி சதத்தால் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 04:30 AM\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. பேர்ஸ்டோ (112 ரன்) சதம் அடித்தார். அடுத்து கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 73 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தது. இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று அடித்து ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றி காட்டினார்கள். மேக்ஸ்வெல் 108 ரன்களும் ( 90 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்), அலெக்ஸ் கேரி 106 ரன்களும் (114 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டம் இழந்தனர். இவர்கள் 6-வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nகடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் வீசிய அந்த ஓவரில் முதல் பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் சிக்சர் அடித்து பரபரப்பை குறைத்ததுடன் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து அணி வெற்றிக் கோட்டை கடக்க உதவினார்.\nஆஸ்திரேலிய அணி 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். அத்துடன் ஒரு நாள் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை குறைந்த பந்துகளில் (2,440 பந்து) கடந்த வீரர் என்ற சாதனையையும் மேக்ஸ்வெல் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை இழப்பது இதுவே முதல்முறையாகும்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n2. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\n3. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல்\n4. பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: கராச்சியில் இன்று தொடக்கம்\n5. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/08/blog-post_18.html", "date_download": "2021-01-27T15:38:20Z", "digest": "sha1:LDYJYN7BAJDWYHEDIF5UU3XUOEKKDDDY", "length": 3162, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை பேருராட்சி மன்றத்தில் சுதந்திர தின விழா - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை பேருராட்சி மன்றத்தில் சு��ந்திர தின விழா\nஆக. 18, 2009 நிர்வாகி\nலால்பேட்டை பேருராட்சி மன்றத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பேருராட்சி மன்றத்தலைவர் எ.ஆர்.சபியுல்லா துணைத்தலைவர் எம்.ஏ.காஜாமைதின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலான தளபதி ஷபிகுர் ரஹ்மான் பேருராட்சிமன்ற செயல் அலுவலர் கஸ்நபர் அலிகான் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஜமாஅத் பிரமுகர்கள்\nTags: சுதந்திரதினம் பேரூராட்சி லால்பேட்டை\n24-1-2021 முதல் 31-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nலால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்தில் நடைபெற்ற 72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா\nலால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 72 வது சுதந்திர தின விழா..\nகடலூர் தெற்கு மாவட்ட மஜக ஆம்புலன்ஸ் சேவைக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/blog-post_7719.html", "date_download": "2021-01-27T17:04:00Z", "digest": "sha1:GN7CZ7ALTHROWOTPHIB54OMVTEOVOB6M", "length": 5207, "nlines": 47, "source_domain": "www.lalpetexpress.com", "title": "அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதமிகு லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி - Lalpet Express", "raw_content": "\nஅபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதமிகு லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி\nசெப். 19, 2009 நிர்வாகி\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதமிகு லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி (நேன்பு பிறை-27) 16.09.2009 புதன் மாலை வியாழன் இரவு சரியாக இரவு 10.00 மணிக்கு அபுதாபி காலிதியா ஷெரட்டான் பின்புரம் உள்ள மஸ்ஜித் அபு உபைதா-வில் ஜமாஅத்தின் கௌரவ தலைவர் ஹாஜி T.A. முஹம்மது ஹஸன் அவர்கள் தலைமையில் துவங்கி, கிராஅத் ஹாபிழ் M. இர்ஷாத் ஓதி நிகழ்ச்சி துவக்கப்பட்டது.\nபின் வரவேற்புரை ஜமாஅத்தின் கௌரவ தலைவர் M. முஹம்மது சுஐபுதீன் நிகழ்த்த, சிறப்பு பேச்சாளர்கள் லால்பேட்டை மௌலவி ஹபீபுல்லாஹ் ஆலிம் மற்றும் காயல் பட்டினம் மௌலவி ஹாபிழ் ஹாஜி காஜா முஹையதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.\nஅதுசமயம் நமதூர் சகோதரர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த கோதரர்கள் மற்றும் ஏராளமானவர்கள் திரளாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.பயானுக்கு பிறகு ஹத்தம்அல் குர்ஆன், யாசீன், தஸ்பீஹ் தொழுகை மற்றும் துஆ ஹா��ிள் M. இர்ஷாத் அவர்கள் நிகழ்த்த இறுதியாக நன்றியுரை ஜமாஅத்தின் துணை தலைவர் S.M. அப்துல் அஜீது அவர்கள் வழங்கிய பின் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ,\nTags: லால்பேட்டை ஜமாஅத் லைலத்துல் கதர்\n24-1-2021 முதல் 31-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nலால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்தில் நடைபெற்ற 72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா\nலால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 72 வது சுதந்திர தின விழா..\nகடலூர் தெற்கு மாவட்ட மஜக ஆம்புலன்ஸ் சேவைக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2020/12/antibiotic-drugs-side-effects.html", "date_download": "2021-01-27T16:34:19Z", "digest": "sha1:AQOEDY6Y3IBCBT2H7TA565MFQJFNWLOD", "length": 18410, "nlines": 144, "source_domain": "www.rmtamil.com", "title": "ஆன்டிபயாட்டிக் மருந்தும் விசித்திர மனிதரும் - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nஆன்டிபயாட்டிக் மருந்தும் விசித்திர மனிதரும்\nமலேசியாவில், பேராக் மாநிலத்தில், ஈப்போ மாநகரில் மேலே படத்தில் காணப்படும் நபரை எதட்சையாக சந்தித்தேன். திரைப்படம் பார்க்கத் திரையரங்கு ஒன்றுக்...\nமலேசியாவில், பேராக் மாநிலத்தில், ஈப்போ மாநகரில் மேலே படத்தில் காணப்படும் நபரை எதட்சையாக சந்தித்தேன். திரைப்படம் பார்க்கத் திரையரங்கு ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர் அந்த திரையரங்கின் வாசலில் சிறிய அளவில் நொறுக்குத் தீனிகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.\nதலையில்லாமல் நடந்து சென்ற ஒரு உருவத்தைக் கண்டு ஒருவர் அஞ்சியதாக இவரைப் பற்றிய ஒரு கட்டுரை புகைப்படத்துடன் வெளிவந்தது, அதை வாசித்திருக்கிறேன். அதன் மூலம் அறிமுகமானதால் இவருக்கு என்ன நடந்தது எதனால் இவரின் தலை கழுத்தோடு நிற்கவில்லை எதனால் இவரின் தலை கழுத்தோடு நிற்கவில்லை எதனால் இவரின் தலை தொங்குகிறது எதனால் இவரின் தலை தொங்குகிறது என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது.\nஇவற்றை அவரிடம் விசாரித்த போது அவர் கூறியவையாவது; அவர் இளைஞனாக இருந்த போது நோய்கள் எதுவும் தன்னை அண்டிவிடக் கூடாது என்பதனால் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆங்கில மருத்துவரை நாடி ஆன்டிபயாட்டிக் ஊசியை தனது இடுப்புவழியக உடலுக்குள் செலுத்திக் கொள்வாராம்.\nசில வருடங்கள் இதுபோன்ற ஆன்டிபயாட்டிக் ஊசிகளைப் போட்டுக் கொண்டதும், இவரின் உடல் தளர தொடங்கியதாம். அந்த குறிப்பிட்ட ஆங்கில மருத்துவரிடம் இதைப்பற்றி கேட்ட பொழுது, தனக்கு காரணம் தெரியவில்லை ஆனால் இனிமேல் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.\nஅவருக்கு நன்மை செய்யும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நம்பி அவர் உடலுக்குள் செலுத்திக் கொண்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் அவரின் உடலைச் சிதைத்து, உடலின் ஆரோக்கியத்தைச் சிதைத்து, அவரின் வாழ்க்கையையும் சிதைத்து விட்டன.\nநோயெதிர்ப்பு சக்தியை சிதைந்து, நரம்புகளைச் சிதைத்து, நரம்பு மண்டலத்தில் உண்டான பாதிப்பால் தலை கழுத்தில் நிற்காமல் தொங்குகிறது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் பக்கவிளைவுகளுக்கு இவர் ஒரு உதாரணம்.\nAntibiotic மருந்து என்பது என்ன\nAntibiotic மருத்துவத்திற்கு wikipedia இணையத்தளம் கொடுக்கும் விளக்கம்.\nசுருக்கமாகச் சொல்வதானால் உடலில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொல்வதற்கான மருந்து. மனித உடலில் நோய்கள் உருவாக நுண்ணுயிரிகள் காரணமாக இருக்கின்றன என்ற ஆங்கில மருத்துவத்தின் நம்பிக்கையின் காரணமாக இந்த மருந்து வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nமனித உடலுக்கும் மாத்திரை அல்லது ஊசி வடிவில் செலுத்தப்படும் இவ்வகையான மருந்துகளுக்கு சிந்தனை ஆற்றல் இருக்குமா சரி தவறு தெரியுமா எவையெல்லாம் தீய நுண்ணுயிர்கள் என்பது தெரியுமா\nநுண்ணுயிர்களைக் கொல்ல பயன்படும் இவ்வகையான மருந்துகள் நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்களை மட்டும் தேடிக் கொல்லுமா, அல்லது உடலில் இருக்கும் அனைத்து வகையான நுண்ணுயிர்களையும் கொல்லுமா\nமனித உடலில் இயக்கத்துக்கும், உடலின் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடிய பல்லாயிரக் கணக்கான நுண்ணுயிர்கள் உடலில் இயங்குகின்றன, அவற்றையும் சேர்த்துத்தானே இந்த மருந்துகள் கொல்லும்\nBiotic பையோடிக் என்றால் உயிர் சக்தி, நுண்ணுயிர்கள் அல்லது உயிர்கள் என்று பொருள் கொள்ளலாம். (Antibiotic) ஆன்டிபயாட்டிக் என்றால் உயிராற்றலுக்கு எதிரானது அல்லது உயிர்களுக்கு எதிரானது என்று பொருள் கொள்ளலாம்.\nஉடலில் நோய்களை அல்லது தொந்தரவுகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் என்று நம்பி பரிந்துரைக்கப்படும் இந்து ஆன்ட���பயாட்டிக் ஊசி மற்றும் மாத்திரைகள் உடலில் உள்ள கெட்ட மற்றும் நல்ல நுண்ணுயிர்களையும் சேர்த்தே அழித்து விடுகின்றன. அவரில் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் நல்ல நுண்ணுயிர்களும் அழிந்து சில வேளைகளில் கொடிய, நாட்பட்ட மற்றும் தீர்க்க முடியாது நோய்களும் உருவாகின்றன.\nஉடலின் உயிர் சக்தியை அல்லது நோயெதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துவது மற்றும் சிதைப்பது ஒரு மருத்துவம் என்று நம்பி அந்த மருத்துவத்தை மேற்கொள்ளும் மனிதர்களும்.\nஉடலின் உயிர் சக்தியை அல்லது நோயெதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தும் மற்றும் சிதைக்கும் இரசாயனங்களை நோய் தீர்க்கும் மருந்தாக நம்பி உடலுக்குள் செலுத்திக் கொள்ளும் மனிதர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள்.\nஉடலின் உயிர் சக்தியை அதிகரிப்பது வைத்தியமா அல்லது உடலின் உயிர் சக்தியைச் சிதைப்பது வைத்தியமா நோயெதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துவது வைத்தியமா அல்லது நோயெதிர்ப்பு சக்தியை கெடுப்பதும் பலகீன படுத்துவதும் மருத்துவமா நோயெதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துவது வைத்தியமா அல்லது நோயெதிர்ப்பு சக்தியை கெடுப்பதும் பலகீன படுத்துவதும் மருத்துவமா சிந்தித்துப் பாருங்கள், உங்களுக்கு இந்த மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களிடம் கேளுங்கள்.\nஇந்த மருந்துகள் உடலின் தீய விசயங்களை மட்டுமே அழிக்கும் என்று மருத்துவர்கள் கூறினால். நல்ல பாக்டீரியா மற்றும் கெட்ட பாக்டீரியாக்களைப் பிரித்துப் பார்க்கும் அறிவு அந்த மருந்துகளுக்கு உண்டா அவை எவ்வாறு நல்லது கெட்டதை பிரித்துப் பார்க்கும் என்று கேளுங்கள்.\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவ��்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=2&paged=6", "date_download": "2021-01-27T16:53:40Z", "digest": "sha1:IU4ZRHOU2QYC6TBH45XTOZJSY5LYQS7Y", "length": 15157, "nlines": 69, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஸிந்துஜா அம்மிணியைப் பார்த்தேன் இன்று . கட்டுக்குள் அடங்கிக் கிடந்த முயல்கள் இரண்டும் சீறி எழுந்து வந்தன என்னைக் கண்டதும் . கைகளின் பிடிக்குள் அடங்க மறுத்துக் குதித்து நின்றன . முயலின் இரு கருநீல திராட்சைக் கண்களை அழுத்தமாய் முத்தமிட முயன்றேன் . என் இதழ்களை மீறி வாய்க்குள் இரண்டும் வழுக்கிச் சென்றன மாறி மாறி . அம்மிணியை அடக்கி விடலாம் . ஆனால் அவளது முயல்களை அல்ல .\t[Read More]\nஸிந்துஜா நகரம் தின்ற இரை அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மகளின் மனை . கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தேன் . தாடியுடன் ஒரு அறிமுகமற்றவர் . சிரித்தபடி “குப்புச்சாமி என்று இங்கே ” “இல்லை. இங்கே யாரும் அப்படியில்லை . ” “பக்கத்து, எதிர் ப்ளாட்டில் ” “இல்லை. இங்கே யாரும் அப்படியில்லை . ” “பக்கத்து, எதிர் ப்ளாட்டில் ” ” ஸாரி எனக்குத் தெரியலை . ” “தேங்க்ஸ் ” என்றார் செய்யாத உதவிக்கு . மரக் .கதவை அடைத்தேன் . மனக் கதவு [Read More]\nமுகநூலை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் எனக்கு முகநூல் மிகவும் பிடித்திருக்கிறது . அதை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் . எனக்குப் பிடிக்காதவர்களை மற்��வர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். மனதுக்கு ரொம்பவும் இதமாக இருக்கிறது . பெண்களை நான் மிகவும் மதிப்பவன் . அவர்கள் வீர சக்ரா வாங்கும் அளவுக்குத் தைரியசாலிகளாக முகநூலில் வளைய வருகிறார்கள் . அவர்கள் பேட்டை ரௌடிகளை\t[Read More]\nவழியில் போகிறவனும் வழிப்போக்கனும் வழியில் போகிற உனக்கு பாதை குறுகியது. உன் பார்வையைப் போல . போவதும் ஒரு சந்திலிருந்து இன்னொன்றுக்கு . குறுகிய வட்டம் செக்கு மாட்டுச் சுழல் . திராணியற்ற கால்கள் நடையின் அனுபவம் உணர்ந்திறாதவை . உன் திறத்தால் (திறத்தின்மையால் அளக்க முயலாதே வழிப் போக்கனை . ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு தேடலில் முழுமை காணும் கால்கள் – அவை அவன் [Read More]\nசிவக்குமார் வீட்டுக்குள் வரும் போது , நாச்சியார் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் . ‘ ஒ, நல்ல வேளையா டயத்துக்கு வந்துட்டேள் .கிச்சன்ல டிகாக் ஷன் இறக்கி வச்சிருக்கேன் .ஏற்கனவே பால் காய்ச்சி வச்சாச்சு . அதை சுடப்பண்ணி காப்பி கலந்து குடியுங்கோ . நான் கோயிலுக்கு கிளம்பிண்டு இருக்கேன் ” என்றபடி வாசல் கதவுக்குப் பக்கத்திலிருந்த செருப்பு ஸ்டாண்டிலிருந்து செருப்பை\t[Read More]\n – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .\nஸிந்துஜா கவிஞரும் , விமரிசனக் கட்டுரையாளரும் , சிறுகதைக்காரரும் , மொழிபெயர்ப்பாளருமான க. மோகனரங்கன் தான் தேர்ந்தெடுத்த அ . முத்துலிங்கத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு, அவரே மிகச் சிறந்த முன்னுரையும் தந்திருக்கிறார் . . முத்துலிங்கத்தின் எவரையும் மயக்கும் எழுத்தில் மோகனரங்கன் மயங்கி இருப்பது ஆச்சரியத்தைத் தரவில்லை . வாழ்வில் எதிர்ப்பட்ட பல்வேறு\t[Read More]\nலா. சா. ரா.வின் ” பிராயச்சித்தம் ” சமுத்திரத்தைக் காணச் சென்ற கண்களுக்கு கிடைத்த ஒரு வாளி தண்ணீர் தரிசனம் ஸிந்துஜா லா.ச.ரா.வின் நாவல் என்று ” பிராயச்சித்தத்”தை ஆவலுடன் அணுகும் ஒரு தேர்ந்த வாசகருக்கு , அது ஏமாற்றத்தைத் தரும் எழுத்தாகவே அமைந்திருக்கிறது . இதற்கு முன்னுரை எழுதியவர் அதை எழுதத் ” தனக்கு என்ன தகுதி உள்ளது என்று தெரியவில்லை ” என்கிறார் \nவெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்\nவெங்கட் சாமிநாதன் (1933-2015) எப்போதும் ஒற்றை ஆள் போர்ப் படையாகத்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைப் பெயர், புகழ், பணம், சமூக அந்தஸ்து ,கூட்டம் இத்தியாதிகளால் நெருங்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவரது இயல்புதான். ஐம்பது வருஷங்களுக்கும் மேலாகப் பேனா பிடித்த கை சஞ்சலத்துக்கு ஒரு பொழுது கூட ஆளானதில்லை. விமரிசனம் என்றால் விமரிசனம்தான் என்ற கறார்த்தனம் மேலோங்கிக்\t[Read More]\nஸிந்துஜா கோகர்ணேசன் ஒரு வழியாகப் பஸ்ஸிலிருந்து பிதுங்கி வழிந்து வெளியே வந்து விழுந்தார். அவர் ஏறின பஸ் ஸ்டாப்பிலேயே பஸ் நிறைய ஜனம் இருந்தது. ஏதோ கல்யாணக் கூட்டம். பிச்சியும், மல்லியுமாக ஒரு கதம்ப வாசனை சுற்றி நிறைந்திருந்தது.உட்கார இடமில்லையே என்று சுற்றிப் பார்த்த கண்கள் கவலையுடன் தெரிவித்தாலும்,உள்ளே வந்து நிற்கவாவது இடம் கிடைத்ததே என்று ஒரு\t[Read More]\n1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில்\t[Read More]\nஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்\nமொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்\nமொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [Read More]\nநினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்\nகுமரி எஸ். நீலகண்டன் நினைவின் ஆழியில்\t[Read More]\nஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி\t[Read More]\n(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’\t[Read More]\nஅந்த இடைவெளியின்\t[Read More]\nபால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)\nஜெ.பாஸ்கரன் பால்யகால சகி – வைக்கம்\t[Read More]\nமாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்\nஆர் கே இராமநாதன் கதைக்குறிப்பு:- நிறைவான\t[Read More]\nஎம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு\nஸிந்துஜா “அவர் கதைகள் மேகம் போன்றவை.\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/03/tna.html", "date_download": "2021-01-27T16:31:25Z", "digest": "sha1:P4WBROEZ7YLHDVFJN4FV446BRLKHKU34", "length": 27945, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: TNA மீது காமுகன் கணேஷலிங்கமும் கல்லெறி! ஜெனிவா விஜயம் களியாட்டத்திற்காகவாம்! கூறுகிறார் த.தே.கூ பிரபலம் சயந்தன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் த��ிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nTNA மீது காமுகன் கணேஷலிங்கமும் கல்லெறி ஜெனிவா விஜயம் களியாட்டத்திற்காகவாம் கூறுகிறார் த.தே.கூ பிரபலம் சயந்தன்.\nபரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா யாரும் இருக்குமிடத்திலிருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே, நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்.. இது சினிமா பாடல்வரிகள். ஆனால் இந்த நிலைதான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை. தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து தமது சுயநலத்திற்காக மக்களை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுவதால் கள்வர் , காடையர் , காமுகர்கள் கூட கல்லெறியலாம் என்றாகிவிட்டது.\nஅந்த அடிப்படையில், கடந்த 2005ம் ஆண்டளவில் தனது வீட்டில் வேலைக்காரியாக 13 வயது சிறுமியை வைத்திருந்து அவரது கல்விகற்கும் உரிமையை மறுத்தது மாத்திரமல்லாமல், 40 தடவைகளுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்றில் குற்றச்சாட்டப்பட்டிருந்த காமுகன் கணேஷலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.\nஅரசியல் தலைமைகள் பொறுப்பாண்மையுடன் செயற்பட்டால் இந்தச் சமூகம் ஒரு பொறுப்புணர்வுள்ள சமூகமாக செயற்படும், ஒரு பொறுப்புள்ள சமூகமாக மாற்றம் பெறும் என்று கூறும் காமுகன் கணேஷலிங்கம், தான் 13 வயதுச்சிறுமியை பாடசாலை செல்லவிடாது தனது வீட்டில் வைத்து வேலைவாங்கியதுடன் , 40 தடவைகளுக்கு மேல் வேலையும் கொடுத்தது (பாலியல் வன்புனர்வு ) பொறுப்புணர்வுடனா என்ற கேள்வியை கேட்கின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது , ஆனால் அந்த சமூகப்பொறுப்புணர்வு பற்றி பேசுவதற்கு சண்முகலிங்கத்திற்கு என்ன அருகதை இருக்கின்றது என்பதே கேள்வி.\nஜனநாயகத்தால் யாவற்றையும் அடையமுடியும் என்று தெரிவிக்கும் கணேஷலிங்கம் ஜனாயகத்தால் மேற்குலகம் பலவற்றை அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஆனால் தன்னால் வன்புனரப்பட்ட சிறுமிக்கு நீதிமன்றில் நீதிகிடைக்காமல் செய்வதற்கு ஜனநாயக விரோதிகளை பயன்படுத்திகொண்ட வரலாறு இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகும். ஜனாநாயக விரோதிகளின் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டு நின்ற கணேஷலிங்கம், யாழ் நீதிமன்றில் வன்புனர்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, சூட்சுமமாக புலிகளை கொண்டு சிறுமியை வன்னிக்கு அழைத்து அங்கே முடக்க வைத்த ஜனநாயகத்தினூடாக தான் அடையவேண்டியதை அடைந்து இன்று மக்கள் முன் நிர்வாணமாக நிற்கின்றார்.\n30 வருடம் அரசியல் விஞ்ஞானத்தை படித்து வைத்துள்ளதாக தற்புகழ்சியடித்த காமுகன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பினை வெளிப்படுத்தும்பொருட்டு தங்கள் பதவிகளை துறந்துவிடவேண்டும் என்றும், அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவுரை கூறினார். ஒரு அரசியல் கட்சி பொதுவான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்து தெரிவான பின்னர், கொள்கை ரீதியாக பாராளுமன்றை பகிஷ்கரித்து பதவிகளை ராஜனாமா செய்தபின்னர், அதே கட்சியை சேர்ந்த நபர்கள் புதிதாக பதவியை பெற்றுக்கொள்ளும்போது அக்கட்சியின் கொள்கை என்னவாகின்றது ஒரு விடயத்திற்காக கட்சியை சேர்ந்தவர்கள் பகிஷ்கரித்து ராஜனாமா செய்கின்றபோது , அதே கட்சியை சேர்ந்தவர்கள் அப்பதவிகளை பாரமெடுத்தால், அக்கட்சியிடம் நிலையான கொள்கை இல்லை என்றும் கட்சியில் உள்ளவர்கள் ஒரே கொள்கையின் கீழ் இணைந்திருக்கவில்லை என்றும் அர்த்தப்படுத்தப்படாதா ஒரு விடயத்திற்காக கட்சியை சேர்ந்தவர்கள் பகிஷ்கரித்து ராஜனாமா செய்கின்றபோது , அதே கட்சியை சேர்ந்தவர்கள் அப்பதவிகளை பாரமெடுத்தால், அக்கட்சியிடம் நிலையான கொள்கை இல்லை என்றும் கட்சியில் உள்ளவர்கள் ஒரே கொள்கையின் கீழ் இணைந்திருக்கவில்லை என்றும் அர்த்தப்படுத்தப்படாதா இவ்வாறான மண்டை பிசகியவர்களிடம் கல்விகற்கும் சமூகம் எவ்வாறு நிதானமாகச் செயற்படமுடியும் என்ற சந்தேகமும் இங்கு எழுகின்றது.\nமேலும் சிவிகே சிவஞானம் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரை நேரடியாக சுட்டிக்காட்டி அவர்களுக்கு வயது வந்துவிட்டதால் அரசியலிலிருந்து ஒதுங்கி இளையோருக்கு இடம்கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார் காமுகன் கணேஷலிங்கம். கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான், ஆனால் யார் அந்த இளையோர் என்ற கேள்வியையும் இங்கு கேட்கவேண்டும். இவர் தனது பொங்குதமிழ் தம்பிகளான குதிரை கஜேந்திரன் கோஷ்டிக்கு இடம்கொடுக்கச்சொல��கின்றாரா\nகுதிரைத் தம்பிகளுக்கு வாக்குச் சேர்ப்பதற்காக பேசி அமர்த்த கையுடன் ஒலிவாங்கியை பெற்றுக்கொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் இன்று ஜெனிவாவில் இடம்பெறுவது ஒரு களியாட்ட நிகழ்வு என்று கூறினார். அதாவது கஜேந்திரர்கள் அங்கு களியாட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பது அவரது மறைமுக கருத்தாக அமைந்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்��� நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஷோபா சக்திக்கு மனவுளைச்சல் என தொப்புள்கொடி உறவு ஜெயமோகனுக்கு வாந்திபேதி\nவேலிச்சண்டைக்கு தெருச்சண்டியனை அழைத்துவந்து அடிபோடும் யாழ்ப்பாணியத்தின் கோழத்தனம் பாரிஸில் நங்கூரமிட்டுள்ளது. நட்சத்திரன் செவ்விந்தியன் என்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்���ு தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2015/12/blog-post.html", "date_download": "2021-01-27T15:58:28Z", "digest": "sha1:XKB7SHUDKP76IONXKVDOPKHWWEWQDGM3", "length": 8340, "nlines": 151, "source_domain": "www.kimupakkangal.com", "title": "ஒளி சொல்லும் கதைகள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome திரைப்படங்கள் ஒளி சொல்லும் கதைகள்\nஇப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லையே என பலர் தொடர்ந்து கேட்கிறார்கள். சில விஷயங்கள் நன்கு ஊறின பிறகு எழுதலாம் என்னும் காலம் தாழ்த்துதலே இப்போது என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இடையில் தான் இந்த ஒளி சொல்லும் கதைகள். கடந்த ஆண்டு சென்னையில் நிகழ்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் நான் பார்த்த சில திரைப்படங்களை, கொண்டாடிய திரைப்படங்களை வார்த்தைகளாக்கி அப்போதே எழுதியிருந்தேன். அது பலரை சென்றடையவில்லை என்னும் வருத்தம் என்னும் தழைத்தோங்கி இருந்தது. என் எழுத்து சென்று சேரவில்லையென்றாலும் கவலையில்லை. ஆனால் அந்த திரைப்படங்களை காண வேண்டும் என்னும் விருப்பத்தில் அவற்றை தொகுப்பாக்கி பிரதிலிபியின் மூலம் கொண்டுவந்திருக்கிறேன். வாசித்து படத்தை பாருங்கள். வேறு சில அனுபவங்கள் அப்படங்கள் மூ���ம் கிடைத்தாலும் பகிருங்கள். ஒரே அனுபவத்தை ஒருபோதும் கலை கொடுப்பதில்லை.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nகாலம் காலமாக நாம் பல்வேறு சட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏகப்பட்ட சினிமாக்கள் போலியாகவோ தைரியமாகவோ அதை திரையிலும் சொல்லியிருக்கிறா...\nஇலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/tnpsc-can-apply-online-for-group-1-exam-by-jan-31-tnpsc-notice/", "date_download": "2021-01-27T17:25:01Z", "digest": "sha1:5L7K6326MLLXC6SDSLW2S465UJ7QU3WJ", "length": 5890, "nlines": 99, "source_domain": "blog.surabooks.com", "title": "TNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | SURABOOKS.COM", "raw_content": "\nTNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nதுணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அ���ுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் ஆகிய பதவிகளில் 139 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-1 முதல்நிலைத்தேர்வுக்கு மார்ச் 3-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு இதற்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 1-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nடிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்தபடி, முதல்நிலைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 31-ம் தேதி ஆகும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவோர். இந்த எண்ணிக்கை “ஒரு காலியிடத்துக்கு 50 பேர்” என்ற விகிதாச்சாரத்தில் அமைந்திருக்கும்.\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/tnusrb-tamilnadu-special-police-youth-force-practice-exams-books/", "date_download": "2021-01-27T16:32:41Z", "digest": "sha1:TRETO2U3XD6PLVHVX4RT5BENL2XYCFSC", "length": 6443, "nlines": 125, "source_domain": "blog.surabooks.com", "title": "TNUSRB Tamilnadu Special Police Youth Force Practice Exams Books | SURABOOKS.COM", "raw_content": "\nஒரிஜினல் வினாத்தாள்கள் விளக்கமான விடைகளுடன்\nஇரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\nதமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைத் தேர்வு (நவம்பர் 2013)\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\nஇரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (ஜூன் 2012)\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\nஇரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (ஆகஸ்ட் 2010)\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\nஇரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (அக்டோபர் 2009)\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\nதீயணைப்பாளர் பணிக்கான தேர்வு (அக்டோபர் 2008)\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\nஇரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (ஆகஸ்ட் 2008)\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\nஇரண்டாம் நிலை ஆண் சிறைக்காவலர்கள் தேர்வு (மே 2008)\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\nஆண்/பெண் காவலர் பயிற்சித் தேர்வுகள்\nஒரிஜினல் வினாத்தாள்கள் விளக்கமான விடைகளுடன்\nஇரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வ��\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\nதமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைத் தேர்வு (நவம்பர் 2013)\n☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)\n☘ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர் தேர்வு – பயிற்சித் தேர்வுகள் 1\n☘ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர் தேர்வு – பயிற்சித் தேர்வுகள் 2\n☘ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர் தேர்வு – பயிற்சித் தேர்வுகள் 3\n☘ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர் தேர்வு – பயிற்சித் தேர்வுகள் 4\n☘ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர் தேர்வு – பயிற்சித் தேர்வுகள் 5\n☘ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர் தேர்வு – பயிற்சித் தேர்வுகள் 6http://CLICK HERE FOR MORE DETAILS\nபிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு : ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/selvaraghavan-starts-script-work-for-his-next-film.html", "date_download": "2021-01-27T16:46:05Z", "digest": "sha1:LVVWILSRPTVGF3V3PDDDBTIFNF6TILTN", "length": 5531, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "Selvaraghavan Starts Script Work For His Next Film", "raw_content": "\nபுதிய பட வேலைகளை தொடங்கினார் இயக்குனர் செல்வராகவன் \nபுதிய பட வேலைகளை தொடங்கினார் இயக்குனர் செல்வராகவன் \nகாதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன்.கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்தினை இயக்கியிருந்தார்.இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனை தொடர்ந்து இவர் தனது சகோதரரும் நடிகருமான தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவலை நாம் முன்னரே தெரிவித்திருந்தோம்.இந்த படத்தை வி க்ரியேஷஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிப்பார் என்றும் தகவல்கள் கிடைத்தன.\nதற்போது செல்வராகவன் தனது புதிய படத்திற்கான கதை வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது தனுஷ் நடிக்கும் படமா அல்லது ஏதேனும் புதிய படமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகைதி ஒரிஜினல் ட்ராக் குறித்து இசையமைப்பாளர் பதிவு \nபிகில் படத்தின் நகைச்சுவை காட்சி வெளியீடு \nரியோ படத்தில் இணைந்த விஸ்வாசம் பிரபலம் \nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் புதிய ரொமான்டிக் பாடல்...\nஆதித்ய வர்மா ரிலீஸ் தேதியில் மாற்றம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/08/28181/", "date_download": "2021-01-27T16:30:44Z", "digest": "sha1:5ICUR3NX5KFF7RCAMVR6KUDH6GYPALU2", "length": 10062, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம் - ITN News", "raw_content": "\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம் 0 06.மே\nஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்த நடிகை 0 21.டிசம்பர்\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத் 0 11.அக்\nவித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் அவரை தமிழில் பிரபலப்படுத்தியது என்றும் கூறலாம்.\nவிஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் நின்று போனது. இந்த நிலையில் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் எதிர்வரும் 10ம் திகதி விஜயலட்சுமியின் வீட்டில் நடக்கிறது. திருமணம் அக்டோபர் 22ம் திகதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடக்கிறது.\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\nபுது தம்பதிகளை மாலை அணிவித்து வரவேற்��� படக்குழுவினர்\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/01/31/218718/", "date_download": "2021-01-27T17:09:26Z", "digest": "sha1:A65HMBDP3PM7XXEJ3DCOHBJPFPKHKGVM", "length": 7896, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "குரங்குகளை பயமுறுத்துவதற்காக கரடி உடை அணிந்த மக்கள் - ITN News", "raw_content": "\nகுரங்குகளை பயமுறுத்துவதற்காக கரடி உடை அணிந்த மக்கள்\nடெல்லியில் நிலவும் பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவுகள் 0 27.ஜன\nஉலக வெப்ப மயமாதல் அதிகரித்து செல்வதாக ஐ.நா. தெரிவிப்பு 0 10.செப்\nவவுனியாவில் இரத்த கண்ணீர் சிந்தும் அம்மன் : அலை மோதும் பக்தர்கள் 0 05.ஜூன்\nகுரங்குகளை பயமுறுத்துவதற்காக கிராம மக்கள் கரடி உடை அணிந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்குள்ள கிராமமொன்றில் குரங்குகளின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகளிலுள்ள உணவுப்பொருட்களை குரங்குகள் திருடுவதுடன், ஏனைய பொருட்களை சேதப்படுத்தியுள்ளன. விவசாய பயிர்ச்செய்கைகளையும் குரங்குகள் சேதப்படுத்தியுள்ளன.\nஅவற்றை விரட்ட, பல முயற்சிகள் மேற்கொண்டும் வெற்றியளிக்கவில்லை. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் கிராமத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் கிராம மக்கள் கரடி போன்று உடை அணிந்து, ர��ந்து பணியில் ஈடுபட்டனர். குரங்குகள் கரடிகளுக்கு பயந்துள்ளன. குறித்த யோசனை பயனுள்ளதாகவே அமைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்\nஇணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nஇலங்கை கிரிக்கட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமனம்..\nபாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாமா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/11/blog-post_10.html", "date_download": "2021-01-27T17:46:09Z", "digest": "sha1:AN7UMEP7QMAG2HMF5GM3MO7JTBMAGUSO", "length": 2677, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையில் மாபெரும் மீலாது நபி விழா! - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையில் மாபெரும் மீலாது நபி விழா\nநவ. 10, 2019 நிர்வாகி\nலால்பேட்டை ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி ‌நடத்தும் மாபெரும் மீலாது நபி விழா வரும் 13.11.2019 அன்று லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெறுகிறது.\n24-1-2021 முதல் 31-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nலால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்தில் நடைபெற்ற 72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா\nலால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 72 வது சுதந்திர தின விழா..\nகடலூர் தெற்கு மாவட்ட ��ஜக ஆம்புலன்ஸ் சேவைக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/06/09071259/1245438/Some-habits-affect-the-brain.vpf", "date_download": "2021-01-27T17:54:57Z", "digest": "sha1:C3E6RYC4NWNC7NSSUMOONGJGXEPUNWGZ", "length": 18549, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூளையினை பாதிக்கும் சில பழக்கங்கள் || Some habits affect the brain", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூளையினை பாதிக்கும் சில பழக்கங்கள்\nஉடல் பாதிப்பு இருக்கும்போது ஓய்வு எடுக்காமல் வேலைதான் முக்கியம் என வேலை செய்பவர்கள் மூளை பாதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மூளையினை பாதிக்கும் சில பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.\nஉடல் பாதிப்பு இருக்கும்போது ஓய்வு எடுக்காமல் வேலைதான் முக்கியம் என வேலை செய்பவர்கள் மூளை பாதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மூளையினை பாதிக்கும் சில பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.\nமூளையினை பாதிக்கும் சில பழக்கங்கள்: எதனையும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள், சிலர் மிக குறைவாக பேசுவார்கள், தான் நினைப்பதையோ, தன் உணர்ச்சிகளையோ வெளியில் பேசினால் மட்டுமே நன்கு சிந்திக்கவும், இயற்கையான முறையில் செயல்படுத்தவும் முடியும். அதுவும் நமக்கு நெருக்கமானவர், நம்பகமானவர்களிடம் மட்டுமே இவ்வாறு நம்மால் பேச முடியும். ஆனால் சிலர் தனக்குத்தானே ஒரு சிறை தண்டனை விதித்துக்கொண்டது போல் எதனையும் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து புழுங்குவார்கள். இத்தகையோர் காலப்போக்கில் மூளையின் செயல்திறன், சிந்திக்கும் திறன் இவை மிகவும் குறையப் பெறுவார்கள்.\nஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை பொருந்தாது. இங்கு கூறப்பட்டுள்ளவை சாதாரண வாழ்க்கை முறையில் இருப்பவர்களைப்பற்றி மட்டுமே. ஆக முதல் பத்தியில் கூறப்பட்டுள்ளதுபோல் அனைத்தையும் மனதில் பூட்டி வைத்து புழுங்குபவர்கள் உடனடியாக தனக்கு நம்பகமான ஒருவரிடமாவது பேசி தன் மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது மன உளைச்சலையும், மூளை பாதிப்பினையும் தவிர்க்கும்.\n* உடல் பாதிப்பு இருக்கும்போது ஓய்வு எடுக்காமல் வேலைதான் முக்கியம் என வேலை செய்பவர்கள் மூளை பாதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர்.\n* மனச்சோர்வு, மன உளைச்சல் இருப்பவர்களுக்கு அதிக அழிவுப்பூர்வமான சிந்தனைகளே ஏற்படும். இதனால் அவர் களுக்கு மூளை செயல்திறன் பாதிக்கப்படும். ஆக��ே இத்தகையோர் தியானம், யோகா, ரிலாக்ஸ் முறைகளை பயில வேண்டும்.\n* சிலருக்கு போர்வையால் முகத்தை மூடிக்கொண்டால் தான் தூங்கவே முடியும். இவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்து கார்பன்டை ஆக்ஸைடு அளவு குறைவதால் காலப் போக்கில் மறதி நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.\n* காலை உணவினை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தேவையான சத்துக்கள் மூளைக்கு கிடைக்காத காரணத்தினால் மூளையின் செயல்பாட்டுத்திறன் தேய்கின்றது.\n* முறையான அளவு தூக்கம் இல்லாதவர்களுக்கு நீண்ட காலம் இவ்வாறு தொடரும் பொழுது மூளையின் செல்கள் இறக்கின்றன. எனவே அன்றாடம் 8-10 மணிநேரம் தூங்குங்கள்.\n* புகை பிடித்தல்:- புகைபிடிப்பது நடுமூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் நடை, செயல்கள் இவற்றில் தடுமாற்றம் ஏற்படுகின்றது.\n* உடலில் நீர்சத்து குறையும் பொழுது மூளையின் செல்கள் இறக்கின்றன. எனவே அன்றாடம் 8 கிளாஸ் நீர் அருந்துங்கள்.\n* அதிக சர்க்கரை உட்கொள்ளுதல்:- அதிக உணவு உண்டு மிகுந்த எடை யுடன் இருப்பவர் களுக்கு தேவையான சத்து கிடைப்பதில்லை. இவர்களுக்கு மறதி பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது.\n* அதிக சர்க்கரை உடல் சத்தினை எடுத்துக்கொள்ளும் திறனை குறைக்கின்றது. இதனால் மூளையின் செயல் திறன்களில் பாதிப்பு ஏற்படும். எனவே சர்க்கரை உட்கொள்வதினைத் தவிருங்கள்.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/25071728/2104014/Tamil-News-Nivar-Cyclone-Rise-of-No-10-Storm-Warning.vpf", "date_download": "2021-01-27T15:50:00Z", "digest": "sha1:H7NCEUH2EO5HIUG4Y6MQFTKY22OJ34OX", "length": 16419, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் || Tamil News Nivar Cyclone Rise of No 10 Storm Warning Cage at Pondicherry and Cuddalore", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nவங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் என்றும் 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு கரையை கடக்கும் என்றும் புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயலால் நாகை, காரைக்கால், மயி���ாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் இந்த 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புயலானது துறைமுகம் அருகே கடந்து செல்லும் அபாயத்தை இது குறிக்கிறது.\nமேலும் சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nவிழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் 2-ம் கட்டமாக ஆய்வு\nவடிகால் இல்லாததால் வடியாத வெள்ளம் - மழைவிட்டும் குடியிருப்பு வாசிகளின் துயரம் நீங்கவில்லை\nபுதுவையில் தொடர் மழையால் 61 ஏரிகள் நிரம்பியது\nநிவர் புயல் சேதம்- முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு\n2 நாட்கள் ஆய்வு முடிந்தது- எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு சந்திப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/mgr-and-rajinikanth/", "date_download": "2021-01-27T17:10:52Z", "digest": "sha1:OWWKGKOF3F7AD5WHTRQWCPJCX2KNV7JT", "length": 7949, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியின் வளர்ச்சியை பார்த்து மிரண்டுபோன எம்.ஜி.ஆர்!! உடனடியாக என்ன செய்தார் தெரியுமா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nரஜினியின் வளர்ச்சியை பார்த்து மிரண்டுபோன எம்.ஜி.ஆர் உடனடியாக என்ன செய்தார் தெரியுமா\nரஜினியின் வளர்ச்சியை பார்த்து மிரண்டுபோன எம்.ஜி.ஆர் உடனடியாக என்ன செய்தார் தெரியுமா\nதமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகனாகவும், தமிழக மக்களின் முதல்வராகவும் கொண்டாடபட்டவர் புரட்சி தலைவர், மக்கள் திலகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவ��்கள்.\nஅதே வழியில் திரு. எம்.ஜி.ஆர் போலவே நல்ல கதாநாயகனாக தமிழக மக்களை கவர்ந்தவர் உச்ச நட்சத்திரம் ஆனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினியின் திரையுலக வாளர்சியை பார்த்து திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் மிரண்டு போனாராம்.\nமேலும் ஒரு நாள் ரஜினியின் படப்பிடிப்பு நேரடியாக சென்று ரஜினியை பார்த்தவுடன் கட்டி அணைத்து கொண்டாராம் எம்.ஜி.ஆர்.\nஅதன்பின் திரையுலகில் எப்படி நான் வளைந்து நெளிந்து இந்த இடத்திற்கு எப்படி வந்தேன் என்ற ரகசியத்தையும் ரஜினிக்கு கூறினாராம்.\nஇதன் மூலம் தனது அடுத்த தலைமுறையின் நடிகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக எம்.ஜி.ஆர்.கூறிய விஷயங்கள் அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.\nபடக்குழுவின் அதிரடியான பிளான்.. மாஸ்டர் மற்றும் வலிமை படம் ரிலீஸ் எப்போது தெரியுமா\nமீண்டும் ஒரு பாகுபலி, பல கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, இதோ…\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nஹெல்த் கனடா திரும்ப அழைக்கப்படும் ஆபத்தான கைச்சுத்திகரிப்பான்களின் விவரம்\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\nமொடர்னா நிறுவன தடுப்பூசி உருமாறிய வைரசுக்கு எதிராகவும் போராடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/trisha-favourite-heroes/", "date_download": "2021-01-27T16:42:46Z", "digest": "sha1:JURJAZ4BIBORPTSFFCUBGXS44WQUL6OB", "length": 7621, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகை த்ரிஷா தேர்ந்தெடுத்த மூன்று சிறந்த நடிகர்கள்.! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகை த்ரிஷா தேர்ந்தெடுத்த மூன்று சிறந்த நடிகர்கள்.\nநடிகை த்ரிஷா தேர்ந்தெடுத்த மூன்று சிறந்த நடிகர்கள்.\nநடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர், இந்த லாக்டவுன் நேரத்தில் தனது டிக்டாக் பக்கத்தில் பல்வேறு விதமான விடியோக்களை பதிவிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கேள்விக்கு பதிலளித்து வந்தார். மேலும் இந்தியா சினிமாவின் மூன்று சிறந்த நடிகர்கள் யாரென்றும் கூறியுள்ளார்.\n1. கமல், 2. மோகன்லால், 3. அமீர் கான் என தனக்கு பிடித்த மூன்று சிறந்த நடிகர்கள் என கூறியுள்ளார்.\nமேலும் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூறும் படமான கார்த்திக் டயல் செய்த எண் எப்போது வெளியாகும் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த திரிஷா அந்த கூறும் படத்திற்கு இசையமைக்கும் வேலை நடந்து வருவதாகவும், விரைவில் கூறும் படம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.\nஅதோடு தன் வாழ்வில் இதுவரை உண்மையான காதலையே சந்தித்தது இல்லை என்று கூறியுள்ளார்.\nமாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுவிட்டதா\nதனுஷின் கையில் இருக்கும் அரை டஜன் படங்கள், முழு லிஸ்ட்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nஹெல்த் கனடா திரும்ப அழைக்கப்படும் ஆபத்தான கைச்சுத்திகரிப்பான்களின் விவரம்\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\nமொடர்னா நிறுவன தடுப்பூசி உருமாறிய வைரசுக்கு எதிராகவும் போராடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2020/12/blog-post_29.html", "date_download": "2021-01-27T16:57:01Z", "digest": "sha1:KG6QWGSABK6DKDGWTUWXHXNA6SBIDZ37", "length": 2576, "nlines": 34, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு லட்ச ரூபாய் நன்கொடை", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு லட்ச ரூபாய் நன்கொடை\nடில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தொடர்ந்து BSNLEU சங்கம் ஆதரவு தெரிவித்து வருகிறது. இரண்டு முறை நாடு தழுவிய ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், அட்டை அணிதல் என தொடர்ந்து இயக்கங்கள் நடத்தி வருகிறோம்.\nசமீபத்தில் நடைபெற்ற நமது அகில இந்திய மைய கூட்டத்தில், போராடும் விவசாயிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்க முடிவு எடுக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில், இன்று, 29.12.2020, ��ில்லி போராட்ட களத்திற்கு நேரில் சென்று, நமது அகில இந்திய உதவி தலைவர் தோழர் R.S.சௌகான், ஹரியானா மாநில செயலர் உள்ளிட்ட தோழர்கள் விவசாயிகள் சங்க தலைவர்களிடம் காசோலை வழங்கினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/reliance-jio-pay-tm-apologies-for-using-modis-photograph-in-their-advertisements/", "date_download": "2021-01-27T16:08:21Z", "digest": "sha1:K7LFOZPAIBTOTXMAZ2F4FLROJW4CRQA2", "length": 5508, "nlines": 86, "source_domain": "www.deccanabroad.com", "title": "Reliance- Jio & Pay tm apologies for using Modi’s photograph in their advertisements. | | Deccan Abroad", "raw_content": "\nபிரதமர் படத்தை விளம்பரங்களில் பயன்படுத்தியதற்கு ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் மன்னிப்பு.\nமுகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்னும் பெயரில் அதிவேக இணைய வசதியை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இதுதொடர்பாக, நாளிதழ்களில் தலைப்பு பக்கங்களில் முழுபக்க அளவில் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன.\nபிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய அந்த விளம்பரங்களில் ‘பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவை ஜியோ நனவாக்கும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதுபோல பேடிஎம் நிறுவனமும் தனது விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தது.\nஇந்த விளம்பரங்கள் வெளியானதும், தனியார் நிறுவன தயாரிப்பை ஒரு நாட்டின் பிரதமர் எப்படி ஆதரிக்கலாம் என நாடு முழுவதும் இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன.\nஇதனைத் தொடர்ந்து விளம்பரத்தில் பிரதமரின் படத்தை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு பேடிஎம் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்த நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியதற்கு பேடிஎம், ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போது மன்னிப்பு கோரியுள்ளன.\nஇந்தத் தகவலை நுகர்வோர் விவகாரத்துறை இணை மந்திரி சி.ஆர்.சவுத்ரி இன்று கடிதம் வாயிலாக மாநிலங்களவையில் தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tamil-nadu-budget-2017-18-jayakumar-presents-tax-free-budget-despite-falling-revenues/", "date_download": "2021-01-27T16:11:59Z", "digest": "sha1:ARA4Q5ZMFXU6FOZ5IOIDNECKYLAVGPXO", "length": 11742, "nlines": 94, "source_domain": "www.deccanabroad.com", "title": "Tamil Nadu Budget 2017-18: Jayakumar presents tax-free budget despite falling revenues | | Deccan Abroad", "raw_content": "\nதமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இல்லை\nதமிழக ச���்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் இன்று காலை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று பட்ஜெட்டை வைத்து வணங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றார்.\nபின்னர் சட்டப்பேரவைக்கு சென்ற ஜெயக்குமார், பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்வதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரினார். சபாநாயகர் அனுமதி அளித்ததையடுத்து பேரவையில் காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினார்.\nஇந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் பல்வேறு மக்கள் நல பிரச்சினைகளை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவருவதற்கு தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும். அதற்காக, பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது:-\n• மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 1,000 லிருந்து 2,000மாக உயர்த்தப்படும். இதற்கென 11.97 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.\n• பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் மாதாந்திரப் பயணப்படியானது செவித்திறன் குறைபாடுடைய அரசுப் பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.\n• 2017-2018ஆம் ஆண்டில் 3.16 கோடி ரூபாய் செலவில், பார்வைத்திறன் குறைபாடு உள்ள 10,000 நபர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் வழங்கப்படும்.\n• தசைச்சிதைவு மற்றும் பக்கவாதத்தால் கை, கால் பாதிக்கப்பட்ட 1,000 நபர்களுக்கு 6.50 கோடி ரூபாய் செலவில் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் முதன் முறையாக வழங்கப்படும்.\n2017-2018 ஆம் ஆண்டில், அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 10,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 5 கோடி ரூபாய் ���ெலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.• சென்னை மற்றும் சிவகங்கையில் 3.31 கோடி ரூபாய் செலவில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டைக் கண்டறியும் ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்படும்.\nமாணவ, மாணவியருக்கு நான்கு சீருடைத்தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி கருவிகளையும், மிதிவண்டிகள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகள் போன்றவற்றையும் இந்த அரசு விலையில்லாமல் தொடர்ந்து வழங்கும்.• 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக, 1,503 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் மடிக் கணினிகள் வழங்குவதற்காக 758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஜெயலிலதா இருந்தபோதே இலவச திட்டங்களால் அரசு கடும் நிதிச்சுமையில் இருந்தது. அவர் வழியில் அவர் விட்டுச் சென்ற இலவச திட்டப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல எடப்பாடி பழனிச்சாமி அரசும் தீவிரமாக உள்ளதால் பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய நிலை இருந்தது.\nஎனவே, ஜெயலலிதா இருந்தபோது தாக்கல் செய்த பட்ஜெட்டைப் போன்று, இந்த ஆண்டும் வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா அல்லது புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படுமா அல்லது புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படுமா\nஇந்த பரபரபான சூழ்நிலையில் இன்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு கணிசமான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/author/vatha1/page/2/", "date_download": "2021-01-27T17:24:34Z", "digest": "sha1:VI26GZLRJ6TH2Z2GZZWJVHFN7JDLLQ57", "length": 18756, "nlines": 145, "source_domain": "www.supeedsam.com", "title": "Editor – Page 2 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பாராளுமன்றப் பதவியை இழப்பாரா\nஇது விடயமாக சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட��� வெளியிட்டுள்ள அறிக்கை (எஸ்.அஷ்ரப்கான்) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பிற்காக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிப்பது நாமறிந்ததே. இன்று எழுகின்ற கேள்வி அவர் தனது...\nகல்முனைப்பிராந்தியத்தில் மேலும் ஒரு கொவிட் மரணம்.கிழக்கில் 14ஆக அதிகரிப்பு.\nவேதாந்தி கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.கல்முனை சாய்ந்தமருது சுகாதாரப்பிரிவிலேயே இவ்மரணம் ஏற்பட்டுள்ளதாக மாகாணசுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். மரணமடைந்தவரின் சடலம் தற்போது கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து கல்முனைப்பிராந்தியத்தில் மரணித்தவர்களின்...\nசுபீட்சம் இன்றைய (26.01.2021)பத்திரிகையை வாசிக்க இங்கே supeedsam 26_01_2021அழுத்தவும்.\nபிரதமரின் மகனும் இரா.சாணக்கியனும் முக்கிய கலந்துரையாடல்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்பிரதம அலுவலக பிரதானியான யோஷித ராஜபக்‌ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும்பிரதம அலுவலக பிரதானியான யோஷிதா ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்...\nஇலங்கையில் கொவிட் 19 தகனம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் குழு\nகொவிட்19 தொற்று காரணமாக இறந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான கொள்கையை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் குழு இன்று இலங்கை அரசைவலியுறுத்தியுள்ளது., இது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின்...\nபுதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் கரடித்தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர்படுகாயம்\nசண்முகம் தவசீலன் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...\nசகலதுறை ஆட்டக்காரராக இருந்த வித்தகர் நூருல் ஹக் மரணித்தாலும் எழுத்துக்களால் எம் மனங்களில் வாழ்வார் : ஹரீஸ் எம்.பி...\nஊடக பிரிவு சாய்ந்தமருதின் வரலா��்றில் ஒருசிலரை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுத முடியாது. அப்படியான ஒருசிலரில் இன்று இறையடி சேர்ந்த இலக்கிய ஆளுமை எம்.எம்.எம். நூருல் ஹக் அவர்களும் ஒருவர். தொடர்ந்தும் சமீபத்தைய நாட்களில் சாய்ந்தமருதின்...\n2021 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின்அலுவலக பொறுப்பாளர்களின் பட்டியல்:\n2021 ஆம் ஆண்டிற்கான அலுவலக பொறுப்பாளர்களின் பட்டியல்: தலைவர்: சஜித் பிரேமதாச பொதுச் செயலாளர்: ரஞ்சித் மத்துமா பண்டாரா தவிசாளர்: சரத் பொன்சேகா பொருளாளர்: டாக்டர் ஹர்ஷா டி சில்வா தேசிய அமைப்பாளர்: திஸ்ஸா அத்தநாயக்க மூத்த துணைத் தலைவர்கள்: ராஜிதா...\nதொற்றுக்குள்ளான 6வது பாராளுமன்ற உறுப்பினர்.\nஇலங்கை பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தா யபாபண்டார கோவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். இராஜங்க அமைச்சர் தயாசிரி ஜெயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ரவுஃப் ஹக்கீம், அமைச்சர் வாசுதேவா நானாயக்கார, இராஜங்க அமைச்சர்...\nகொவிட் 19 இலங்கையில் 653 இன்று குணமடைந்து வீடுதிரும்பினர்.\nகொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்தம் 653 பேர் இன்று முழுமையாக குணமடைந்து சிகிச்சை மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். அதன்படி, நாட்டில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50337 ஆகும். நாட்டில் கொவிட்...\nமருதமுனையில் கரைவலை தோணிக்கு சுமார் 5000 சூரை மீன்கள் பிடிபட்டன.\n( ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) கரைவலை தோணிகள் இரண்டிற்ற்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சூரை மீன்கள் பிடிபட்டன. சூரை மீன் ஒன்றின் நிறை மூன்று அல்லது மூன்றரை கிலோ எடை...\nமுந்திரி, சோளச்செய்கைப் போர்வையில் மேய்ச்சல் நிலம் அபகரிப்பு.\nமட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். ( களுவாஞ்சிக்குடி நிருபர் ) மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்திரி மரம் நடுவதற்கு என்றும், சோளச் செய்கை செய்வதற்குமென மேய்ச்சல் நிலம் அபகரிக்கப்பட்டு வெளி மாவட்ட பெரும்பான்மை இனத்தை...\nஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலை ஆக மாற்ற கோரி பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டம்\nசண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலையை தேசிய பாடசாலையாக ���ாறு கோரி பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா...\nமட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு கீழ் கைக்குண்டு மீட்பு\n( கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் திங்கட்கிழமை (25) காலை கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வு...\n“எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது” –\nமக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து...\nஓட்டமாவடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; இருவர் படுகாயம்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலை சந்தியில் இன்று (25) இடம்பெற்ற விபத்தில் இருவர் படு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி பிரதான வீதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், எம்.பி.சீ.எஸ்.வீதியிலிருந்து பிரதான வீதியை...\nதிருகோணமலை பச்சிலை நூல் சந்திக்கு அருகாமையில் விபத்து ஒருவர்பலி.\nகுமணன் திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சந்தியில் சீமெந்து லொறியில் மோதுண்டு 65 வயது மதிக்கத்தக்க நபர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை பச்சிலைநூல் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரே ஸ்தலத்தில்...\nஇன்றைய (25.01.2021) சுபீட்சம் பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 25_01_2021அழுத்தவும்.\nஇரு கல்வியாளர்கள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு\nகலாநிதி கெஹான் குணதிலக மற்றும் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி நைஜெல் ஹெட்ச் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைந்து எதிர்கட்தித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக செயற்பட முன்வந்துள்ளனர். வௌிவிவகார அமைச்சின் முன்னாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-27T18:10:53Z", "digest": "sha1:LN64PEDKHUXI64IMDQ25ZBQ34YW2H5H3", "length": 60830, "nlines": 177, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "நியூஸிலாந்து – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nCWC 2019 : கிரிக்கெட்டும் ஜோதிடமும்\nஇந்தியா உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. இல்லை, வெளியேற்றப்பட்டுவிட்டது. அதற்கு கோஹ்லியைத் திட்டலாம். ரோஹித்தைத் திட்டலாம். தோனியையும் திட்டலாம். இந்தியாவின் முன்னாள் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த மீடியாமுன் எதையாவது அலசிப் பொழுதுபோக்குவார்கள். இந்திய கிரிக்கெட் போர்ட் என்ன செய்யும் ரவி ஷாஸ்திரிக்கு ’ப்ரொமோஷன்’ அல்லது ’எக்ஸ்டென்ஷன்’ கொடுக்கும். அவரை இன்னும் இரண்டு உலகக்கோப்பைகளுக்கு சேர்த்து ’கோச்’ சாக புக் செய்யும். ஷாஸ்திரி, கோஹ்லி-அனுஷ்கா ஷர்மாவுடன் செல்ஃபீ எடுத்து, அடுத்து இந்தியா விளையாடவிருக்கும் வெஸ்ட் இண்டீஸைச் சுற்றிச்சுற்றி வரலாம்.\nதொலையட்டும், விடுங்கள். இந்த உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் ஆஸ்திரேலியாவை அடித்து வீழ்த்தி, ஃபைனலில் நுழைந்த இங்கிலாந்தா ஆஸ்திரேலியாவை அடித்து வீழ்த்தி, ஃபைனலில் நுழைந்த இங்கிலாந்தா இந்தியாவை வெளியேற்றிய நியூஸிலாந்தா பெரும் கேள்வி இது. கிட்டத்தட்ட தன் கையில் கப் வந்துவிட்டதுபோல் இங்கிலாந்து மிதக்க ஆரம்பித்துவிட்டது.. Tomorrow is another day என்கிற சொல்வழக்கை அது மறந்துவிட்டிருக்கலாம்\nவிளையாட்டில் எதிர்கால வெற்றிகளை கணிக்க, ஜோதிடமாய் சொல்ல முடியுமா கால்பந்திற்கும் அமானுஷ்ய கணித்தலுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. 2010-ல் நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் வெற்றி அணியாக, ஸ்பெய்னை சரியாகக் கணித்தது ஒரு ஆக்டோபஸ் (Paul, the Octopus). இப்படி கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு எந்த ஆக்டோபஸும் கிடைக்கவில்லைதான். பார்படோஸ் (Barbados), வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இப்போது இங்கிலாந்துக்காக வேகப்பந்துவீசும் ஜோஃப்ரா ஆர்ச்சர், கொஞ்சம் அமானுஷ்ய சக்தி உடையவர்போல் தெரிகிறது. 2014-15-ல் அவர் போட்ட சில ட்வீட்டுகள் இந்த உலகக்கோப்பை நடப்புகளைக் குறிப்பவையாகத் தோன்றுகின்றன. இந்த விஷயத்தில், மேலும் ஆராய்ச்சி தேவை கால்பந்திற்கும் அமானுஷ்ய கணித்தலுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. 2010-ல் நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் வெற்றி அணியாக, ஸ்பெய்னை சரியாகக் கணித்தது ஒரு ஆக்டோபஸ் (Paul, the Octopus). இப்படி கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு எந்த ஆக்டோபஸும் கிடைக்கவி���்லைதான். பார்படோஸ் (Barbados), வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இப்போது இங்கிலாந்துக்காக வேகப்பந்துவீசும் ஜோஃப்ரா ஆர்ச்சர், கொஞ்சம் அமானுஷ்ய சக்தி உடையவர்போல் தெரிகிறது. 2014-15-ல் அவர் போட்ட சில ட்வீட்டுகள் இந்த உலகக்கோப்பை நடப்புகளைக் குறிப்பவையாகத் தோன்றுகின்றன. இந்த விஷயத்தில், மேலும் ஆராய்ச்சி தேவைஆனால் நடப்பு கிரிக்கெட் உலகக்கோப்பையில் என்ன நடக்கும் என்பதை சிலர் முன்னரே கூற முற்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தியாவின் செமிஃபைனல் வெளியேற்றத்துக்குப் பின், ஒரு வாட்ஸ்ப் வலம் வந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் பார்த்திருக்கலாம். அதில் ஒரு ஜோதிடர். வழக்கமான அதிபிரகாச வீபூதிப்பட்டை, குங்குமம், நாமம், இத்தியாதிகள் அலங்கரிக்காத முகம். இளைஞர். ’புதுயுகம்’ சேனலில், இந்த வருட ஆரம்பத்தில் வந்த நிகழ்ச்சி. ஒரு பெண் அவரைக் கேட்கிறார் உலகக்கோப்பை பற்றி சில கேள்விகள். பதிலாக, அந்த இளம் ஜோதிடர் நிதானமாக, செமிஃபைனலில் நுழையவிருக்கும் அணிகளின் பெயர்களை சரியாகக் குறிப்பிடுகிறார். மேலும் சொல்லியிருக்கிறார். இங்கேதான் கவனிக்கவேண்டிய விஷயம் இருக்கிறது. ’இந்த முறை ஒரு புதிய அணிதான் உலகக்கோப்பையை வெல்லும்’. அதாவது, இதுவரை கோப்பையை வென்றிராத அணி. அப்படிப் பார்த்தால், ஏற்கனவே இது உண்மையாகிவிட்டது. இதுவரை உலகக்கோப்பையை ஒருமுறைகூடத் தொட்டுப் பார்த்திராத இங்கிலாந்தும், நியூஸிலாந்தும்தான் இறுதிப்போட்டிக்காக (14/7/19) ஆயத்தமாகி நிற்கின்றன. கூடவே அந்த இளைஞர் சொல்கிறார்: கிரகங்களின் போக்குப்படிதான் எல்லாம் என்றாலும், ‘ ’என்னோட ப்ரடிக்‌ஷன் – நியூஸிலாந்து டைட்டில் வின்னர்’ (உலகக்கோப்பையை வெல்லும்) என்றிருக்கிறார். சரி, இதோடு விட்டாரா மனுஷன்’ (உலகக்கோப்பையை வெல்லும்) என்றிருக்கிறார். சரி, இதோடு விட்டாரா மனுஷன் ’கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்தின் கேப்டன்)தான் ‘Man of the series’ என்றுவேறு சொல்லியிருக்கிறாரே.. அப்படியென்றால், வில்லியம்சன் ஃபைனலில் அடித்து நொறுக்குவாரோ ’கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்தின் கேப்டன்)தான் ‘Man of the series’ என்றுவேறு சொல்லியிருக்கிறாரே.. அப்படியென்றால், வில்லியம்சன் ஃபைனலில் அடித்து நொறுக்குவாரோ என்னப்பா இது, அசகாய சூரராக இருப்பார் போலிருக்கிறதே இந்த ஹாசன் என்னப்பா இது, அசகாய சூரராக இருப்பார் போல��ருக்கிறதே இந்த ஹாசன் (நடந்துமுடிந்த லோக்சபா, அசெம்ப்ளி தேர்தல் முடிவுகள்- குறிப்பாக ஸ்டாலின்பற்றி- முன்கூட்டியே இவர் ’குறி’ சொன்னதாகத் தெரிகிறது).\nயார் இந்த மனிதர், ஊர் பேர் கூகிள்ஸ்வாமி புண்ணியத்தால் கொஞ்சம் தெரிந்தது. நம்ப சேலத்துக்காரர். பெயர்: பாலாஜி ஹாசன். நாளை இரவு ’காட்டி’விடும் – பாலாஜி சரியாகத்தான் சொன்னாரா இல்லையா என்று. ஒருவேளை உலகக்கோப்பைக்குப் பின், பாலாஜி ஹாசன் புகழ், பன்மடங்கு பெருகுமோ, என்னவோ\nTagged உலகக் கிரிக்கெட் கோப்பை, சேலம், ஜோதிடம், நியூஸிலாந்து, பாலாஜி ஹாசன், வில்லியம்சன்4 Comments\nக்ரிக்கெட்: இந்திய சுழலில் மூழ்கிய நியூஸிலாந்து\nதொடரின் கடைசிப் போட்டிக்கான கும்ப்ளே-தோனியின் சுழல் வியூகம் தீபாவளியன்று (29-10-16), விசாகப்பட்டினத்தில் விஸ்வரூபமெடுத்தது. அமித் மிஷ்ரா & Co.- வின் அசுரத் தாக்குதல்களில் நிலைகுலைந்தது நியூஸிலாந்து.\nமுதலில் பேட் செய்த இந்தியா 280-க்குக் குறையாமல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டவேளையில், அதனால் முடிந்தது 269. அத்திபூத்தாற்போல் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் ரோஹித் ஷர்மா 65 பந்துகளில் தீபாவளிப் பட்டாசாக வெடித்த 70 ரன்களே இந்தியாவின் டாப்-ஸ்கோர். கோஹ்லி 65, தோனி 41, கேதார் ஜாதவ் 39, அக்ஷர் பட்டேல் 24 ஆகியவை குறிப்பிடத் தகுந்த மற்ற ஸ்கோர்கள். ஸ்பின் எடுக்க ஆரம்பித்த விசாகப்பட்டினம் பிட்ச்சில் நியூஸிலாந்தின் சுழல்வீரர்களான மிட்ச்செல் சாண்ட்னரும், இஷ் சோடியும் நன்றாகத்தான் வீசினர். நியூஸிலாந்தின் ஃபீல்டிங் கூர்மையாக இருந்ததால் இந்திய பேட்டிங் மேலும் சாதிக்கமுடியவில்லை.\nமேட்ச் மற்றும் தொடர் வெற்றிக்கான நியூஸிலாந்துக்கான இலக்கு 270. சுழலெடுக்கும் பிட்ச்சில் நியூஸிலாந்துக்கு இரண்டாவது பேட்டிங் செய்யவேண்டியிருந்தது. இதுவரை முதலில் பேட்டிங் செய்து ஓரளவு சமாளித்துவந்த நியூஸிலாந்தைக் கவனிக்க, சனி, அமித் மிஷ்ராவின் வடிவில் மைதானத்தில் வந்து இறங்கியிருந்தது. உமேஷ் யாதவிடம் முதல் ஓவரிலேயே பலியான மார்ட்டின் கப்ட்டிலுக்குப்பின், டாம் லேத்தம் கேப்டன் வில்லியம்சன் இணைந்தனர். நன்றாக விளையாட ஆரம்பித்த இருவரிடமும் இந்திய ஸ்பின் பௌலிங் வருவதற்குமுன் வேகமாக ஸ்கோர் செய்து ரன்னை உயர்த்திவிடவேண்டும் என்கிற பரபரப்பு காணப்பட்டது. ஆனால் 19 ரன்னில் ஜஸ்ப்ரித் பு���்ராவிடம் வீழ்ந்தார் லேத்தம். இப்போது வில்லியம்சனுடம் சேர்ந்துகொண்டவர் ராஸ் டேலர். ஸ்கோர் சீராக உயர ஆரம்பித்தபோது தோனி அக்ஷர் பட்டேலிடம் பந்துகொடுத்து, ஸ்பின் வித்தையைத் தொடங்கிவைத்தார். 15-ஆவது ஓவரில் திடீரென பொறுமை இழந்த வில்லியம்சன், பட்டேலின் பந்து ஒன்றை அலாக்காகத் தூக்க, அது மைதானத்துக்கு வெளியே போகவேமாட்டேன் என்று அடம்பிடித்து, ஜாதவின் கையில் தஞ்சம் புகுந்தது. வில்லியம்சனின் விக்கெட் நியூஸிலாந்துக்கு சற்றே அதிர்ச்சி கொடுத்தது. ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 63. அவ்வளவு மோசமில்லை.\nஇந்நிலையில், தன் துருப்புச்சீட்டான லெக்-ஸ்பின்னர் அமித் மிஷ்ராவை இறக்கிவிட்டார் தோனி. வியூகம் உடனே வேலைசெய்ய ஆரம்பித்தது. துல்லியமான சுழல்வீச்சில் மிஷ்ரா, மிடில்-ஆர்டரின் டேய்லர், வாட்லிங் என அடுத்தடுத்துத் தூக்கிக்கடாசினார். கதிகலங்கிய நியூஸிலாந்து அதிரடி கோரி ஆண்டர்சன், ஜேம்ஸ் நீஷம் ஆகியவர்களிடம் அதிகம் எதிர்பார்த்தது. ஆனால் ஆசையோ நிராசையானது. இந்தியாவுக்காக முதல் போட்டியில் ஆடும் ஸ்பின்னர் ஜயந்த் யாதவிடம் எல்பிடபிள்யூ ஆகி சரணடைந்தார் ஆண்டர்சன். அந்தப்பக்கத்தில் நீஷத்தைத் தன் கூர்ச்சுழலில் க்ளீன் –போல்ட் செய்து மிரட்டினார் மிஷ்ரா. ஸ்கோர் 63/3 என்பதிலிருந்து 74/7 எனப் பரிதாபமாகச் சரிய, இனி இந்திய ஸ்பின்னுக்கெதிராக ஆட்டம் சாத்தியம் இல்லை என்கிற நிதர்சனம் நியூஸிலாந்தை பயமாக பீடித்தது. பட்டேலிடம் பதற்றத்திலேயே சாண்ட்னர் விழுந்துவிட, அடுத்தடுத்து சௌதீ, சோடி என அலட்சியமாகச் சுருட்டிவிட்டார் மிஷ்ரா.ஆறே ஓவர்களில் 18 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 24 ஓவரிலேயே 79 ரன்களில் ஆல்-அவுட்டாகித் தோல்வி அடைந்தது நியூஸிலாந்து. 99 நிமிடங்களில் இன்னிங்ஸ் க்ளோஸ் 190 என்கிற பெரிய ரன்வித்தியாசத்தில் போட்டியைக் கைப்பற்றியதில், இந்தியா 3-2 எனத் தொடரை வென்றது.\nஅபார லெக்-ஸ்பின் போட்டு அசத்திய அமித் மிஷ்ரா ஆட்ட நாயகன். இந்தியத் தொடர் வெற்றியில் முக்கிய பங்கிற்காக தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். இத்தொடரில், அக்ஷர் பட்டேல், கேதார் ஜாதவ் மற்றும் ஹர்தீக் பாண்ட்யா ஆகிய சின்னவர்களின் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை.\nவிசாகப்பட்டினம் மேட்ச்சில் இன்னொரு சுவாரஸ்யம். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர் அல்லது குடும்பப்பெயரையே (family/surname) தங்கள் கிரிக்கெட் ஜெர்சியின் பின்பக்கத்தில் காண்பிப்பர். அதாவது தோனி, கோஹ்லி, யாதவ் எனக் குடும்பப்பெயர்கள் அல்லது அஷ்வின், விஜய், ரோஹித் என வீரர்களின் பெயர்களே சட்டையில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நேற்றைய மேட்ச்சின் கதை வித்தியாசமானது. இந்திய வீரர்கள் தங்களது வெற்றிக்கு, பேர்புகழுக்குக் காரணமாகத் தங்களது தந்தைக்கு சமமாகவோ அல்லது அவர்களை விஞ்சியோகூடப் பங்களித்து, ஆனால் தலைகாட்டாது, பின்னணியில் மறைந்திருக்கும் தங்களது அன்னைகளை நினைவுகூர்ந்தனர். தங்களது நீலநிற இந்திய ஜெர்சியில், தங்களது தாயின் பெயருடன் மைதானத்தில் இறங்கி, பெற்றவளுக்கு மரியாதை காட்டினர். மகேந்திர சிங் தோனியின் சட்டையில் அவரது தாயின் பெயரான தேவகி, கோஹ்லியின் சட்டையில் அவரது அன்னையான சரோஜ், ரஹானேயின் சட்டையில் சுஜாதா, ரோஹித்தின் சட்டையில் பூர்ணிமா, பட்டேலின் சட்டையில் ப்ரீத்திபென் என்றும், இதுபோல் ஒவ்வொருவரும் தங்களது தாயின் பெயர்தாங்கி நாட்டிற்காக விளையாடியது பெருமிதமாக இருந்தது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அவனது தாயின் எழுதப்படாத, சொல்லவும்படாத தியாகக்கதை ஒன்று நிச்சயம் உள்ளது. அதனை மௌனமாகக் கூற முயற்சித்தது இந்த நிகழ்வு. தங்களது குழந்தைகளுக்காக வாழ்நாளெல்லாம் கடுமையாக உழைக்கும் இந்தியாவின் பாசமிகு அம்மாக்களுக்கு வீரர்களின் வந்தனம். ப்ரமாதம் \nTagged அம்மா, கும்ப்ளே, கோஹ்லி, சுழல், டேய்லர், தோனி, நியூஸிலாந்து, மிஷ்ரா, ரோஹித், வந்தனம், விசாகப்பட்டினம், வில்லியம்சன்1 Comment\nஒருநாள் கிரிக்கெட்: தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றி\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என்று விராட் கோஹ்லியின் தலைமையில் வென்ற இந்தியா, மகேந்திர சிங் தோனியின் தலைமையில் ஒரு-நாள் தொடரை அக்டோபர் 16-ல், ஹிமாச்சல் பிரதேஷின் தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது. டெஸ்ட் தொடரிலிருந்து மாறுபட்ட அணி, தோனிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மேட்ச்-வின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் இல்லை. அவரோடு முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்களும் ஓய்வுகொடுக்கப்பட்டனர். அவர்களின் இடத்தில் அமித் மிஷ்ரா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோரை சேர்த்தது இந்த���ய கிரிக்கெட் தேர்வுக்குழு. ஹர்திக் பாண்ட்யா தன் முதல் ஒரு-நாள் மேட்ச்சை இந்தியாவுக்காக ஆடினார். அதிரடி சுரேஷ் ரெய்னா வைரல் ஜுரத்தில் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டதால், கேதார் ஜாதவ் (யாதவ் அல்ல, ஜாதவ்\nஅஷ்வினின் சூப்பர் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் டெஸ்ட் தொடரில் மூச்சுத் திணறிய நியூஸிலாந்து, ஒரு-நாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என இரு தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், நியூஸிலாந்தின்` ஒரு-நாள், டி-20 போட்டி` செயல்பாடுகள் கடந்த ஒருவருடமாக மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததே காரணம். அப்போது நியூஸிலாந்தின் சூப்பர்ஸ்டார் ப்ரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) பேயடியாக எதிரி பௌலர்களை இஷ்டத்துக்கும் போட்டுத்தள்ளிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் இப்போது அணியில் இல்லை. இந்த சூழலில், தர்மசாலாவின் அழகுவண்ண மைதானத்தில் நியூஸிலாந்து காட்டிய ஆட்டம்தான் என்ன\nமுதலில் பேட் செய்த நியூஸிலாந்து உற்சாகமாகத்தான் ஆரம்பித்தது. உமேஷ் யாதவ்வின் முதல் ஓவரில் கவனமாக இருந்த மார்ட்டின் கப்ட்டில் (Martin Guptill), இரண்டாவது ஓவரில் குஷியானார். பும்ரா வீசவேண்டியது இரண்டாவது ஓவர். ஆனால் இந்தியாவுக்காகத் தன் முதல் ஒரு-நாள் போட்டி விளையாடும் ஹர்தீக் பாண்ட்யாவிடம்(Hardik Pandya) அதைக் கொடுத்து நியூஸிலாந்தை `டீஸ்` பண்ணினார் கேப்டன் தோனி. ‘புதுப்பயல் வந்துருக்கான்.. பார்த்துறவேண்டியதுதான் ஒரு கை’ – என விளாசிய கப்ட்டில், மூன்று பௌண்டரிகளை விறுவிறுவென அடித்தார். ஆனால் ஆஃப் ஸ்டம்ப்பிற்கு நேராகத் தோன்றி, உள் திரும்பி இறங்கிய ஒரு வேகப்பந்தில் கப்ட்டிலை அசரவைத்தார் பாண்ட்யா. காலை நகர்த்தாது ஆஃப் சைடில் கட் செய்த கப்ட்டிலை, வயிற்றோடு சேர்த்துப் பிடித்தார் இரண்டாவது ஸ்லிப்பிலிருந்த ரோஹித் ஷர்மா. ஷர்மாவுக்கு வயிற்றில் வலி. அவுட்டான கப்ட்டிலுக்கோ முகத்தில் கிலி’ – என விளாசிய கப்ட்டில், மூன்று பௌண்டரிகளை விறுவிறுவென அடித்தார். ஆனால் ஆஃப் ஸ்டம்ப்பிற்கு நேராகத் தோன்றி, உள் திரும்பி இறங்கிய ஒரு வேகப்பந்தில் கப்ட்டிலை அசரவைத்தார் பாண்ட்யா. காலை நகர்த்தாது ஆஃப் சைடில் கட் செய்த கப்ட்டிலை, வயிற்றோடு சேர்த்துப் பிடித்தார் இரண்டாவது ஸ்லிப்பிலிருந்த ரோஹித் ஷர்மா. ஷர்மாவுக்கு வயிற்றில் வலி. அவுட்ட��ன கப்ட்டிலுக்கோ முகத்தில் கிலி பாண்ட்யாவின் முதல் ஒரு-நாள் விக்கெட். அடுத்த பக்கத்தில் ஆடிய டாம் லேத்தம் (Tom Latham) பந்துகளைத் தேர்வு செய்து உஷாராக ஆடியதால், நியூஸிலாந்துக்கு நம்பிக்கை தந்தார்.\nஅருமையாக வீசிய உமேஷ் யாதவ், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Willamson), முன்னாள் கேப்டன் ராஸ் டேய்லர்(Ross Taylor) இருவரையும் ஒருவர் பின் ஒருவராகத் தூக்கினார். ஹர்திக் பாண்ட்யா அவ்வப்போது தொளதொள பந்துகளைப் போட்டதால் ரன்களை விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஆனால் தோனிக்கு அவர் மேல் அசராத நம்பிக்கை. தொடர்ந்தார். அடுத்து வந்த ஓவர்களில் அதிரடி ஆட்டக்காரரான கோரி ஆண்டர்சன்(Corey Anderson) மற்றும் லூக் ரோன்க்கி (Luke Ronchi) இருவரையும் அருமையான பந்துகளால் விழுங்கி ஏப்பம் விட்டார் பாண்ட்யா. ஆண்டர்சன் முன்னேறி விளாசிய பந்தை, ஆஞ்சனேயர் போல் ஆகாசத்தில் எழும்பி லபக்கினார்.. யாரப்பா இந்த சூப்பர்மேன் ஓ, நம்ம உமேஷ் யாதவ் ஓ, நம்ம உமேஷ் யாதவ் இப்படியெல்லாம்கூட கேட்ச் பிடிப்பாரா இவரு இப்படியெல்லாம்கூட கேட்ச் பிடிப்பாரா இவரு முதல் மேட்ச்சிலேயே 3 விக்கெட் அள்ளிய பாண்ட்யா, கேப்டன் தன் மேல் வைத்த நம்பிக்கை சரியானதுதான் என நிரூபித்தார்.\nபௌலிங்கை இப்போது மாற்றிய தோனி, சுழல் வீரர்களான கேதார் ஜாதவ், அக்‌ஷர் பட்டேல், மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) ஆகியோரைப் புகுத்த, நியூஸிலாந்திற்கு மேலும் சோதனை வளர்ந்தது. லேத்தமைத் தவிர வேறு எந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மனும் இந்திய பௌலிங்கை சமாளிக்க முடியவில்லை. ஜாதவ்-வின் அடுத்தடுத்த பந்துகளில் நீஷம் மற்றும் சாண்ட்னரின் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நியூஸிலாந்துக்கு விழி பிதுங்கியது. அமித் மிஷ்ராவின் லெக்-ஸ்பின்னை லேத்தம் மற்றும் டக் ப்ரேஸ்வெல் (Doug Bracewell) கவனமாக ஆடினார்கள். ப்ரேஸ்வெல்லைக் கேட்ச் கொடுக்கவைத்து மிஷ்ரா வெளியேற்றியபின், 10-ஆவது ஆட்டக்காரராக இறங்கினார் டிம் சௌதீ (Tim Southee). பேட்டிங் திறமைகொண்ட வேகப்பந்துவீரர். இறங்கிய உடனேயே தன் வேலையை ஆரம்பிக்க, பௌண்டரிகள், சிக்ஸர்கள் எனத் தூள் பறந்தது. நியூஸிலாந்து ரசிகர்கள் முகத்தில் பிரகாசம். ஒரு-நாள் போட்டியில் தன் முதல் அரைசதத்தை 40 பந்துகளில் கடந்தார் சௌதீ. டென்ஷனில் விளையாடிக்கொண்டிருந்த லேத்தமின் முகமும் மலர்��்தது. ஆனால் 55 ரன்னில் சௌதீயையும், ஒரே ரன்னில் இஷ் சோதியையும் மிஷ்ரா வெளியேற்றினார். லேத்தம் திறமையான ஆட்டத்தில் 79 ரன்னெடுத்து நாட்-அவுட்டாக நிற்க, 190 ரன்களில் தன் சோகக்கதையை 44-ஆவது ஓவரிலேயே முடித்துக்கொண்டது நியூஸிலாந்து.\nஜெயிப்பதற்கு 191 என்கிற இலக்கு இந்தியாவுக்கு ஒன்றுமில்லை. ரோஹித் ஷர்மாவும், அஜின்க்யா ரஹானேயும் ஆட்டத்தைத் துவக்கினார்கள். ஆனால் இருவரும் ப்ரேஸ்வெல் மற்றும் நீஷம் ஆகியோரின் துல்லிய வேகத்துக்கு பலியாகினர். 3-ஆம் நம்பரில் இறங்கிய துணைக்கேப்டன் விராட் கோஹ்லி நியூஸிலாந்து பௌலிங்கை அலட்சியமாக எதிர்கொண்டார். அவர் ஒருபக்கம் ஷாட்டுகளை விளையாட, மறுபக்கத்தில் அதிகம் நிலைக்கமுடியாத மணிஷ் பாண்டேயும் , தோனியும் பெவிலியன் திரும்பினர். கேதார் ஜாதவ்வின் துணையோடு 32-ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டினார் கோஹ்லி. கோஹ்லியின் அருமையான இன்னிங்ஸில் 9 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர், தர்மசாலாவில் நிறையக் குவிந்திருந்த இளம் ரசிகர்களை சீட்டிலிருந்து எகிறவைத்தன.\nஆட்டநாயகனாகத் தேர்வானார் ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா. தொடரின் முதல் மேட்ச் எளிதாகக் கைக்கு வந்ததில் தோனிக்கு ஒரே சந்தோஷம். 20-ஆம் தேதியில் அடுத்த போட்டிக்காக ஆவலாகிறது டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம். கோஹ்லியின் சொந்த ஊர். கோட்லாவில் ஏதாவது ஸ்பெஷலாக செய்யும் உத்தேசமுண்டா கோஹ்லிஜி\nTagged உமேஷ் யாதவ், கோட்லா, டாம் லேத்தம், தர்மசாலா, தோனி, நியூஸிலாந்து, விராட் கோஹ்லி, ஹர்தீக் பாண்ட்யாLeave a comment\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முகத்தில் விழுந்த குத்து\n16/03/2016 by Aekaanthan, posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு\nடி 20 கிரிக்கெட் தன் வேலையை காண்பித்துவிட்டது. முதல் போட்டியிலேயே முன்னணி அணிகளில் ஒன்றான இந்தியாவை, நியூஸிலாந்து ஆச்சரியமாக, அதிரடியாக வீழ்த்தியது. காரணம்\nமுந்தைய கட்டுரையிலேயே (கிரிக்கெட் உலகக்கோப்பை : இந்தியா-நியூஸிலாந்து ஒரு முன்னோட்டம்) சொல்லியிருந்தேன். இந்திய பேட்ஸ்மன்கள் நியூஸிலாந்து ஸ்பின்னர்களான இஷ் சோடியையும்(Ish Sodhi), மிட்செல் சாண்ட்னரையும்(Mitchell Santner) அலட்சியம் செய்யாது கவனமாக ஆடவேண்டும். ஆடினார்களா நமது பயில்வான்கள் இல்லை. திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்ட குருடனைப்போலே, தடவித் தடவி விக்கெட்டுகளை இழந்தா���்கள். முடிவு இல்லை. திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்ட குருடனைப்போலே, தடவித் தடவி விக்கெட்டுகளை இழந்தார்கள். முடிவு\nமுதலில் ஆடிய நியூஸிலாந்து, இந்திய பிட்ச்சில், நமது ஸ்பின்னர்களை ஆடுவது பற்றி நன்றாக ஹோம்-ஒர்க் செய்து வந்திருந்தது. நேஹ்ரா, பும்ரா ஆகியோருடன் இந்திய ஸ்பின்னர்களான அஷ்வின், ரெய்னா, ஜடேஜா திறமையாகப் பந்துவீசினார்கள். நியூஸிலாந்து, அதிரடியும் காண்பிக்க இயலாமல், தடுப்பாட்டமும் ஆடமுடியாமல் தட்டுத்தடுமாறித்தான் முன்னேறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக ரன் சேர்த்து 126 வரை கொண்டு சென்றுவிட்டார்கள். கோரி ஆண்டர்சன்(Corey Anderson) 34 ரன்கள். இறுதியில் இறங்கிய ல்யூக் ரோன்ச்சி(Luke Ronchi) அதிரடியாக 21. 127-க்குள் நியூஸிலாந்தைக் கட்டுப்படுத்தியது இந்திய பௌலர்களின் சாதனைதான். எனினும், திருப்பி ஆட வருகையில் இந்திய பேட்ஸ்மன்கள் திறன் காட்டவேண்டாமா\nவிராட் கோஹ்லியையும்(23 ரன்கள்), தோனியையும்(30 ரன்கள்) தவிர மற்ற ஆட்டக்காரர்கள் ஏதோ தூக்கத்திலிருந்து எழுந்துவந்ததுபோல் தடவினார்கள். நியூஸிலாந்தின் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோடி ஆகிய ஸ்பின்னர்கள் இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சினார்கள். ஏதோ ஷேன் வார்ன் ஸ்பின் போடுவதுபோல் போட்டார்கள் சாண்ட்னரும், சோடியும். செங்குத்தாக ஸ்பின் ஆன பந்துகளைத் துரத்தி கேட்ச் கொடுப்பது, அல்லது கோட்டுக்கு வெளியே சென்று சுழலைத் தகர்க்க முயன்று ஸ்டம்ப் அவுட் ஆவது என இந்தியர்கள் ஒவ்வொருவராகத் தற்கொலை செய்துகொண்டார்கள். ரோஹித், தவண், ரெய்னா, யுவராஜ், ஜடேஜா, பாண்ட்யா ஆகியோரிடம் இந்தியா இத்தகைய பேட்டிங்கையா எதிர்பார்த்தது அதுவும் உலகக்கோப்பையில் தலையில்தான் அடித்துக்கொள்ளவேண்டும். நாக்பூர் ரசிகர்களுக்கு ஏண்டா இவ்வளவு சிரமப்பட்டு இந்த மேட்ச்சுக்கு வந்தோம் என்று ஆகிவிட்டது.\nநாக்பூரின் புதிய பிட்ச்சில், பயிற்சி மேட்ச்சில் ஸ்பின் எடுத்ததும், விக்கெட்டுகள் சரமாரியாக ஸ்பின்னர்களிடம் பறிபோனதையும் நியூஸிலாந்து கவனித்து வைத்திருந்தது. தங்களுடைய மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களான டிம் சௌதீ(Tim Southee), ட்ரெண்ட் போல்ட் (Trent Boult) ஆகியோரை நியூஸிலாந்து ஆட்டத்தில் சேர்க்கவே இல்லை. (இதனை இந்திய வீரர்கள் கவனித்தார்களா) மாறாக, தங்களுடைய கத்துக்குட்��ி ஸ்பின்னர்களான சாண்ட்னர், சோடி ஆகியோரை அணியில் சேர்த்தனர். அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான நேதன் மெக்கல்லமும்(Nathan McCullum) இருந்தார். நியூஸிலாந்தின் gameplan என்ன, நாக்பூரின் ஆடுதளத்தின் நிலை(condition of the pitch) என்ன என்பதைப்பற்றி நமது பேட்ஸ்மன்கள், தொழில்பூர்வமாகச் சிந்திக்கவில்லை. அதற்கான முனைப்பையும் காட்டாது முட்டாள்களைப்போல ஆடினர். அதனால்தான் இந்திய பௌலர்கள் சேம்பியன்களாகப் பந்துவீசியும், இந்திய பேட்ஸ்மன்கள் (தோனி, கோஹ்லி தவிர்த்து), பலி ஆடுகளாக மாறிப்போனார்கள். நியூஸிலாந்தின் 3 ஸ்பின்னர்கள் 9 இந்திய விக்கெட்டுகளைச் சுருட்டி எடுத்தார்கள். சாண்ட்னர் பந்துவீச்சு அதிப்ரமாதம் (4 விக்கெட்டுகள்). 79 ரன்களில், 19-ஆவது ஓவரிலேயே இந்தியா ஆல்-அவுட் ஆனது. எப்படி இருக்கு நம்ப லட்சணம்\nடி-20 மேட்ச்சுகளில் நியூஸிலாந்து இதுவரை இந்தியாவிடம் தோற்றதில்லை என்பது பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்தியா தோற்றது ஒரு அதிர்ச்சியல்ல. ஆனால் எவ்வளவு மோசமாக விளையாடித் தோற்றோம் என்பதை நமது பேட்ஸ்மன்கள் தங்கள் மண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டும். இதை எவ்வளவு விரைவில் செய்கிறார்களோ, அவ்வளவு இந்தியாவுக்கு நல்லது. தொழில்ரீதியாக, இந்திய பேட்ஸ்மன்கள் பிட்ச்சுக்கு ஏற்றபடி, எதிரணியின் திட்டங்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள முடியவில்லை எனில், இந்த உலகக்கோப்பையில் நாம் அரையிறுதிக்குக் கூட முன்னேற முடியாது. இந்தியாவின் க்ரூப் மிகவும் வலிமையானது. நமது அடுத்த ஆட்டங்கள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் ஆகிய அணிகளை எதிர்த்து. எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல. அதிர்ச்சிகளை அள்ளிக்கொடுக்கும் டி-20 உலகக்கோப்பை \nTagged அஷ்வின், இந்தியா, கோஹ்லி, சாண்ட்னர், சோடி, தோனி, நாக்பூர், நியூஸிலாந்து2 Comments\nகிரிக்கெட் உலகக்கோப்பை : இந்தியா-நியூஸிலாந்து ஒரு முன்னோட்டம்\n14/03/2016 by Aekaanthan, posted in அனுபவம், கிரிக்கெட், விளையாட்டு\nஇந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் ஜூனியர் டீம்களின் தகுதிச்சுற்று முடிவடைந்துவிட்டது. சூப்பர் 10 எனப்படும் டாப்-10 பங்கேற்கும் போட்டிகள் நாளை (15-3-2016) துவங்குகிறது. முதல் போட்டி இந்தியா நியூஸிலாந்துக்கிடையே நாக்பூரில் நடக்கிறது.\nகடந்த ஒரு வருடத்தில், இந்திய ��ி-20 அணியின் வெற்றிகளில் – ஆஸ்திரேலியாவை அவர்களின் மண்ணிலேயே கிழித்துப்போட்டது, ஆசியகோப்பையை பங்களாதேஷில் வென்றது – போன்றவை சிறப்பான வெற்றிகளாக மின்னுகின்றன. எனினும், இவைகளை 1 ½ மாதகாலத்துக்கு நாம் மறந்துவிடுவது நல்லது. ஏனெனில், இனி நாம் காணப்போவது டி-20 உலகக்கோப்பை. உலகக்கோப்பை என்றால் உலகக்கோப்பை. மறுபேச்சு இருக்கமுடியாது.\nஉலகின் டாப் டி-20 கிரிக்கெட் அணிகளாக ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, தற்போதைய சேம்பியனான வெஸ்ட் இண்டீஸ் ஆகியவற்றைக் கருதலாம். ஆனால், பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளைக் குறைத்து மதிப்பிடுதல் நல்லதல்ல. மேலும் டி-20 –வகை கிரிக்கெட்டில், திடீரெனக் கதை எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும். பௌலிங் செய்யும் அணியின் ஒரு மோசமான ஓவர், வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்துவிடலாம். அதாவது இறுதி ஓவர் ஒன்றில், ஒரு பேட்ஸ்மன் தன் திறமையை எல்லாம் திடீரெனெ வெளிக்கொணர்ந்து சிக்ஸருக்குமேல் சிக்ஸராக வானவேடிக்கை நிகழ்த்தினால், அந்த அணிக்கு கிட்டாத வெற்றியும் கிட்டிவிடக்கூடும். எந்த அணி எப்போது எகிறும், எது சரியும் என மதிப்பிடல் நிபுணர்களுக்கும் சவாலான காரியம்.\nமேலும், இந்திய கிரிக்கெட் பிட்ச்சுகளின் கதையே வேறு. நிறைய ரன்கள் வரும். என்றாலும் ஸ்பின்னர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் நிறைய பங்கிருக்கும். நாக்பூரில் நாளைய முதல் போட்டியில் ஆடும் இந்தியா, நியூஸிலாந்து – இரண்டு அணியிலும் தரமான ஸ்பின்னர்கள் உண்டு. இந்திய அணியில் அநேகமாக அஷ்வின், ஜடேஜா விளையாடலாம். நியூஸிலாந்து தரப்பில் சுழல்பந்துவீச்சில், மிட்செல் சாண்ட்னர், நேதன் மெக்கல்லம், இஷ் சோடி ஆகியோர் நிச்சயம் இந்தியர்களுக்கு சோதனை தருவர். நியூஸிலாந்து அதிரடி ஆட்டவீரர்களுக்கு முன், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான ஆஷிஷ் நேஹ்ரா (Ashish Nehra) (அல்லது முகமது ஷமி), ஜஸ்ப்ரித் பும்ரா(Jasprit Bumrah), ஹர்தீக் பாண்ட்யா(Hardik Pandya) ஆகியோர் கடுமையான சோதனைக்குள்ளாவர். அக்னிப்பரீட்சைதான். கேப்டன் தோனி, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை(Mohamed Shami) நேஹ்ராவின் இடத்தில், முதல் போட்டியில் இறக்கிவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேஹ்ரா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஷமியோ காயத்துக்குப்பின் சர்வதேசப்போட்டிக்குத் திரும்புகிறார். அவர் எ��்படி பந்துவீசுவார் எனக் கணிப்பது எளிதல்ல. பும்ராவும், பாண்ட்யாவும் உலகக்கோப்பைக்குப் புதியவர்கள். ப்ளேயர் செலக்‌ஷனில், ரிஸ்க் அதிகம் எடுக்காமல், அனுபவமிக்க நேஹ்ராவைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். என்ன செய்யப்போகிறார் தோனி\nபேட்டிங்கைப் பொறுத்தவரை இரு அணிகளும் ஏறக்குறைய சமநிலையில் இருக்கின்றன. நியூஸிலாந்தின் சூப்பர் ஸ்டார் ப்ரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அந்த பாதிப்பு தெரியாதபடி ஆட, மார்ட்டின் கப்ட்டில்(Martin Guptil), கேப்டன் வில்லியம்சன்(Kane Willamson), கோரி ஆண்டர்சன்(Corey Anderson), காலின் மன்ரோ(Colin Munroe) ஆகிய அதிரடி மன்னர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அனுபவமிக்க ராஸ் டெய்லர்(Ross Taylor) சிறப்பாக ஆடக்கூடியவர். இந்திய பௌலர்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்காமல் இருக்கவேண்டும். இந்தியாவுக்கு ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ஷிகர் தவண், கேப்டன் மஹேந்திர சிங் தோனி ஆகியோர் பலமான பேட்டிங் தூண்கள். மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் யுவராஜ் சிங் எப்படி ஆடப்போகிறார் அவருக்குள், 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய, வீரதீரமிக்க அந்த பழைய யுவராஜ் இன்னும் இருக்கிறாரா அவருக்குள், 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய, வீரதீரமிக்க அந்த பழைய யுவராஜ் இன்னும் இருக்கிறாரா பெரும் சஸ்பென்ஸில், நகத்தைக் கடிக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். புதிய ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களின் ஆவலைத் தூண்டும்.\nநியூஸிலாந்தின் வேகப்பந்துவீச்சு, ட்ரெண்ட் போல்ட்(Trent Boult), டிம் சௌதீ(Tim Southee), ஆடம் மில்ன(Adam Milne) ஆகியோரின் திறமையில் ஒளிவீசுகிறது. கூடவே நியூஸிலாந்தின் இந்திய வம்சாவளி வீரரான 23-வயதான இஷ் சோடி(Ish Sodhi) சிறப்பாக லெக்-ஸ்பின் போடக்கூடியவர். இடதுகை ஸ்பின்னரான மிட்செல் சாண்ட்னர்(Mitchell Santner)-க்கு இக்கட்டான நிலையில் விக்கெட் வீழ்த்தும் திறமை உண்டு. இவர்களை இந்தியர்கள் அலட்சியம் செய்யாமல் கவனித்து ஆடுவது அணிக்கு நல்லது.\nமொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமான மேட்ச்சாக நாளைய (15-3-2016) போட்டி இருக்கும் எனத் தோன்றுகிறது. எந்த அணி மனஅழுத்தத்தை நுட்பமாக சமாளித்து, களத்தில் சிறப்பாக ஆடுகிறதோ, அது வெல்லும்.\nTagged இஷ் சோடி, உலகக்கோப்பை கிரிக்கெட், கோஹ்லி, தோனி, நியூஸிலாந்து, பும்ரா, ப்ரெண்டன் மெக்கல்லம், மன்ரோ, யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா, வில்லியம்சன்Leave a comment\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nBalasubramaniam G.M on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nPandian Ramaiah on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nஸ்ரீராம் on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nஸ்ரீராம் on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nதுரை செல்வராஜூ on தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaafertility.com/a-to-z/anovulation/", "date_download": "2021-01-27T15:41:41Z", "digest": "sha1:MEEP5FWRDSFK3LATT3F3AWLEN4KGBSLE", "length": 6433, "nlines": 117, "source_domain": "kanaafertility.com", "title": "Best IVF Fertility Clinic in Chennai | Kanaa Fertility | IVF Center | Kanaa", "raw_content": "\nமாதவிடாய்சுழற்சியின் பொழுது முட்டை வெளிப்படாதிருத்தல்\n1 – (ஹைப்போ) மூளையில் இருந்து சுரக்கும் ஹார்மோன் குறைபாடு.\n2 – நார்மோ) பொதுவாக அதிகஅளவில் காணப்படும் கருப்பை நீர்க்கட்டிகள்.\n3 – (ஹைப்பர்) கருப்பை செயல் குறைபாடு.\nஇரத்த பரிசோதித்தல், FSH, மற்றும் LH புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை பரிசோதித்தல், அல்ட்ராசவுண்ட்- ஃபோலிக்குலர் கண்காணிப்பு\nகருமுட்டை தூண்டுதல் – முட்டைகளை உற்பத்தி செய்ய சினைப்பைகளை தூண்டுவதற்கு மருந்துகள் அல்லது ஊசி பயன்படுத்துதல்\nஅறுவைசிகிச்சை நிர்வாகம் – PCO (பி.சி.ஓ )நோயாளிகளுக்கு லபரோஸ்கோபிக் சிகிச்சை முறையில் நீர்கட்டிகளை உடைத்தல்.g\nவிந்தணு உற்பத்திக்கு தேவையான ஹார்மோன்களில் சமநிலையற்ற தன்மை\nபிறவி குறைபாடு , நோய் அல்லது விபத்து காரணமாக விரைகளின் செயல்திறன் குறைபாடு\nஉற்பத்தி செய்யப்படும் விந்தணுக்கள் செல்லும் குழாய்களில் அடைப்பு.\nஇரத்த பரிசோதனை – FSH, புரோலாக்டின், சீரம்டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் சோதனை\nகுரோமோசோமால் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள காரியோடைபிங் பரிசோதனை.\nவிதைப் பை அல்ட்ராசவுண்ட் மலக்குடல் வழி அல்ட்ராசவுண்ட்\nTESE, TESA, MESA, PESA போன்ற விந்தணு பிரித்தெடுக்கும் செயல்முறைகள்\nஅறுவைசிகிச்சை மூலம் விந்தணு குழாய் அடைப்பு சரிசெய்தல்\nவேற்று விந்தணு மூலம் கருவூட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T17:09:10Z", "digest": "sha1:T7D6Y6PBZQIBX4EDUQGUQNLPVNV7GQER", "length": 4207, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேவர் - தமிழ் வ��க்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்\nதேவர் என்ற தலைப்பினை தொடர்புடைய கட்டுரைகள்:\nதேவர்கள் - இந்து தொன்மவியல் அடிப்படியில் ஒரு இனம்\nதேவதூதர் - இறைவனின் தூதர்கள்\nமுக்குலத்தோர் - தேவர் என்று அறியப்படும் ஓர் சாதி\nதேவர் செயந்தி - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் விழா\nதேவர் மகன் - திரைப்படம்\nதேவர்குளம் – தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 19:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/world-car-of-the-year-2020-winner-kia-telluride-suv-details-021655.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2021-01-27T17:11:53Z", "digest": "sha1:P3Y7QODND7C2VKFZ4NU2TBE2BWRNGGSA", "length": 21442, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n8 min ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n1 hr ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n1 hr ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\n4 hrs ago ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nNews தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்க�� நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது\nஇந்த ஆண்டிற்காக (2020) உலகின் சிறந்த காருக்கான விருதை கியா டெலுரைடு எஸ்யூவி வென்றிருக்கிறது. போட்டிகளை புறந்தள்ளி இந்த மதிப்புமிக்க விருதை பெற்றிருக்கிறது.\nசர்வதேச அளவில் அறிமுகமாகும் புதிய கார்களில் சிறந்ததை தேர்வு செய்து ஆண்டின் சிறந்த காருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் விற்பனைக்கு இந்த விருது மிகவும் பக்கபலமாக அமைவதுடன், எளிதாக பிரபலமடையும் வாய்ப்பு இருப்பதால், இந்த விருதை பெறுவது தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பெருமையையும், வர்த்தக அளவில் பலனையும் தரும் விஷயமாக இருக்கிறது.\nஇந்த ஆண்டுக்கான விருதை பெறுவதற்கான முதல்கட்ட தேர்வு கடந்த ஆண்டு நியூயார்க் ஆட்டோ ஷோவில் துவங்கியது. சிறந்த கார் மாடலை தேர்வு செய்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் நிபுணர்கள் 86 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டு உலகின் சிறந்த காருக்கான முதல் நிலை பட்டியலில் 29 கார்கள் இடம்பிடித்தன. இதைத்தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக விருதுக்கான கார் மாடலை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.\nஅமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பட்டியலில் இடம்பெற்ற 29 கார்களையும் நடுவர்கள் அனைவரும் டெஸ்ட் டிரைவ் செய்து மதிப்பீடுகளை அளித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் உலகின் சிறந்த காருக்கான டாப் 3 மாடல்களை தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, தற்போது இறுதியாக வெற்றி பெற்ற மாடல்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனத்தின் டெலுரைடு எ��்யூவி இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்று அசத்தி இருக்கிறது.\nடொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு இணையான ரகத்தை சேர்ந்த இந்த Full Size எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்ச புள்ளிகள் கிடைத்தது. மிடுக்கான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், வசதிகள், பாதுகாப்பு, ஓட்டுதல் தரம் என அனைத்திலும் சிறப்பானதாக அதிக புள்ளிகளை பெற்று இந்த ஆண்டின் உலகின் சிறந்த கார் பட்டத்தை வென்று வாகை சூடியுள்ளது கியா டெலுரைடு.\nகியா டெலுரைடு எஸ்யூவியில் கியா பாரம்பரியத்தை காட்டும் புலிமூக்கு வடிவிலான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், ஆரஞ்ச் வண்ண பகலல்நேர விளக்குகள், செங்குத்து வாக்கிலான எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.\nகியா டெலுரைடு எஸ்யூவியில் 3.8 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 285 பிஎச்பி பவரையும், 355 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nகியா டெலுரைடு எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு இணையான ரகத்தில் வந்தாலும், இவற்றைவிட பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.\nகியா சோல் காருக்கும் விருது\nசிறந்த நகர்ப்புற பயன்பாட்டுக்கான கார் வகையில், கியா சோல் எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் உலகின் சிறந்த கார் மாடலாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 8 போட்டியாளர்கள் பங்கு கொண்ட இந்த வகையில், கியா சோல் எலெக்ட்ரிக் கார் அதிக புள்ளிகளை பெற்று விருதை வென்றுள்ளது.\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nபுதிய லோகோவுடன் கியா சொனெட், செல்டோஸ் கார்கள் எப்போது அறிமுகம்\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nவாண வேடிக்கையுடன் பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு\nஹூண்டாய் கார் வாங்க இ���ுந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nகியா பிராண்டில் புதிய எம்பிவி காரா 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nகியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... வளர்ச்சியா\nஇப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nகியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது - புதிய தகவல் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\nஇந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-01-27T16:55:47Z", "digest": "sha1:EZK4RT543VHEM6NGPMTUGYZD2TP75WMX", "length": 20839, "nlines": 125, "source_domain": "thetimestamil.com", "title": "ஈ-காமர்ஸ் ஜயண்ட்ஸ் அமேசான் பிளிப்கார்ட் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுகிறது; அரசு மற்றும் ED மற்றும் | வெளிநாட்டு முதலீடு தொடர்பான விடயம் குறித்து ஈ.டி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்கும் என்று அரசு உத்தரவிட்டது", "raw_content": "புதன்கிழமை, ஜனவரி 27 2021\nசவுரவ் கங்குலியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nசையத் முஷ்டாக் அலி டிராபி 2021- சையத் முஷ்டாக் அலி டிராபி: பரோடா அரையிறுதிக்கு வந்து, காலிறுதியில் யுஸ்வேந்திர சாஹலின் அணியை தோற்கடித்தார்\nஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் காதலி சகோதரர் மைக்கேல் சான்செஸிடமிருந்து 7 1.7 மில்லியன் விரும்புகிறார் – உலகின் இரண்டாவது பணக்கார கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸ் காதலியின் சகோதரரிடமிருந்து ரூ .12 கோடி இழப்பீடு கோருகிறார்\nதாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா எபிசோட் 1, ஜெதலால் முதல் நாள் சிறையை அடைந்தார் எப்படி என்று பாருங்கள்\nகார்மினின் மிகச்சிறந்த கடிகாரம் சிறிய மணிக்கட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது\nகூடுதல் சாமான்களைக் கொடுப்பதைத் தவிர்க்க, சீனப் பயணிகள் அரை மணி நேரத்தில் 30 கிலோ ஆரஞ்சு சாப்பிடுகிறார்கள் | விமான நிலையத்தில் சாமான்கள் நிறைந்திருந்தன, 4 சீன குடிமக்கள் 30 கிலோ ஆரஞ்சு சாப்பிட்டார்கள்\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nHome/Economy/ஈ-காமர்ஸ் ஜயண்ட்ஸ் அமேசான் பிளிப்கார்ட் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுகிறது; அரசு மற்றும் ED மற்றும் | வெளிநாட்டு முதலீடு தொடர்பான விடயம் குறித்து ஈ.டி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்கும் என்று அரசு உத்தரவிட்டது\nஈ-காமர்ஸ் ஜயண்ட்ஸ் அமேசான் பிளிப்கார்ட் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுகிறது; அரசு மற்றும் ED மற்றும் | வெளிநாட்டு முதலீடு தொடர்பான விடயம் குறித்து ஈ.டி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்கும் என்று அரசு உத்தரவிட்டது\nமின் வணிக ஜயண்ட்ஸ் அமேசான் பிளிப்கார்ட் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுகிறது; ED மற்றும் RBI க்கு அரசு\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும்\nமும்பை17 மணி நேரத்திற்கு முன்பு\nஅன்னிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கி மற்றும் இடி ஆகியவை இந்த நிறுவனங்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (கேட்) இந்த நிறுவனங்களுக்கு எதிராக நீண்ட காலமாக நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிறது என்பதை விளக்குங்கள்.\nஇந்த விசாரணை வெளிநாட்டு முதலீட்டு விதிகளை மீறும் வழக்கில் இருக்கும்.\nபூனை பலமுறை அமைச்சுக்கு புகார் அளித்துள்ளது, அதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் வர்த்தகம் செய்யும் இரண்டு பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் அந்நிய முதலீடு க���றித்து அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) விசாரிக்கும். இது குறித்து விசாரிக்க அரசு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (கேட்) அந்நிய நேரடி முதலீடு கொள்கை மற்றும் ஃபெமா விதிகளை மீறுவது குறித்து பல புகார்களை அளித்தது. இதன் பின்னர், அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஇ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான கவலை அதிகரித்தது\nஅரசாங்கத்தின் இந்த உத்தரவு இந்த பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களின் கவலையை அதிகரித்துள்ளது. கேட் தேசியத் தலைவர் பி.சி. கேட் சார்பாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாரதியா மற்றும் பொதுச் செயலாளர் பிரவீன் காண்டேல்வால் தெரிவித்தனர். இதன் பின்னர், கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) ரிசர்வ் வங்கி மற்றும் ED க்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபிர்லா குழுமத்துடனான ஒப்பந்தம் குறித்த கேள்வி\nபிளிப்கார்ட்டுக்கும் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் நேரடியாக அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறியதாக பார்தியா கூறினார். கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியான இழப்புகள் இருந்தபோதிலும், ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து தள்ளுபடியில் வர்த்தகம் செய்கின்றன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அமேசானின் இழப்பு கடந்த ஆண்டு 8 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்தது. இந்தியாவில் செல்லுலார் தொலைபேசி நிறுவனங்களின் அமைப்பான இந்தியன் செல்லுலார் அசோசியேஷனும் இதற்கு முன்பு புகார் அளித்தது. இ-காமர்ஸ் நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மொபைல் போன்களுக்கு தள்ளுபடி அளிப்பதன் மூலம் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுகின்றன என்று அது கூறுகிறது.\nREAD பிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nநிறுவனங்கள் தொடர்ந்து ஒப்பந்தங்களை செய்து வருகின்றன\nஇந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்கின்றன. அவர்கள் இந்திய நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள். அவர்களின் ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், அமேசான் எதிர்கால குழு மற்றும் ரிலையன்ஸ் இடையேயான ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் இப்போது நாட்டின் மாபெரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் போட்டியிடுகின்றன. ரிலையன்ஸ் சமீபத்தில் இ-காமர்ஸில் நன்றாகத் தொடங்கியது.\n“வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.”\n\"வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.\"\nரிலையன்ஸ் ஏர்டெல் ஏஜிஆர் நிலுவைத் தொகை | AGR நிலுவைத் தீர்ப்பு விளக்கமளிக்கும் புதுப்பிப்பு | ரிலையன்ஸ் ஜியோ பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன்-யோசனை மொபைல் தரவு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் தாக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள் | உச்சநீதிமன்றத்தின் ஏஜிஆர் தீர்ப்பின் தாக்கம்: மொபைல் அழைப்புகள் மற்றும் தரவு விலை உயர்ந்ததாக இருக்கும்; வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவை விரைவில் முடிவு செய்யலாம்\nஅன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மாற்றியமைப்பதன் மூலம் இந்திய நிறுவனங்களை சீனாவின் பொருளாதார கையகப்படுத்துதலை இந்தியா முறியடித்ததா\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2020 பிளிப்கார்ட் தி பிக் பில்லியன் நாட்கள் விற்பனையில் அதிக தள்ளுபடிகள் மற்றும் சிறந்த சலுகைகளை வழங்குபவர்\nமே 12 முதல் ரயில் முன்பதிவு திறப்புடன் ஐ.ஆர்.சி.டி.சி 5% வரை பகிர்ந்து கொள்கிறது – வணிக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n6 பிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி சரிந்த பின்னர் முதலீட்டாளர்கள் ஏப்ரல் மாதத்தில் ஆபத்தான நிதிகளை திரும்பப் பெற விரைகிறார்கள் – வணிகச் செய்தி\nசவுரவ் கங்குலியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nசையத் முஷ்டாக் அலி டிராபி 2021- சையத் முஷ்டாக் அலி டிராபி: பரோடா அரையிறுதிக்கு வந்து, காலிறுதியில் யுஸ்வேந்திர சாஹலின் அணியை தோற்கடித்தார்\nஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் காதலி சகோதரர் மைக்கேல் சான்செஸிடமிருந்து 7 1.7 மில்லியன் விரும்புகிறார் – உலகின் இரண்டாவது பணக்கார கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸ் காதலியின் சகோதரரிடமிருந்து ரூ .12 கோடி இழப்பீடு கோருகிறார்\nதாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா எபிசோட் 1, ஜெதலால் முதல் நாள் சிறையை அடைந்தார் எப்படி என்று பாருங்கள்\nகார்மினின் மிகச்சிறந்த கடிகாரம் சிறிய மணிக்கட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/06/blog-post_70.html", "date_download": "2021-01-27T15:33:35Z", "digest": "sha1:XWIAMDA2BSQGGNQRGP7IMRU23IVSNX6T", "length": 12218, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "ராணிப்பேட்டையில் இன்று ஆவின் பால் முகவர்கள் உள்ளிருப்பு போராட்டம்...... - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / ராணிப்பேட்டையில் இன்று ஆவின் பால் முகவர்கள் உள்ளிருப்பு போராட்டம்......\nராணிப்பேட்டையில் இன்று ஆவின் பால் முகவர்கள் உள்ளிருப்பு போராட்டம்......\nராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்சினி ஒருங்கிணைந்த ஆவின் பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது...வாலாஜா ஆற்காடு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த ஆவின் பால் முகவர்கள் நலச்சங்கம் சேர்ந்த ரத்தினகிரி விசாரம் திமிரி அம்மோர் நரசிங்கபுரம் சிப்காட் பாரதிநகர் லாலாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 65 க்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்தில் பணம் செலுத்தி பால் விநியோகம் செய்து வருகிறோம் தற்போது ஆற்காடு ராணிப்பேட்டை வாலாஜா உட்பட்ட பகுதிகளில் ஆவின் நிறுவனம் புதிய பால் மொத்த விற்பனையாளர் நியமனம் செய்வதாக கேள்விப்பட்டோம்\nஅவ்வாறு மொத்த விற்பனையாளர் நியமனம் செய்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் ஆகவே தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் மொத்த விற்பனையாளர் நியமனத்தை கைவிட்டு தற்போதைய முறையிலேயே ஆவின் பால் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்நிலையில் ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஆவின் அலுவலகத்திற்கு இன்றே வந்த முகவர்கள் அலுவலக வளாகத்தில் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை பால் சப்ளை செய்ய மாட்டோம் என்றனர்\nஎமது செய்தியாளர் : சுரேஷ் குமார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்கு��ல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012/18673-2012-02-23-06-18-26", "date_download": "2021-01-27T16:01:15Z", "digest": "sha1:M2B45EGHWTJHY6NPMWXK53ALFTLGDD6B", "length": 17258, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "மூளுமா மூன்றாம் உலகப் போர்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2012\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nவீர வணக்கம் – புரட்சித் தலைவர் அப்துல் கரீம் காசிம் - 2\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nஉலகம் முழுதும் தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல்\nஜாய் ஸ்டிக் போர் - குருதியில் தோய்ந்த வரலாறு\n‘இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’\nபெருகி வரும் அமெரிக்க நஞ்சு\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2012\nகருஞ்சட்டைத் தமிழர் ஆசிரியர் குழு\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2012\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2012\nமூளுமா மூன்றாம் உலகப் போர்\n\"ஆம், நாங்கள் அணுகுண்டு தயாரித்திருப்பது உண்மைதான். அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்' என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதி நிசாத் வெளிப்படையாக எழுப்பியுள்ள கேள்வி, உலகெங்கும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் உலகப்போரை நோக்கி உலகம் நகர்கிறதோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.\n20ஆம் நூற்றாண்டு இருபெரும் உலகப் போர்களைச் சந்தித்தது. உலக நாடுகளில் ஒருநாடும் மீதமில்லாமல், எல்லா நாடுகளும் அழிவுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாயின. கோடிக் கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். பொருட்சேதத்திற்கும் அளவில்லை. அடுத்த போர் வந்துவிடுமோ என்று 1950களில் உலகம் அஞ்சி நடுங்கியது. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் அப்படி ஏதும் நடந்துவிடவில்லை.\nஆனாலும், இரு வல்லரசுகளாகத் திகழ்ந்த அமெரிக்காவும், சோவியத்தும் பனிப்போர் ஒன்றை நடத்திக் கொண்டேதான் இருந்தன. சில வேளைகளில் தங்களின் வலிமையை வியட்நாம் போன்ற அயல்நாடுகளில் சோதித்துப் பார்த்துக் கொண்டன. இறுதியாக 1990ஆம் ஆண்டு அப்பனிப்போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. சோவியத் 14 துண்டுகளாக உடைந்து சிதற, அமெரிக்காவே உலகின் ஒற்றை வல்லரசாய் முடி சூடிக் கொண்டது.\nகிழக்கில் ஒரு ராட்சதன் பதுங்கி இருக்கிறான். என்றேனும் ஒருநாள் அமெரிக்காவுக்கு எதிராய் அவன் எழுவான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சீனாவைக் குறிப்பிடுவார்கள். இப்போது அந்த அரக்கன் வெளிப்பாடு தெரிகிறது. சீனாவின் பின்புலத்தில் தான், ஈரான் அதிபர் அமெரிக்காவை எதிர்க்கத் துணிந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அதனை அவர் மறைக்காமல் வெளிப்படுத்தியும் இருக்கிறார்.\nஅண்மைக் காலமாகவே அமெரிக்கா இசுலாமிய நாடுகளின் மீது போர் தொடுப்பதை ஒரு வழக்க மாகக் கொண்டுள்ளது. அதிபர்களாக இருந்த இரண்டு புஷ்களும் படையயடுப்பில் பேரார்வம் காட்டினர். 1990களின் தொடக்கத்தில், ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது அது முழுமை பெறாவிட்டாலும், பத்தாண்டு களுக்குப் பிறகு அவ்வெண்ணம் நிறைவேறியது. அதுபோலவே ஆப்கானிஸ்தான் மீதும் கடும் யுத்தம் ஒன்றை அமெரிக்கா மேற்கொண்டது. அந்த வரிசையில் அடுத்து ஈரான்தான் என்னும் எண்ணம் உலக நாடுகளுக்கு இருந்தது.\nஈராக் பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கிறது. இரசாயனக் குண்டுகளும் அதில் அடக்கம். அவற்றை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அழிக்காமல் விட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்நாட்டின் மீது அமெரிக்காவின் போர் தொடங்கியது. ஆனால் இறுதி வரையில் எந்த ஒரு ஆயுதத்தைய���ம் அங்கே அமெரிக்கா கண்டெடுக்கவில்லை. சதாம் உசேனை தூக்கில் ஏற்றியதோடு அதன் பணி முடிந்து விட்டது. அங்கு நடந்து முடிந்த மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங்காதவையாக இருந்தன. அவற்றை எல்லாம் தட்டிக்கேட்க உலகில் எந்த நாட்டிற்கும் வலிமை இல்லை.\nஇப்போது ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது. அதை நாங்கள் கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப்போம் என அமெரிக்கா சொல்லிக் கொண்டிருந்தது. உலகையே அதிர வைக்கும் வகையில், ஈரானின் அதிபர் அது உண்மைதான் என அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் வழங்கவும் தடை விதித்திருக்கிறார். இவை அனைத்தும் மூன்றாவது உலகப் போருக்கான முன்னோட்ட மாகவே தோன்றுகிறது.\nஇன்னொரு உலகப் போரை இனி ஒரு நாளும் மக்கள் விரும்ப மாட்டார்கள். வல்லரசுகள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinner.aspx?issue=20180716", "date_download": "2021-01-27T17:26:46Z", "digest": "sha1:QTWMIW4UIHVZ6B2OWXS7SXTRLCJQKR2N", "length": 2835, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "Aanmeega palan, aanmeega palan magazine, anmega palan, aanmeegam, Tamil Magazine Aanmeega palan, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine", "raw_content": "\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nவேஷம் வேறு, உண்மை வேறு\nஅரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்ன\nஎதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும்\nஅம்பிகை அருளால் அகிலம் வசப்படும்\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nவேஷம் வேறு, உண்மை வேறு\nஅரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்ன\nஎதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும்\nபிரசாதங்கள் 16 Jul 2018\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே\nகல்யாண வரமருளும் காமாட்சி 16 Jul 2018\nகரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி 16 Jul 2018\nதிருச்செந்தூர் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-magazines/nam-natrinai/", "date_download": "2021-01-27T16:14:03Z", "digest": "sha1:UO5YG3CLRXLDAAQA7M47WUFHGUGDQYSF", "length": 3732, "nlines": 50, "source_domain": "vaguparai.com", "title": "Nam Natrinai - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85715/Joe-Biden-breaks-record-for-most-popular-votes-earned-in-an-election", "date_download": "2021-01-27T16:55:03Z", "digest": "sha1:TB57G3HYCL6AD2L5SGYHJJPKRAWVE4R6", "length": 7277, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் புதிய சாதனை! | Joe Biden breaks record for most popular votes earned in an election | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் புதிய சாதனை\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். பிடன் வெற்றிபெற இன்னும் 6 தேர்வாளர்கள் வாக்குகளே தேவை.\nஇதற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள அதிபர் வேட்பாளர் என்ற சாதனையை ஜோ பைடன் பதிவு செய்துள்ளார்.\nதற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 69,629,972 என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.\nட்ரம்ப் இதுவரை 67,567,559 வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்���லில் அவர் பெற்ற வாக்குகளை விடவும், 2012-ல் பராக் ஒபாமா பெற்ற வாக்குகளை விடவும் அதிகமாகும்.\nஅன்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்பம்... 2000-ஆம் ஆண்டில் என்ன நடந்தது தெரியுமா\n”வந்து விட்டது மழைக்காலம்” - உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅன்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்பம்... 2000-ஆம் ஆண்டில் என்ன நடந்தது தெரியுமா\n”வந்து விட்டது மழைக்காலம்” - உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/politics/modi-edappadi-is-the-mediator-s-venkatesh-is-obsessed/", "date_download": "2021-01-27T16:24:36Z", "digest": "sha1:5YSNPJCPHZWE2B3CIRSFFR6F2R67KPYC", "length": 19679, "nlines": 131, "source_domain": "puthiyamugam.com", "title": "மோடியும் - எடப்பாடியும்தான் இடைதரகர்கள் - சு.வெங்கடேசன் ஆவேசம் -", "raw_content": "\nHome > அரசியல் > மோடியும் – எடப்பாடியும்தான் இடைதரகர்கள் – சு.வெங்கடேசன் ஆவேசம்\nமோடியும் – எடப்பாடியும்தான் இடைதரகர்கள் – சு.வெங்கடேசன் ஆவேசம்\nஇன்று காலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராவாக திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது\nஎழுச்சிமிகு உண்ணாநிலை போராட்டத்தின் தலைவர் பேரன்பிற்குரிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கும் , இங்கே கூடியிருக்கக்கூடிய தோழமை கட்சியினுடைய தலைவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்க���், இங்கே குழுமி இருக்க கூடிய அனைத்து நல்ல உள்ளங்கள் , ஊடக நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது அன்பான வணக்கங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த சட்டம் உழவர்களுக்கு எதிரான சட்டம் ;மாநில சுயாட்சிக்கு எதிரான சட்டம் ; 130 கோடி இந்திய மக்களின் உணவு உரிமைக்கு எதிரான சட்டம்.\nஅதனால்தான் இந்த சட்டத்தின் மீது விவாதம் நடந்த பொழுது பதில் வழங்க வேண்டிய மத்திய வேளாண்துறை அமைச்சர் , மானமுள்ள ஒரு அமைச்சர் மறுநிமிடமே ராஜினாமா செய்து வெளியேறினார் ; மானங்கெட்ட மங்குனிகள் இந்த நிமிடம் வரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.\nமூன்று மணி நேரம் இந்த சட்டத்திற்கு நாடாளுமன்ற மக்களவையில் வாதத்திற்கு ஒதுக்கினார்கள். அதில் இரண்டு மணிநேரம் ஆளும் கட்சியும் , ஆளுங்கட்சியின் ஆதரவு கட்சிகளும் சட்டத்தை ஆதரித்து பேசினார்கள். எதிர்க்கட்சிகள் ஆகிய எங்களுக்கு ஒரு மணி நேரம் கூட கொடுக்கவில்லை.\nஇந்த சட்டம் எப்படி 130 கோடி மக்களுக்கு எதிரானது என்பதை பேசுவதற்கு ஒரு மணி நேரம் கூட மோடி அமித்ஷா அரசு எங்களுக்கு வழங்கவில்லை.\nஆனால் இந்த அரசை 20 மணிநேரம் பேச்சுவார்த்தையில் உட்கார வைத்த பெருமை இந்தியாவின் விவசாயிகளுக்கும் ; இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சாரும்.\nஉள்துறை அமைச்சர் அறிவித்தார் போராடும் விவசாயிகள் புராரி மைதானத்தில் வந்து உட்காருங்கள் அதன்பிறகு நாங்கள் பேசுகிறோம் என்றார்.\n என்பதை போராடுகிற இயக்கங்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் முடிவு செய்யக்கூடாது என்பதை உணர்த்தி இருக்கிறார்கள் விவசாயிகள்.\nஅது மட்டுமல்ல தமிழகத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனைத்துக் கட்சிகளையும் சேர்த்து 15 நிமிடம் கூட கொடுக்கவில்லை.\nஆனால் இன்று தமிழகமே பற்றி எரியக் கூடிய ஒரு காட்சியை விவசாயிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.\nஇது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல ; மாநில சுயாட்சியின் பிரச்சனை. சுயமரியாதை உள்ளவர்கள் போராடுகிறார்கள், சுயமரியாதை என்றால் என்ன விலை எனக் கேட்பவர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்து முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.\nஅது மட்டுமல்ல இங்கே தலைவர்களெல்லாம் குறிப்பிட்டார்கள் திமுகவின் தலைவரை பார்த்து தமிழகத்தின் முதலமைச்சர் இடைத்தரகர் என்று குறிப்பிடுகிறார். யார் இடைத்தரகர்கள் கொரோனாவால் இந்த நாடே திணறிக் கொண்டிருந்த பொழுது இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள்.\nமக்களவையில் இந்த சட்டம் நிறைவேறிய பொழுது நள்ளிரவு 12 மணி மாநிலங்களவையில் இந்த சட்டத்தை ஓட்டெடுப்பை நடத்தாமல் ஓட்டெடுப்பு நடத்தியதாக அறிவித்தீர்கள்.\nஜனாதிபதி கையெழுத்திட்டது ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27-ஆம் தேதி.‌ பெருந்தொற்றுகாலத்தில் அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை கையெழுத்துப் போட்டு சட்டத்தை நிறைவேற்றிய நீங்கள் இடைத்தரகர்களா நாங்கள் இடைத்தரகர்களா இந்தியாவில் மோடியும் , எடப்பாடியும் இருக்கும் வரை இன்னொரு இடைத்தரகர் உருவாகவே முடியாது என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்.\n நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள் இந்த நாட்டினுடைய விவசாயிகளின் எழுச்சி, என்ன உருவாகியிருக்கிறது என்று தெரியுமா \nஇந்த மூன்று சட்டங்களும் 18 பக்கம் ஆனால் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு இந்த சட்டத்தில் நாங்கள் என்னவெல்லாம் திருத்தம் செய்கிறோம் மாற்றம் செய்கிறோம் என்று அனுப்பியிருக்கிற கடிதம் 19 பக்கம் .\n18 பக்கம் சட்ட திருத்தம் செய்த உன்னையே 19 பக்கம் கடிதம் எழுத வைத்த பெருமை இந்த நாட்டினுடைய விவசாயிகளுக்கும் , அரசியல் இயக்கங்களுக்கும் உண்டு.\nபோராடுபவர்களை பார்த்து அவர்கள் சொல்லுகிறார்கள்‌ போராடுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ; போராடுபவர்கள் பாகிஸ்தான் , சீனா ஏஜென்ட்கள் ; இன்னும் சொல்லப்போனால் போராடுகிறவர்கள் நக்சலைட்டுகள் எனச் சொல்கிறார்கள்.\nஇந்த நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட பொழுது போராடிய அவர்களை தீவிரவாதிகள் என்றான், அதே போன்ற கொள்ளைக்காரர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு போராடுகிற நம்மைப் பார்த்து தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்கிறார்கள்.\nநாங்கள் தேசபக்தர்கள் ;இந்த தேசத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.\nநண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கூட டெல்லியின் டிசம்பர் மாத கடுங்குளிரில்‌‌( இன்றைக்கு 8 டிகிரி குளிர் அடித்துக் கொண்டிருக்கிறது) கூட வீடற்ற வழியில் 5 லட்சம் ம���்கள் போராட்டத்தை நடத்தியது கிடையாது.\nஅதைவிட ஒரு பேயாட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது, உழவர்களுக்கு எதிராக; மாநில உரிமைகளுக்கு எதிராக; 130 கோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஇன்றைக்கு நமது இந்தியாவின் விவசாய சந்தையின் மதிப்பு ஒரு வருடத்திற்கு 16 லட்சம் கோடி. அதை அதானிக்கும், அம்பானிக்கும் கொடுத்து பல லட்சம் கோடியை கொள்ளை அடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த துடிப்புக்கு எதிராக மக்களுடைய பேரெழுச்சி இந்த சட்டங்களை பின் வாங்க வைக்கும் . அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஇன்றைக்கு உச்சநீதிமன்றம் போராட்டத்திற்கு செவிமடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்து இந்தியாவின் டெல்லியில் சிங்கு எல்லையில் மட்டும் 18 கிலோ மீட்டருக்கு விவசாயிகள் டென்ட் அடித்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் .\nநண்பர்களே அங்கே துவங்கி இங்கே வரை ; கனடாவில் துவங்கி வள்ளுவர் கோட்டம் வரை உலகம் முழுவதும் இன்று சட்டத்திற்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nஅதிலே சிறந்த முறையில் தமிழகம் அளித்த பங்களிப்பு நாம் செய்துகொண்டிருப்பது. மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் சொல்கிறேன்; நாடாளுமன்றத்தில் பஞ்சாப்பிற்கு அடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக கர்ஜித்த முழக்கம் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழக்கம்.\nஎங்கள் தமிழகத்தின் தலைவர்கள் காட்டிய வழியிலே நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 12:30 மணிவரை இருந்து , இந்த சட்டத்திற்கு எதிராக போர் முழக்கத்தை பதிவு செய்தோம் .\nவிவசாயிகளின் உரிமையை ,எங்கள் மாநிலத்தின் உரிமையை ,130 கோடி மக்களின் உரிமையை போதும் தாழவிட மாட்டோம் என்பதற்கு மீண்டும் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டும் வழிகாட்டும் என்பதை சொல்லி முடிக்கிறேன்.\nஎம்.ஜி.ஆர் பாடல் மூலம் எடப்பாடி பழனிச்சாமியை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்\nமார்க்சிஸ்ட் மாநில குழு கூட்ட தீர்மானங்கள்\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nடெல்லி செங்கோட்டையில் கொடியே��்றினர் விவசாயிகள்\nஒரு யானை 18 லட்சம் மரங்களை உருவாக்கும்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2021-01-27T17:49:29Z", "digest": "sha1:HCJEXZ7WVMNL6M3YR4QUIPNAFFZPOWFP", "length": 21966, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செப்டம்பர் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< செப்டம்பர் 2021 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 2 (September 2) கிரிகோரியன் ஆண்டின் 245 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 246 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.\nகிமு 44 – எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள்.\nகிமு 31 – கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.\n1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், சலாகுத்தீன் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1649 – காசுட்ரோ என்ற இத்தாலிய நகரம் திருத்தந்தை பத்தாம் இனொசென்ட்டின் படைகளினால் முழுமையாக அழிக்கப்பட்டது.\n1666 – இலண்டனின் பெரும் தீ: இலண்டனில் மூண்ட பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.\n1752 – மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் பெரிய பிரித்தானிய நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1792 – பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று உரோமைக் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.\n1806 – சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பெரும் நிலசரிவில் 457 பேர் உயிரிழந்தனர்.\n1807 – நெப்போலியனிடம் டென்மார்க் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு பிரித்தானிய அரசக் கடற்படை கோபனாவன் நகர் மீது எரி குண்டுகளை வீசின.\n1856 – சீனாவின் நாஞ்சிங்கில் சிங் ஆட்சிக் காலத்தில் தைப்பிங் கிளர்ச்சியில் ஈடுபட்ட பல முக்கிய தலைவர்கள் உட்பட 27,000 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் அக்டோபர் வரை நீடித்தது.\n1862 – யாழ்ப்பாணத்தில் ஜாஃப்னா ஃபிறீமேன் என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியானது.[1]\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லான்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.\n1870 – பிரான்சில் 'செடான்' என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் புருசியப் படையினர் மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.\n1885 – அமெரிக்காவில் வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.\n1898 – பிரித்தானிய, எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை நிலைநாட்டினர்.\n1935 – வெப்ப மண்டலச் சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியதில், புளோரிடா மாநிலத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. சப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் \"மிசூரி\" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.\n1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.\n1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.\n1951 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.\n1957 – தென் வியட்நாம் அரசுத்தலைவர் நியோ தின் தியெம் ஆத்திரேலியாவுக்கு அரசுமுரைப் பயணம் மேற்கொண்டார். இவரே ஆத்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட வெளிநாடொன்றின் முதலாவது அரசுத்தலைவர் ஆவார்.\n1958 – அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் யெரெவான் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1960 – திபெத்திய வரலாற்றில் முதல்தடவையாக மத்திய திபெத்திய நிருவாகத்தின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இந்நாளை அவர்கள் 'சனநாயக நாள்' எனக் கொண்டாடுகிறார்கள்.\n1970 – சந்திரனுக்கான அப்பல்லோ 15, அப்பல்��ோ 18 ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.\n1984 – ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் இரு குழுக்கலிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டு, 12 பேர் காயமடைந்தனர்.\n1985 – ஈழப்போர்: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் மு. ஆலாலசுந்தரம், வி. தர்மலிங்கம் ஆகியோர் தமிழ்க் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1988 – இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987: இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட-கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.\n1990 – மல்தோவாவின் ஒரு பகுதியான திரான்சுனிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.\n1992 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.\n1996 – பிலிப்பீன்சு அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1998 – ஐநாவின் ருவாண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் ருவாண்டாவின் சிறியநகரம் ஒன்றின் முன்னாள் நகரத்தந்தை சாந்பவும் அக்கயெசு என்பவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளில் 9 குற்றஙளுக்குக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது.\n1998 – நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் உயிரிழந்தனர்.\n2006 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.\n2009 – கர்னூல், ஆந்திரப் பிரதேசம், கர்னூலில் இருந்து 74 கிமீ தூரத்தில் உலங்கு வானூர்தி ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் முதலமைச்சர் எ. சா. ராஜசேகர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.\n2010 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய-பலத்தீன அமைதிப் பேச்சுகக்ளை அமெரிக்கா ஆரம்பித்தது.[2]\n2018 – பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம் தீக்கிரையானது. அங்கிருந்த 90% படைப்புகள் அழிந்தன.\n1838 – லில்லியுகலானி, அவாய் ஆட்சியாளர் (இ. 1917)\n1839 – ஹென்றி ஜார்ஜ், அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 1897)\n1908 – நிக்கோலாய் கொசூரேவ், உருவிய வானியலாளர் (இ. 1983)\n1913 – இசுரேல் கெல்ஃபாண்ட், உருசிய-அமெரிக்கக் கணிதவியலாளர் (இ. 2009)\n1922 – ஆர���தர் ஆசுக்கின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1949 – கான்சு ஃகேர்மன் ஃகோப், அமெரிக்கப் பொருளியலாளர், மெய்யியலாளர்\n1952 – ஜிம்மி கான்னர்ஸ், அமெரிக்க டென்னிசு வீரர்\n1956 – நந்தமூரி ஹரிகிருஷ்ணா, தெலுங்குத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (இ. 2018)\n1964 – கேயானு ரீவ்ஸ், லெபனானிய-கனடிய நடிகர்\n1965 – லெனக்ஸ் லூயிஸ், ஆங்கிலேய-கனடிய குத்துச் சண்டை வீரர்\n1966 – சல்மா ஹாயெக், மெக்சிக்கோ-அமெரிக்க நடிகை\n1968 – அனுபமா, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி\n1971 – பவன் கல்யாண், ஆந்திர நடிகர், அரசியல்வாதி\n1973 – இந்திக டி சேரம், இலங்கைத் துடுப்பாளர்\n1973 – சுதீப், இந்திய நடிகர், பாடகர்\n1988 – இஷாந்த் ஷர்மா, இந்தியத் துடுப்பாளர்\n1799 – யோகான் வான் அங்கெல்பீக், ஒல்லாந்த-இலங்கை குடியேற்றவாத அலுவலர் (பி. 1727)\n1937 – பியர் தெ குபர்த்தென், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவை நிறுவிய பிரான்சியர் (பி. 1863)\n1948 – சில்வனஸ் மார்லி, அமெரிக்க தொல்பொருள், கல்வெட்டு (பி. 1883)\n1969 – ஹோ சி மின், வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (பி. 1890)\n1970 – வசீலி சுகோம்லின்சுக்கி, உக்ரைனியக் கல்வியாளர் (பி. 1918)\n1973 – அருள் செல்வநாயகம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1926)\n1973 – ஜே. ஆர். ஆர். டோல்கீன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1892)\n1976 – வி. ச. காண்டேகர், மராத்திய எழுத்தாளர் (பி. 1898)\n1985 – மு. ஆலாலசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n1985 – வி. தர்மலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1918)\n1992 – பார்பரா மெக்லின்டாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1902)\n2007 – பொ. வே. பக்தவச்சலம், வழக்கறிஞர், மார்க்சியவாதி (பி. 1936)\n2009 – ராஜசேகர ரெட்டி, ஆந்திராவின் 14வது முதலமைச்சர் (பி. 1949)\n2009 – பி. எம். பாட்டியா, இந்தியப் பொருளியலாளர்\n2013 – ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1910)\n2016 – இசுலாம் கரிமோவ், உசுபெக்கித்தானின் 1-வது அரசுத்தலைவர் (பி. 1938)\nசப்பானை வெற்றி கொண்ட நாள் (ஐக்கிய அமெரிக்கா)\nவிடுதலை நாள் (திரான்சுனிஸ்திரியா, நகோர்னோ கரபாக் குடியரசு, அங்கீகரிக்கப்படவில்லை)\nவிடுதலை நாள் (வியட்நாம், சப்பான், பிரான்சிடம் இருந்து 1945)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2020, 01:10 ��ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/445536", "date_download": "2021-01-27T17:55:02Z", "digest": "sha1:XLBKIYV34IGBBMHGBEST3ZMJQJ4KB7EB", "length": 4227, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:13, 5 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n05:30, 17 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pnb:دریاۓ ستلج)\n14:13, 5 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alhasanath.lk/ah-26/", "date_download": "2021-01-27T17:01:32Z", "digest": "sha1:S7OZCMUAU3ZYI256BCRHAUE6F42TMHAF", "length": 4995, "nlines": 49, "source_domain": "www.alhasanath.lk", "title": "அல்ஹஸனாத் சமூகத்தின் அறிவு மட்டத்தை மேம்படுத்துகிறது", "raw_content": "\nஅல்ஹஸனாத் சமூகத்தின் அறிவு மட்டத்தை மேம்படுத்துகிறது\nஅல்ஹஸனாத்தின் 50 வருட நிறைவையிட்டு சிறப்பிதழாக வெளிவந்த மார்ச் 2020 அல்ஹஸனாத் இதழுக்கு மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் வழங்கிய ஆசி.\nஅல்ஹஸனாத் கடந்த ஐந்து தசாப்த காலமாக தொடராக வெளிவருவது சாதாரண ஒரு விடயமல்ல. அது ஒரு மகத்தான சாதனை என்றால் மிகையாகாது. அல்ஹஸனாத்தின் ஆசிரியர் குழாமும் அதற்குப் பின்னால் பக்க பலமாக இருக்கும் இஸ்லாமிய நிறுவனமும் அதன் வாசகர்களும் என்றும் நினைவுகூரத்தக்கவர்கள்.\nஅல்ஹஸனாத்தின் வாசகர்களாக எல்லா மட்டத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்… என பல்துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, சாதாரண பெண்களும் அதன் வாசகர்களாக இருப்பது அல்ஹஸனாத்தின் தனித்தன்மை எனலாம்.\nஎனவே, சமூகத்திலுள்ள எல்லா மட்டங்களைச் சார்ந்தவர்களுடைய அறிவுத் தரத்தை மேம்படுத்துவதிலும் அவர்களுக்கு இஸ்லாமிய அறிவை, சிந்தனைத் தெளிவை வழங்குவதிலும் அல்ஹஸனாத் கணிசமான பங்காற்றி வருகிறது.\nகடந்த ஐம்பது வருடங்களாக தொய்வின்றி தொடராக வெளிவரும் அல்ஹஸனாத் அண்மைக் காலமாக காலத்தின் தேவையறிந்து அதன் உள்ளடக்கங்களில் மாற்றங்களைச் செய்திருப்பதை அவதானிக்க முடிகிறது.\nஅல்ஹஸனாத் சவால்களை வெற்றி கொண்டு இன்னும் பல வருடங்கள் பயணிக்க வேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றேன்.\nஇரவுகள் கூறும் இறை செய்தி\nரமழான்: சோதனையில் சாதனை படைப்போம்\nசூழ்ந்து கொள்ளும் மறுமையும் இரு வகை முகங்களும்\nதர்மம் செய்யும் ஆண்களும்… தர்மம் செய்யும் பெண்களும்…\nதவக்குல்: யதார்த்தங்களை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/robo-shankar-1-lakh-gift-for-gomathi/", "date_download": "2021-01-27T17:13:41Z", "digest": "sha1:LVKNCTIJ3MPD4A76BPSB3HEUDKLV6JNM", "length": 4424, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "கோமதிக்கு ஒரு லட்சம் பரிசு கொடுத்த ரோபோ ஷங்கர்.. புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகோமதிக்கு ஒரு லட்சம் பரிசு கொடுத்த ரோபோ ஷங்கர்.. புகைப்படம் உள்ளே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகோமதிக்கு ஒரு லட்சம் பரிசு கொடுத்த ரோபோ ஷங்கர்.. புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமாவில் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் ரோபோ சங்கர்.\nதமிழ் சினிமாவில் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் ரோபோ சங்கர். 23வது ஆசிய தடகளப் போட்டியில் தோகாவில் நடைபெற்றதையடுத்து. இதில் கலந்து கொண்ட 30 வயதான தமிழகத்தைச் சேர்ந்த தமிழக வீராங்கனை கோமதி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து இரண்டு நிமிடம் 2.7 வினாடிகளில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.\nசென்னை வந்தடைந்த இவர் வரவேற்பதற்கு ஒரு அரசியல்வாதி கூட வரவில்லை ஆனால் மோடி மற்றும் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகள் வந்தால் உடனே வரும் அரசியல்வாதிகள் இந்த மாதிரி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனைகள் வெற்றி பெற்று வந்தால் மட்டும் ஏன் வருவதில்லை என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.\nஅதுமட்டுமில்லாமல் இவரது வெற்றிக்கு இன்னும் அரசாங்கத்திடமிருந்து பரிசு தொகையை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரோபோ சங்கர் ஒரு லட்சம் பரிசுத் தொகை தருவதாக கூறியிருந்தார். அதை தற்போது நிறைவேற்றியுள்ளார். தற்போது ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.\nRelated Topics:robo shankar, தமிழன், தமிழ்சினிமா, தமிழ்படங்கள், ரோபோ ஷங்கர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/world/video", "date_download": "2021-01-27T16:14:21Z", "digest": "sha1:G545OUVUUEIETD543IEBXD25EFB7RFAZ", "length": 4963, "nlines": 81, "source_domain": "www.kumudam.com", "title": "குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nபூனைக்கு தாயாக மாறிய நாய்\nகொரோனா தொற்று: ஒர் மறு பார்வை...\nஅரசியல் காரணங்களால் இலங்கையில் யாரும் படமெடுக்க வருவதில்லை - இலங்கை எம்.பி.\n2000 வருடங்களுக்கு முன் என்ன சாப்பிட்டார்கள் \nஉலக பிரபல சாகச நிகழ்ச்சியில் சாதித்து காட்டி இலங்கை ஜோடி\nஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.\nஅமெரிக்க தேர்தல் முடிவுகளை நிர்ணயித்த கொரோனா\nFrance இல் ஒலித்த தமிழ்க் குரல்\nராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய மூன்று வயது சிறுமி\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஅமெரிக்காவில் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படும்: ஜோ பை\nகொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வர 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றலாம்: ஜோ பைடன் உத்தரவு\nவிளையாட்டு வீரரை துரத்திய கரடி: வைரலாகும் வீடியோ\nஒரே நேரத்தில் 143 செயற்கைகோள்கள்: Space X-ன் புதிய சாதனை\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்: இங்கிலாந்தில் ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா தடுப்பூசி பெற விதிகளை மீறிய கமாண்டர் ராஜினாமா\nகொரோனாவை கட்டுப்படுத்த பொது இடங்களில் பேச வேண்டாம் – பிரெஞ்சு மருத்துவர்கள்\nகணவரின் கனவில் வந்த எண்: லாட்டரியில் 340 கோடி பரிசு வென்ற பெண்\nதனது குடும்பம் குறித்து பதிவிட்ட இளைஞர்: வைரலாகும் குடும்பம்..\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/12/04003115/2126107/Tamil-News--Baby-girl-born-from-record-27-year-old.vpf", "date_download": "2021-01-27T16:25:50Z", "digest": "sha1:WZW5VWOU3NDQWQEIX5Z4WHRYECDRXS4S", "length": 15914, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு || Tamil News - Baby girl born from record 27 year old embryo", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்ப��க்கு: 8754422764\nஅமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு\nஅமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.\nஅமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.\nஅமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு பற்றி உள்ளூர் செய்தி சேனல் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டார்கள்.\nஅதைத் தொடர்ந்து இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்தை நாடினார்கள். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இப்படி பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதாம். இந்த தம்பதியர் 2017-ம் ஆண்டு அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம் பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3.\nஇந்தநிலையில் மறுபடியும் கரு தானம் பெற்றனர். இந்த கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாம். இதன்மூலம் கடந்த அக்டோபர் மாதம் பென் கிப்சன் மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்தக் குழந்தைக்கு அவரும், அவரது கணவர் டினாவும் சேர்ந்து மோலி கிப்சன் என்று பெயர் சூட்டி உள்ளனர்.\nஅமெரிக்காவில் மிக நீண்டகாலம் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.\nஇதுபற்றி பென் கிப்சன் கூறும்போது, “நாங்கள் நிலாவுக்கு மேலே இருப்பது போல மகிழ்கிறோம். இப்போது எங்களுக்கு ஒரு மகள் அல்ல, 2 மகள்கள்” என்று குறிப்பிட்டார்.\nபென் கிப்சன் ஒரு ஆசிரியை. இவரது கணவர் டினா சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஆவார்.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி\nசிக்கிமில் இந்திய-சீன ராணுவம் மோதல் : பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் - ஐ.நா. பொதுச்செயலாளர் நம்பிக்கை\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivu.today/", "date_download": "2021-01-27T17:10:39Z", "digest": "sha1:BU2DJSTWTWQUAWF4LRC6QMMD4JEHGSWZ", "length": 41953, "nlines": 559, "source_domain": "www.pungudutivu.today", "title": "Pungudutivu.today | All about Pungudutivu", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புர��ச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nபுங்குடுதீவு கடினப்பந்து கிரிக்கெட் மைதானம்\nகழுதைப்பிட்டி இறங்குறை வீதி புனரமைப்பு\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nபுங்குடுதீவு பெருங்காடு சிவன் கோவில்\nஅரியநாயகம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் வரலாறு\nஇக் கோவில் 300 ஆண்டுப் பழைமையானது. தொடக்கத்தில் ஆலமர அடியில் வழிபாடு நடைபெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டிலில் கோவில் அமைந்தது. வழிபாடு செய்தவர்களில்...\nஅமைவிடம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இத்தீவானது ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக்...\nஇலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது. பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது. 1981 ஆம்...\nபுங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 21.02.2017 ஐந்தாவது ஆண்டாக சிறப்பான முறையில் நடைபெற்றன. இப் போட்டிக்கு...\nபுங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் வரலாறு\nபுங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலயம் வரலாறு\nபுங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வரலாறு\nபுங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி வித்யாசாலை சரஸ்வதி சிலை திறப்புவிழா\nஇது தாழை மரம் ஊரதீவுப்பக்கம் அதிகமாக காணப்படுகிறது. புங்குடுதீவில் வைத்தியர்கள் இதில் இருந்து தாளங்காய் பிடுங்கி தாளங்காய் எண்ணெய் காய்ச்சி வாதநோய்க்கு கொடுப்பார்கள். பரியாரி தம்பிப்பிள்ளை அவர்கள் மிகவும் பிரபல்யமாக தாளங்காய் எண்ணெய்...\n1980-83 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொழும்பு சொகுசு பஸ்கள் ஓடின. கேஜீ குணரட்ணத்தின் பஸ்ஓடிய போதும் புங்குடுதீவு கொழும்பு பஸ் என்றால் வாசன் பஸ் சேவை. அதனை மறக்க முடியாது. புங்குடுதீவுக்கு இறந்தவ���ை பார்க்க...\nபுங்குடுதீவு குறிச்சுக்காட்டு பகுதியில் வீடொன்று மரம் வளர இடமில்லாமல் வீட்டுக்குள் வளர்கிறது. இந்த வீட்டை யாருக்காவது விற்றால் பிரயோசனமாக இருக்கும். புங்குடுதீவுப்பிரச்சினையில் இங்கு வீடுகள் பராமரிக்காத இடங்களை இனங்கண்டு இருப்பவர்களுக்கு கொடுத்தால் நல்லது....\nஇங்கே பார்ப்பது இரத்தினம் கடை இதை வாக்கர் கடை என்றும் அழைப்பார்கள். 1965-1991 வரை வல்லன் மாவுதிடல் பிரதேசத்தின் பூட்சிற்றி இதுதான். எத்தனையோ குடும்பங்களின் உள்ளுர் உற்பத்திகள் பாய், பெட்டி,கூடை என பலவற்றை கொள்முதல்...\nதல்லையபற்று முருகன் ஆலய தேர் திருவிழா 2012\nகாற்றுவழிக்கிராமம் – சு. வில்வரெத்தினம்\nகாற்றுவழிக்கிராமம் சு. வில்வரெத்தினம் நன்றி. கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு 'காற்றுவழிக் கிராமம்'...\nClick to Download உயிர்த்தெழும்காலதிற்ற்காக - சு.வில்வரத்தினம்\nClick the link to download காலத்துயர் - சு.வில்வரத்தினம்\nதேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று\nகாற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான். இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது. அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும்...\nதிரு சிவகுமாரன் தம்பித்துரை தோற்றம் : 19 சனவரி 1958 — மறைவு : 23 செப்ரெம்பர் 2012 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரன் தம்பித்துரை அவர்கள் 23.09.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த...\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் ம��ணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nசிவஶ்ரீ சுப்பிரமணியக்குருக்கள், சீ புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சமயப் பெரியார். இவர் தனது இளமைக் காலத்தில் தமிழ்நாட்டிலும் பின்னர் முன்னேஸ்வரம் ஆலயத்தோடு அமைந்திருந்த வேதாகமப் பள்ளியிலும் குருகுலவாசம் செய்து...\nமு. தளையசிங்கம் – ஒரு அறிமுகம்\nமண்ணின் மைந்தன் எழுத்தாளர் மு. பொன்னம்பலம்\nமு. பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத்...\nபுங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா\nகாலம் கணித்தறிய முடியாத பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென் கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534இல் போர்த்துக்கல் அரசனால் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையானது அவர்களின் வாழ்க்கையினை இறைவன்...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nபுங்குடுதீவு பெருங்காடு சிவன் கோவில்\nஅரியநாயகம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் வரலாறு\nஇக் கோவில் 300 ஆண்டுப் பழைமையானது. தொடக்கத்தில் ஆலமர அடியில் வழிபாடு நடைபெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டிலில் கோவில் அமைந்தது. வழிபாடு செய்தவர்களில்...\nஅரியநாயகன்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்\nகுறிகாட்டுவான் மனோன்மணி அம்பாள் ஆலயம்\nகுறிகாட்டுவான் மனோன்மணி அம்பாள் ஆலயம்\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல். கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர்...\nபுங்குடுதீவு மக்கள் தொகை (அக்டோபர் 2019)\nதோற்றமும் வளர்ச்சியும் முத்தமிழ் இசைக்க,மேகலை பிறக்க,இந���து மகாசாகரம் இசைக்க,சிலப்பதிகாரம் செய்திகள் கூற,மீகாமன் படையெடுக்க நாகங்கள் பூவெடுத்துப் பூசிக்க வெடியரசன்...\nவட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது\nவட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது. எமது ஊரின் சமூகசேவகிக்கு எமது வாழ்த்துகள்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/bakthi-payir-valartha-pathinmoovar", "date_download": "2021-01-27T17:01:22Z", "digest": "sha1:ZK67N6OPLQIQ3R4QZSYVYYS7LP4FSIQ5", "length": 7502, "nlines": 121, "source_domain": "www.pustaka.co.in", "title": "Bakthi Payir Valartha Pathinmoovar Book Online | Era. Kumar Tamil Articles | eBooks Online | Pustaka", "raw_content": "\nBakthi Payir Valartha Pathinmoovar (பக்திப் பயிர் வளர்த்த பதின்மூவர்)\nசைவம் செழிக்கப் பாடுபட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களுள் பதிமூன்று பேர் வேளாண் மரபினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇளையான்குடி மாறனார், விறன்மிண்ட நாயனார், மானக்கஞ்சாற நாயனார், அறிவாட்டாய நாயனார், திருநாவுக்கரசர் சுவாமிகள், மூர்க்க நாயனார், சாணக்கிய நாயனார், கலிக்கம்ப நாயனார், சக்தி நாயனார், வாயிலார் நாயனார், முனையடுவார் நாயனார், செறுத்துணை நாயனார், கோட்புலி நாயனார் ஆகிய பதின்மூவரும் வேளாண் மரபைச் சேர்ந்தவர்கள்.\nசைவத்துக்கும் தமிழுக்கும் வேளாண் மரபினர் செய்த தொண்டு அளப்பரியது. சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றி வருபவர்கள். தமிழ் இலக்கிய வரலாற்றிலும் வேளாண் மரபினருக்குப் பெரும் இடமுண்டு. அத்தகைய தொன்மை மிக்க சிறப்பு மிக்க வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாகிய வேளாண் மரபில் வந்த நாயன்மார்கள் பதின்மூவரின் வரலாற்றை, தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்தில் உள்ளபடி, புதுக்கவிதை நடையில் எழுதி வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nசைவத்தையும் தமிழையும் போற்றிவரும் மரபினர் எனது இந்த நூலையும் வரவேற்று மகிழ்ந்து ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். பெரிய புராணத்தைப் படித்துப் புரிந்து கொளாதவர்களுக்கு இந்நூல் உதவியாக இருக்கும் என்பதோடு, மூல நூலான பெரிய புராணத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நம்புகிறேன்.\nஇரா. குமார், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் கீழப்புளியங்குடியில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரெ. இராமசாமிப் பிள்ளை. தாய் பராசக்தி.\nதமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர் இரா.குமார். தினமலர், தினகரன் நாளிதழ்களின் செய்திப் பிரிவி��் உயர் பொறுப்புகளை வகித்தவர். பத்திரிகை துறையில் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.\nசிறந்த தமிழறிஞரான இவர், எளிய இனிய நடையில் எழுதுவதிலும் மேடைகளில் சுவைபட உரையாற்றுவதிலும் வல்லவர். சிறந்த கவிஞர்.\nஇது வரை 15 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள ‘நடைமுறை இதழியல்’ நூல் பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இதழியல் மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பெரிய புராணம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றை புதுக்கவிதை நடையில் எழுதி வெளியிட்டுள்ளார்.\nநெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திம் சிறந்த எழுத்தாளர் விருது, தருமையாதீனம் குருமகாசன்னிதானம் அவர்களால், ‘இறைத்தமிழ் வேந்தர்‘ பட்டம், புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் ‘ஆன்மீகச் சுடர்‘ பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/vizhigalukku-vilangidu", "date_download": "2021-01-27T16:39:04Z", "digest": "sha1:IKDHU35VEDTHZM5C2PLSVOIVQAOX7G3O", "length": 5249, "nlines": 129, "source_domain": "www.pustaka.co.in", "title": "Vizhigalukku Vilangidu Book Online | Latha Baiju Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nVizhigalukku Vilangidu (விழிகளுக்கு விலங்கிடு)\nபழைய நினைவுகளை மறந்திட்ட நாயகன்... நாயகியின் விழிகளால் மிகவும் தடுமாறுகிறான்... அந்த விழிகள் அவனில் ஏதேதோ நினைவுகளை விதைக்க இறுதியில் நினைவு திரும்புகிறது... தான் நேசித்த பெண் வேறொருவனை மணந்து தனக்கு துரோகம் செய்து விட்டாளோ எனத் தவிக்கிறான்.. இறுதியில் நாயகனும் நாயகியும் இணைந்தார்களா... விலங்கான விழிகள் விடை தந்ததா என்பதே கதை..\nநான் லதா பைஜூ... கேரளம் தாய்வீடு என்றாலும் படித்து வளர்ந்தது தமிழ்த்தாயின் மடியில்... சிறுவயது முதலே வாசிப்பின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவள். தமிழ் மீதிருந்த விருப்பத்தால் நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறேன்... நாவல் வாசிப்பின் மீதிருந்த ஆர்வம் எழுதுவதிலும் தோன்ற (2014) முதல் ஆறு ஆண்டுகளாக கதைகள் எழுதி வருகிறேன். நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நன்மையைக் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை உள்ளவள் என்பதால் அதன் அடிப்படையிலேயே எனது கதைகள் அமைந்திருக்கும். இதுவரை 19 நெடுநாவல்கள், 5 குறுநாவல்கள், 5 சிறுவர் நூல்கள் எழுதியிருக்கிறேன்...\nபுத்தகமாக உருவெடுத்த என் கதைகள் இப்போது புஸ்தகாவுடன் இணைந்து, மின்நூல் வடிவில் உங்களைத் தேடி வரப் போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... புஸ்தகாவுடனான இந்தப் பயணம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்... எனது கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், நிறை குறைகளையும் எனது lathabaiju123@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்... உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169789/news/169789.html", "date_download": "2021-01-27T15:52:11Z", "digest": "sha1:BTUTMPDZEV3LE7MI7V22U4NNVLMP27SY", "length": 5043, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஏரோபிளேனை கயிறு கட்டி இழுத்த துபாய் போலீஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஏரோபிளேனை கயிறு கட்டி இழுத்த துபாய் போலீஸ்..\nதுபாய் போலீஸார் வித்தியாசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனை கின்னஸ் வரை சென்றுள்ளது.\nஉலகிலேயே மிக பெரிய பொதுச்சேவை விமானமான ஏர்பஸ் ஏ380 (Airbus A380) துபாயில் உள்ளது.\nஇந்த ஏர்பஸ் விமானத்தை கயிறு கட்டி இழுத்து துபாய் போலீஸ் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.சுமார் 3. 02 லட்சம் எடை உடைய இந்த விமானத்தை 56 துபாய் விமான நிலைய போலீஸார் கயிறு கட்டி இழுத்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் 2. 18 லட்சம் கிலோ எடை உடைய விமானத்தை 100 பேர் இழுத்தது சாதனையாக கருதப்பட்டது.\nதற்போது இந்த சாதனையை துபாய் போலீஸார் முறியடித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169943/news/169943.html", "date_download": "2021-01-27T16:28:15Z", "digest": "sha1:YJOGLMXIOEKCBWWLVNOWPMCVE35RND2P", "length": 6610, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா – மதுசோப்ரா தகவல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nடைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா – மதுசோப்ரா தகவல்..\n2000-ம் ஆண்டு உலக ���ழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலம் நடிகை ஆனார். தற்போது இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.\nஇப்போது பிரியங்கா சோப்ரா பற்றி அவருடைய தாயார் மது சோப்ரா தெரிவித்துள்ள முக்கிய தகவல் இதோ…\n“ பிரியங்கா நடிக்க வந்த புதிதில் பிரபல டைரக்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அரை குறை ஆடை அணிந்து நடிக்க வேண்டும் என்றார். மறுத்த போது, ‘உலக அழகி பட்டம் வென்றவரை அழகாக காட்ட வேண்டாமா’ என்று இயக்குனர் கேட்டார். ஆனால் அதில் நடிக்காமல் பிரியங்கா விலகினார். இதனால் அந்த இயக்குனர் கோபம் அடைந்தார். அந்த படத்தில் இருந்து விலகியதால் பிரியங்காவுக்கு 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனது.\nஎன் மகள் சினிமா துறைக்கு வந்த போது அவருக்கு வயது 17 தான். கடந்த 3 வருடங்களுக்கு முன்புவரை என் மகள் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வாள். ஒரு முறை மகளிடம் கதை சொல்ல வந்தவர் ‘உங்கள் அம்மா அறையை விட்டு வெளியே சென்றால் நல்லது என்றார்’ ஆனால் என்மகள் அம்மா கேட்க முடியாத கதையில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்”.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/222985/news/222985.html", "date_download": "2021-01-27T15:25:19Z", "digest": "sha1:ED4FNTUOMGBWO6SWJKVEMI7IKQDSUSMW", "length": 4015, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "திமிங்கில சைசுக்கு நீந்திய கட்லா மீன் வீடியோ பதிவானது இதுவே முதன்முறை!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nதிமிங்கில சைசுக்கு நீந்திய கட்லா மீன் வீடியோ பதிவானது இதுவே முதன்முறை\nதிமிங்கில சைசுக்கு நீந்திய கட்லா மீன் வீடியோ பதிவானது இதுவே முதன்முறை\nPosted in: செய்திகள், வீடியோ\nஇப்படிப���பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/pongal-live-part-01/?lang=french", "date_download": "2021-01-27T15:50:52Z", "digest": "sha1:CW76SDGGPOBGIBRQ4JCDVSF4K6GN3LQR", "length": 5259, "nlines": 141, "source_domain": "tgte.tv", "title": "TGTE TV", "raw_content": "\n46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது.\nஇலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் என காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை உள்ளடக்கியதாக அறிக்கை காணப்படுகிறது.\nநினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்\nஉலகத்தமிழர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் I செந்தமிழன் சீமான் நினைவுரை\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Cuautitl%C3%A1n_Izcalli", "date_download": "2021-01-27T17:19:32Z", "digest": "sha1:LD7XIIWNWMY4PUCO7BX5MS7CYR6ETR23", "length": 6574, "nlines": 96, "source_domain": "time.is", "title": "Cuautitlán Izcalli, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nCuautitlán Izcalli, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்\nபுதன், தை 27, 2021, கிழமை 4\nசூரியன்: ↑ 07:13 ↓ 18:27 (11ம 14நி) மேலதிக தகவல்\nCuautitlán Izcalli இன் நேரத்தை நிலையாக்கு\nCuautitlán Izcalli சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 14நி\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nநியூயார்க் நகரம் +1 மணித்தியாலங்கள்\nSão Paulo +3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 19.64. தீர்க்கரேகை: -99.22\nCuautitlán Izcalli இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமெக்���ிகோ இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/nov/20/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-3507990.html", "date_download": "2021-01-27T16:12:21Z", "digest": "sha1:2M23ZYTXFHQSPGG7N22KYNVVREKOZ722", "length": 10835, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய நூலக வார விழா போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதேசிய நூலக வார விழா போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு\nபோட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் விவசாயி என். வெங்கடாசலம். உடன், ஆசிரியைகள், விழாக் குழுவினா் உள்ளிட்டோா்.\nவிராலிமலையில் தேசிய நூலக வார விழா போட்டிகளில் வென்றோருக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.\nபுதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கம், விராலிமலை கிளை நூலக வாசகா் வட்டம் ஆகியவை இணைந்து, தேசிய நூலக வார விழா போட்டிகளை கடந்த மாதம் நடத்தின.\nஇதில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு விராலிமலை புராவிடன்ஸ் கான்வென்ட் மெட்ரிக். பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியை அருட்சகோதரி வசந்தி ஜெயராணி தலைமை வகித்தாா். மாணவி பி.ஷாரதிபாலா வரவேற்றாா்,\nதொழிலதிபா் எம். பூபாலன், விராலிமலை ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.மணிகண்டன், என். வெங்கடாசலம் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.\nபள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம். பொன்னுரங்கம், ராஜகிரி ஊராட்சி துணைத்தலைவா் செந்தமிழ், டி. கந்தசாமி, க. சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினா்.\nபேச்சுப் போட்டி, நீதிக்கதை கூறல், கழிவுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் செய்தல், கோலம், கரோனா விழிப்புணா்வு வாக்கியங்கள் கூறும் போட்டி, மாறுவேடம் போன்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nமேலும் தனித்திறன் வெளிப்படுத்துதல், பழைமையை மீட்டெடுக்கும் கடிதம் எழுதும் போட்டி, புத்தகத் திறனாய்வு, எம்மதமும் சம்மதம், ஓவியம் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. நூலகா் ஜெயராஜ் நன்றி கூறினாா்.\nவிழாவை ஆசிரியை ஜெயக்குமாரி விழாவை தொகுத்து வழங்கினாா். பல்வேறு பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icicihfc.com/ta/branch-locator", "date_download": "2021-01-27T16:22:50Z", "digest": "sha1:UJQZ7LTJDPI4QOUJ3D3EG4SW4CUEIDOF", "length": 12205, "nlines": 149, "source_domain": "www.icicihfc.com", "title": "Branch Locator - Find Nearest Branch Near You | ICICI HFC", "raw_content": "\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி கால்குலேட்டர் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி கால்குலேட்டர் தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி கால்குலேட்டர் தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி கால்குலேட்டர் தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nவீட்டுக் கடன் இருப்பு மாற்றம்\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள்\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள்\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி கால்குலேட்டர் தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nவீட்டுக் கடன் இருப்பு மாற்றம்\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள்\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள்\nதரகர் ஐசிஐசிஐ குழு பணியாளர்\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nகண்ணோட்டம் நன்மைகள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் வட்டி வீதம் & கட்டணங்கள் எஃப்அகே\nஐசிஐசிஐ வீட்டுக்கடன் வசதி பற்றி\nஐடி சான்றிதழைப் பதிவிறக்கவும் நிலுவையை இணையம் மூலம் கட்டவும்\nAEM & EGM அறிவிப்பு\nஅடிக்கடி கேட்கும் கேள்விகள் (FAQs)\nICICI புரூடென்ஷியல் ஆயுள் காப்பீடு\nICICI லொம்பார்ட் பொது காப்பீடு\nICICI புரூடென்ஷியல் பரஸ்பர நிதி\nநியாய நடத்தை விதிகள் & கேஒய்சியை உள்ளடக்கிய கையேடு\n© 2020 ICICI வீட்டுக் கடன். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T16:38:20Z", "digest": "sha1:YFNVQR7O2WOQUD2STMK5EFLIPNBBB6BB", "length": 10167, "nlines": 128, "source_domain": "www.pannaiyar.com", "title": "வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு\nவாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு\nவாழ்க்கை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்க���றார்.\n1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.\n2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.\n3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.\n4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.\n5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.\n6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.\n7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.\n8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.\n9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.\n10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.\nTags:ஆரோக்கியம், பொது அறிவு, வழிகாட்டிகள்\nமழை பல பாடங்களையும் கற்றுத் தந்த மனிதாபிமானத்தின் ……\nஉடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..\nஇந்து மத வழக்கங்களின் அறிவியல்\nஎலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்\n13 பாரம்பரிய பழக்கம் அறிவியல் உண்மைகளும்\nவீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தி\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-dec16/32097-2016-12-26-14-46-13", "date_download": "2021-01-27T17:31:44Z", "digest": "sha1:XNHSGBOF2BTZ2J5YPI4P7DSGQOVTLXBT", "length": 24644, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "‘மாவீரன் கிட்டு’ உடன்பாடும், முரண்பாடும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்கள���\nகாட்டாறு - டிசம்பர் 2016\nபுதிய குரல் அமைப்பின் மக்கள் நலக் கோரிக்கைகள்\nமக்கள் நாயக ஆட்சி, இந்தியாவில் ஏது\nசுஜாதா - ஷங்கர் கூட்டணியின் ‘அந்நியன்’\nபரியேறும் பெருமாள் பிஏ.பிஎல் மேல் ஒரு கோடு - திரையில் மலரும் புத்துயிர்ப்பு\nஓரணியில் நிற்க வேண்டிய போர் வீரர்கள் நாம்\nகுற்றப் பரம்பரை வரலாறும் இடஒதுக்கீடு சிக்கலும்\nஇடஒதுக்கீடு - ஒரு பன்முகப் பார்வை\n‘தேசிய அறிவு ஆணையம்’ பதில் சொல்லுமா\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபிரிவு: காட்டாறு - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2016\n‘மாவீரன் கிட்டு’ உடன்பாடும், முரண்பாடும்\nசமீபத்தில் வெளியான ‘மாவீரன் கிட்டு’ படம் பார்த்தேன். தற்போதும் தினமும் தமிழ்நாட்டில் தனிச்சுடுகாடு, தனிக்குடியிருப்பு, தேனீர்க்கடைகளில் தனிக்குவளை, கோவில் சடங்குகளில் வித்தியாசம், முடிதிருத்தும் நிலைங்களில் அனுமதி இன்மை போன்றவை பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையில் உள்ளவைதான். இதை வெளிப்படையாகச் செயல்படுத்துபவர்கள் பிற்படுத்தப் பட்டவர்களே. எனவே அன்றாட வாழ்வு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் தாழ்த்தப்பட்டோரைக் கொடுமைப்படுத்துவது பிற்படுத்தப்பட்டவரே. இதுவே நடைமுறை உண்மை. இந்தப் பார்வையிலேயே தொடங்கும் படம் இறுதி வரை இதே பார்வையில் செல்கிறது.\nஇப்படத்தில் வரும் கிராமியச் சூழல் ‘அமைதியற்ற’ சூழலாகவே உள்ளது. தலித்துகளின் வளர்ச்சியைப் பிடிக்காத பிற்படுத்தப்பட்டவர் அதற்கு எதிராகக் காவல் மற்ரும் அரசியலைப் பயன்படுத்துகின்றனர். அதில் கருப்புச்சட்டையோடும் வார்த்தைகளில் சாட்டையோடும் வரும் சின்ராசு என்ற பார்த்திபன் தலித் இளைஞனின் கல்வி உயர்வு எவ்வளவு முக்கியம் என்பதைத் தெளிவாக்கி, கதையின் நாயகனை சரியாகச் செம்மைப்படுத்துகிறார்.\nஅதே சமயம் அவனுள் இருக்கும் போர்குணத்தைத் தன் சமூக வளர்ச்சி என்ற நோக்கில் கொண்டு செல்கிறார். கற்பி சமூக முன்னேற்றத்திற்காக போராடு என்ற நோக்கில் இப்படம் சரியாகச் செல்கிறது. ஆணவப் படுகொலை, பொதுப் பாதை மறுப்பு போன்றவறை கண் முன் நிறுத்தி வைக்கிறது. கல்வி கற்ற தலித்துகள் சம உரிமைக்காகத் தவிப்பதும், அந்தக் கல்விதான் இவற்றுக்குக் காரணம் என்று பிற்படுத்தப்பட்டவர் கொதிப்பதும் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதையெல்லாம் விட ஒரு சமூக உணர்வுள்ள பிற்படுத்தப்பட்டவர் தன் பெண்ணை தலித் இளைஞனுக்கு மணமுடிக்க முடிவெடுப்பது வரவேற்க வேண்டிய காட்சி அமைப்பு. இவை எல்லாம் உடன்பாடானவை.\nகல்வி கற்பதுதான் SC க்குத் திமிர் என்றும், அது காமராசர் செய்த வேலை என சொல்லப்படும் காட்சி ஒன்று வருகிறது. அந்த ஒற்றைவரிக்குள் இட ஒதுக்கீட்டின் வரலாற்றையே காணாமற் போகச் செய்ததாகத்தான்படுகிறது. தமிழகத்தில் ஊர்தோறும் உயர்நிலைப் பள்ளி, தெருதோரும் தொடக்கப் பள்ளி என்ற குறிக்கோளோடு தன்னால் இயன்றவரை கல்விக்கூடங்களை தமிழகத்தில் தொடங்கினார் கர்மவீரர் கல்வி வள்ளல் காமராசர் என்பதில் அய்யமில்லை. அதைக் குறைத்தும் சொல்ல வில்லை.\nமாறாக ஆதிக்க உணர்வுள்ள சாதி வெறியுள்ள எந்தப் பிற்படுத்தப்பட்டவரும் காமராசரை வெறுப்பதில்லை. .மாறாக இட ஒதுக்கீட்டைத்தான் வெறுக்கிறான். எது தன் சமூக முன்னேற்றத்திற்கு ஏணியோ அதையே எட்டி உதைக்கப் பார்கிறான் காரணம். இட ஒதுக்கீடு தலித்துகளின் வளர்ச்சி மற்றும் சுயமரியாதைக்குக் காரணம் என நினைப்பதால்தான்.\nஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இப்படத்தைப் பார்க்கும் யாருக்கும் இட ஒதுக்கீட்டால் ஏற்படும் சமூக விளைவு என்ன என்பதை அறிய வாய்ப்பே தரவில்லை. மேலும் இக்கதைக் களம் 1987 என்பதை விட 1995 - 96 களில் என்றால்தான் பொருத்தமாக இருந்திருக்கும். ஏனென்றால் 87களில் ஈழச்சிக்கலே சமூக இயக்கங்களைக் கவ்வி இருந்தது. 1995 - 96களில்தான் தலித்துகளின் சுயமரியாதைப் போராட்டங்கள் பெரிதாக நடக்கிறது. எனவேதான் அக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி பிற்படுத்தப்பட்டோரா பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரி தாழ்த்தப்பட்டவரா என்ற இரு வெளியீடுகள் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது,(பெரியார் மய்ய வெளியீடுகள்)\nஇடஒதுக்கீடுதான் சாதிய நடைமுறை இறுக்கத்தைத் தளர்த்தும். உதாரணமாக, சாதிக் கலவரங்களில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் அதிகாரிகள், ஊழியர்கள் எத்தனை பேர் என்ற கேள்வியே இச்சமூகச் சூழலுக்கு விடை. மேலும் இப்படத்தில் போராட்டத்தின் கூர்மையை ஒரு தந்திரத்தால் கொண்டு செல்லப்படுவது என்பது நெருடுகிறது.\nஅது திரைப்படம் என்கிற அளவில் சரி ஆனால் சமூகச் சிக்கலைப் படமாக எடுக்கும்போது அது நெருடலாகத்தான் உள்ளது. படம் முழுவதுமே தாழ்த்தப்பட்டவருக்கு எதிரி பிற்படுத்தப்பட்டவர் என்றே கொண்டு செல்லப்படுகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு பிற்படுத்தப்பட்டோர் எதிரியா பிற்படுத்தபட்டோருக்கு எதிரி தாழ்த்தப்பட்டோராஅல்லது இருவருக்குமே யார் எதிரி இப்படம் எதைச் சொல்ல வருகிறது என்பதைப் படம் பார்க்கும் சராசரித் தமிழன் எதை உணர்வான்\nஅப்படியானால் இந்தக் கொடுமையை சொல்லவே கூடாதா என்ற கேள்வி பிறக்கும். சொல்ல வேண்டிய விசயம்தான். மாறாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயமும் அடிமைதான். BC க்கு உள்ள சமூக இழிவு என்பது SC க்களை கீழே வைத்திருக்கும் இன்பத்தில் மிதந்து கொண்டிருக்கிறான் என்பதையும் அல்லவா கோடிட்டாவது காட்டி இருக்க வேண்டும்\nகோவில்களில் தலித்துகளுக்கு மரியாதை மறுக்கப்படும்போது தலித்துக்கு ஆதரவு நிலை எடுத்துக் கொண்டு அதே சமயம் எஸ்.சி யும் பி.சி யும் கோவிலுக்கு வெளியில்தானே சண்டை செய்து கொள்கிறார்கள் கருவறை என்பது இருவருமே நுழையக்கூடாத இடம் என்பதையும் சொல்வதுதானே சமூகப் பார்வை கருவறை என்பது இருவருமே நுழையக்கூடாத இடம் என்பதையும் சொல்வதுதானே சமூகப் பார்வை கருப்புச் சட்டையிடமிருந்து இந்தக் கோணம் இப்படத்தில் காண முடியவில்லையே\n1981 ல் குஜராத்தில் தாழ்த்தப்பட்டோருக்குரிய வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் துணையுடன் பார்ப்பன உயர் சாதியினர் போராடியபோது தலித்துகளுடன் பிற்படுத்தப்பட்டவர்கள் இணைந்து போராடாமல் ஒதுங்கி இருந்தனர்.\nஅதேபோல 1985 ல் அதே குஜராத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 10 சதத்திலிருந்து 25 சதமாக அரசால் உயர்த்தப்பட்டது. உடனே இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். துணையுடன் பார்ப்பனர்கள் போராடி வெற்றி பெற்றனர். இதில் தலித்துகள் பிற்படுத்தப் பட்டோருக்காகக் குரல் கொடுக்கவில்லை.\nஇதை உணர்ந்து தற்போது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கூட்டணி உருவாகி வருகிறது. என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இப்படம் இதையும் கணக்கில் எடுத்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநண்பரே, அனைவருக்கும் கல்வி மற்றும் சமஉரிமை போன்ற திட்டங்களும் அதற்கான சமூகநீதி முயற்சிகளும் சென்னை மாகாணத்தில் பார்ப்பனியத்தை எதிர்த்து முதன்முதலில் தொடங்கப்பட்டது நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான். காமராஜ் ஒன்றும் புதிதாக எதையும் செய்துவிடவில்லை . அவர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் கூட, நீதிக்கட்சியின் ஆட்சியின்போதுத ான் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது . பிற்படுத்தப்பட் டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோ ர் முன்னேற்றம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், திராவிட இயக்க ஆட்சியின்போதுத ான் முன்னெடுக்கப்பட ்டன. அதை ஓரளவு கடைபிடித்தவர்தா ன் திராவிட இயக்க ஆதரவைப் பெற்றிருந்த காமராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40263", "date_download": "2021-01-27T16:05:30Z", "digest": "sha1:GLM6QUWGORRMXETKERCSCIK7AGLY46EI", "length": 20011, "nlines": 130, "source_domain": "puthu.thinnai.com", "title": "அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை\nசுந்தரத் தோளுடையவனான அழகர் பெருமான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலலையில் இந்திர கோபப் பூச்சி கள் திருமலையைக் கூடக் காணமுடியாதபடி மேலெழுந்து எங்கும் பரவியிருக்கின்றன. தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டி அழகருடைய புன் சிரிப்பை நினப்பூட்டுகின்றன. படா என்னும் கொடிகள் பூத்து நின்று எம்மிடமிருந்து நீ தப்பிக்க முடி யாது என்று மலர அது கண்ட ஆண்டாள் நாச்சியார்,“என்னுயிர்த் தோழீ என்னால் பொறுக்க முடியவில்லை. எம்பெருமானுடைய தோள்மாலை நம்மைப் படுத்திய பாட்டை யாரிடம் போய்ச் சொல்வது என்னால் பொறுக்க முடியவில்லை. எம்பெருமானுடைய தோள்மாலை நம்மைப் படுத்திய பாட்டை யாரிடம் போய்ச் சொல்���து\nதார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற\nகார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்\n அவன் தார் செய்த பூசலையே\n[9ம் திருமொழி,2ம் பாட்டு 588\nஎன்று தோழியிடம் தன் உள்ளக் கிடக்கையை வெளியிடுகிறாள்.\nகாக்கணம் பூக்களையும் காயாம்பூ மலர்களையும் பார்த்த ஆண்டாளுக்கு அவை பெருமானுடைய\nதிருமேனி நிறத்தை நினைவுபடுத்துகின்றன. இதனால் வருந்திய\n நான் உய்யும் வழியைச் சொல்லுங்கள். அகலகில்லேன் என்று பெரிய பிராட்டியார் நித்யவாசம் செய்து\nவிளையாடும் சுந்தரத்தோளுடைய அழகர் என் வீட்டில் புகுந்து என் அழகிய வளைகளை (மனதை) வலுக்கட்டாயமாகக் கொண்டு போகலாமோ இது நியாயமா செல்வத்துக்கு அதிபதியான திரு மகளே தன்னிடம் இருக்கும் போது என் வளை எதற்கு\nஉருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்வழக்கு\nதிருவிளையாடு திண்தோள் திருமாலிருஞ்சோலை நம்பி\nவரிவளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே\n[9ம் திருமொழி, 3ம்பாட்டு 599\n[வந்திபற்றுகை—–பிறர் இசைவின்றி கட்டாயமாக பிடுங்கிக்\nபின் சோலைக்குச்சென்றவள் அங்கு தான் வளர்த்துவரும் மயில், குயில்களைப் பார்க்கிறாள். அறி வில்லாத கருவிளை, களாங்கனி காயாம்பூ, இவையெல்லாம் கங்கணங்கட்டிக் கொண்டு அவனுடைய நிறத்தை ஏறிட்டுக் கொண்டு என்னை வாட்டி வதைத்தால் அறிவுடைய குயில்களே\n நீங்களும் நான் வளர்த்த சோலையில் வாழ்ந்து கொண்டே என்னை நலிவிக்கிறீர்களே எல்லோருமாகச் சேர்ந்து என்னை நலிவித்தால் நான் எப்படிப் பிழைக்க முடியும்\nஎம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என்\nஎன்று கோபிக்கிறாள்.சுனையில் மலர்ந்துள்ள தாமரை மலர்களை\nசுனையில் வாழ் தாமரைகாள் எனக்கோர்\nசோலைமலை நம்பிக்கு நான் நூறு தடாக்களில் வெண்ணையும் நூறு தடாக்களில் அக்கார அடிசிலும்\nசமர்ப்பிக்கிறேன் என்று என் வாயாலே சொல்கிறேன். இந்த வெண்ணையையும் அக்கார அடிசிலையும் (நூறு தடா) இன்று அழகர் எழுந்தருளி ஏற்றுக் கொள்வாரோ என்று தவிக்கிறாள்.\nஎம்பெருமான் அழகர் இன்று இவ்விடம் வந்து இதையெல்லாம் அமுது செய்யப் பெற்றால், என் மனதில் வாசம் செய்யப் பெற்றால் அடியேன் ஒரு தடாவுக்கு நூறாயிரம் தடாக்களை சமர்ப்பித்து எல்லாக் கைங்கரியங்களையும் செய் வேன்\nஇன்றுவந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறின்\nஒன்று நூறாயிரம் கொடுத்துப்பின் ஆளும் செய்வன்\nதென்ற��் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்\nநின்றபிரான் அடியேன் மனத்து வந்து நேர்படிலே\nவாயால் சொல்லிப் பிரார்த்தனை செய்ததைப் பிற்காலத்தில் ஸ்ரீ\nஇராமாநுசர் அழகருக்கு நிறைவேற்றினாராம். அதனால் அவர் ஸ்ரீ\nவில்லிப்புத்தூருக்கு எழுந்தருளியபோது, “கோயிலண்ணா என்று ஆண்டாளால் சிறப்பிக்கப் பட்டார்.\nகாலை நேரத்தில் கருங்குருவிகள் கீச்சிடுகின்றன. இவை எம்பெருமான் வருகையை சூசகமாகத் தெரிவிக்கிறனவோ உண்மையாகவே அவன் வருவானா\nகொன்றை மரங்களின் மேலே தொங்குகின்ற பூமாலைகளைப் போல் நான் வீணாகக் கிடந்தழிகிறேன். எம்பெருமானுடைய சங்கொலியும் வில்லின் நாணோசையும் இங்கு கேட்கப் பெறு வேனோ\nசிசுபாலனுக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டபோது ருக்குமணிப்பிராட்டி கௌரிபூஜை செய்யச் சென்றபோது புறச் சோலையில் பாஞ்ச சன்யத்தின் முழக்கத்தைக் கேட்ட பின்னரே அவளுக்கு உயிர்வந்தாற் போலிருந்ததாம். அசோகவனத்தில் சீதா பிராட்டியிடம் இராவணன் வந்து மாயா சிரசைக் காட்டியபோது மனம் வருந்திய பிராட்டி இராமபிரானின் சார்ங்க வில்லின் நாணொலி கேட்டு ஆசுவாசம் அடைந்தாளாம் அதுபோல் அந்த இரண்டு ஒலிகளும் சேர்ந்து ஒலித்தால்தான் என் உயிர் பிழைக்கும்\nபூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்\nஎன்று ஏங்குகிறாள். கோவைக்கொடியிடம் சென்று,\nபாம்பணையார்க்கும் தம் பாம்புபோல் நாவும்\nஎன்னோடு சேர்ந்திருக்கும் போது,” உன்னைப் பிரியேன் பிரிந்தால் தரியேன் என்று சொன்ன பெருமான் பிரிந்தபின் வேறு விதமாகப் பேசுகிறான். பாம்பணையானோடு சேர்ந்த சகவாசத்தால் இவருக் கும் இரண்டு நாக்கு ஏற்பட்டு விட்டதோ\nகுயில்கள் கூவுவதைக் கேட்டு இவளுக்கு ஆத்திரம் வருகிறது. பாட்டு என்ன வேண்டிக்கிடக்கிறது இது என்ன பாட்டா எம்பெருமான் எனக்கொரு வாழ் வளித்தால் அப்போது நீங்கள் வந்து பாடுங்கள். கருடக் கொடி யோனான பெருமான் இங்கு வருவார் என்றால் அப்போது நானே உங்கள் எல்லோரையும் வரவழைத்து பாடச்சொல்லிக் கேட்பேன்.\nவாழ்வு வந்தால் வந்து பாடுமின்\nஆடும் கருடக் கொடியுடையார் வந்தருள் செய்து\nகூடுவாராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே\nஎன்று குயில்களுக்கு உத்தரவு போட்டவள்,\nநடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள்\nகுடமாடு கோவிந்தன் கோயிறை செய்து எம்மை\nஎன்று தன் உடைமைகளையெல���லாம் அவன் கவர்ந்து கொண்ட தைத் தெரிவிக்கிறாள். கடைசியாகக்\nஎன்று கடலையும் வேண்டுகிறாள். ஆண்டாள் படும் பாட்டையும் தவிப்பையும் கண்ட தோழி அவளைத் தேற்றும் வழி தெரியாமல் திகைக்கிறாள். இதைக் கண்ட ஆண்டாள், தோழீ\nகண்டு பிடித்திருக்கிறேன். நம்மால் அவனை அணுக முடியாது. நமக்கு அவன் வசப்பட மாட்டான்.\nஆனால் நம் பெரியாழ்வாருக்கு அவன் வசப்படுவான், ஏனென்றால் அவர்தான் அவனை ”பூச்சூட வாராய்” என்றும் “நீராட வாராய்” என்றும் வருந்தி வருந்தி அழைத்திருக்கிறார். அதனால் அவர் அழைத்தவுடனே அப் பெருமான் ஓடிவருவான் அப்போது நாம் சென்று எளிதாக அவரை சேவிப்போம் என்கிறாள்\nவல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே\n10 ம் திருமொழி 606\nSeries Navigation சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்வெகுண்ட உள்ளங்கள் – 3\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்\nஅழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை\nவெகுண்ட உள்ளங்கள் – 3\nமனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)\nNext Topic: மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4778&replytocom=18974", "date_download": "2021-01-27T16:12:47Z", "digest": "sha1:6SC2ZYZRDQV56IG6KKKFCRETVXS44O3R", "length": 45279, "nlines": 441, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "இரை தேடும் இயந்திரக் கழுகுகள் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nஇரை தேடும் இயந்திரக் கழுகுகள்\nபுக்காரா, சியாமாசெட்டி, அவ்றோ, சகடை, ஜெட், ஹெலி,பொம்பர் இதெல்லாம் எங்கடை ஊர்ப்பிள்ளையள் ஆனா ஆவன்னா சொல்லமுதலேயே பேசப்பழகும் வார்த்தைகள்.\nநான் சின்னப்பிள்ளையா இருந்த காலத்திலை பலாலிப் பக்கம் போன உபாலிப் பிளேனைக்காட்டி என்ர அம்மா எனக்குச் சாப்பாடு தீத்தின காலம் இருந்தது. பிறகு அதே வான் பரப்பில வந்து ரவுண்ட் அடிச்சு, விதம் விதம் விதமான பிளேன்கள் வகை வகையாக் குண்டு பொழிஞ்சு எங்கட சனத்தைச் சாப்பாடு ஆகின காலமா ஆகிவிட்டுது இப்ப.\n“அங்க பார் பிளேன் வருகுதடா” வீட்டு ஜன்னலுக்குள்ளால\nபுழுகமாப் பார்த்து, நடு முற்றத்தில போய்ப் பிளேன் பார்த்த காலம் போய்,\n“அங்க பார் பிளேன் வருகுது,\nசனங்கள் குலை தெறிக்க, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே ஓடி ஒளியும் காலம் இது.\nஇப்பவும் நினைவிருக்கு, இது நடந்து 20 வருசத்துக்கு மேல்.\nஎங்கட வீட்டிலை இருந்து தாவடிச் சிவராசா அண்ணை வீடு அதிகம் தொலைவில் இல்லை. சிவராசா அண்ணை வீட்டை சுற்றி பின் பக்கம் தோட்டவெளி நீண்டவெளி கணக்காய் இருக்குது. வழக்கமாப் பின்னேரப் பொழுதில ராமா அண்ணரோட ஆட்டுக்குப் புல்லுப் பிடுங்கப் போற சாட்டிலை, தங்கட தோட்டத்தில வேலை செய்யிற பெடியளோட சேர்ந்து, பொயிலைக் கண்டுகளுக்குள்ளை ஒழிச்சுப் பி்டிச்சு விளையாடுறனான்.\nபிளேனாலை எங்கட சந்ததியைச் சிங்களவப் பேரினவாத அரசு அழிக்க முதன் முதல் ஒத்திகையைத் தொடங்கின நாள் அது.\nஅந்த நாள் மட்டும் தோட்ட வெளிப்பக்கம் போகாமல், சிவலிங்க மாமா வீட்டு சீமெந்துத் திண்ணையில் இருந்து றோட்டால போற வாற சனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன். திடீரெண்டு வானத்திலை இரண்டு பிளேன்கள் நோட்டம் வந்திச்சினம். முன்பின் பிளேன் குண்டு பொட்ட அனுபவம் தெரியாத சனம் நாங்கள் எண்டதால சிவலிங்க மாமா வீட்டு சின்ன கேற்றில் ஏறி நின்று மேல பிளேனை வேடிக்கை பார்த்தன். வானத்தில ரவுண்ட் அடிச்ச அந்தபிளேனிலை ஒண்டு திடீரெண்டு தாழப்பறந்து ஏதையோ தள்ளிவிட்டது தான் தெரியும்.\nஅந்த அதிர்ச்சியில கேற்றிலை இருந்து விழுந்து விட்டன். பிறகும் ரண்டு மூண்டு குண்டுகள் போடும் சத்தம் கேட்டது. ஒரே புகை மண்டலமாத் தாவடிப்பக்கம் தெரிஞ்சது. ஈழத்தமிழின வரலாற்றிலை சிங்களப் பேரினவாத அரசு போட்ட அந்த முதற்குண்டில் பலியானது சிவராசா அண்ணை வீட்டுக்குப் பக்கத்துத் தோட்டத்தில் விளையாடிய பாலகர்கள். அதுக்குப் பிறகு பின்னேரங்களில நான் அந்தத் தோட்டப்பக்கம் விளையாடப் போறதேயில்லை.\nஎன்ர பதின்ம வயது இரவுகள் பாதி இரவுகளாகத்தான் இருந்திருக்கின்றன.\nஅயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பேன். நடுச்சாமத்தில எங்கோ ஒரு தொலைவில பிளேன் வாற ஒலி கேட்கும். அடுத்த அறையில படுத்திருக்கும் என்ர அம்மா விறு விறுவெண்டு ஓடி வந்து\nஎன்னைக் கட்டிப்பித்துக்கொண்டு நடுங்கிகொண்டிருப்பா. ஓரு பறவை தன்ர குஞ்சை இறகுச்சிறையால் மறைப்பது போல என்னைத் தன் கைச் சிறைக்குள்ள மறைச்சுக்குக்கொண்டிருப்பா. எனக்கு மேல் தன் உடம்பால மறைச்சால், பிளேன் குண்டு போடேக்கை தன்னைதான் பாதிக்கும், தன்ர பிள்ளையையாவது காப்பாற்றலாம் எண்ட அல்ப நம்பிக்கை என்ரஅம்மாவுக்கு. எனக்கும் பயத்தலால் உடம்பு நடுங்கிக்கொண்டிருக்கும். தூரத்தில் கேட்கும் பிளேன் சத்தம் கிட்டக் கிட்ட வரவும்,\n“தண்ணித் தொட்டிப் பக்கம் ஓடுவம் வா” எண்டு சொல்லிக்கொண்டே தரதரவெண்டு என்னை கட்டிலிலிருந்து எழுப்பி இழுத்துக்கொண்டு ஓடுவார்.\nஅடைக்கலம் தந்த தண்ணீர்த்தொட்டி இதுதான்\nஎங்கட வீட்டின் பின்பக்கம் நீண்டதொரு தண்ணித் தொட்டி இருக்குது. அதன் கீழ் குளியலறை. பிளேன் குண்டு இந்தச் சீமென்ற் கட்டிடத்தை ஒண்டும் பண்ணாது எண்ட நினைப்பிலை குளியலறை மூலையில் ஒடுங்கி இருப்போம்.அம்மாவின் வாய் ஊரிலுள்ள அத்தனை தெய்வங்களையும் இறைஞ்சி அழைக்கும். மணித்தியாலங்களாக ஈரக் குளியலறைத் தரையில் இருட்டுக்குள் அடைக்கலம். பிளேனுக்கு வீடுகள் தெரியக்கூடாது எண்டு மின்சாரமும் இல்லாமல், கைவிளக்கு வெளிச்சமும் இல்லாமல் ஊர் கும்மிருட்டில் இருக்கும். சமீபமாக வந்து விழுந்து வெடிக்கும் குண்டுகளின் அதிர்வால குளியலறைக் கதவு அறைந்து ஓயும். ஊர்நாய்கள் வாள் வாள் எண்டு நடு நிசி தாண்டி அழுது கொண்டே இருக்கும்.\nலலித் அத்துலத் முதலி பேரினவாத அரசாங்கத்தில பாதுகாப்பு அமைச்சரா இருந்த காலம் அது. பீப்பாய்க் குண்டுகள் என்ட புதுவகையான குண்டுகளை எங்கட சனத்தின் மேல் பரிசோதிச்ச ஜனநாயகவாதி அவர்.\nபீப்பாய்களுக்குள் மலக்கழிவுகள் மற்றும் விஷக்கிருமிகள் கொண்ட சேதனக்கழிவுகளை நிறைத்து வைத்த குண்டுகள் தான் இந்தப் பீப்பாய்க் குண்டுகள். ஒருமுறை யாழ்ப்பாணம் சிவன் கோயிலுக்கு மேலாலை பிளேன்கள் வட்டமிடேக்கை கோயிற்கோபுரத்துக்குக் கீழ\nதன்ர உயிரைக் காப்பாற்ற, ஒதுங்கிய என்ர நண்பன் பிரதீபனின்ர இரண்டாவது அண்ணையை அந்தப் பிளேன்களில் ஒன்று போட்ட பீப்பாய்க்குண்டு காவு எடுத்தது. எங்கட பள்ளிக்கூடத்தில அப்போது உயர் வகுப்புப் படிச்சுக்கொண்டிருந்த அவர் சாகிறதுக்கு முத��் நாள் “ சொன்னதைச் செய்யும் சுப்பு” எண்ட முசுப்பாத்தியான தனிநடிப்பை எங்கட பள்ளிக்கூடத்தில நடிச்சதும் இண்டைக்கும் நினைவிருக்கு. பீப்பாய்க்குண்டுகள் பட்டு உடைஞ்சபடியே பலகாலம் சிவன் கோயில் கோபுரமும் கிடந்தது.\nஏ.எல் படிக்கிற காலத்திலை இணுவிலிருந்து நான் யாழ்ப்பாணத்துக்கு ரியூசனுக்கும் போற\nநாட்களில பிளேனுக்கு கண்ணாமூச்சி காட்டிய காலங்கள் மிக அதிகம்.\nஒருநாள் தாவடிப்பக்கமாப் சைக்கிள்ள போகேக்கை குண்டு போட வட்டமிட்ட பிளேனைக் கண்டு மதகுப் பக்கம் சைக்கிளைப் போட்டு விட்டு ஓடினதும், அப்போது முள்ளுப் பாலத்துக்குள் ஓடி ஒளியேக்கை என்ர காலி்லை போட்ட செருப்பைத்தாண்டி பிசுங்கான் ஓடுகள் குத்தியதும் ஒரு அனுபவம்.\nஓருமுறை கொக்குவில் மஞ்சவனப்பதிப்பக்கம் நானும் நண்பன் முகுந்தனும் சைக்கிளிலை வரேக்கை, இரண்டு சீ பிளேன்கள் வந்து வட்டமிட்டுக் கோள் மூட்டி விட்டுப் போன கையோட, சியாமாசெற்றி பிளேன்கள் வந்து ரவுண்ட் போட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு மஞ்சவனப்பதி கோயிலுக்குப் பின்னால சைக்கிளில் வேகமெடுத்தோம்.\nதிடீரெண்டு மிகச் சமீபத்தில் குண்டொன்றைப் பறித்து விட்டு மேலெழுப்பியது ஒரு பிளேன். கண்ணுக்கு முன் புகை மண்டலம் தெரிந்தது. சைக்கிளிலிருந்து தானாகவே பொத்தொன்று விழுந்தோம்.\n“ஓடு.. ஓடு எண்டு என்ர மூளை கட்டளை போட்டது. என்கால்கள் ஓடுவது போல பிரமை. ஆனால் பயத்தில் அதே இடத்திலேயே குத்திட்டு நின்று மண்ணை விறாண்டிக்கொண்டிருந்தன என் கால்கள். உடம்பெல்லாம் மின்சாரம் அடித்தது போல இருந்தது. சற்றுத் தூரத்தில் முகுந்தன் அதிர்ச்சியில் குப்பிறப்படுத்திருந்தான். நானும் பொத்தென்று தரையில் விழுந்து படுத்தேன்.\nஇருவருமாக தரையில் படுத்தவாறே ஊர்ந்து ஊர்ந்து அந்தக் கோயில் வெளிமைதானத்தைத் தாண்டி பின்னால் இருக்கும் வீடொன்றுக்குள் ஓடினோம். காலெல்லாம் சிராய்ப்புக் காயங்கள் சுண்டிச் சுண்டி வலியை எழுப்பின. “தம்பியவை கெதியா ஓடியாங்கோ “ அந்த வீட்டு பின் பங்கரிலிருந்து ஒரு வயசாளியின் குரல் அது. சர்வமும் ஒடுங்க கால்கள் மட்டும் பங்கரைத் தேடிப் பாய ஓடி ஒளித்தோம்.\nஅடுத்த நாள் எங்கட பள்ளிக்கூடம் போன போது தான் தெரிந்தது, முதல் நாள் கொக்குவில் இந்து பள்ளிகூடச் சந்தியில் விழுந்த குண்டு எங்கட கொமேர்ஸ் பாடம் பட��ப்பிக்கும் ரீச்சரையும் காயப்படுத்தியும், சிலரைப் பலியெடுத்தும் விட்டதெண்டும்.\nஓரு சில மாதங்கள் கழித்து எங்கட கொமேர்ஸ் ரீச்சர் சுகமாகி, எங்கட வகுப்புக்கு வந்த போது தான் தெரிந்தது. அவரது மற்றக்காலுக்கும் பதில் ஊன்று கோல் தான் இருந்தது. முன்பெல்லாம் கலகலப்பாக இருந்த அவர் அன்றின் வாழ்க்கை மாறிவிட்டதை அவர் முகம் காட்டிக்கொடுத்தது. ஏனோ தெரியவில்லை சில நாட்களுக்குப் பின் அவர் பள்ளிக்கூடமே வரவில்லை. அப்போது கல்யாணம் கட்டாமல் இருந்த அந்தரீச்சர் இப்ப எங்க இருக்கிறா, அவருக்கு உதவி யார் எண்டும் எனக்குத் தெரியாது.\nஇந்த நினைவுப் பதிவுகள் என் மனசுகுள் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் இந்த வடுவைக் கிளறியது நேற்று முல்லைத்தீவில் செஞ்சோலைச் சிறார் இல்லம் மீது விமானக்கழுகுகள் 16 குண்டுகளைப்போட்டு 61 பிஞ்சுகளை அழித்து சிங்கள அரசபயங்கரவாதம் அரங்கேறிய அனர்த்தம்.\nஇந்தப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடையையும் தாங்கி தான் அரைவயிறு கால் வயிறு நிரப்பி நாட்கள், வருடங்கள், ஏன் ஒவ்வொரு கணமும் எண்டு விமானக் கழுகில் இருந்து காத்து பொத்தி வளர்த்தவை இன்று பட்டுப்போன மரங்கள். மரணம் என்பது மயிரிழையில் வந்து போகும் வாழ்க்கையில், 61 பிஞ்சுகளைத் தொலைத்த இவர்களின் வேதனைகளுக்கு என்ன மாற்றீடு\nஇருபது ஆண்டுகளுக்கு மேல் நம் உறவுகளைத் தின்னும் இந்த இயந்திரக்கழுகுகள் சாவது எப்போது\n34 thoughts on “இரை தேடும் இயந்திரக் கழுகுகள்”\nபொருத்தமான தருணத்தில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி பிரபா. காத்திருப்போம் காலம் பதில் சொல்லும்.\nதங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nபுகைப்படத்தில் சிரித்த முகத்துடன் இருக்கும் உங்களிடமிருந்து கண்ணீர் வரவழைத்த பதிவு. படித்து முடித்தபின் மீண்டும் பார்த்தேன், எப்படியும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் சிரிப்பா\nபொசுக்கென்று கொட்டிவிட்ட கண்ணீர்த்துளிகளை அலுவலகத்தில் யாரும் பார்த்திராவண்ணம் துடைத்து விடவும், துக்கமும் ஆற்றாமையும் நெஞ்சடைக்க இன்னும் இரண்டு சிகரெட்டுகளைப் பிடிப்பதையும் தவிர வேறென்ன செய்ய முடியும் இப்போது ங்கொம்மால…ஆத்தால என்று யாரைத்திட்டித் தீர்க்க ங்கொம்மால…ஆத்தால என்று யாரைத்திட்டித் தீர்க்க வரும் ஆத்திரத்தில் யாரைக் கொல்லலாம் வரும் ஆத்திரத்���ில் யாரைக் கொல்லலாம் யாரைப் பார்த்தாலும் மனிதர்களாகவே தெரியும் பலஹீனமான மனதை வைத்துக்கொண்டு என்ன செய்வது யாரைப் பார்த்தாலும் மனிதர்களாகவே தெரியும் பலஹீனமான மனதை வைத்துக்கொண்டு என்ன செய்வது மனிதாபிமானமுள்ள கோழைகள் எப்படி புரட்சி செய்வது, விடுதலை பெறுவது மனிதாபிமானமுள்ள கோழைகள் எப்படி புரட்சி செய்வது, விடுதலை பெறுவது\nஇன்று போலவே பொழுதுகள் என்றும் விடிந்திடாது,\nஒரு நாள் நிச்சயம் மாறும்.\nஉங்களின் எழுத்து திறன் பிரமிக்க வைக்கிறது.\nஇந்த ஆகாயத்தாலை குண்டு போட்டு அழிச்சு போடுவம் … இன்று நேத்தல்ல இவையடை வெருட்டல்….. தேசிய போராட்ட ஆரம்பித்த காலத்திலை இந்த பூச்சாண்டியை காட்டினவை… இனவெறியன் ஜே ஆருடைய மந்திரி சிறிமத்தியூ என்றவன்… ஆபிரிக்கா தேசத்தில் போராட வெளிக்கிட்ட சிறிய தேச இனத்தை கூண்டோட ஆகாயத்தால் அழித்த கதை எல்லாம் சொல்லி வெருட்டல் விட்டவன்…. அதையும் மீறி அந்த நேரம் இந்தியாவின்ரை ஜனாதிபதியாய் இருந்த வெங்கட்ராமன்… என்ற தமிழ் பிராமணி. தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு வெருட்டு விட்டார்…. நாங்கள் தமிழ் ஈழத்தை ஆதரித்தால் அமெரிக்ககாரன் ஆகாயத்தாலை வந்து அணுகுண்டை போட்டு விடுவானென்று…….\nஇப்பவும்… இப்படி ஆகாயத்தாலை கழுகுகளை விட்டு பிணம் தின்னுவது மூலம் …. விடுதலை போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என்று மனப்பால் குடிக்குது … இந்த ஆதிக்க வர்க்கம்….\nபிரபா, என்னுடைய பெரும்பாலான வாழ்க்கை கொழும்பிலும் வெளிநாட்டிலும் தான். ஆனால் அந்த முக்கியமான 84-91 வரை காலப்பகுதி முழுக்கவும் யாழ்ப்பாணத்தில் கழித்தவன். இந்த இயந்திரக் கழுகுகளின் அட்டகாசங்களை நன்கு அநுபவித்திருக்கிறேன். அத்துலத்முதலி யாழ்ப்பாணம் வந்து போன கையோட தின்னவேலி யாழ்ப்பாணம் முழுக்க விமானக் குண்டுவீச்சு நடந்தது. IPKF சாப்பாடு போட்டு விட்டு பிறகு குண்டுகளைப் போட்டு எத்தனை பேரைக் கொண்டது. அவை எல்லாம் இப்போது சரித்திரமாகி விட்டன. காலவோட்டம் கட்டாயம் மாறத்தான் போகிறது.\nசெஞ்சோலையில் பலியான அந்த சின்னஞ் சிறுசுகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். பதிவுக்கு நன்றி, பிரபா.\nமனதால் நொந்த எமக்கு உங்களைப் போன்ற சகோதரர்களின் ஆறுதல் வார்த்தைகள் தான் ஒத்தடங்கள்.\nஇன்று போலவே பொழுதுகள் என்றும் விடிந்திடாது,\nஒரு நாள் நிச்சயம் மாறும்.//\nஅந்�� மாற்றங்கள் வரும் காலத்துக்குத் தான் காலாகாலாமாக எம் சந்ததிகள் காத்துநிற்கின்றன.\nதங்கள் உணர்வைப் பகிர்ந்துகொண்டமைக்கு என் நன்றிகள்.\nகாலாகாலமாக வித விதமான பிளேன்கள், வித விதமான குன்டுகளால் இந்த அரச பயங்கரவாதிகளால் அழிக்கமுடிந்தது அப்பாவி மக்களைத்தான். இதனால் அவர்கள் வளர்த்தது நம் தமிழ்த்தேசிய உணர்வை.\nசரியான நேரத்தில் வந்த பதிவு.\nஎன் முதல் இரு அனுபவங்கள் கிட்டத்தட்ட உங்களது முதல் அனுபவம் போன்றது. ஆனால் அதன்பின் வந்த அனுபவங்கள் அதிக ஆபத்தானதாக, உயிரெடுக்கத்தக்கனவாக இருந்தபோதும் வெருண்டுபோனதில்லை.\nஉண்மையில் அன்றாடங்காச்சிகள் அல்லாடுகிறார்கள்; இதற்கு முடிவில்லையா அரசு கோழைத்தனமாக நிராயுதபாணிகளைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.என்ன அரசு கோழைத்தனமாக நிராயுதபாணிகளைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.என்ன\nநெஞ்சு கனக்கின்றது இந்த நிகள்வினை எண்ணிப் பார்க்கும் போதே… ஆயினும் இருந்து நம் நிலைமையினை நாமே நினைத்து நோவதில் என்ன நடந்துவிடப் போகின்றது… இருந்து மனம் வருந்துவதிலும் விட நாம் சிந்தனையிலிறங்கி என்ன இதற்குச் செய்யலாம் என்பதில் நேரத்தை விரையம் செய்வதில் பலன் இருக்கும் என்பது என் கருத்து… ஆனால் மனிதனாய்ப் பிறந்த எவருக்கும் இந்நிகழ்வினைப் பார்த்தால் மனதுருகுவது இயற்கையே. இந் நேரமாவது தமிழர் நாம் அனைவரும் அண்திரண்டு குரல் கொடுக்க முன் வர வேண்டும்.\n படிக்கும் பொழுது அந்த விவரிப்புகளை மூளைக்குள் தோற்றப்படுத்திப் பார்க்கையிலேயே எவ்வளவு துயரமாக இருக்குது. அதிலும் காலை இழுத்துக் கொண்டு ஓடுகையில் நானும் ஓடுவது போல ஒரு உணர்வு. முருகா…..இந்தப் பிள்ளைகளும் உந்தன் பிள்ளைகள் தானே….காப்பாத்தப்பா….\nசிறீலங்கா அமைச்சர்கள் எங்கள் ஊர்களுக்கு முந்து வந்துபோன பின்பு தானே பல அனர்த்தங்களும் வந்தன. 80 களின் இறுதியிலிருந்து விமானக்குண்டுவீச்சின் கடுமையான காலங்கள் தான்.\nஎன் சமகாலத்தில் ஊரில் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றிகள்.\nஉலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தத்தெரியாமல் அப்பாவி மக்களை அழிப்பதுதானே இந்தப் பேரினவாத அரசின் வேலை.\n///செஞ்சோலையில் பலியான அந்த சின்னஞ் சிறுசுகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.///\nநான் இதை வழி மொழிகிறேன்…\nமாற்றம் வருமென காத்திருந்தால் வராது…மாற்றத்தை நாமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே என் நிலை..\nபோரில் பால் / வயது வித்தியாசம் பார்க்கமாட்டோம் என்று சிங்கள அரசு தொடர்பாளர் கூறியது அவரது குரூர வெறியை காட்டியது…\nசர்வதேச / இந்திய ஊடகங்கள் இந்த விஷயத்தை இருட்டடிப்பு செய்தன ( சன் டி.வி விதிவிலக்கு)…\nஇங்கிருந்து எம் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யவேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. அதற்கான வசதியும் வாய்ப்பும் கூட எமக்கிருக்கின்றன. தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.\nதங்களைப் போன்ற உறவுகளின் உணர்வுபூர்வமான நேசிப்புக்கு நான் தலைவணங்குகின்றேன்.\nசர்வதேசம் தெரிந்துகொண்டே கண்ணை மூடுகின்றது.\nவடபகுதியில் நடந்த முதலாவது வான் தாக்குதலே உங்கள் வீட்டிற்கு அருகாமையில்தான் நடந்ததென்று நினைக்கின்றேன்.\nகண்முன் கண்ட முதலாவு பயங்கரம்\nவடபகுதியில் நடந்த முதலாவது வான் தாக்குதலே உங்கள் வீட்டிற்கு அருகாமையில்தான் நடந்ததென்று நினைக்கின்றேன்.\nகண்முன் கண்ட முதலாவு பயங்கரம்\nஉணர்வுகள் மரத்துப் போகுமளவுக்கு நாம் அடிபட்ட பின்பும் ஏன் இந்த சர்வதேசம் கண் அலர்ந்து கிடக்கின்றது\nஅதனால் தானே அவர்கள் இன்னும் “ராஜதந்திரி”களாக இருக்கின்றார்கள்.\nமனதைத் தொட்ட பதிவு //\nதங்கள் வருகைக்கு நன்றிகள் அக்கா\nஇந்த பதிவை படிக்கும் முன்பு வரை விடுதலைபுலிகளை நான் ஆதரித்ததில்லை.\nஏனெனில் அவர்கள் நடத்திய/நடத்தும் மனித வெடிகுண்டு தாக்குதல்கள்..\nஇப்போது புரிகிறது LTTE செய்வது ஒரு எதிர் தாக்குதல் மக்களுக்காக..\nஅதே சமயம் அவர்களும் மக்கள் தானே என்று என்னும் போது மனசு இரண்டு பக்கமும் வலிக்கிறது\nகாலம் மாறாமலா போய் விடும்..\nஎம் மக்களின் சோகங்கள் இதையும் விட இன்னும் கேரமானவை உண்டு. ஒரு இனமே திட்டமிட்டு அழிக்கப்படும் போது என்ன செய்வது\nகேட்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நம்மக்களுக்கு என்று ஒரு நல்ல காலம் வரும் என்று தெரியவில்லை. அந்த ஆண்டவன் இந்த விஷயத்தில் சிறிது கருணை காட்டலாம்.\nஒவ்வொரு நிமிஷமும் சுதந்திரம் பற்றிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது எம்மினம்.\nபிரபாண்ணா…நீங்க சொல்ற பிளேன்களில எனக்கு சியாமாசெட்டி, அவ்றோ, சி பிளேன் என்ற பெயரெல்லாம் புதுசாக்கிடக்கு. சகடை வாற சத்தம்தான் எனக்குப்பயங்கரப் பயம்.மரத்துக்குக் கீழ நின்று வ��ளையாடிக்கொண்டு நிப்பம் அது வாற சத்தம் கேட்டஉடன குளறிக்கொண்டு வீட்டுக்குள்ள ஓடுறது.சத்தமே காணும்.\nரியுசனால போகும்போது உள் ஒழுங்கைகளில எல்லாம் விழுந்து படுத்தனுபவங்களை எனக்கும் மறக்கவே ஏலாது.\nமுதல் விமானக்குண்டு வீச்சிலிருந்து 94 ஆம் ஆண்டுவரை விதம் விதமான பிளேன்கள், வகைவகையான குண்டுகளைப் பார்த்தாச்சு.\nஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனதைக் கனக்க வைத்த பதிவு.\nமுள்ளை முள்ளால் எடுப்பது போல், தமிழீழ வான் படை இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் கனிந்துவிட்டது போல.\nPrevious Previous post: கறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு\nNext Next post: ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannitimes.com/2020/10/", "date_download": "2021-01-27T16:16:11Z", "digest": "sha1:K5JXKLCRM6YXF6LO6IXW36ZPWE2JEP7M", "length": 16111, "nlines": 187, "source_domain": "www.vannitimes.com", "title": "October 2020 – Vanni Times", "raw_content": "\nஅரும்பார்த்தபுரம் பகுதி சீல் வைப்பு\nமூலக்குளம், புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அரும்பார்த்தபுரம் பகுதி சீல் வைப்பு புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேர், மாகியில் 3 பேர்,…\nபுதுடெல்லி இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை விகிதம் அதிகரிப்பு இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,281 ஐ எட்டியுள்ளது. அதே…\nColombo (News 1st) அதிவேக வீதிகள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன. தெற்கு அதிவேக வீதியின் வௌியேறும் பகுதி மற்றும் கொழும்பு…\nபுதுடெல்லி, ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை: இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது – பிசிசிஐ இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து…\n4 ஆம் கட்ட ஊரடங்கு:\nபுதுடெல்லி 4 ஆம் கட்ட ஊரடங்கு: பஸ், ரயில், விமான போக்குவரத்து இயங்கும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3…\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நி���ைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nகிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி\nதிருகோணமலையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\n||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nமனைவி, பிள்ளைகளின் இறப்பு ,மூளைக்கட்டி, விடாமுயற்சி; நம்பக்கையின் மறுபெயர் – ஜோ பைடனின் கதை\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்\n||அமெரிக்காவின் ||46 வது புதிய ஜனாதியாக ஜோ பைடன் தெரிவு\nபிடன் வெற்றி உறுதியாகலாம் என்ற நிலையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு\nசா பாலோ, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் யோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். நாடாளுமன்றத்தின் அரசிதழில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு பலி: 3 நாள் துக்கம்; பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nவங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nலிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம்\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T17:52:21Z", "digest": "sha1:NKSB5YCFSRZ3BLAJA3RIJA7CTBCYRLTD", "length": 123644, "nlines": 428, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "புனைவுகள் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nஅடியேனின் இன்னுமொரு மின்னூல் அமேஸானில் வெளிவந்துள்ளது:\n) வந்திருக்கும் ஏகாந்தனின் முதல் கவிதைத் தொகுப்பு.\nஇந்த மின்புத்தகத்தில் 51 கவிதைகள் உள்ளன. பெரும்பாலும் சிறுகவிதைகள், ஒன்றிரண்டு சற்றே நீண்ட வசன கவிதைகள். சில வலைப்பக்கத்தில் முகம் காட்டியவை. சில புதிதாக வந்திறங்கியவை என அமைந்துவிட்ட தொகுப்பு.\nஇந்த மின்னூலை இலவசப் பதிவிறக்கம் ச��ய்து வாசிக்க உங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது, 4 நாட்கள் அவகாசம் 27-8-20 -லிருந்து 30-8-20 (ஞாயிறு) வரை.\n’தூரத்திலிருந்து ஒரு குரல்’ – இலவச வாசிப்பு நீட்டிப்பு \nஇந்த மின்னூல் (கட்டுரைத் தொகுப்பு) இலவசப் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கிறது -மேலும் 3 நாட்களுக்கு: 25-8-20 -லிருந்து 27-8-20 வரை.\nவாசக, வாசகியர் மேற்கண்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். வாசித்தபிறகு, அமேஸான் பக்கத்தில் சம்பந்தப்பட்ட புத்தகத்துக்குக் கீழே உங்களது ‘customer review’ -வை ’ஸ்டார் ரேட்டிங்’ மூலமாக, அல்லது எழுத்துமூலமாகத் தந்தீர்களானால் நல்லது. நன்றி.\nTagged அமேஸான் நூல், ஏகாந்தன், கவிதை6 Comments\nசாகித்ய அகாடமி : சோ. தர்மன்\n”வாசகன் எதற்காக வாசிக்க வேண்டும்’ என்ற கேள்வி எழலாம். இன்றுதான் எல்லா தகவல்களும் இணையத்திலேயே கிடைக்கின்றனவே என்ற எண்ணம் தோன்றலாம். தகவல்கள் இணையம் மூலம் கிடைக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சார்ந்த ஆழமான சுவடுகள் தெரிய, இலக்கியம்தான் வழிவகை செய்யும். இதை உணரும்போது, வாசகர்கள் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்துவிடுவர். வாசிப்பு, மனிதனை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லும் ..”\nஇப்படி ஒரு நேர்காணலில் சொன்னவர் எழுத்தாளர் சோ. தர்மன். சாஹித்ய அகாடமியின் 2019-க்கான விருது, அவருடைய படைப்பிற்குக் கிடைத்திருப்பது, தமிழின் இலக்கிய வாசகர்களுக்கு மகிழ்ச்சி தரும். தான் பிறந்து வளர்ந்த மண்ணின் வாழ்க்கைச் சூழலைக் கனிவோடும், பரிவோடும், உள்ளார்ந்த கவலை, அக்கறையோடும் எழுத்தில் கொண்டுவரும் படைப்பாளி. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியவெளியில் இருப்பவர் . வணிகநோக்கம் கருதி விவஸ்தையில்லாமல், வேகவேகமாக எழுதித் தள்ளும் இனம் அல்ல . வாசகனின் மனதில் இறங்கும் விதமாக, ஆழமாக , கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு ஒரு நாவல் என்பதாய் வெளிவருபவை அவரது புதினங்கள். அவசர உலகில் அடிபட்டுவிடாது தன் சுயம் காக்கும் படைப்பாளி போலிருக்கிறது. நவீனத் தமிழின் ஆரோக்யத்துக்கு இத்தகைய இலக்கிய செயல்பாடு நல்லது.\nநான்குதான் நாவல்கள் இதுவரை. ’கூகை’, ’சூல்’ (2015), ’தூர்வை’ (2017) மற்றும் புதிதாக, ‘பதிமூனாவது மையவாடி’ (2020, அடையாளம் பதிப்பகம், CommonFolks-இல் ஆன்லைனில் வாங்கலாம்). மேலும், கவனம்பெற்ற சில சிறுகதைகளையடங்கிய தொகுப்புகள் – ’சோகவனம்’, ’��னக்குமாரன்’, ’ஈரம்’, ’நீர்ப்பழி’ போன்றவை.\nதமிழ் இலக்கியச் சூழலில், ஏன், பொதுவாக இந்திய இலக்கியப் பரப்பிலும், எந்தவித முத்திரையும் தன் மீது குத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் இந்தப் படைப்பாளி . டெல்லியில் நடந்த சாகித்ய அகாடமி விழா ஒன்றில் -’The story of my stories’ என்கிற தலைப்பில் பிறமொழி எழுத்தாளர் முன் ஆங்கிலத்தில் பேசுகையில், இப்படிக் குறித்திருக்கிறார் தர்மன்:\n”(இலக்கியத்தில்) ’தலித் எழுத்து’ என்பதாக ஒன்று கிடையாது. பிறப்பால் நான் ஒரு தலித் என்பதற்காக, என் எழுத்தை அப்படி வகைப்படுத்திவிடாதீர்கள்”.\nகதைகேட்டல் மனித மனதில், எத்தகைய தாக்கத்தை நிகழ்த்துகிறது என்பதை, சொந்த அனுபவம் ஒன்றின் வழி விவரிக்கிறார் தர்மன்: ” சிறுவயதில் தினம் தூங்குவதற்குமுன், என் இரண்டு மகன்களுக்கும் நான் கதை சொல்வது வழக்கம். நானில்லாதபோது என் மனைவி சொல்வாள். ஒருநாள் எங்கள் இளைய மகன் விபத்துக்குள்ளானான். மருத்துவமனையில் ‘கோமா’விற்குப் போய்விட்டான். மூன்றாம் நாள், டாக்டர்கள் கைவிரித்த கையறுநிலை. அப்போது என் பாட்டி, பையனைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். படுக்கையருகே நின்று பார்த்துவிட்டு, என்னை தைர்யப்படுத்தும்விதமாய் சொன்னார்: ’கவலைப்படாதே.. 50-60 வருடங்களுக்கு முன்பாக ஒருநாள், நானும் உன் தாத்தாவும் வயலில் உழுதுகொண்டிருந்தோம். திடீரென இடி, மின்னல், புயல் தாக்கியது. மின்னல், உருக்கிய தங்கப்பாகென கீழ் நோக்கிப் பாய, நாங்கள் இரண்டு மாடுகளையும் இழுத்துக்கொண்டு அலறிப்புடைத்துக்கொண்டு ஓடினோம். ஆனால் ஒரு பயங்கர மின்னல், இரண்டு காளைகளையும் வீழ்த்திவிட்டது. நாங்கள் இருவரும் மயக்கமுற்று சரிந்துவிட்டோம்…” அவர் பேசிக்கொண்டிருக்கையில் என் மகன் கண்விழித்தான். நான் ஆச்சரியப்பட்டு மேலும் கதையைத் தொடரச் சொன்னேன். இறுதியில், படுக்கையில் எழுந்து உட்கார்ந்துவிட்ட என் மகன், ’இன்னொரு கதை சொல்லு’ என்றான்\nதர்மனின் கூகை நாவல், ’The Owl’ என்கிற தலைப்பில் ‘ஆக்ஸ்ஃபர்டு இந்தியா’-வினால் (Oxford University Press, India) ஆங்கில மொழியாக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்திலும் வந்திருக்கிறது, ‘மூங்கா’ என்ற தலைப்பில்.\n2015-ல் வந்த ‘சூல்’ நாவல்தான் இவருக்கு சாஹித்ய அகாடமியை இப்போது வென்று தந்து, நாட்டில் ‘மற்றவர்களையும்’ கொஞ்சம் கவனிக்கவைத்திருக்கிறது. ஏற்கனவே ‘சுஜாதா விருது’ வாங்கிய புதினம். சூல் நாவலின் பின்னணிபற்றி ஒரு நேர்காணலில் தர்மன் இவ்வாறு கூறுகிறார்:\n”நான் ஒரு விவசாயி. 10 ஏக்கர் நிலத்தினை தண்ணீர் இல்லாமல் தரிசாகப் போட்டுவிட்டு, கோவில்பட்டியில் வந்து உட்கார்ந்துள்ளேன். இது தான் இந்த நாவலை எழுதத் தூண்டுதலாக இருந்தது. இந்த நாவலுக்கு ‘சூல்’என்று பெயர் வைத்தேன். இதற்கு அர்த்தம், நிறைசூலி. ஒரு உயிரை உற்பத்தி பண்ணக்கூடியது. ஒரு கண்மாய், நீர்வாழ் பறவைகள், மீன்கள், தவளைகள் என ஏராளமான உயிர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். இவை அத்தனையும் சேர்த்தது தான் சூல். ஒரு தாய் பிரசவிக்கும் வலியாகத்தான், அந்த நாவலை உருவகப்படுத்தியுள்ளேன். இந்த நூலில் எட்டயபுரம் ’எட்டப்ப மகாராஜா’ குறித்து எழுதியுள்ளேன். அந்தக் காலத்தில் கண்மாய்களை உருவாக்கிக் கொடுத்தது அவர்தான். அவரைப்போல் கண்மாய்களை உருவாக்கியதும், விவசாயிகளைப் பாதுகாத்ததும் யாருமில்லை. ஆய்வு செய்தவர்களுக்குத்தான் இது தெரியும். சூல் நாவலுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்தனர். அதே போல் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. இதனால் எனக்குக் கடமைகள் அதிகரித்துள்ளன. இந்த விருதினை எனது உருளைக்குடி கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.”\nமேலும் சொல்கிறார்: “தமிழகம் அளவில் அறியப்பட்ட எழுத்தாளர்கள் கோவில்பட்டியில் உள்ளனர். சர்வதேச விருது, சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்களும் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் எங்களது குரு கி.ரா தான். நாங்கள் எழுத்தாளர்களாக ஆனதும், எங்களை தட்டிக்கொடுத்து வளர்த்ததும், எழுத்தை சொல்லிக்கொடுத்ததும் எங்களது ஆசான் கி.ராஜநாராயணன் தான். அதனால் தான் கோவில்பட்டியை மையமாக வைத்து விருதுகள் கிடைக்கக் காரணம்.”\nபுதிதாக வந்திருக்கும் தர்மனினின் ‘பதிமூனாவது மையவாடி’ நாவல்பற்றிக் குறிப்பிடுகையில், எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்: ’சோ.தர்மன் ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ’வெள்ளந்தித்தனத்துடன்’ நேரடியாகப் பிரச்னைகளின் மையம் நோக்கிச் செல்கிறார். ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன், கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஒட்டு���ொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார்’. தமிழ்நாடு இன்றிருக்கும் சூழலில், இந்த நாவலின் கதைக்களன் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையை உண்டுபண்ணாதிருக்கவேண்டுமே எனும் கவலையும், பக்கவாட்டிலிருந்து எழுகிறது.\nசோ. தர்மனின் சிறுகதை ஒன்றை அடுத்த பதிவில் பார்ப்போமா\nதகவல்களுக்கு நன்றி: இந்துதமிழ், விகடன்.காம், நியூஸ்18.காம்(தமிழ்).\nTagged எட்டப்ப மகாராஜா, கண்மாய், கூகை நாவல், சாகித்ய அகாடமி விருது, சூல் நாவல், சோ.தர்மன்Leave a comment\nவாசிப்பின்பத்திற்காக கோபிகிருஷ்ணன், இங்கே ஒரு சிறுகதை வடிவில். அவரது ’தூயோன்’ சிறுகதைத் தொகுப்பில் (தமிழினி) வருகிறது, ‘புயல்’ என்கிற சிறுகதை. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் ‘கதாவிலாசம்’ நூலில் இதுபற்றிக் குறித்திருக்கிறார்.\nசிறுகதை : பு ய ல்\nஅதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம். தொழிற்சாலை நேரம் முடிந்து, தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா பாட்சாவுடன் பேச, அவரது இல்லத்திற்குச் சென்று, பேசி முடித்துவிட்டு, சுமார் ஒன்பது மணியளவில் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் ஏக்நாத். நைந்துபோன, பித்தான்கள் என்றைக்கோ தெறித்து, அவை இல்லாத நிலையில், ஸேஃப்டி பின்களைப் போட்டு ஒருவாறாக மழைக்கோட்டை அணிந்து கொண்டு, தொப்பி தொலைந்துபோய் வெகு மாதங்கள் ஆகியிருந்தும், அதை வாங்காதிருந்த அசிரத்தையின் தண்டனையான தலைநனைதலை அனுபவித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான். தொழிற்சாலையில் ஒரு குப்பைக் கூடை அருகே கிடந்த சிறு துண்டு மழைத்தாள் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தான். வழியில் ஒரு கடையில். புதிதாக சந்தையில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த ‘நௌ’ சிகரெட் ஒரு பாக்கெட்டையும், ஒரு வத்திப்பெட்டியையும் வாங்கி, மழைத்தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். இரண்டு மெழுகுவர்த்திகளையும் வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். நல்ல நாட்களிலேயே அடிக்கடி தடைப்படும் மின்சாரம் மழையில் சீராக இயங்கும் என்று சொல்வதற்கில்லை. குழந்தைக்கு இரு தினங்களாக வெதுவெதுப்பான ஜூரம். மருந்துக்கடை ஒன்றில் மாத்திரை இரண்டை வாங்கினான்.\nஜூரத்தால் அவதிப்படும் குழந்தையை ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்படுத்தி உற்சாகத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று த��ன்றவே, ஒரு கடையில் காட்பரீஸ் மில்க் சாக்கலெட் ஒன்றை வாங்கினான். சிகரெட் ஒன்றைப் பெட்டியிலிருந்து கவனத்துடன் உருவி மழைச் சொட்டுக்களிலிருந்து அதை அரைகுறையாக ஒருவாறு காத்து, கைகளைக் குவித்துப் பற்ற வைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைய இன்னும் ஒரு டொக்குச் சந்தையும், ஒரு நீண்ட சந்தையும், இரண்டு சிறு சந்துகளையும் கடக்க வேண்டும்.\nவழியில் ஒரு மளிகைக் கடை. வீட்டில் காப்பிப் பொடி, சர்க்கரை காலையில் கொஞ்சம்தான் மீதம் இருந்தது. ப்ரூ ரீஃபில் பேக் காப்பிப் பொட்டலம் ஒன்றையும், 250 கிராம் சர்க்கரையையும் கொடுக்குமாறு கடைப் பையனிடம் சொல்லிவிட்டு, சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளித்தள்ளிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு நடுவயது மாமி. அவள் முகம் கோணினாள். “ஸாரி மாமி” – மன்னிப்புக் கோரி, கால்வாசிதான் புகைத்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான்.\nவீட்டின் மிக அருகாமையில் வந்ததும் நேற்று நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவன் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு வீட்டின் முன், கிட்டத்தட்டத் தெருவின் முழு அகலத்தையும் அடைத்தபடி ஒரு பெரிய கோலத்தை ஒரு பெண்மணி போட்டுக் கொண்டிருந்தாள், லயித்து. ஏக்நாத் கவனமாகக் கோலக்கோடுகள், புள்ளிகள் முதலியவைகளைத் தவிர்த்து, ஏடாகூடமாகக் கால் வைத்ததில் கீழே சாயப்போய், ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, கோலத்தின் மேல் கால் பாவாமல் சிரத்தையுடன் தாண்டி நடந்து கடந்தான்.\nமணி தோராயமாக 9.30. “காலைலே வீட்டெ விட்டுக் கெளம்பினா, வீட்டு ஞாபகமே இருக்கறதில்லை ஒங்களுக்குக் கொஞ்சங்கூட. நான் ஒருத்தி இருக்கேங்கற நெனெப்பே ஒங்களுக்குச் சுத்தமா மறந்தாச்சுன்னுதான் தோண்றது. நீங்க சீக்கிரம் வரணும்னு நான் வேண்டாத தெய்வங்க இல்லெ” – ஸோனா பொரிந்து தள்ளினாள்.\n“ஆனா, இன்னெக்கி என்ன விசேஷம் நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம் நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம்” – இது ஏக்நாத்.\n“என்ன .. வீட்டுக்காரம்மா ஏதாவது கத்தினாளா\n“மளிகைக்காரன் பாக்கிக்காக வந்து கேட்டுக் கத்தினானா\nஸோனாவின் முகத்தில் கலவரமும், பரபரப்பும், அவசரமும் குடிகொண்டிருந்ததை ஏக்நாத்தால் கண்டுகொள்ள முடிந்தத��. கணவனைச் சந்தோஷத்திலாழ்த்தும் செய்தி போன்ற எதுவுமில்லை என்று அவனால் ஊகிக்க முடிந்தது. சராசரிகளுக்குச் சந்தோஷம் என்பதே ஒரு அரிதான விஷயம். அது அவனுக்கு ஒரு அனுபவபூர்வமான நிஜம்.\n“நீங்க மொதல்லெ கைகால் அலம்பிண்டு வாங்க. வெளியே போக வேணாம். இந்த மழைச் சனியன் வேறெ நின்னு தொலைய மாட்டேங்கறது.”\nஸோனா சொன்னபடி சமையற்கட்டின் முன்பகுதியில் முகம், கைகால் அலம்பிக்கொண்டு, தலையைத் துவட்டிக்கொண்டு ஏக்நாத் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.\nஸோனா ஏக்நாத்தின் மனைவி. பெயரைப் போலவே தங்கமானவள். மணமான புதிதில் ஏக்நாத் அவள் பெயரை மனதில் அசைபோட்டுப் பார்த்திருந்தான். ஸோனா – தங்கம். இன்னொரு அர்த்தம் உறங்குதல். நம் மனநிலைகளின் அதீதங்களினாலோ, பிறத்தியான் பிசகாக நடந்து கொள்வதினாலோ, அவன்மீது ஏற்படும் கசப்புணர்வை அறவே மறந்து, அடுத்த நாள் அவன் தோள்மீது கைபோட்டு அன்னியோன்னியமாயிருக்க உதவும். தீவிர வெறுப்புகள் தொடராமல் தடைபோடக் கைகொடுக்கும் ஒரு அற்புதமான இயற்கை ஔஷதம். ஸோனாதான் எவ்வளவு ரம்மியமான, ஆரோக்கியமான பெயர்\nகுழந்தைக்கு ஸிந்தியா என்று பெயரிட்டிருந்தான். ஜனித்தவுடன் முதலில் தன் சிசுவைப் பார்த்ததும், உடனே அவன் நினைவில் நிழலாடியது, நீல ஆகாயத்தின் மையத்தில் ஒரு முழு நிலா. சந்திர தேவதையின் பெயரையே அவளுக்கு சூட்டிவிட்டான்.\nஸிந்தியா: “டாடீ, எனக்கு இன்னா கொண்டாந்தே\n“ஒனக்காடா கண்ணா, ஒரு மாத்திரெ, ஒனக்கு ஜொரமில்லெ\n“இன்னா டாடீ எனக்கு ஸ்வீட்டு.. இன்னெக்கி எனக்கு பெர்த் டேவா\nஅவளுக்கு எப்பொழுதாவது அரிதாக இனிப்பு கொண்டு கொடுக்கும் சமயமெல்லாம் அவள் கேட்கும் கேள்வி. சாக்கலெட்டை இரண்டு விள்ளல் கடித்துவிட்டு ஸிந்தியா வாந்தி எடுத்துவிட்டாள்.\n“இப்பொ ஸ்வீட் ஒண்ணு இல்லேன்னு இங்கெ யார் அழுதா\n“என்ன நடந்திச்சு, சொல்லு. காப்பி போடு. சாப்பிட்டிட்டே கேக்கறேன்.”\n“ஒங்களுக்குக் காப்பிதான் முக்கியம். என்னோட அவஸ்தெயெப் பத்தி ஒங்களுக்கென்ன அக்கறை\nவாந்தியை வாருகாலால் தண்ணீர்விட்டுக் கழுவிக்கொண்டே ஸோனா எரிந்து விழுந்தாள்.\n“சரி, காப்பிகூட அப்புறம் போட்டுக்கலாம். விஷயத்தெச் சொல்லு. தேவதூதன் ஒண்ட்டே வழியிலே சந்திச்சுப் பேசி, ஆசியெல்லாம் வழங்கிட்டுப் போனான்ற அற்புத நிகழ்ச்சியெலாம் நீ சொல்லப் போறதில்லெ. அல்ப விஷயம் ஏ���ாவது சொல்லப் போறே. அதுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்\n“என்னெ எதுக்கு வேலைலெ சேத்து விட்டீங்க\n“புதுஸ்ஸா இதிலெ சொல்றதுக்கு என்னா இருக்கு சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நாலு பேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப் புரியும். ஒன்னோட வாழ்க்கை புருஷன், கொளந்தெ, அடுப்படி, வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக் கூடாதுன்னுதான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நாலு பேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப் புரியும். ஒன்னோட வாழ்க்கை புருஷன், கொளந்தெ, அடுப்படி, வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக் கூடாதுன்னுதான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே\n“என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இந்த மாதிரிப் பேச மாட்டீங்க.”\n“நானென்ன யேசுநாதரா, பார்க்காமலேயே எல்லாத்தெயும் தெரிஞ்சுக்க சொன்னாத்தானே தெரியும்\n“இன்னெக்கி நர்ஸிங் ஹோம்லெ அந்த தியேட்டர் டெக்னீஷிய ராஸ்கல் கோவிந்தன், டியூட்டி ரூம்லெ நர்ஸுப் பொண்ணுகள்ட்டெ, அம்மணமா போஸ் கொடுத்துண்டு நிக்கிற வெள்ளெக்காரச்சி ஒருத்தி ஃபோட்டோவைக் காட்னான். அந்த நாலும் சிரிச்சி கொளெஞ்சி நெளியறதுக. வெக்கங்கெட்ட ஜன்மங்க.”\n“இதுக்கு ஏன் இவ்வளவு கத்தல் கோவிந்தன் ஒண்ட்டெ ஒண்ணும் காட்டலியே கோவிந்தன் ஒண்ட்டெ ஒண்ணும் காட்டலியே\n“ஓ, அந்தக் கண்றாவி வேறெ நடக்கணும்ன்னு ஒங்களுக்கு ஆசையோ\n“நீ இன்னெக்கி நல்ல மூட்லெ இல்லே. கொஞ்சம் தண்ணி சாப்பிட்டு அமைதியா இரு.”\n“அந்த டாக்டர் கெழம் – பேரம் பேத்தி எடுத்தாச்சு. ஹார்மோன் இன்ஜெக்‌ஷன் போட்டுண்டு ஹெட் ஸ்டாஃப் – அதுக்கு ஊர்லெ ரெண்டு பசங்க படிச்சிண்டிருக்கு – அதோட ராத்திரியிலே குடும்பம் நடத்தறானாம்.”\nஎன்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில் ஏக்நாத் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.\n”ஒங்களுக்கென்ன, ஸ்மோக் பண்ணினா எல்லாம் தீந்து போச்சு. நான் இங்கெ கெடந்து குமுறிண்டிருக்கேன். நர்ஸிங் ஹோம்லேருந்து Creche-க்கு வந்து, ஸிந்தியாவெ அழச்சிண்டு மழைலெ நனைஞ்சு வீட்டுக்கு வந்திண்டிருந்தேன். கொட்ற மழைலெ கொடெ இருந்தும் ஒண்ணுதான்.. இல்லாட்டியும் ஒண்ணுதான். ரோட்லெ ஆள் நடமாட்டம் இல்லெ. ஒரு ஆள் பாண்ட், ஷர்ட் போட்டுண்டு கையிலே ஒரு சிகரெட்டோட காரிலே உட்கார்��்துண்டு ஜன்னக் கதவையெல்லாம் ஏத்தி மூடி வச்சிண்டு சுட்டு வெரலெ வளைச்சி, “மேடம், ஒரு நிமிஷம் இங்கெ வர்றீங்களா”ன்னு கூப்பிட்டது. யாரெக் கூப்பிட்றான்னு திரும்பிப் பார்த்தா, “மேடம், ஒங்களெத்தான். ஒரு நிமிஷம் கிட்டெதான் வாங்களேன்”ன்னது. ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமாவில் ஸ்ரீகாந்த், லக்ஷ்மியை காரிலெ லிஃப்ட் கொடுத்து அனுபவிச்சுட்டு, எறக்கி விட்டுப் போனது ஞாபகம் வந்தது. பயந்து நடுங்கிண்டு, விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வந்தேன்.”\nஸோனா தொடர்ந்தாள். “வந்து அரை மணி நேரமாகல்லெ. ஒரு வாரத்துக்கு முன்னாலெ காலி செஞ்சுண்டு போனாங்களே, அந்த பார்வதி வீட்டுக்காரன் வந்தான். ‘எப்படீம்மா இருக்கே கொளந்தெ சௌக்கியமா’ன்னு கேட்டுண்டே உள்ளாரெ வந்து சேர்லெ ஒக்காந்துக்கிட்டான். ‘இங்கே இருக்கறப்போ அந்த மனுஷன்ட்டெ பேசினதுகூட கிடையாது. காபி சாப்பிட்றீங்களான்னு கேட்டேன். சரின்னது. போட்டு டேபிள்ல்லெ வச்சேன். ‘வேணாம். சும்மா தமாஷுக்குத்தான் கேட்டேன்’ அப்படின்னான். என்ட்டெ என்ன தமாஷ்ன்னு நெனெச்சிண்டிருக்கறப்போ ‘வாங்களேன், ’இளமை சுகம்’ சினிமாவுக்கு ரெண்டு டிக்கட் வச்சிருக்கேன். சேர்ந்து போகலாம்’ன்னது. எனக்கு ஒதறல் எடுத்துப்போச்சு. ஸிந்தியாவெத் தூக்கிண்டு, அந்தப் பக்கத்து போர்ஷன் பொண்ணு குமுதினி இல்லெ, அதான் .. நைன்த் படிக்கறதே, அதைக் கூப்பிட்டேன். நல்லகாலம் வந்தது. கொஞ்ச நேரம் அந்த ஆள் அப்படியே ஒக்காந்திண்டிருந்தான். ‘நான் அப்பொ போயிட்டு இன்னொரு நாளெக்கி வர்றேன். நான் இப்பொ ஏன் போறேன் தெரியுமா நான் இப்பொ ஒங்களோட தனியா இருக்கேன். ஒங்க வீட்டுக்காரரு இப்போ வந்தா நம்மளை என்னன்னு நெனைச்சிக்கிருவாரு நான் இப்பொ ஒங்களோட தனியா இருக்கேன். ஒங்க வீட்டுக்காரரு இப்போ வந்தா நம்மளை என்னன்னு நெனைச்சிக்கிருவாரு’ன்னு சொல்லிட்டே எழுந்தது. குமுதினிப் பொண்ணு கன்னத்தெத் தட்டிக் கொடுத்துட்டே ஏறக்கட்னது. அந்தப் பொண்ணு சொல்றது, அந்த மனுஷன் நல்லவனாம். குடிச்சுட்டு வந்ததுனாலெ இப்படி நடந்துக்கிட்டதாம்.”\nஸோனா இன்னும் முடிக்கவில்லை. “இந்த இழவெல்லாம் முடிஞ்சாவிட்டு, கொடெயெ எடுத்துண்டு ஸிந்தியாவெத் தூக்கி இடுப்பிலெ வச்சிண்டு, அரைக்கக் கொடுத்த மாவெ வாங்கிவரப் போனேன். ஒரு வீட்டுத் திண்ணைலெ ரெண்டு கேடிப் பசங���க. ‘குட்டி ஷோக்காயிருக்கில்லெ’ அப்படீன்னு கமெண்டு அடிக்குதுங்க.”\nஸோனா கொட்டித் தீர்த்தாள். விசும்பிக்கொண்டே ஸிந்தியாவுக்குச் சோறு ஊட்டிப் படுக்க வைத்தாள். ஸோனாவுக்கு அமைதியின்மை காரணமாகச் சாப்பிடத் தோன்றவில்லை. ஏக்நாத்துக்குத் துக்கம் மனம் பூராவும் வியாபித்திருந்த நிலையில் சாப்பாட்டுச் சிந்தனைக்கே இடம் இல்லாமல் போயிற்று. படுக்கையில் கிடந்தார்கள். ஸோனா ஏக்நாத்திடமிருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தாள்.\n“சமூகம் இன்னெக்கி ஒன்கிட்டெ அதனோட விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு, அவ்வளவுதான். தூங்கு. எல்லாம் சரியாப் போகும்” என்றான்.\n“உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும், சகிக்கல...” அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் கிடந்தான் ஏக்நாத்.\nஏக்நாத் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா அல்ல. இருப்பினும், அசிங்கமாகவோ, அநாகரிகமாகவோ, கொச்சையாகவோ, பச்சையாகவோ, விரசமாகவோ நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை. அப்பா பண்ணின பாவம், பிள்ளையின் தலைமேல் விடியும் என்று சொல்லக் கேட்டிருக்கிறான். கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாகக் கேள்வி இல்லை. மேலும் சமீபத்தில், ஒரு மாமி மனம் கோணாமலும், ஒரு பெண்மணி உளம் நோகாமலும் அவன் அனுசரணையுடன் நடந்து கொண்டிருந்திருக்கிறான். இதற்குச் சன்மானம் கிடைக்கா விட்டாலும், கேடாவது விளையாது இருந்திருக்கலாம்..\nகடைசியில் ஒன்றும் செய்யத் தோன்றாமல், “சாக்கடையில் உழலும் பன்றிகள்” என்று சற்று உரக்கவே கத்தினான். ஏக்நாத்தால் இயன்றது அவ்வளவே.\nTagged இலக்கியம், கோபிகிருஷ்ணன், சிறுகதை, தமிழ், புயல்3 Comments\nஅரங்கன், வரதன், வேதாந்த தேசிகன் ..\n13-14 ஆம் நூற்றாண்டு காலகட்டம். காஞ்சீபுரம். ஏனைய திருமால் கோவில்களைப்போலவே அப்போது புகழ்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலிலும் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை, ஆராதனைகள் நிகழ்ந்த காலம். காஞ்சிப் பெருமாள் கோவிலின் சன்னிதியில் இராப்பத்து, பகற்பத்து உத்சவத்தின்போது, திருமாலின்மீது பக்திமிகுதியால் இயற்றப்பட்ட ஆழ்வார்களின் அமுதமான பாசுரங்களும் ஓதப்படவேண்டும் என்று வேதாந்த தேசிகன் முன்வைத்தபோது, காஞ்சீபுரத்தில் ஒரு சாரார், வடமொழியில் மட்டுமே ஓதுதல் இருக்கவேண்டும்; வேறு���கையில் மாற்ற சாஸ்திரத்தில் இடமில்லை என அடம்பிடித்தனர். வடமொழியைப்போலவே நமது தமிழ்மொழியும் தெய்வமொழியே என அவர்களுடன் வாதித்த தேசிகன், பன்னிரு ஆழ்வார்கள் திருமாலை நினைந்துருகிப் பாடிய அழகுமிகு பாசுரங்கள் பக்திப் பிரவாகத்தோடு, வேதங்களின் கருத்தாழத்தையும் கொண்டிருப்பவை என்று எடுத்துரைத்தார். ஆதலால் பெருமாளின் சன்னிதியில் பாடப்பட மிகவும் உகந்தவை எனப் புரியவைத்து, எதிர்ப்பாளர்களை மசியவைத்து, ஏற்றுக்கொள்ளவைத்தார் தேசிகன். அவர் காலத்தில்தான் தமிழின் இறையமுதமான நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முதன்முறையாக காஞ்சி வரதனின் சன்னிதியில் சீராக ஒலிக்கத்தொடங்கின.\n1327-ல் கொடுங்கோலனான மொகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காஃபூரின் (Malik Kafur) தலைமையில், துருக்கர் படை, எண்ணற்ற செல்வங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தென்னாடு நோக்கி வந்தது. பல சிற்றரசுகளை வீழ்த்திய மாலிக் காஃபூர், ஸ்ரீரங்கத்தின் செல்வம்பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் தாக்கி அழித்துச் சூறையாடினான். ஊரை சிதறவிட்ட காஃபூரின் நாசகாரப் படைகள், அரங்கனின் கோவிலை நோக்கி முன்னேறினர். மதவெறியனான மாலிக் காஃபூரின் படைகளை, கோவிலைப் பாதுகாத்து நின்ற வைணவர்களும் அரங்கனின் ஏனைய அடியார்களும் கடுமையாக எதிர்கொண்டு போராட, பொதுமக்களும் சேர்ந்துகொண்டனர். இறுதியில், சுமார் 12000-க்கும் மேற்பட்ட ஸ்ரீரங்கத்து அடியார்களும், மக்களில் ஒருபகுதியினரும் கோவில் வாசலிலேயே மாலிக் காஃபூர் படைகளினால் கொன்று குவிக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் தாக்கப்படும் தகவல் முன்னரே தெரியவந்து, கோவிலின் மூலவர் விக்ரகம் அழிக்கப்பட்டுவிடாதபடி பாதுகாக்க, மூலவர் சன்னிதிக்கு முன்னால் ஒரு கற்சுவர் எழுப்பி அதன் முன்னே வேறொரு போலி விக்ரகமும் செய்துவைத்து, இப்போது நாம் தரிசித்து மகிழும் ஸ்ரீரங்கநாதனை, மூலவரைக் காத்தவர், சிற்பக் கலை, கட்டிடக்கலை ஆகியவற்றிலும் தேறியிருந்த வேதாந்த தேசிகன். கோவிலின் உத்சவப் பெருமாள், தாயார் விக்ரஹங்களை மாலிக் காஃபூரின் சைன்யங்கள் சிதைத்துவிடாதபடி, எடுத்துக்கொண்டு ஓடிவிடாதபடி, ஆச்சாரியர்களின் சிறு குழு ஒன்று மறைத்து எடுத்துக்கொண்டு, இரவோடு இரவாக திருமலைக்குக் கால்நடையாகப் பயணித்துவிட்டனர். முதுபெரும் வைணவ ஆச்சார்யரான சுதர்ஷன பட்டர் எழுதிய ஸ்ரீபாஷ்யத்துக்கான விளக்கவுரையின் ஏடுகளை எடுத்துக்கொண்டு, பட்டரின் புதல்வர்களையும் பாதுகாக்கும்பொருட்டு அவர்களுடன் மேலக்கோட்டை (கர்னாடகா) நோக்கிப் பயணமானார் தேசிகன்.\nதென்னாட்டை அழித்தும், சூறையாடியும் கொண்டாடிய மொகலாயப் படைகள் வடக்கு நோக்கி ஒருவழியாக விரட்டப்பட்டபின்னும், சுமார் 48 வருடங்கள் ஆகின ஸ்ரீரங்கமும், சுற்றுப்பிரதேசங்களும் முழுதுமாக இயல்புநிலைக்குத் திரும்ப. அப்போது செஞ்சியை ஆண்ட மன்னனின் தளபதியான போப்பனாரியன் (Boppanaaryan) உதவியால் அரங்கனின் திருக்கோவிலுக்கு உத்சவ மூர்த்திகள் மீண்டும் கொண்டுவரப்பட்டன. கோவில் திறக்கப்பட்டு, போலிச்சுவர் அகற்றப்பட்டு, மூலவர் காட்சி தர, மக்கள் பெரிதும் மகிழ, பூஜைகள் நிகழ ஆரம்பித்தன. அப்போது ஒரு நாள், தமிழுக்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை அருளிய பன்னிரு ஆழ்வார்களின் சிலாரூபங்களை அழகாகச் செய்த பக்தர்கள் சிலர், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்ய ஆசையாக எடுத்துவந்தனர். அதற்கும் ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பன்னிருவரில் ஓரிரு ஆழ்வார்களைத் தவிர, மற்றோர் அந்தணர் அல்லாதோர் என்பது அவர்களது குதர்க்க வாதம். அப்போது அங்கு வந்திருந்த வேதாந்த தேசிகன், எதிர்ப்பவர்களை சந்தித்து சாந்தப்படுத்தி விளக்கலானார். வெவ்வேறு ஊரிலிருந்து, வெவ்வேறு பின்புலத்திலிருந்து வந்திருந்தாலும், நாம் வணங்கும் அதே திருமாலைத்தான், அரங்கனைத்தான் ஆழ்வார்களும் சரணடைந்தார்கள். அவனையன்றி வேறு நினைவின்றி வாழ்ந்து மறைந்த மகான்கள் அவர்கள். அத்தகைய திருமால் அடியாரை, தாழ்ந்தோர் எனக் கூறுவது மட்டுமல்ல, அப்படி நினைப்பதே கூட பாபத்தில் நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும் என அறிவுறுத்தி, எதிர்த்த அசடுகளைப் பணியவைத்தார் தேசிகன். அதன்பின்னரே அரங்கனின் கோவிலில் ஆழ்வார்களின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முறைப்படி பூஜை செய்யப்பட்டன, என்கின்றன கர்ணபரம்பரைக் கதைகள். ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களின்மூலம், வேதங்களில் மறைபொருளாகப் பேசப்படும் இறைரகசியங்கள் பலவற்றைத் தான் அறிந்ததாகக் கூறியவர் தேசிகன்.\nஅந்தக் காலகட்டத்தில், சமூகத்தின் ஒருசாரார் மட்டுமே வேதசாஸ்திரங்களைப் பயிலவேண்டும் என்கிற அபிப்ராயம், பா���ரர்களைத் தாண்டி பண்டிதர்களிடமும் வெகுவாகக் காணப்பட்டது. ராமானுஜரைக் கொண்டாடிய வேதாந்த தேசிகன் அதனை மறுத்து வாதம் செய்தார்.அதனால் கடுமையாக விமரிசிக்கப்பட்டார். வேதங்கள், உபநிஷதங்கள் ஆகிய பண்டைய சாஸ்திரங்கள் மனிதன் இம்மண்ணுலக வாழ்வைக் கடந்த, ஞானத்தின் உயர்நிலையான பிரும்மத்தை நோக்கிப் பயணிப்பதற்கான வழிமுறைகளைக் காட்டுபவை. ’இறுதி உண்மை’ எனப்படும் பிரும்மத்தைப்பற்றிப் பேசுவதால் வேத சாஸ்திர தத்துவங்கள் அனைவருக்கும் பொதுவானவை என தர்க்கம் செய்தார் தேசிகன். இறைவழி செல்வோர் யாராகிலும், பெண்கள் உட்பட அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடியதுதான் அத்தகைய வேதங்கள், பிரமாணங்கள் போன்றவை எனத் தெளிவுபடுத்தினார் அவர். அதோடு நில்லாமல், சாதாரணருக்கும் புரியும்படியாக வேதக்கருத்துக்களின் சாரத்தை சுருக்கமாக ‘சில்லரை ரகஸ்யங்கள்’ எனும் நூலாக (மணிப்பிரவாள நடையில்) இயற்றினார் தேசிகன்.\nசமஸ்க்ருதம், ப்ராக்ருதம் ஆகிய மொழிகளிலும், மணிப்ரவாளத்திலும் (தமிழ், சமஸ்க்ருதம் கலந்த மொழிநடை) பல புகழ்பெற்ற பக்தி நூல்களைப் புனைந்த தூப்புல் ஞானி வேதாந்த தேசிகன், தாய்மொழியான தமிழில் ஏதும் எழுதவில்லையா என ஆச்சரியப்பட்டுக் கேட்பவர் உண்டு. தமிழ் மொழியின்மீது மிகுந்த மதிப்பும், திராவிடவேதம் என அழைக்கப்படும் பிரபந்தங்களைப் படைத்த ஆழ்வார்களின்பால் ஆழ்ந்த பக்தியுமுடைய தேசிகன், தமிழில் எழுதாமல் எப்படி இருந்திருப்பார் எழுதியிருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல. 24 தமிழ் நூல்கள். அவற்றில் ஐந்து நூல் தொகுப்புகள் காலப்போக்கில், நமக்குக் கிடைக்காதுபோயின. மீதியுள்ள பத்தொன்பதில் சில கீழே:\nகீதார்த்த சங்கிரகம், சரம சுலோகச் சுருக்கு ஆகிய நூல்கள் – கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குத் தன்னை சரணாகதி அடைந்து அமைதிபெறுவதுபற்றி சொன்ன உபதேசங்களின் சுருக்கம்.\nதிருமந்திரச் சுருக்கு, துவயச் சுருக்கு ஆகியவை – (மந்திரப்பொருளின் சுருக்கமான விளக்கம் தரும் நூல்கள்)\nஅடைக்கலப் பத்து – ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் விளக்குகிற சரணாகதித் தத்துவம்பற்றிய நூல்.\nஅத்திகிரி மகாத்மியம், அத்திகிரி பஞ்சகம் – காஞ்சீபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாள்பற்றிய வரலாற்றுச் சுருக்கம், துதிப்பாடல்கள்\nமும்மணிக்கோவை – பரப்பிரும்மமாகிய நாராயணனைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பு\nநவரத்தினமாலை – திருவஹீந்திரபுரம் பெருமாள்பற்றிய பாடற்தொகுப்பு\nபிரபந்த சாரம் – திருமாலைப் பாடிய ஆழ்வார்களின் வாழ்க்கை சரிதம், அவர்கள் இயற்றிய நாலாயிரப் பிரபந்தத்தின் சிறப்புபற்றி வர்ணிப்பது.\nவைணவ தினசரி – திருமாலின் தொண்டனானவன் தினசரி கடைபிடிக்கவேண்டிய பக்திசார்ந்த நெறிமுறைகள் பற்றி விளக்கும் நூல்\nஆகார நியமம் – வைணவனானவன் தன் தினசரி சாப்பாடு விஷயத்தில் எப்படிக் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும், கொள்ளவேண்டிய உணவு, தள்ளவேண்டிய விஷயங்கள் ஆகியனபற்றி அறிவுறுத்தும் நூல்\nநாற்பது வருஷ நீருக்கடி வாசத்திற்குப்பின், இப்போது மேல்வந்து அடியார்களுக்குக் காட்சிதரும் அத்திகிரி வரதன்பற்றி வேதாந்த தேசிகன் இயற்றிய தமிழ்ப் பாடல்களில் இரண்டு கீழே:\nபத்தி முதலா மவற்றிற் பதியெனக்குக் கூடாமல்\nஎத்திசையும் உழன்றோடி இளைத்துவிழும் காகம் போல்\nமுத்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்\nஅத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே\nவாழி அருளாளர் வாழி அணி அத்திகிரி\nவாழி எத்திராசன் வாசகத்தோர் – வாழி\nசரணாகதி என்னும் சார்வுடன் மற்றொன்றை\nTagged அத்தி வரதன், ஆழ்வார்கள், காஞ்சீபுரம், தமிழ்வேதம், திருமலை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், மாலிக் காஃபூர், ராமானுஜர், வேதாந்த தேசிகன், வைணவம், ஸ்ரீரங்கம்9 Comments\nபடிப்பு, படிப்பு, படிப்பு.. இப்படியும் ஒரு பெண் \n17-ஆம் நூற்றாண்டு. வெனிஸ் {இத்தாலியன்: வெனிஸியா (Venesia)}. ஏட்ரியாட்டிக் கடலின் (Aedriatic Sea) 100 குட்டித்தீவுகளாலான, இத்தாலியின் வடக்குப் பிரதேசமான வெனிட்டோவின் தலைநகர். பொதுவாகவே வெனிஸ் நகரம் அதன் துணிச்சலான பெண்களுக்குப் பேர்போனது. இங்கே வாழ்ந்த ஒரு பிரபுவிற்கு (Lord), ஜூன் 5, 1646-ல் பிறந்த அந்தப் பெண்குழந்தை ஒரு prodigy-யாகப் பின்னாளில் அறியப்பட்டாள். எதிலும் கூர்மையான கவனம். ஆழ்ந்த வாசிப்புத் திறன். புத்தகத்தைக் கையிலெடுத்துவிட்டால் கீழே வைப்பதில்லை. எப்போதும் படிப்புதான். வேறெதிலும் மனம் செல்லவில்லை. தனது மாளிகையின் ஒரு மூலையில், அமைதியான சூழலில், ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு ஏதோ தியானத்தில் இருப்பதுபோல் மணிக்கணக்காக ஆழ்ந்திருப்பது அவளுக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. வசதியான அப்பாவும் வீட்டில் நிறைய வாங்கிப்போட்டார். சிறப்பாசிரியர்களை வீட்டிற்கே வரவழைத்து, மொழிகளில் தனிப்பயிற்சி. தன் ஏழாவது வயதிலேயே பல்மொழி வித்தகர் என அழைக்கும் அளவுக்கு ஆகிவிட்டாள். க்ரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் சொந்த ஊர் மாஸ்டர்களே அவளை நிபுணியாக்கிவிட்டார்கள். மேலும், ஃப்ரெஞ்ச், ஸ்பேனிஷ் ஆகியவற்றையும் கற்ற அந்தச் சிறுமி பிற்காலத்தில், ஹீப்ரூ, அரபி மொழிகளையும் விட்டுவைக்கவில்லை. கவனியுங்கள். நமது சமகாலப் பெண்ணொருத்தியின் கதையல்ல இங்கே படித்துக்கொண்டிருப்பது. ஐரோப்பாவில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விசித்திரமான பெண்பற்றியது. இத்தாலியின் பிரதான மதமான கிறித்துவமும், கட்டுப்பெட்டித்தனமான அந்தக்கால சமூகச்சூழலும், பெண்களை ஆண்களுக்கு சரிநிகராக நடத்துவதை விடுங்கள் – ஒப்பிட்டுப் பேசுவதைக்கூட, கடுமையாகக் கண்டித்த, நிராகரித்த ஒரு காலகட்டம். பிஷப் சொன்னால் போதும். அதுவே மந்திரம். அப்படியே தொடர்வதே வழக்கம். சாதாரண மக்களின் கடுமையான orthodoxy. இத்தகைய சூழலிலும் அதிசயமாக விளைந்துவிட்டது அந்த முத்து.\nஅந்த சிறுமி வளர்ந்து பெரியவளான பின்னும், அவளது படிப்பு பலதுறைகளுக்கும் நீண்டது. தர்க்கவியல், இயற்பியல். வானவியலென ஈடுபாடு வளர்ந்தது. கணிதத்திற்குள் நுழைந்து ஆழ்ந்த நாட்களுமுண்டு. அவ்வப்போது, ஹார்ப், வயலின் போன்ற இசை வாத்தியங்களிலும் அவளுடைய விரல்கள் விளையாடிவந்தன. தொட்டதில் எல்லாம் ஒரு மேன்மை. சரஸ்வதி தேவியே இத்தாலியில் வந்து இறங்கிவிட்டாளா\nஇந்த நிலையில் ஒரு கட்டத்தில், இறையியல் (Theology) அந்த இளம்பெண்ணின் மனதை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. அதில் பட்டப்படிப்பிற்காக, வெனிஸுக்கு அருகிலிருந்த, உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான பதுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua, founded in 1222) சேர்ந்து பயின்றுவந்தாள். பட்டம் கிடைக்க இருக்கையில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து முணுமுணுப்பு, எதிர்ப்பு. ஒருவழியாக பல்கலைக்கழகத்தினர் அவர்களை சமாளித்து, அந்தப் பெண்ணிற்குப் பட்டம் கொடுத்துவிட்டனர்.\nசரி, படிக்கும் ஆசை இப்பவாவது கொஞ்சம் குறைந்ததா இல்லை. அது தீயாய் வளர்ந்துகொண்டிருந்தது. இறையியலில் நீங்காத கவனம். மேற்படிப்பை மேலும் தொடர்ந்தவள், இறையியலில் முனைவர் பட்டத்திற்கு (Doctor of Theology,) பல்கலைக்கழகத்தில், தன் பெயரைப் பதிவுசெய்து, படிக்க ஆரம்பித்தாள். 1669-ல் தன் 26-ஆவது வயதில், The Colloquy of Christ (அல்லது Dialogue of Christ – யேசுவின் உரையாடல்)-ஐ ஸ்பேனிஷிலிருந்து இத்தாலிய மொழிக்கு, திறம்பட மொழியாக்கம் செய்துவிட்டாள். கேள்விப்பட்ட, பதுவா மற்றும் வெனிஸ் நகர அறிஞர்கள், பேராசிரியர்கள் அரண்டுபோயினர்.\nவருடம் 1672-ல் முனைவருக்கான மேற்படிப்பு முடிவுபெற்று, டாக்டர் பட்டம் கொடுக்கப்பட இருக்கும் நாளும் நெருங்கியது. வெனிஸின் கிறிஸ்துவ சபை, பெண்களை இறையியல், தத்துவம் போன்ற விஷயங்களில் தலையிடுவதைத் தடைசெய்திருந்த காலகட்டம். ஒரு பெண்ணிற்கு டாக்டர் பட்டம் கிடைக்கவிருக்கிறது என்கிற செய்தி நகரில் கசிய ஆரம்பித்தது. அவ்வளவுதான். பொங்கிவிட்டது கத்தோலிக்க கிறிஸ்தவ சபை. குறிப்பாக, பதுவா நகர பிஷப் (Bishop of Padua), க்ரெகோரியோ கார்டினல் பார்பரிகோ (Gregorio Cardinal Barbarigo). ‘அவள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தால்தான் என்ன போயும் போயும் ஒரு பெண்ணுக்கா டாக்டர் பட்டம் தருவது போயும் போயும் ஒரு பெண்ணுக்கா டாக்டர் பட்டம் தருவது சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கறதா பல்கலைக்கழகத்தில நீங்கல்லாம் கூடி முடிவு பண்ணிட்டீங்களா சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கறதா பல்கலைக்கழகத்தில நீங்கல்லாம் கூடி முடிவு பண்ணிட்டீங்களா – என்கிற ரீதியில் பெருஞ்சத்தம்போட்டு, பலவிதத் தடைகளை எழுப்பி, அந்தப் பெண்ணிற்கு டாக்டர் பட்டம் தரப்படுவதற்குக் குறுக்கே வரிசைகட்டி நின்றனர். ஆறு வருட ஓயாத போராட்டத்துக்குப் பின் கத்தோலிக்க திருச்சபை மசிந்தது. எதிர்ப்புகள் ஒருவழியாக சமாளிக்கப்பட்டன. அவளுக்கு டாக்டர் பட்டம் அளிக்க பதுவா பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன் இறுதிக்கட்டமாக, அறிஞர், நிபுணர் குழுவொன்றினால் அவள் நேர்முகத் தேர்வு செய்யப்படுவாளென அறிவிக்கப்பட்டது. பல்கலையின் மாணவர்கள், பழைய மாணவர்களோடு, இத்தாலியின் ஏனைய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வெனிஸ் செனட்டர்கள், பல்துறை அறிஞர்கள் உட்பட பலர், இதுவரை நிகழ்ந்திராத, அந்த நம்பமுடியாத காட்சியைப் பார்க்க விரும்பியதால், பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வை நடத்தமுடியாது எனப் புரிந்துகொண்டார்கள். 1678-ல் அந்த நேர்முகத்தேர்வு பெரும்பாலானோரின் விருப்பப்படி, பதுவா நகரின் கத்தீட்ரல் முன் உள்ள பெரும் மைதானத்தில் நிகழ ஏற்பாடு செய்யப்பட்டது.\nதேர்வின்போது, தேர்வுக்குழுவின் துறைசார்ந்த நிபுணர்களால், சில நேரான, சில கடுமையான, மேலும் சில குண்டக்க மண்டக்கக் கேள்விகளுக்கு ஒரு பெண் – ஆ.. ஒரு பெண் – நேர்கொண்ட பார்வையில், நிதானமாக, தெளிவான குரலில், சரியான பதிலளித்தது, அனைவரையும் வாய்பிளக்கவைத்தது. அட, இப்படியெல்லாமா இந்த நாட்டில் நடக்கும் நேர்முகத்தேர்வுக்குப் பின் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அறிஞர்கள், செனட்டர்கள் என குழுமியிருந்த பிரமுகர்கள்முன் பேச அழைக்கப்பட்டாள் அவள். தனது வளமான குரலில், க்ளாசிக்கல் லத்தீன் மொழியின் அழகுபொங்க, சுமார் ஒருமணிநேரம் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் படைப்பு ஒன்றைப்பற்றி தத்ரூபமாக விளக்கி அவள் பேசியபோது, அனைவரும் அசையாதிருந்து, உன்னிப்பாக அவளது பேச்சைக் கேட்டார்கள். இறுதியாக, அந்த அதிசயப்பெண், உயர் மதிப்பெண்களுடன் டாக்டர் பட்டத்திற்கு தேர்வாகிவிட்டதாக பல்கலைக்கழகக் குழுவினரால் அறிவிக்கப்பட்டபோது, பதுவா நகர் மட்டுமல்ல, கேள்விப்பட்ட முழு இத்தாலியே ஆச்சரியத்தில் உறைந்தது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் செய்தி வேகமாகப் பயணித்து பெரும் அதிர்ச்சியைத் தந்தது. என்ன நேர்முகத்தேர்வுக்குப் பின் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அறிஞர்கள், செனட்டர்கள் என குழுமியிருந்த பிரமுகர்கள்முன் பேச அழைக்கப்பட்டாள் அவள். தனது வளமான குரலில், க்ளாசிக்கல் லத்தீன் மொழியின் அழகுபொங்க, சுமார் ஒருமணிநேரம் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் படைப்பு ஒன்றைப்பற்றி தத்ரூபமாக விளக்கி அவள் பேசியபோது, அனைவரும் அசையாதிருந்து, உன்னிப்பாக அவளது பேச்சைக் கேட்டார்கள். இறுதியாக, அந்த அதிசயப்பெண், உயர் மதிப்பெண்களுடன் டாக்டர் பட்டத்திற்கு தேர்வாகிவிட்டதாக பல்கலைக்கழகக் குழுவினரால் அறிவிக்கப்பட்டபோது, பதுவா நகர் மட்டுமல்ல, கேள்விப்பட்ட முழு இத்தாலியே ஆச்சரியத்தில் உறைந்தது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் செய்தி வேகமாகப் பயணித்து பெரும் அதிர்ச்சியைத் தந்தது. என்ன நிஜந்தானா\n1678-ஆம் ஆண்டிலேயே, பதுவா பல்கலைக்கழகம் அவளை கணிதப் பேராசிரியராக நியமனம் செய்தது. பேராசிரியராகப் பணியாற்றியபோதும் மேலும் படிப்பு படிப்பெனவே அவள் மனம் சென்றது. அவளது படிப்பும், பண்பும், உழைப்பும், மாட்சிமையும் ஐரோப்பாவின�� கல்விவெளியில் நன்கு பரவ ஆரம்பித்திருந்தது.\nஎன்ன தோன்றியதோ அவளுக்கு, தன் 11-ஆம் வயதில், வாழ்நாள் முழுதும் கன்னியாகவே இருப்பேன் என சங்கல்பித்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். அப்படியே இருக்கவும் செய்தாள். பின்னாளில், அவளுடைய தகுதிக்கு ஏற்ற சில அழகான ஆண்கள் அவள் கரம்பற்ற விரும்பியபோதும், இணங்கவில்லை அவள். டாக்டர் பட்டம் பெற்றபின், அடுத்த ஏழாண்டுகள் மேலும் படிப்பிலேயே ஆழ்ந்திருந்தாலும், தான, தர்ம காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினாள். அவளுடைய 38-ஆவது வயதில் கொடும் காசநோய் அவளைத் தாக்கியது. அதே வருடம்(1684), இவ்வுலக வாழ்வினிலிருந்து விலகிச் சென்றாள் அவள். வெனிஸ், பதுவா, ஸியெனா, ரோம் நகரங்களில் அவளுக்காக சிறப்பு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.\nஅவள் படித்த பதுவா பல்கலைக்கழகம், தன் வளாகத்தில் அவளை சிலை ரூபமாக வரித்து வைத்துக்கொண்டது.\nஆண்களுக்கு நிகரான பெண்களின் சமத்துவம், முன்னேற்றம் நிகழ்ந்திராத ஒரு பின்புலத்தில், அந்தக் காலத்திலேயே டாக்டர் பட்டம் வாங்கிக் கலக்கிய, உலகின் முதல் பெண்மணி எனப் போற்றப்படுகிறார் இத்தாலிய தர்க்கவியலாளரும் (logician), அறிஞருமான எலினா பிஸ்கோப்பியா (Elena Piscopia). (முழுப்பெயர் Elena Cornaro Piscopia). பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் (degree) வாங்கிய உலகின் முதல் பெண்ணும் இவரே.\nLady Elena, Lady Cornaro என்றெல்லாம் பின்னாளில் அழைக்கப்பட்ட எலினா பிஸ்கோப்பியாவின் வாழ்வுபற்றி ‘The Lady Cornaro : Pride and Prodigy of Venice’ எனும் ஒரு புத்தகம் 1999-ல் Jane Smith Guernsey எனும் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது.\nTagged இத்தாலி, எலினா பிஸ்கோப்பியா, கத்தோலிக்க திருச்சபை, டாக்டர் பட்டம், பதுவா பல்கலைக்கழகம், வெனிஸ்6 Comments\nசுஜாதா காட்டிய ஆக்டன் நாஷ்\nசுஜாதா ஒரு கவிதை ப்ரியர். தமிழ் மட்டுமல்ல. ஆங்கிலக் கவிஞர்களையும் ஆசையாகப் படித்திருக்கிறார். அவர் யாரைத்தான், எதைத்தான் படிக்காமல் இருந்திருக்கிறார் அல்லது படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார் அல்லது படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார் சங்கக் கவிதையாக இருக்கட்டும்; சற்றுமுன் பிறந்து எழுத ஆரம்பித்துவிட்ட கவிஞனாக இருக்கட்டும். தன்னிடம் வந்துசேர்ந்தால், அவர் அதை அக்கறையோடு படித்திருக்கிறார். தன் வாசகர்களுக்காக அதை எழுதி வைத்திருக��கிறார்.\nஅமெரிக்க சமகாலக் கவிஞரான ஆக்டன் நாஷ்-ஐ (Ogden Nash), ஐயா ரசித்திருக்கிறார் என அவரது கட்டுரை ஒன்றிலிருந்து தெரிகிறது. யாரிந்த நாஷ் எனத் தேடியபோது அவரைப்பற்றி இப்படி ஒரு கமெண்ட் கிடைத்தது: An Ogden Nash poem a day, keeps the sadness away அட, அமெரிக்க ஆப்பிளே மரபிலிருந்து மாறுபட்டு, சுயமாக வார்த்தைகளை சிருஷ்டித்தும்கூட எழுத்தில் சாகஸம் காட்டியவர் நாஷ். மென் கவிதைகள். எளிதாகத் தோன்றும் வரிகளில், ஹாஸ்யத்தோடு, தன்னை சுற்றி இருக்கும் சூழலின் ஆழ்ந்த அவதானிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் .\nஅவரது சிறு கவிதைகள் சிலவற்றை எடுத்து, இங்கே மொழியாக்கம் செய்திருக்கிறேன்:\nகாலையை எப்படியெல்லாம் தொடர்ந்தது மாலை\nகடந்துபோன அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்\nஎனக்குப் பிடித்தமான எவ்வளவோ விஷயங்கள்\nஇன்னமும் எனக்குப் பிடிக்கும் பல சங்கதிகள்\nகுயில்கள் மரபெதிர் வாழ்க்கையையே வாழ்கின்றன\nகணவனாக மனைவியாக அவை தோற்றுப்போகின்றன\n* Emily Dickinson: ‘The poet of paradox’ என அழைக்கப்பட்ட, 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கப் பெண் கவிஞர்.\nஎனப் புரிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு\nமதர்ப்பாய் உயர்ந்து எங்கும் நிற்கின்றன\nவள்ளுவர் பாணியில், கபீரின் சாயலில், க்ரிஸ்ப்பான ஈரடிக் கவிதைகள் சில எழுதியிருக்கிறார் நாஷ். அதில் ஒன்றை அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன். மொழியாக்கம் செய்தால், முக அழகு போய்விடும்\nகவிஞன் என்பவன் ஒரு கடவுள். அவனது எழுத்து அவனது சிருஷ்டி. அது எப்படியோ அது அப்படித்தான். இலக்கண சட்டகங்களை மற்றும் அற்பமான அளவுகோல்களைத் தாண்டியது அவனது கலை, என இங்கே புரிதல் வேண்டும். கீழ்வரும் கவிதையில், இலக்கணக்குற்றம் ’கண்டு’ முகம் சுழிக்கும் ’பண்டிதர்கள்’, இந்த இடத்தில் விலகிக் கொள்ளுங்கள். ஆசுவாசமடையுங்கள். ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக\nநாஷின் ஒரிஜினல், அப்படியே கீழே: ( மொழியை மாற்றுகிறேன் எனக் கையை வைத்தால் கழண்டுகொண்டுவிடும் எல்லாம் \n(ரசித்த சுஜாதா, தன் வாசகர்களோடு பகிர்ந்துகொண்ட நாஷ் கவிதைகளில் இதுவும் ஒன்று\nஅப்புறம் இன்னொரு கனவும் கண்டேன்\nஇன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை\nஇன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை\nநீலமும் வெள்ளையுமாய் பொங்கும் கடல்\nமணலில் சுற்றிச்சுற்றி மழலைகள் குழந்தைகள்\nஎனது காலமும்தான் எவ்வளவு குறைவானது\nகளித்து முடித்து அங்கு நா���் வரும்போது\nகடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்\n* இது அமெரிக்கக் கோடை எனப் புரிந்துகொள்க \nTagged அமெரிக்கக் கவிஞர், எமிலி டிக்கின்சன், கவிதை, சுஜாதா, மென்கவிதை, ஹாஸ்யம், Ogden Nash16 Comments\nஞானத்தின் ஒரு பொட்டு விதை\n19-20 -ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் மெய்யியல் ஞானி, கவிஞர், ஓவியர், சிற்பி என்றெல்லாம் எண்ணற்ற அபிமானிகள்,வாசகர்கள், ரசிகர்களின் வர்ணனைகள். மத்திய கிழக்கில், லெபனானில் ஒரு மலைக் கிராமத்தில் (அந்தக்காலத்திய சிரியப் பகுதி) பிறந்து வளர்ந்து, அந்தப் பிரதேசத்தின் ஒரு மோசமான அன்னிய ஆதிக்கப் பின்புலத்தில், குடும்பத்துடனும் மற்றவர்களுடனும் லெபனானிலிருந்து புறப்பட்ட கப்பலொன்றில் ஏறி, அதுகொண்டுபோய்விட்ட தேசமான அமெரிக்காவில், புலம்பெயர்ந்து வாழ நேர்ந்தது அவருக்கு. நியூயார்க்கில் இளமைக் காலத்தைக் கழித்தவர். இளமைக்காலமா உண்மையில், முதுமையின் பக்கமே அவர் வரவில்லை. 47-ஆவது வயதிலேயே ’போதும், வா உண்மையில், முதுமையின் பக்கமே அவர் வரவில்லை. 47-ஆவது வயதிலேயே ’போதும், வா’ என்றுசொல்லிவிட்டதுபோலும், அந்த உலகம். அரேபிய மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியவர். ‘தி ப்ராஃபிட் (The Prophet) அவருடைய உலகப்புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு. வசன கவிதையாகப் பொழிந்திருக்கிறார் மனுஷன். ’முறிந்த சிறகுகள்’ (The Broken Wings) – அரேபிய மொழியில் அவரது முதல் நாவல் – பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பெரும்பாலான அவரது படைப்புகள் நண்பர்களுக்கு என எழுதப்பட்ட அரேபிய மற்றும் ஆங்கில மொழி கடிதங்களை ஆதாரமாகக்கொண்டவை. சிறந்த ஓவியங்கள் பல வரைந்திருக்கிறார் எனினும் அவை லெபனானுக்கு அனுப்பப்பட்டதால், மேலைநாட்டு ரசிகர்கள், விமரிசகர்களின் பார்வையில் வரவில்லை. ஆகவே அதிகம் பேசப்படுவதில்லை.\nஒரு தேவதை போல, காலமெனும் வெளியைக் கடந்த ஞானியாக, அவரை மதித்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அதில் சிலர், அவரது வார்த்தைகள் யேசுவையும், பழைய ஏற்பாட்டின் கருத்துக்களையும் எதிரொலிப்பதாகக் கூறுகின்றனர். உலகின் மற்றுமொரு பகுதியில், அவரை ஆபத்தானவராக, இளைஞர்களுக்கு விஷம் ஊட்டும் பாவியாகப் பார்த்து வெறுத்தவர்களும் இருந்திருக்கிறார்கள். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அவரது அரேபியப் படைப்பான ‘Spirits Rebellious’ (புரட்சி ஆன்மாக்கள்) கட்டுக்கட்டாக வீதியில் போ���்டுக் கொளுத்தப்பட்டது. அவருக்கெதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran).\n’ஆன்மாவின் கண்ணாடிகள்’ எனும் அவரது புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கொஞ்சம் சிந்திக்கவைத்தது; கொஞ்சம் ஆழத்தில் அழுத்தி வேடிக்கை பார்த்தது. லேசாக, பகிர்கிறேன்.\nஇந்த பூமி மூச்சுவிடுகிறது. நாம் வாழ்கிறோம். அது கொஞ்சம் நிறுத்திப்பார்க்கையில், நாம் இறந்துவிடுகிறோம்.\nஅழவைக்காத ஞானம், சிரிக்கவைக்காத தத்துவம், குழந்தைகளின் முன் பணியவைக்காத உயர்வு, புகழ் இவற்றிலிருந்து என்னைத் தள்ளி வை, இறைவா..\nநம்மிடையே கொலைகாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தக் கொலையையும் செய்ததில்லை. திருடர்கள் இருக்கிறார்கள். எதையும் அவர்கள் திருடியதில்லை. பொய்யர்கள் இருக்கிறார்கள். உண்மையைத் தவிர வேறெதையும் அவர்கள் பேசியதில்லை.\nஅடுத்தவீட்டுக்காரனிடம் உன்னைப் பாதிக்கும் பிரச்னைபற்றி நீ பிரஸ்தாபிக்கையில், உன் இதயத்தின் ஒரு பகுதியை அவனுக்குக் காண்பிக்கிறாய். அவன் அருமையான ஆத்மாவானால், உனக்கு நன்றி சொல்கிறான். சிறுமனதுக்காரன் எனில், உன்னைக் குறைசொல்லி ஏளனம் செய்கிறான்.\nஎதையும் மறுப்பதென்பதும், எதிலும் வேறுபடுவது என்பதும், மனித அறிவின் (intelligence) கீழ்நிலையே.\nஎவ்வளவு உச்ச ஆனந்தம் அல்லது துக்கத்தில் நீ இருக்கிறாயோ, அதற்கு எதிர்விகிதமாக, உன் கண்களுக்கு இந்த உலகம் சிறியதாகத் தோன்றும்.\nவீரம் என்பது ஒரு எரிமலை. குழப்பத்தின் விதை அதற்குள்ளே முளைக்காது.\nபிரபஞ்சத்தில் ஒளிந்துகொண்டிருக்கும், பிரபஞ்சத்திலேயே, பிரபஞ்சத்திற்காகவே இருக்கும் ஓ உயர் ஞான வடிவே நான் சொல்வதைக் கேட்க உன்னால் முடியும் – ஏனெனில், எனக்குள்ளேயேதானே இருக்கிறாய் நீ. என்னை உன்னால் பார்க்கமுடியும் ; நீதான் அனைத்தையும் பார்ப்பவனாயிற்றே. உனது ஞானத்தின் ஒரு பொட்டு விதையை என் ஆன்மாவுக்குள் விதைத்துவிடு. உன் காட்டில் அது முளைத்து வளர்ந்து, உன் பழமொன்றைத் தரட்டும்.\nகுறிப்பு: கொஞ்சம் இடைவெளிவிட்டு, ஜிப்ரான் பற்றி மேலும் எழுதுவேன் எனத் தோன்றுகிறது ..\nTagged அமெரிக்கா, ஆன்மா, கலீல் ஜிப்ரான், சிரியா, மெய்யியல் ஞானி, லெபனான்10 Comments\nஎனக்காகப் பரிந்துகொண்டுவந்த அம்மா ..\nஒன்பது வயதுதானிருக்கும் எனக்கு அப்போது. அன்று அந்த பெரிய லைப்ரரியில் முன்பு எடுத்த புத்தகத்தைத��� திருப்பிக்கொடுத்தபின், வரிசை வரிசையாக நின்றிருந்திருந்த விதவிதமான புத்தகங்களை, ஆசை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா திரும்பி வந்து என்னை பிக்-அப் செய்யுமுன், ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டும்.\nஅப்போதுதான் என் கண்ணில் பட்டது அந்தப் புத்தகம் . பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. குறிப்பாக அட்டையில் வரையப்பட்டிருந்த அந்தப் படங்கள்..ஆஹா என்ன அழகு.. உள்ளே கடலுக்கடியில் ஏதோ இருப்பதாக…ஒரு புது உலகத்தை அல்லவா அது காண்பித்தது. கடலுக்கடியில் வாழ்வது என்கிற ஐடியாவே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு பெரிய புத்தகம் என்பதோ, அதன் எழுத்துக்கள் சிறியதாக, நெருக்கமாக அச்சடிக்கப்பட்டிருந்ததோ எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. நான் அதையெல்லாம் பார்க்கவேயில்லை. அதைத் தூக்கிக் கொண்டு லைப்ரரியன் முன் வந்து நின்றேன்.\nலைப்ரரியன் அந்தப் புத்தகத்தைப் பார்த்தார். ‘Twenty Thousand Leagues Under the Sea’ by Jules Verne. பிறகு குனிந்து என்னை ஆழமாகப் பார்த்தார். என்ன பார்க்கிறார் நானும் குனிந்து என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். சட்டையை நான் சரியாகப் போட்டுக்கொண்டிருக்கவில்லை.. என் ஒரு காலின் ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டிருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். ’இந்தப் புத்தகம் உனக்குக் கடினமானது நானும் குனிந்து என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். சட்டையை நான் சரியாகப் போட்டுக்கொண்டிருக்கவில்லை.. என் ஒரு காலின் ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டிருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். ’இந்தப் புத்தகம் உனக்குக் கடினமானது’ அதைத் தூக்கித் தன் பின்னாலிருந்த ஒரு ஷெல்ஃபின் வரிசையில் போட்டார். அதற்கு ஒரு லாக்கரிலேயே அதை வைத்துப் பூட்டியிருக்கலாம் எனத் தோன்றியது எனக்கு. ஏமாற்றத்துடன், தலை குனிந்தவாறு திரும்பினேன். மேற்கொண்டு குழந்தைகளுக்கான புத்தகப் பகுதிக்கு வந்தேன். குரங்குப் படம் போட்ட ஒரு படக்கதைப் புத்தகம். எடுத்துக்கொண்டு லைப்ரரியனிடம் வந்தேன். அவர் அதை உடனே ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்துவிட்டார்.\nசிறிது நேரத்தில் என் அம்மா. லைப்ரரி முன் எங்கள் கார் மெல்ல வந்து நின்றது. நான் லைப்ரரி வாசல் கதவைத் திறந்துகொண்டு இறங்கினேன். காரில் ஏறி அம்மாவுடன், முன் சீட்டில் உட்கார்ந்துகொண்டேன். மடியில் அந்த குரங்குப் புத்த��ம். அம்மா இக்னிஷனை ஸ்டார்ட் செய்தாள். கார் நகர்ந்தது. மெல்ல என் புத்தகத்தை நோட்டம் விட்டாள்.\n‘நீ இந்தப் புத்தகத்தை முன்பே படித்திருக்கவில்லை\n’ என்றேன் எங்கோ பார்த்துக்கொண்டு.\n’பின் ஏன் வேறொரு புத்தகம் எடுக்கவில்லை’ மீண்டும் விடாது அம்மா.\n”அது எனக்குக் கடினமானதாம். அவர் சொன்னார்..’ என்றேன்.\n’அந்த லைப்ரரியன் லேடிதான் அப்படிச் சொன்னது\nஅம்மா வண்டியை உடனே திருப்பினாள். மீண்டும் லைப்ரரி முன்வந்து நின்றாள். என்னை அழைத்துக்கொண்டு வேகமாக நடந்தாள். கதவைத் திறந்துகொண்டு லைப்ரரிக்குள் சென்றோம். லைப்ரரியன் முன் நாங்கள் இருவரும் இப்போது. என்ன – என்பதுபோல் எங்கள் இருவரையும் பார்த்தார் அந்த லைப்ரரியன்.\n’ஏதோ கடினமானது இவனுக்கு என்று சொன்னீர்களாமே’ – அம்மா ஆரம்பித்தாள். குரலில் சற்றுக் கோபம்.\nலைப்ரரியனின் முகம் இறுகியதைப் பார்த்தேன். பின் பக்கம் திரும்பி ஷெல்ஃபிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்தார். மேஜையின் மேல் வைத்தார்:\n‘ஜூல்ஸ் வர்ன்’-இன், ’ட்வெண்ட்டி தௌஸண்ட் லீக்ஸ் அண்டர் த ஸீ ’ என்றார் புத்தகத்தைக் காண்பித்து. இப்போ புரியுதா இது இவனுக்கு சரியா வராதுன்னு என்பதுபோலிருந்தது லைப்ரரியனின் பார்வை.\nஎன் அம்மா புத்தகத்தை சரியாகப் பார்க்கக்கூட இல்லை. ’இதை இஷ்யூ பண்ணுங்கள் முதலில்’ என்றார் குரலை உயர்த்தி, அழுத்தமாக. வயது முதிர்ந்தவர்களிடம் இப்படியெல்லாம் பேசுபவளில்லை, என் அம்மா . நான் பயந்துபோனேன்.\nலைப்ரரியன் வேறு வழியின்றி அதனை ஸ்டாம்ப் செய்ததுதான் தாமதம்.\n’இனிமேல் இவனுக்கு எதுவும் கடினமானது என்று சொல்லாதீர்கள்’ அம்மா அதனை உடனே எடுத்து என் கையில் திணித்தாள்.\n’ என்று என்னிடம் சொல்லிவிட்டு வேகமாகக் கதவை நோக்கி நடந்தாள். அம்மாவின் பின்னே புத்தகத்துடன் ஓடினேன். கதவைத் திறந்து காரில் ஏறினாள். நான் அம்மாவுக்கருகில் உடனே தவ்வி உட்கார்ந்துகொள்ள, காரை ஸ்டார்ட் செய்து வேகமெடுத்தாள். நாங்கள் இருவரும் ஏதோ ஒரு வங்கியைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பி ஓடுவதுபோன்ற குற்ற உணர்ச்சி பரவியிருந்தது என் மனதில். கூடவே, போலீஸ் நம்மைத் துரத்திக்கொண்டுவருவார்கள்.. நாம் மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதுபோன்ற கடும் அச்சம். பதற்றத்துடன் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். சலனமில்லை. நிதானமாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்..\nநாம் மிகவும் நேசிக்கும் ஒரு நபருடன் கழிக்க, மீண்டும் ஒரு நாள் கிடைத்தால், அந்தப் பொழுதை எப்படி செலவழிப்போம் என்கிற ஏக்கமான சிந்தனை எழுப்பும் நெருக்கமான உணர்வினைப்பற்றிச் சொல்கிறது, அமெரிக்க எழுத்தாளரான மிட்ச் ஆல்பம் எழுதிய ’இன்னுமொரு நாளுக்காக’ (‘For one more day’ by Mitch Albom) என்கிற தத்துவார்த்தமான நாவல்.\nமேலே நான் எழுதியிருப்பது, ‘For One More Day’-ல், தன் அம்மா சம்பந்தப்பட்ட சிறுவயது நிகழ்வொன்றை, பிற்காலத்தில் ஹீரோ அசைபோடும் அத்தியாயம் ஒன்றிலிருந்து.\nஎழுத்தாளர்களின் பாடு பெரும்பாடுதான்போலிருக்கிறது எங்கும். இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டு படைப்பு/பதிப்புச் சூழல் மிகவும் அபத்தமானது. வெளிநாடுகளில் இவ்வளவு மோசமில்லை. பிரசுரித்து வெளியிட்டுவிடலாம், ஓரளவு முயற்சியும், வசதியும், சரியான தொடர்பும் இருந்தால். ஆனாலும் எழுத்தாளன் என்றாலே, ஒரு எகத்தாளம்தான், கிண்டல்தான், கேலிதான் அங்கும். ஒரு பிரபல அமெரிக்க பிரசுரிப்பாளர், எழுத்தாளர் மிட்ச் ஆல்பமிடம் சொன்னது: ‘உங்களால், கடந்தகால நினைவுகளின் தொகுதி (Memoirs) ஒன்றை எழுதவேமுடியாது ’ பப்ளிஷிங் ஹவுஸ் நடத்துபவர்கள், பணம்படைத்தவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் உலகெங்கும். இதையெல்லாம் தாண்டித்தான், எழுத்தாளர்கள் முளைவிட்டு வளரவேண்டியிருக்கிறது..\nTagged அமெரிக்க எழுத்தாளர், அம்மா, சிறுவன், புத்தகம், லைப்ரரி, Mitch Albom17 Comments\nஇணையத்தில் பத்தாண்டுகளாக சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கலை, இலக்கிய இதழான ’சொல்வனம்’, தனது 200-ஆவது இதழை எழுத்தாளர் அம்பை சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.\nதமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பொதுப் பிம்பத்திலிருந்து வெகுவாக விலகி, வேறுபட்டு, கூர்மையான சமூக, பெண்ணிய வெளிப்பாட்டுடன் நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் அம்பை, ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட. அவருடைய சில கட்டுரைகள், நேர்காணல் ஆகியவற்றுடன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், வண்ணநிலவன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் அம்பையின் எழுத்துபற்றி தீட்டியிருக்கும் கட்டுரைகளும் சிறப்பிதழை செழுமைப்படுத்துகின்றன.\nஇதழ் முகவரி : solvanam.com. அன்பர்கள் வாசித்து மகிழலாம்.\nஇதழின் கடைசிப் பகுதியில், ’ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது’ என்கிற என் கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.\nTagged அம்பை, சொல்வனம், ஜே கிருஷ்ணமூர்த்தி, பெண்ணியம், பெண்ணெழுத்து9 Comments\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nBalasubramaniam G.M on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nPandian Ramaiah on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nஸ்ரீராம் on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nஸ்ரீராம் on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nதுரை செல்வராஜூ on தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/artery/", "date_download": "2021-01-27T17:01:12Z", "digest": "sha1:IUEH2IXKM6VDILHIT7CNG6BQ5RY2KTJB", "length": 38006, "nlines": 289, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Artery « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமரு. இரா. கவுதமன் MDS\nசாதாரணமாக நாம் ‘வயிற்றெரிச்சலை’ பற்றிதான் அதிகம் நினைக்கிறோம், பேசுகி-றோம். வயிற்றெரிச்சல் என்று நோயைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், மற்றவர்கள் நம்மீது கொண்டுள்ள ‘பொறாமை’யையே நாம் பெரும்-பாலும் வயிற்றெரிச்சல் என்று சொல்கி-றோம் ‘என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்-டாய், நீ உருப்படமாட்டாய்’ என சொல்-வது மிகவும் சாதாரண ஒரு செய்தி, அந்த வயிற்-றெரிச்சலை பற்றி சொல்லாமல், இது என்ன ‘நெஞ்சு எரிச்சல்’ என நீங்கள் எண்ணக் கூடும்.\nஉளவியல் ரீதியான வயிற்றெரிச்சலை மறந்து உடலியல் ரீதியான வயிற்றெரிச்சலைப் பற்றி காண்போம். பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்-செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை “நெஞ்சு எரிச்சல் ‘நோய்’ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesopha gas என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்-டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு ‘நெஞ்சு எரிச்சல் நோய்’ (Gastro-Oesophagal Disease) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nநோய் கூற்றியல்: நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள்கள். உணவு செரிமானம் வாயிலிருந்தே துவங்கி விடும். வாயில் உள்ள உமிழ் நீர் (Sauva) மாவுச்சத்தை செரிக்கத் துவங்கும். அதேபோல் வயிற்றில் சுரக்கும் வயிற்று நீர் (Gastric Juice) மாவுச் சத்து, புரதச் சத் ஆகியவற்றை செரிக்க வைக்கும். வயிற்று நீரில், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சின் (Pepsin) இன்ட்ரின்சிக் ஃபேக்டர் (Intrinsic Factor) மியூக° (Mucus) ஆகியவை உள்ளன.\nஇதில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சினும், நரம்பு தூண்டுதலால் சுரப்பவை. நம் உடலில் மாவுச் சத்து (Carbohydrates) குறையும் பொழுது, சர்க்கரையின் அளவு குறையும். இதை ‘ஹைப்போ கிளை-சிமியா (Hypoglycaemia) என்று சொல்லுவோம். இந்த நிலை ஏற்பட்டால் ‘வேக°’ (Vagus) என்ற நரம்பு தூண்டப்படும். இந்த நரம்புதான் வயிற்றிற்கு செல்லும் நரம்பு. உணவின் வாசனை, உணவைப் பார்த்தல் ஆகிய செயல்-பாடுகளும் இந்த நரம்பை தூண்டிவிடும்.\nஇதனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பு உண்டாகும். இதுவே பசி உணர்வாக நமக்கு வெளிப்படும்.\nசாதாரணமாக இந்த அமிலச் சுரப்பு பசி எடுக்கும் நிலையை உண்டாக்கினாலும், உணவு உட்கொண்ட பின் நின்று விடும். நெஞ்சு எரிச்சல் நோய் (Gastro-Oesophagal Reflux Disease- GORD) உள்ளவர்களுக்கு இந்த அமிலச் சுரப்பு அடிக்கடி ஏற்பட்டு, உணவுக் குழல் புண்ணாகி, சுருங்கி விடும் (Ulcer and Stonosis) நிலைகூட ஏற்படும். பெரும்பாலான நேரங்களில் நெஞ்சு எரிச்சல், இதய எரிச்சல் (Heart Burn) என குழப்பத்தை ஏற்படுத்தும். இதயத் தமனி (Coronard artery) சுருக்கம் (Ischaemia) சில நேரங்களில் இதேபோன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். உடனே மார-டைப்பு என நினைத்து சிலர் அதற்கு மருத்து-வம் செய்யும் நிலை ஏற்படும். ‘ஆ°பிரின்’ (Aspirin) மருந்து மாரடைப்புக்கு கொடுக்கும் மருந்தாகும்.\nஆனால் இதே மருந்து நெஞ்சு எரிச்சல் நோய்க்குக் கொடுத்தால், நெஞ்சு எரிச்சல் நோய் மிகவும் அதிகமாகி விடும். அதேபோல் இதயநோயை, நெஞ்சு எரிச்சல்-தான் என்று அசட்டையாக நினைத்து சரியான மருத்துவம் செய்யாமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே சரியான ஆய்வுகள் மூலம் இதயநோயா அல்லது நெஞ்சு எரிச்சல் நோயா எனக் கண்டுபிடித்து மருத்து-வம் செய்தல் அவசியம்.\nநோய் காரணீயம்: நெங்சு எரிச்சல் நோய் சாதாரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் சில நோயாளிகளுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்படும். வயிய்றழற்சி (Gastritis) போன்ற நோயுள்ளவர்-களுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்டும். வயிற்றழற்சி உள்ளவர்களின் உணவுக் குழயில் உள்ள சுருக்குத் தசைகள் (Sphincter) சரியாக வேலை செய்யாததால் அமிலச் சுரப்பு மேல் நோக்கி செல்லும் நிலை ஏற்படும். சாதாரண நிலையில் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில், உணவும் மற்ற சுரப்பிகளும் கீழ்-நோக்கியே செல்லும்.\nஆனால் நெங்சு எரிச்சல் நோயில் சுருக்குத் தசை செயல்பாடு குறைப்-பாட்டால் அமிலச் சுரப்பு மேல் நோக்கிச் சென்று எரிச்சலை ஏற்படுத்தும்.\nநெஞ்சு எரிச்சல் நோயில் அடிப்படை அறிகுறியே நெஞ்சில் எரிச்-சல் ஏற்படுவதுதான். நெஞ்சு எலும்புக்கு பின்-புறம் நெஞ்சு கரிப்பாகத் தோன்றும் இந்நோய் நாளடைவில் எரிச்சலாக மாறும். சிலருக்கு உணவுக்கு பின் அதிகளவில் எரிச்சல் ஏற்படும். வயிறு நிறைய உணவு உண்டாலும் அதிகளவு உண்டாகும். வயிறு முட்ட உணவு உண்டு-விட்டு, உடனே படுக்கைக்குச் சென்றால் எரிச்-சல் நெஞ்சுப் பகுதியில் ஏற்படும்.\nமசாலா கலந்த மாமிச உணவு, மது, பீடி, சிகரெட் போன்றவை இந்நோயை அதிக அளவு உண்டாக்கும். படுத்திருக்கும் நிலை, வயிற்றை அழுக்கிக் கொண்டு குனிந்து வேலை செய்வர்களுக்கு அதிக அளவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உணவு உண்டபின் எரிச்சல் ஏற்படுவதோடு அன்றி புளி ஏப்பம் உண்டாகும். அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவை உண்டாகும். சில சமயங்களில் தூங்கும் பொழுது புரை ஏறுதல், இருமல் உண்டாதல் ஆகிய நிலைகளோடு சேர்ந்து நெஞ்சு எரிச்சலும் ஏற்படும்.\nஇந்நோயுள்ளோர் படுக்கைக்கு அருகிலேயே தண்ணீர், பால் வைத்திருந்து, அதை குடித்தால், எரிச்சல் குறையும். முறையான மருத்துவம் செய்து கொள்ளாமல் விட்டால், நாளடைவில் உணவு நெஞ்சிலேயே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். தொண்டை அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் தொண்டை ���ரை பரவும். அதனால் கழுத்துப் பகுதியில் எரிச்சல் உள்ள உணர்வு தோன்றும். உணவுக் குழலின் பகுதிகளில் புண்ணாகி (Ulcer) சுழற்சி ஏற்படும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.\nநோயின் அறிகுறிகளை வைத்தே இந்நோயை எளிதில் கண்டு பிடிக்-கலாம். இதய நோயா இல்லையா என்பதை இதய மின் பதிவில் (ECG) கண்டு பிடிக்கலாம். ‘உள்நோக்கி’ (endoscopy) முறை-யில் எளிதாக அறியலாம். சாதாரணமாக உணவுக் குழலை உள்நோக்கி வழியாகப் பார்த்தால் அது உலர்ந்த நிலையில் இருக்கும். அதுவே நெஞ்சு எரிச்சல் நோயுள்ளவர்-களுக்கோ, மூச்சு விடும் பொழுதெல்லாம் (ஏற்படும் நெஞ்சு சதைப் பகுதி அழுத்தப்-படுவதால்) வயிற்றில் உள்ள பொருள்கள் மேலும் கீழும் வந்த வண்ணம் இருக்கும். சிலருக்கு உணவுக் குழாயில் உள்ள புண்-களையும் உள்நோக்கி வழியே, தெளிவாக காண முடியும். உணவுக் குழாய் சுருக்கம், அழற்சி ஆகியவற்றையும் உள்நோக்கி வழியே காணலாம்.\nஉணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். இந்நோயை கட்டுப்படுத்த நல்ல மருந்துகளும் உள்ளன. அதிக அளவு வயிறு முட்ட உண்-ணாமல் அளவோடு உண்ண வேண்டும். மசாலா, எண்ணெய், கொழுப்பு உணவுகள், சாக்லெட்டுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ அதிகம் குடிப்பவர்-களுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்த்தல் நலம்.\nபீடி, சிகரெட், மது போன்றவை இந்நோயை அதிகமாக்குவதால் அதை அடியோடு நிறுத்துவது நலம் பயக்கும். உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்-லாமல் கொஞ்ச நேரம் நடத்தல் அல்லது அமர்ந்-திருத்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். அமில அதிர்ப்பான்காள (Antacid) ‘டைஜின்’ ‘ஜெலுசில்’ போன்ற மருந்துகள் நல்ல பலனைத் தரும்.\nநரம்புத் தூண்டுதலை குறைகின்றதன் மூலம் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. நேரத்-திற்கு உணவு உண்ணுதல், அமிலச் சுரப்பைத் துண்டாத உணவுப் பழக்கங்கள் உணவு உண்டதும் லேசான நடைப்பயிற்சி. உடனே உறங்கச் செல்லாமை ஆகியவை நம்மை இந்நோயிலிருந்து காக்க உதவும். ஆரம்ப நிலையில் சரியான மருத்துவம் செய்து-கொள்ளாத நோயாளிகளுக்கு நோயின் கடுமை அதிகரிக்கும்.\nஅவர்களுக்குக் கூட உள்நோக்கி வழியாகவே மாறிவரும் மருத்துவ அறிவியலில் உள்நோக்கி வழியாகக் செய்யும் இம்மருத்துவம் மிகவும் எளிமையானதாகும். மருத���துவ-மனையில் ஓரிரு நாள் இருந்தால் போதும். நெஞ்சு எரிச்சல் நோய்க் கூறுகளை இந்த இதழில் கண்டோம். மனவியல் ரீதியான வயிற்றெரிச்சலைத் தவிர்த்து உடலியல் ரீதியான வயிற்றெரிச்சலை வரும் இதழில் காண்போம்.\nபுதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு\nபுது தில்லி, மார்ச் 28: நடப்பு நிதியாண்டில், நாட்டில் புதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇத்திட்டத்தின் கீழ், ஆயிரம் மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் அனைத்துப் பருவநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய தரமான புதிய சாலைகள் அமைக்கப்படும்.\nமலைக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.\nஇத்திட்டத்தின் கீழ் நாட்டில் 66,802 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 1.46 லட்சம் கி.மீ. புதிய சாலைகள் அமைக்கப்படும். மேலும், 1.94 லட்சம் கி.மீ. பழைய சாலைகளும் புதுப்பிக்கப்படும்.\nஇத்திட்டம் 2005-06-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட இரு ஆண்டுகளில் 10,303 கிராமங்களுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. 36,341 பழைய சாலைகள் மேம்படுத்தப்பட்டன. 2005-06 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.4,219.98 கோடியும், 2006-07-ம் நிதியாண்டில் ரூ.5,376.28 கோடியும் செலவழிக்கப்பட்டதாக ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார். சாலை அமைப்புப் பணிகளில் தரத்தைப் பாதுகாக்க, மூன்றடுக்கு தரக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.\nஇப்பணிகளில் மக்களின் பங்களிப்பை உறுதிசெய்ய பணி நடைபெறும் இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பணிகளின் நிதி நிர்வாகங்கள், தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார்.\nதமிழகத்தில் சாலை மேம்பாட்டுக்கு ரூ.77 கோடி: டி.ஆர். பாலு அனுமதி\nபுதுதில்லி, மார்ச் 29: மறுசீரமைக்கப்பட்ட மத்திய சாலை நிதித் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் சாலை ரூ.77.70 கோடி செலவில் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியளித்துள்ளார்.\nதமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய மாவட்ட சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளில் 26 சாலைகளில் விரிவாக்கப் பணிகளும் வலுப்படுத்தும் பணிகளும் நடைபெறும்.\nமுக்கியத் திட்டங்கள் விவரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் -சோமங்கலம் சாலை மேம்பாட்டுக்கு ரூ.9 கோடி.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி -பட்டுக்கோட்டை -செங்கப்பட்டி சாலை ரூ.4.56 கோடியில் விரிவுபடுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார்-வந்தவாசி-போளூர் சாலை சதார்ரங்கல் சாலையுடன் இணைக்க ரூ.3.84 கோடி செலவிடப்படும்.\nஆற்காடு -விழுப்புரம் சாலைக்கு ரூ. 4.19 கோடி செலவிடப்படும்.\nசெய்யூர் -வந்தவாசி -போளூர் சாலையை மேம்படுத்தி, விரிவுபடுத்த ரூ.3.71 கோடி.\nவேலூர் மாவட்டத்தில் திருவாளம் -காட்பாடி -வேங்கடகிரி கோட்டா சாலையில் பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.4.10 கோடி செலவிடப்படும்.\nசித்தூர் -திருத்தணி சாலையை மேம்படுத்த ரூ.4 கோடி செலவிடப்படும்.\nதருமபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் -நாதன்முறை சாலை மேம்பாட்டுக்கு ரூ.3.50 கோடி.\nசேலம் மாவட்டத்தில் பொன்னம்மாபேட்டை முதல் வலசையூர் வீராணம் சாலை வழியாக சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.3.50 கோடி செலவிடப்படும்.\nசென்னையில் ரூ.3 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கப்படும்.\nதிருவாரூர் மாவட்டத்தில் உளிக்கோட்டி -தளிக்கோட்டை-வடசேரி சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.5 கோடி செலவிடப்படும்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை -திருத்தணி -ரேணிகுண்டா சாலை மற்றும் இச் சாலையில் இடம் பெற்றுள்ள மேம்பாலத்தைப் புதுப்பிக்க ரூ.2.50 கோடி.\nகரூர் மாவட்டத்தில் தோகமலைப்பட்டி சாலையில் பாலம் அமைக்க ரூ.1 கோடி செலவிடப்படும்.\nதிருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சேலம், சிவகங்கை, கோவை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திண்டுக்கல், சென்னை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, திருவள்ளூர், கரூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் சிதம்பரத்திலும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/09111639/Naadodigal-2-actor-Sasikumar-helps-a-farmer-affected.vpf", "date_download": "2021-01-27T17:48:22Z", "digest": "sha1:IPPB526MROEQO3JN7LHDJW26DTLZQGDX", "length": 9983, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Naadodigal 2' actor Sasikumar helps a farmer affected by Coronavirus lockdown || லாக் டவுனில் பணமின்றி தவித்த விவசாயிக்கு உதவிய சசிகுமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலாக் டவுனில் பணமின்றி தவித்த விவசாயிக்கு உதவிய சசிகுமார்\nலாக் டவுனில் பணமின்றி தவித்த விவசாயிக்கு நடிகர் சசிகுமார் உதவி உள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளது. விவசாயப் பணிகள் நடைபெறலாம் என அரசு அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொருட்களை வாங்க ஆளில்லாததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில், வெளிநாட்டு வேலை வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு மதுரைக்கு வந்து விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கும் கோபால கிருஷ்ணன் என்பவர் மீனாட்சிபுரத்தில், 3.5 ஏக்கரில் வாழைத்தோட்டம் போட்டுள்ளார். வாழைத்தார் வெட்டும் பருவம் வந்த போது, வெட்ட வழியின்றி தவித்து வருவதாக ‘கத்துக்குட்டி’ திரைப்படத்தின் இயக்குநர் சரணவன் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த நடிகர் சசிக்குமார் அந்த விவசாயி கோபாலக்கிருஷ்ணனுக்கு ரூ.25000 பண உதவி செய்துள்ளார். பணத்தை கடனாக பெற்ற விவசாயி, அடுத்த அறுவடையில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவேன் என, உறுதி அளித்துள்ளார்.\nநடிகர் சசிக்குமார் சமீபத்தில் போலீசாருடன் களத்தில் இறங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் செய்திருக்கும் இந்த உதவி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.\nவாழை அறுவடைக்கு வழியின்றி சிரமப்பட்ட இந்த விவசாயிக்கு 25,000 பண உதவி செய்திருக்கிறார் நடிகர் சசிகுமார். “சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என்கிறார் விவசாயி கோபாலகிருஷ்ணன். நல்ல மனம் வாழ்க @SasikumarDirhttps://t.co/EqaezfCfPg\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/24060043/Chidambaram-Nataraja-Temple-Darshan-Festival-arutra.vpf", "date_download": "2021-01-27T16:02:14Z", "digest": "sha1:LR3DDRUSCZUCA5R7JIXOJTQ5UPID3RTU", "length": 16453, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chidambaram Nataraja Temple Darshan Festival arutra vallane dance ...! || சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா ஆடல் வல்லானே..., நடராஜ பெருமானே...\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா ஆடல் வல்லானே..., நடராஜ பெருமானே... கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்\nசிதம்பரத்தில் ஆடல் அரசன் நடராஜரின் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆடல் வல்லானே..., நடராஜ பெருமானே... என்கிற கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nபதிவு: டிசம்பர் 24, 2018 05:00 AM மாற்றம்: டிசம்பர் 24, 2018 06:00 AM\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும்.\nமார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இதை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.\nஅந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தினமும் சாமி வீதிஉலா நடைபெற்றது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர். தேரோட்டத்தின் போது மழை பெய்த போதிலும், பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nதேரோட்டம் முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் ஊர்வலமாக வந்து ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு இரவு 8 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.\nதொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.\nபின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 1.25 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 2.55 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.\nஇதையடுத்து மாலை 4 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அதில் பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர் நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.\nஅந்த சமயத்தில் சிதம்பர��் நகரில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல், அங்கு திரண்டிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தபடியே ஆடல் வல்லானே..., நடராஜ பெருமானே... சிவ, சிவ.. ஓம் நமச்சிவாய என்று விண்ணை முட்டும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர். இதையடுத்து மாலை 4.15 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.\nவழக்கமாக தரிசனம் மதியம் நேரத்திலே நடந்து முடிந்துவிடும். அதே போல் இந்த முறையும் 2 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தாமதமாக மாலை 4.15 மணி அளவில் தான் நடராஜரின் தரிசனத்தை பக்தர்கள் பெற முடிந்தது.\nபக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nவிழாவில் இன்று (திங்கட் கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியும், நாளை(செவ்வாய்க்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தனிச்சிறப்பு வாய்ந்த தைப்பூசம் 28-1-2021 அன்று தைப்பூசத் திருநாள்\n5. சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/driverless-led-linear-high-bay-light/", "date_download": "2021-01-27T16:34:22Z", "digest": "sha1:GZ5HFKYA5RDQ37BIBTIKFYEQORT5GLSO", "length": 14430, "nlines": 159, "source_domain": "www.ledlightinside.com", "title": "டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட், டிரைவர்லெஸ் லீனியர் எல்இடி பே லைட், சீனாவில் ஹை பே லைட் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nவிளக்கம்:டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்,டிரைவர்லெஸ் லீனியர் எல்இடி பே லைட்,ஹை பே லைட்,,,\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் >\nகஞ்சா கிரீன்ஹவுஸ் எல்இடி க்ரோ லைட்\nமொத்த விற்பனைக்கு லைட் க்ரோ லைட்\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஎல்.ஈ.டி கார்டன் லைட் >\nசோலார் லெட் கார்டன் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி ஹை பே லைட் > டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி ( 160 )\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி ( 160 )\nஎல்.ஈ.டி தெரு விளக்கு ( 151 )\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு ( 79 )\nஎல்.ஈ.டி தெரு விளக்கு ( 72 )\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ( 168 )\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட் ( 60 )\nஎல்.ஈ.டி க்ரோ லைட் ( 274 )\nகஞ்சா கிரீன்ஹவுஸ் எல்இடி க்ரோ லைட் ( 160 )\nமொத்த விற்பனைக்கு லைட் க்ரோ லைட் ( 100 )\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட் ( 14 )\nஎல்.ஈ.டி கார்டன் லைட் ( 20 )\nஎல்.ஈ.டி கார்டன் லைட் ( 2 )\nசோலார் லெட் கார்டன் லைட் ( 18 )\nஎல்.ஈ.டி ஹை பே லைட் ( 182 )\nஎல்.ஈ.டி ஹை பே லைட் ( 182 )\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு ( 18 )\nஎல்.ஈ.டி உச்சவரம்பு ஒளி ( 18 )\nஎல்.ஈ.டி குழாய் ஒளி ( 57 )\nடி 8 எல்இடி டியூப் லைட் ( 20 )\nடி 5 எல்இடி டியூப் லைட் ( 37 )\nஎல்.ஈ.டி லீனியர் லைட் ( 64 )\nஎல்.ஈ.டி லீனியர் லைட் ( 64 )\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு ( 30 )\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் டிரைவர்லெஸ் லீனியர் எல்இடி பே லைட் சப்ளையர்கள் / தொழிற்சாலை, ஹை பே லைட் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்ப��களை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nசீனா டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் சப்ளையர்கள்\nடிரைவர்லெஸ் தலைமையிலான நேரியல் உயர் விரிகுடா ஒளி\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் இல் தொடர்புடைய தயாரிப்புகளைக் காணலாம், நாம் டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்,டிரைவர்லெஸ் லீனியர் எல்இடி பே லைட்,ஹை பே லைட்,,, இன் தொழில்முறை உற்பத்தியாளர். நாங்கள் சர்வதேச ஏற்றுமதி தயாரிப்பு வளர்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தினோம். ஒவ்வொரு ஏற்றுமதி தகுதிவாய்ந்த உற்பத்தியை உறுதி செய்வதற்காக டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் இன் தரம் கட்டுப்பாடு செயல்முறைகளை மேம்படுத்தியுள்ளோம்.\nநீங்கள் டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் இல் தயாரிப்புகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து அளவுருக்கள், மாதிரிகள், படங்கள், விலைகள் மற்றும் டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்,டிரைவர்லெஸ் லீனியர் எல்இடி பே லைட்,ஹை பே லைட்,,, பற்றிய பிற தகவல்களைப் பார்க்க தயாரிப்பு விவரங்களைக் கிளிக் செய்க.\nநீங்கள் ஒரு குழுவாகவோ அல்லது தனி நபராக இருந்தாலும், டிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் பற்றிய துல்லியமான மற்றும் விரிவான செய்தியை உங்களுக்கு வழங்குவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்\n510W தலைமையிலான க்ரோ ஸ்ட்ரிப் விளக்குகள்\n510W வர்த்தக தலைமையிலான வளரும் ஒளி\n700W ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் சாம்சங் 301 பி\n700W ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 281\n110W எல்இடி க்ரோ லைட் போர்டு\n115W சாம்சங் வழிநடத்தும் ஒளி\n230W டெய்ஸி செயின் லெட் க்ரோ விளக்குகள்\nமலிவான கிரீன்ஹவுஸ் 115W முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்\nதனியார் மாடல் யுஎஃப்ஒ வடிவம் நுண்ணறிவு நடவு எல்இடி க்ரோ லைட்\n600W முழு ஸ்பெக்ட்ரம் வழிவகுத்தது\nஅமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் உட்புற 300W\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி உட்புறத்தில் வளரவும்\nஹை பவர் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 300W எல்இடி க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி உட்புறத்தில் வளரவும்\nசூடான விற்பனை உயர் தரமான குறைந்த விலைகள் கிரேடனில் 50W எல்இடி க்ரோல் லைட்\n20W சோலார் தலைமையிலான தோட்ட ஒளி\n1800W எல்.ஈ.டி வெள்ள ஒளி\n300W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n250W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n200W எல்இடி ஸ்ட்ரீட் விளக்குகள்\n200W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n180W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n150W எல்இடி ஸ்ட்ரீட் விளக்குகள்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் டிரைவர்லெஸ் லீனியர் எல்இடி பே லைட் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட் டிரைவர்லெஸ் லீனியர் எல்இடி பே லைட் ஹை பே லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Riyueguanghua Technology Co.,Limited அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ankola.php", "date_download": "2021-01-27T15:34:44Z", "digest": "sha1:DE76TQPZAHGE5UDFD5P4NJCNKCPG7SMF", "length": 11268, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு அங்கோலா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்ப���யாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 09421 1819421 எனும் எண்ணானது நாட்டின் ���ுறியீட்டுடன் +244 9421 1819421 என மாறுகிறது.\nஅங்கோலா -இன் பகுதி குறியீடுகள்...\nஅங்கோலா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Ankola): +244\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, அங்கோலா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00244.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/ipl-2020-match-34-csk-vs-dc-toss", "date_download": "2021-01-27T16:13:51Z", "digest": "sha1:TKJUB3EJVR3ORLBLHSKY2OGLFRRLUDYJ", "length": 8445, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "டக் அவுட் ஆன குட்டி சிங்கம்! ஆட்டத்தில் 5 ஓவர் முடிவில்., சிஎஸ்கே vs டெல்லி கேபிட்டல்ஸ்! - Seithipunal", "raw_content": "\nடக் அவுட் ஆன குட்டி சிங்கம் ஆட்டத்தில் 5 ஓவர் முடிவில்., சிஎஸ்கே vs டெல்லி கேபிட்டல்ஸ்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஐபிஎல் சீசன் தொடரின் இன்றைய 34 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன. இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி (கேப்டன்), அம்பதி ராயுடு, ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, S குரான், தீபக் சஹார், தாஹிர், K ஷர்மா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nடெல்லி கேப்பிடல் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், பிருத்வி சாவ், ககிசோ ரபாடா, அஜிங்க்யா ரஹானே, அக்ஷர் படேல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீ��்பர்), துஷார் தேஷ்பாண்டே ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப் கிங்க்ஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி குட்டி சிங்கம் சாம் குரான் 3 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்போது வரை சென்னை அணி, 5.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு, 34 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. காலத்தில் தற்போது ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் ஆடி வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\n2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு\n2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு\nவிஜயை பின்னிருந்து இயக்குவது யார்.\nஆர்யா காதலியின் அசத்தல் போட்டோஷூட்.\nஅந்த காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி.\nசிரித்த முகத்தோடு, சில்மிஷ போஸ்.. பூனம் பாஜ்வாவின் பளீர் செயல்.\nநடிகை ரைசா வில்சனை அழவைக்க ஐடியா கொடுத்த விவேக்.\nவிஜயை பின்னிருந்து இயக்குவது யார்.\nஆர்யா காதலியின் அசத்தல் போட்டோஷூட்.\nஅந்த காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி.\nசிரித்த முகத்தோடு, சில்மிஷ போஸ்.. பூனம் பாஜ்வாவின் பளீர் செயல்.\nநடிகை ரைசா வில்சனை அழவைக்க ஐடியா கொடுத்த விவேக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/284/", "date_download": "2021-01-27T15:36:13Z", "digest": "sha1:QVKFKGOEMEJCX5GQSFFXEORQGJLJMBEV", "length": 23411, "nlines": 67, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆண்டிமுத்து ராசாவின் வேட்டியை அவிழ்த்த அமெரிக்க பேப்பர். – Savukku", "raw_content": "\nஆண்டிமுத்து ராசாவின் வேட்டியை அவிழ்த்த அமெரிக்க பேப்பர்.\nஇந்திய ஊழலின் இதயத்தில் பொறுத்தமற்ற மனிதர்\nஇப்படித்தான் நியூயார்க் டைம்ஸ் ஆண்டிமுத்து ராசாவை வர்ணிக்கிறது. இன்று நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையை சவுக்கு தனது வாசகர்களுக்காக உடனுக்குடன் மொழி பெயர்த்து வழங்குகிறது.\nஒரு சாதாரண ஊரில் உள்ள ஒரு தென்னிந்திய மாநிலத்தின் பிராந்தியக் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். எப்படிப் பார்த்தாலும் தொலைத் தொடர்புத் துறையிலோ தொழில் வணிகத்திலோ சிறிதும் அனுபவம் இல்லாத ஒரு நபர் மிக வேகமாக வளர்ந்து வரும் செல் பேசி சந்தையை நிர்வகிக்கும் அமைச்சராவார் என்பதை யாரும் எதிர்ப்பார்க்க வில்லை.\nஆனால் அவரிடம் என்ன தேவையோ அது இருந்தது. காங்கிரசின் மிக முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரின் எக்கு போன்ற பின்புலம் அவருக்கு இருந்தது. இவருடைய 16 உறுப்பினர்களின் ஆதரவு இல்லையென்றால், அலைபாயும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அமைக்கப் பட்டிருக்கும் அரசு நிலைகுலையும்.\nஇந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல் என்று வர்ணிக்கப் படும் ஊழலின் மையப் புள்ளியாக ராசா உள்ளார். அவர் தனது பதவியை பயன்படுத்தி விலை மதிப்புள்ள செல்பேசியின் ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை 2008ம் ஆண்டில் அடி மாட்டு விலைக்கு விற்றார் என்பதுதான் அவர் குற்றச் சாட்டு. இது தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் ஏறக்குறைய இந்திய கஜானாவுக்கு 40 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கும் என்று கடந்த வாரம் இந்தியாவில் வெளியான ஒரு புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பாக வெளியான இரண்டு முக்கிய அரசியல் ஊழல்களை அடுத்து இந்த ஊழல் வெளியாகியிருப்பது இந்திய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை அரித்துவிட்டிருக்கிறது. பரவலாக மிக நேர்மையான மனிதர் என்று அறியப்படும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீது இந்த விஷயத்தை துரிதமாக புலனாய்வு செய்யாததற்காக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தின் அடித்தளத்தை இந்த ஊழல் ஆட்டம் காண செய்யும்.\nஒரு சாதாரண சிற்றூர் அரசியல்வாதியாக இருந்த ராசா இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆக முடிந்தது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவும். சாதி அடிப்படையிலோ, குடும்ப அடிப்படையிலோ உருவாகும் சிறிய பிராந்திய கட்சிகள் இந்தியாவில் மிகப் பெரிய சக்தியாக விளங்கி அரசு இயந்திரத்தின் வலுவான பாகங்களை ஆக்ரமித்து தங்கள் கட்சி மற்றும் சொந்த கஜானாக்களை நிரப்பிக் கொள்கின்றன.\nபல கட்சி கூட்டணி ஆட்சி என்றாலே, கொள்கைப் பிடிப்பு இல்லாத சிறிய கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்க வேண்டியதுதான் என்கிறார், அரசியல் நோக்கர் ப்ரேம் ஷங்கர் ஜா.\n1989ம் ஆண்டு ராணுவ பேரங்கள் தொடர்பாக நடைபெற்ற ஊழல் காரணமாக தோல்வியை சந்தித்த ராஜிவ் காந்தி அரசாங்கத்துக்குப் பிறகு பாராளுமன்றத்தில் முழு��் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக சிறிய, பிராந்திய கட்சிகளின் துணையோடு அரசு அமைப்பது என்பது, ஒரு சிக்கலான விவகாரமாகவே அமைகிறது. இது போன்ற பிராந்தியக் கட்சிகளுக்கு தேசிய அளவில் கொள்கை ஏதும் இல்லாமல் மத்தியில் கிடைக்கும் அதிகாரத்தை கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பாகவே பார்க்கின்றன.\nகாங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஊழல்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனாலும் அரசின் முக்கிய துறைகளான உள்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை போன்ற துறைகளை நீண்ட அனுபவம் மற்றும் சிறந்த தலைவர்களிடம் கொடுத்துள்ளது. ஆனால் கூட்டணி அரசாங்கத்தின் யதார்த்தம் பெரிய துறைகளை சிறிய கூட்டணிக் கட்சிகளிடம் கொடுத்து, அது கேள்விக்குள்ளாகும் அரசியல்வாதிகளை முக்கிய பதவிகளில் அமர்த்துவதில் போய் முடிகிறது.\nஇந்த கூட்டணி அரசியல் மிக தர்மசங்கடமான ஊழல்களுக்கும், நிர்வாக சீர்கேடுகளுக்கும் கடந்த காலத்தில் வழி வகுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சி தலைவராகவும், மத்திய நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த கிழக்கு மாநிலம் ஜார்கண்டைச் சேர்ந்த ஷிபு சோரேன் என்பவர் 2006ல் ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டதற்காக பதவி விலக நேரிட்டது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளை தோற்கடித்து தனது கட்சியான திரிணாமூல் காங்கிரசை பதவியில் அமர்த்துவதையே ஒரே லட்சியமாகக் கொண்ட மம்தா பானர்ஜியின் கையில் தான் இந்தியாவின் மிகப் பெரிய வேலை வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே இருக்கிறது.\nதிமுக என்கிற ராசாவின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு காலத்தில் தமிழ் தேசியம் பேசுகிற விடுதலை இயக்கமாக இருந்து வந்தது. ஆனால், தனது கொள்கைகளை ஏறக்குறைய அந்த கட்சி கைவிட்டு விட்டது. எண்பதுகளில் உள்ள, சக்கர நாற்காலையை நம்பியுள்ள மு.கருணாநிதி மற்றும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அவரது வாரிசுகள் திமுகவை ஒரு அரசியல் கட்சியாக இல்லாமல் குடும்ப தொழில் சாம்ராஜ்யமாக நடத்துவதாகவே தெரிகிறது.\n2004ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, அதன் எதிரியான பிஜேபியின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுக காங்கிரஸ் அணிக்கு வந்தது. இதற்கு பலனாக திமுகவுக்கு தொலைத் தொடர்புத் துறை ���ோன்ற பல்வேறு துறைகள் வழங்கப் பட்டன.\nகருணாநிதியின் கொள்ளுப் பேரனும் மீடியா ஜாம்பவானுமான தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகுமாறு டெல்லிக்கு அனுப்பினார் கருணாநிதி. ஆனால் மாறனுக்கும் கருணாநிதியின் மூத்த மகனுக்கும் முட்டிக் கொண்டது.\nகுடும்பச் சண்டையை சரிக் கட்டுவதற்காக மாறனுக்கு பதிலாக அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஆனால் கட்சியில் மிகப் பெரிய அதிகார மையமாக உள்ள தனது மகள் கனிமொழியோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள ராசாவை தேர்ந்தெடுத்தார்.\nராசா கல்லூரி நாட்களிலேயே அரசிசியலில் ஈடுபட்டவர். இவர் இதற்கு முந்தைய அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படும் தலித் சமூகத்தை சேர்ந்த முக்கியமான அரசியல்வாதியாக டெல்லி வட்டாரத்தில் அறியப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவருக்கு பெரிய பதவி கொடுப்பதால் தலித் வாக்குகளை பெற முடியும் என்றும் நம்பப் பட்டது.\n“அவர் யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல, அதுவே அவருடைய பலம் மற்றும் பதவிக்கான தகுதி“ என்கிறார் தமிழ்நாடு அரசியலை பற்றி ஏராளமாக எழுதியவருமான வாசந்தி.\nகட்சியை கவனமாக பொறாமை உணர்வோடு பரம்பரைச் சொத்து போல பாதுகாத்து வரும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கு வேண்டுமானால் ராசா அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஸ்பெட்ரம் விற்பனையை கையாண்ட விதம், இந்தியாவின் சிறந்த அரசாங்கம் என்று கருதப்பட்ட ஒரு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குலைத்து விட்டது.\nஇந்த ஊழல், இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகளுள் ஒருவர் என்று கருதப்படும் மன்மோகன் சிங் மீது கூட கரி பூசி விட்டது. யாருமே சிங் ஊழலில் சம்பந்தப்பட்டவர் என்று குறை சொல்லாவிட்டாலும் கூட, கடந்த வாரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ராசா கையாண்ட விதம் குறித்து விசாரணை கோரிய ஒரு மனுவை தாமதப் படுத்தியதற்காக குறை கூறியது.\nயாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்று மன்மோகன் சிங் உறுதி கூறியிருந்தாலும், உடனடியாக ராசாவை பதவி நீக்கம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி, காங்கிரஸ் கட்சி பதவியையும் கூட்டணியையும் காப்பாற்றுவதற்காக எந்த கொள்கையை வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் என்ற முடிவை எடுக்க வைக்கிறது.\nநான் எந்தத் தவறும் செய���யவில்லை என்று ராசா கூறினாலும் நவம்பர் 14 அன்று ராஜினாமா செய்தார். இந்தியாவின் சிபிஐ புலனாய்வை மேற்கொண்டு வருகிறது.\nகடந்த சில வாரங்களில் காங்கிரஸ் கட்சியே ஊழல்களை சந்தித்தது. மோசமான தயாரிப்பு ஏற்பாடுகளை செய்திருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பொறுப்பாளராக இருந்த மூத்த அரசியல்வாதி அவர் வகித்த ஒரு சாதாரண கட்சிப் பதவியைக் கூட ஊழல் புகார் காரணமாக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. மும்பையை தலைநகராகக் கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் அவருக்கும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கும், போரில் கணவனை இழந்த கைம்பெண்களுக்காக ஒதுக்கப் பட்ட வீடுகளை அபகரித்த குற்றத்திற்காக ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டார்.\nஇது போன்ற ஊழல்கள், 2014 தேர்தலில் வெற்றி பெற்று முழுப் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் ராகுலின் கனவை தகர்த்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nNext story ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..\nPrevious story ஆ.ராசா நல்லவரா…. கெட்டவரா….. …….\nகர்நாடக இசை பிராமணர்களுக்கு மட்டும்தான் சொந்தமா\nமோடி : பொய் புரட்டின் மறு உருவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaipathivuonline.com/maveerar-maruthanayagam/", "date_download": "2021-01-27T17:30:59Z", "digest": "sha1:CXLQ43FX4P5Y5JNN4ITRSJIEOPX5LYPM", "length": 39989, "nlines": 72, "source_domain": "www.valaipathivuonline.com", "title": "இது கதை அல்ல, உண்மை வரலாறு! மாவீரர் மருதநாயகம் - தமிழ் இணைய பதிவு | valaipathivuonline.com", "raw_content": "\nஇது கதை அல்ல, உண்மை வரலாறு\nஇது கதை அல்ல, உண்மை வரலாறு\nமருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக அழைக்கப்பட்டவன்.40 வயதே வாழ்ந்தாலும் இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக திகழ்ந்தவன்.பண்டைய தமிழ் கையெழுத்துப் பிரதியான ‘பாண்டியமண்டலம், சோளமண்டலம் பூர்விகா ராஜா சரித்திர ஒழுங்கு படி, மதுரையில் பாண்டிய வம்சம் ஒரு மதுரானாயக பாண்டியன் என்பவரால் நிறுவப்பட்டது. யூசுப் கான் அவரது வழித்தோன்றல் என்றும் நம்பப்படுகிறது.\nமருதநாயகம் பிள்ளை (மதுரானாயகம் பிள்ளை) அல்லது யூசுப் கான் 1725 ஆம் ஆண்டில் சைவ வேளாளர் சாதியில் ஒரு இந்து விவசாய குடும்பத்தில் ராம்நாட் மாவட்டத்தில் பனையூர் கிராமத்தில் பிறந்தார். இஸ்லாத்தைத் தழுவிய பல பனையூர் குடும்பங்களில் மருதநாயகம் குடும்பமும் ஒன்று. சிறு வயதில் விளையாட்டு சிறுவனாக இருந்தாலும் வீரதீர சாகசங்களில் பேர் பெற்றவராக வளர்ந்தார்.பல திறமைகளை பெற்ற அவர் தன்னை போர்க்களத்தில் ஈடுபடுத்தி கொள்வதில் முனைப்புடன் இருந்தார்.\nஇவர் தன் வாழ்வாதாரத்திற்காக, பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆளுநர் மான்சர் ஜாகியூஸ் லா இல்லத்தில் வீட்டு பணியாளராக பணியாற்றினார். இங்குதான் அவர் மற்றொரு பிரெஞ்சுக்காரரான மர்ச்சண்ட் உடன் நட்பு கொண்டிருந்தார், அவர் தான் பின்னாளில் மதுரையில் யூசுப் கானின் கீழ் பிரெஞ்சுப் படையின் கேப்டனாக ஆனார். யூசுப் கான் இந்த வேலையிலிருந்து நீக்கப்பட்டாரா அல்லது சொந்தமாக விடப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் பாண்டிச்சேரியிலிருந்து, தஞ்சைக்கு புறப்பட்டு, மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படை பிரிவில் தஞ்சாவூரில் தன்னுடைய முதல் ராணுவ பணியாக சிப்பாயாக சேர்ந்தார்\nஅங்கு , ப்ரூண்டன் என்ற ஆங்கில கேப்டன் யூசுப் கானுக்கு கல்வி கற்பித்தார், அவரை தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் நன்கு கற்றறிந்த மனிதராக மாற்றினார்.தஞ்சையில் இருந்து அவர் நெல்லூருக்கு (ஆந்திரா) குடிபெயர்ந்தார்.அங்கு அவர் தண்டல்கர் (வரி வசூலிப்பவர்), ஹவில்தார் மற்றும் இறுதியாக ஒரு சுபேதார் என முன்னேறினார். பின்னர் அவர் சந்தா சாஹிப்பின் கீழ் சேர்ந்தார், அவர் அப்போது ஆற்காட் நவாப் ஆக இருந்தார்.ஆர்காட்டில் தங்கியிருந்தபோது, மாசா என்ற ஒரு ‘போர்த்துகீசிய’ கிறிஸ்தவ பெண்ணை காதலித்து,மணந்தார்.\n1751 ஆம் ஆண்டில், முஹம்மது அலி கான் வாலாஜாவுக்கும் மற்றும் அவரது உறவினர் சந்தா சாஹிப் ஆகியோருக்கு இடையே ஆர்காட்டின் சிம்மாசனத்திற்காக போர் மூண்டது.சந்தா சாஹிப் வெற்றிபெற்று நவாப் ஆனார், முஹம்மது அலி திருச்சிராப்பள்ளிக்கு தப்பியோடினர்,ஆங்கிலேயர்களின் உதவியை நாடினர். சந்தா சாஹிப் பிரெஞ்சு உதவியுடன் திருச்சியை முற்றுகையிட்டார். முஹம்மது அலியும் அவரை ஆதரிக்கும் ஆங்கிலப் படையும் இக்கட்டான தருணத்தில் இருந்தனர் . 300 படையினரைக் கொண்ட ஒரு சிறிய ஆங்கிலப் படையுடன் என்சின் ராபர்ட் கிளைவ்,சந்தா சாஹிப்பின் இராணுவத்தை திருச்சி���ிலிருந்து வெளியேற்றுவதற்காக ஆர்காட் மீது திசைதிருப்பினார். சந்தா சாஹிப் தனது மகன் ராசா சாஹிப்பின் கீழ் 10,000 வலுவான படையை ஆர்காட்டை திரும்பப் பெற அனுப்பினார். ராசா சாஹிப்பிற்கு நெல்லூர் இராணுவம் உதவியது, யூசுப் கான் ஒரு சுபேதராக படையில் இருந்தார்.ஆற்காட்டிலும், பின்னர் காவேரிபாக்கத்திலும், சந்தா சாஹிப்பின் மகன் ராபர்ட் கிளைவ் என்பவரால் மோசமாக தோற்கடிக்கப்பட்டார், இப்போது தஞ்சைக்கு தப்பியோடினர் சந்தா சாஹிப், அங்கு அவர் ஒரு தஞ்சோரிய ஜெனரலான மன்கோஜியால் கொல்லப்பட்டார். ஆங்கிலேயர்கள் விரைவாக முஹம்மது அலியை ஆற்காட் நவாப் என்று நிறுவினர் மற்றும் சந்தா சாஹிப்பின் பெரும்பாலான பூர்வீகப் படைகள் ஆங்கிலேயர்களிடம் மாறின.\nயூசுப் கானின் இராணுவ வாழ்க்கை கர்நாடக போர்களின் போது தொடங்கியது. மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸின் கீழ், யூசுப் கான் ஐரோப்பிய போர் முறை குறித்து பயிற்சியளிக்கப்பட்டார் அவரது திறமை முழுமையாக்கப்பட்டது.அடுத்த தசாப்தத்தில், நிறுவனம் கர்நாடகப் போர்களில் பிரெஞ்சுக்காரர்களுடன் போராடியபோது, யூசுப் கானின் தந்திரோபாயங்கள்,எதிரிகளை வீழ்த்தியது. அவருக்கு ‘நிறுவனத்தின் சிப்பாய்களின் கமாண்டன்ட்’ பதவி வழங்கப்பட்டது.பின்பு 1760 வாக்கில் யூசுப் கான் ‘அனைவரையும் வென்ற’ இராணுவத் தளபதியாக தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தை அடைந்தார்.இந்த காலகட்டத்தில் அவரது மிகப்பெரிய ஆதரவாளர் மெட்ராஸில் ஆங்கில ஆளுநரான ஜார்ஜ் பிகோட் ஆவார். யூசுப் கான் ஆங்கிலேயர்களால் இறந்த பிறகும் மிக உயர்ந்த மரியாதைக்குரியவராக இருந்தார், அவர்களின் கருத்துப்படி அவர் இந்தியா இதுவரை உருவாக்கிய இரண்டு பெரிய இராணுவ மேதைகளில் ஒருவர்; மற்றொருவர் மைசூரின் ஹைதர் அலி. யூசுப் கான் அவரது மூலோபாயத்துக்காகவும், ஹைதர் அலி தனது வேகத்திற்காகவும் கருதப்பட்டார்கள் . ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மேஜர் ஜெனரல் ஜான் மால்கம் அவரைப் பற்றி கூறினார், “யூசுப் கான் இதுவரை இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்த வீரர்களில் துணிச்சலான மற்றும் திறமையானவர்”.\nமதுரை நாயக் மன்னர் விஜய ரங்க சொக்கநாத நாயக் 1731 இல் இறந்தபோது, ​​அவருக்குப் பின் அவரது விதவை ராணி மீனாட்சி, இறந்த கணவரின் வாரிசாக தத்தெடுத்த ஒரு சிறுவனின் சார்பாக ராணி-ரீஜண்டாக செயல்பட்டார்.மதுரை சிம்மாசனத்தில் தனக்கு சொந்தமான உரிமைகோரல்கள் இருப்பதாக பாசாங்கு செய்த அவரது வளர்ப்பு மகனின் தந்தை பங்காரு திருமலை அவருக்கு எதிராக கிளர்ச்சி எழுப்பினார்.ஆர்காட்டின் நவாப் சந்தா சாஹிப்பை நாடினார் ராணி.ராணியிடமிருந்து ஒரு பெரிய தொகையை பெற்ற சந்தா சாஹிப், பங்காரு திருமலையை வீழ்த்தி பின்னர் அவரைக் கொலை செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சந்தா சாஹிப் ராணியுடனான ஒப்பந்தத்தை மீறி மதுரையின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார், உதவியற்ற ராணி மீனாட்சியை திருச்சியில் உள்ள பாறை கோட்டையில் வீட்டுக் காவலில் வைத்திருந்தார். ராணி விரைவில் விஷத்தை உட்கொண்டார்.கர்நாடகப் போர்களில் சந்தா சாஹிப்பின் மரணத்திற்குப் பிறகு, மதுரை இராச்சியம் முகமது அலியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, இதையொட்டி அவர் முழு மதுரா இராச்சியத்தின் வரி வசூல் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார்.\nநாயக்கர்களால் விஜயநகர் ஆட்சியை தமிழகத்திற்கு நீட்டித்ததன் மூலம் பாலிகர் அமைப்பு உருவானது. அவர்களின் எண் வலிமை, விரிவான வளங்கள், உள்ளூர் செல்வாக்கு மற்றும் சுயாதீன மனப்பான்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாலிகார்கள் தென்னிந்தியாவி ன் அரசியல் அமைப்பில் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக அமைந்தனர்.வருவாயில் ஆர்வமுள்ள கிழக்கிந்திய கம்பெனி, பாலிகர்கள் மக்களிடமிருந்து வரிகளை வசூலிக்கும் முறையையும் அளவையும் எதிர்த்தது.\nதிருநெல்வேலி, மதுரை பிராந்தியங்கள் மற்றும் சிவகங்கா மற்றும் ராம்நாடு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாலிகர்கள் பலவீனமான நவாபான முகமது அலிக்கு வரி செலுத்தத் தயாராக இல்லை, வரி வசூலிக்கும் போர்வையில் பிரிட்டிஷாரை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. 1755 ஆம் ஆண்டில் நவாப் மற்றும் பிரிட்டிஷ் இந்த கலகக்கார பாலிகர்களைத் அடக்க கர்னல் ஹெரான் மற்றும் ஆர்காட் நவாபின் சகோதரர் மஹ்பூஸ் கான் ஆகியோரின் கீழ் தெற்கே ஒரு பெரிய இராணுவத்தை அனுப்பினர், யூசுப் கான் மெய்க்காப்பாளராக இருந்தார். மஹ்பூஸ் கான் மற்றும் கர்னல் ஹெரான் பல கிராமங்களை எரித்தனர் மற்றும் பல கோயில்களை இடித்தனர்பல நகரங்களை கொள்ளையடித்தனர், இந்து கோவில்களில் இருந்து பல அரிய சிலைகளை உருக்கினர். இதனால் கோபமடைந்த யூசுப் கான், ஆங்கில���யரிடம் புகார் அளித்தார். பின்னர் கர்னல் ஹெரான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.\nஇந்த நேரத்தில் தாமஸ் ஆர்தர் லாலியின் கீழ் இருந்த பிரெஞ்சுக்காரர்கள் மெட்ராஸில் உள்ள பிரிட்டிஷ் கோட்டையை சுற்றி வளைத்தனர். இரவு நேரத்தில் யூசுப் கான் பிரெஞ்சு துருப்புக்கள் மீது தாக்குதலை நடத்தி வெற்றி கண்டார்.\n1756 ஆம் ஆண்டில்,மதுரைக்கு அனுப்பப்பட்டார் யூசுப் கான், வரி வசூலிப்பதற்காக. ஆனால் அந்த நேரத்தில் மைசூரைச் சேர்ந்த ஹைதர் அலியின் ஆதரவோடு பர்கதுல்லாவின் கட்டுப்பாட்டில் மதுரை இருந்தது.பழைய ஃபக்கீர் ஒருவர் மதுரை மீனாட்சி கோயிலின் உச்சியில் ஏறி தனக்காக ஒரு தர்காவைக் கட்டத் முயற்சித்தார், இது உள்ளூர் மக்களை கோபப்படுத்தியது. ஃபக்கீர்களின் முயற்சிகளை நியாயப்படுத்தினர் பர்கத்துல்லா. இந்த நேரத்தில் யூசுப் கான் மதுரையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற 400 துருப்புக்களுடன் வந்தார், பர்காதுல்லாவின் பெரிய இராணுவத்தை தோற்கடிப்பதில் தனது திறமையைக் காட்டினார், பர்கத்துல்லா சிவகங்க ஜமீனுக்கு தப்பியோடினர் மற்றும் ஃபக்கீர் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nமதுரை மற்றும் திருநெல்வேலி இரண்டையும் அவருக்கு கொடுத்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் வரி வசூலிக்க நிர்பந்தித்தது. அதற்குள் மதுரை மீனாக்ஷியம்மன் கோயில் கடும் நெருக்கடியில் இருந்தது, கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சூறையாடப்பட்டன.யூசுப் கான் உடனடியாக நிலங்களை கோவிலுக்கு மீட்டெடுத்தார், 1759 வசந்த காலத்தில் அவர் கள்ளர்களுக்கு பாடம் கற்பித்தார். அவர்கள் காடுகளின் வழிகளை வெட்டி, அவர்கள் தப்பி ஓடும்போது அவர்களை இரக்கமின்றி கொன்றார், கைதிகளை தூக்கிலிட்டார்.அனைத்து பாலிகர்களையும் குறைத்து தன்னை மிகவும் சக்திவாய்ந்தவராக மாற்றினார். மேலும் ஹைதர் அலியால் சேதமடைந்த தொட்டிகள், ஏரிகள் மற்றும் கோட்டைகளை புதுப்பித்து, சட்டம் ஒழுங்கை மீட்டெடுத்தார்.மதுரை மக்கள் இவரை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர்.அவர் என்ன செய்தாலும் நவாப் மற்றும் பிரிட்டிஷ் பொக்கிஷங்களுக்கு வருவாய் அதிகரித்தது.\nஇந்த நேரத்தில் யூசுப் கான் புலி தேவருடன் சண்டையிட்டார்,மதுரைக்கு அருகே உள்ள நெர்கட்டும்சேவலின் ஒரு பாலிகர் இவர்.புலி தேவர், நவாப் மற்றும் ஆங்கிலேயருக்���ு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார். யூசுப் கான் அவரை வீழ்த்தி பல கோட்டைகளை கைப்பற்றினர்.அவை முன்னர் ஆங்கிலேயர்களால் தோல்வியுற்ற இடங்கள் ஆகும்.இருப்பினும் புலி தேவர் சங்கரன் கோவிலுக்கு தப்பிச் சென்றார்.அவரைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. (புலி தேவன் இன்று தமிழக அரசால் ஒரு சுதந்திரப் போராளியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்).\nமற்றொரு கிளர்ச்சித் தலைவரான அழகுமுத்து கோனார் பெருணள்ளி காடுகளில் யூசுப் கானால் பிடிக்கப்பட்டு, அவரை இரக்கமின்றி கொன்றார். 1962 ஆம் ஆண்டில் “தாமரை” என்ற கம்யூனிஸ்ட் பத்திரிகையின் மூலம் அழகுமுத்து கோனார் பற்றி வெளிச்சத்திற்கு வந்தது, 1995 ஆம் ஆண்டில் அவரது சிலை சென்னையின் எக்மோரில் திறக்கப்பட்டது. இந்த மிருகத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் மற்ற பாலிகர்களிடையே அச்சத்தைத் தூண்டின, அவர்கள் பிரிட்டிஷுடன் சமாதானம் ஆகினர். நிறுவனத்தின் அனுமதியின்றி திருவிதாங்கூர் மன்னருக்கு எதிராகப் போர் தொடுத்தார் யூசுப் கான்.\nயூசுப் கானின் வெற்றிகள் ஆர்காட் நவாபை பொறாமை மற்றும் எச்சரிக்கையால் நிரப்பின. யூசுப் கான் அனைத்து வர்த்தகர்களும் யூசுப் கானுக்கு நேரடியாக வரிகளை வழங்குமாறு அறிவுறுத்தினார், அதே நேரத்தில் ஆர்காட் நவாப் அவர் மூலமாக வரிகளை செலுத்த விரும்பினார். பிரிட்டிஷ் ஆளுநர் “லார்ட் பிகோட்”, ஆர்காட் நவாபின் உத்தரவுப்படி செய்ய யூசுப் கானுக்கு அறிவுறுத்தினார், மேலும் சில பிரிட்டிஷ் வர்த்தகர்களும் யூசுப் கானை நவாபின் ஊழியர் என்று குறிப்பிட்டனர்.\n1762 ஆம் ஆண்டில், திருநெல்வேலி மற்றும் மதுரையை ஆண்டுக்கு ஏழு லட்சத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு கூடுதலாக வரி கட்டிட முன்வந்தார்.ஆனால் அவரது சலுகை மறுக்கப்பட்டது,இதனால் கோபமுற்ற யூசுப் கான் தனது விசுவாசத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, மதுரையின் அதிபதியாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்தில் துருப்புக்களை சேகரிக்கத் தொடங்கினார்.\nஇந்த நேரத்தில் சில பிரிட்டிஷ் வர்த்தகர்கள், நவாப் மற்றும் நிறுவனத்திற்கு யூசுப் கான் மீது “பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வைக் கொண்ட மக்களை ஊக்குவிப்பதாகவும், அவரது படைகளுக்கு பெரும் தொகையை செலவழிப்பதாகவும்” பொய்யுரைத்தனர். பிரிட்டிஷ் கேப்டன் மேன்சன் ய��சுப் கானை கைது செய்ய உத்தரவிட்டான்.\nஇதற்கிடையில் யூசுப் கான் சிவகங்கா ஜமீன்தாருக்கு நிலுவையில் உள்ள வரி தொகையை நினைவுபடுத்தி ஒரு குறிப்பை அனுப்பினார். கோபமடைந்த சிவகங்க ஜமீன்தார், உடனடியாக யூசுப் கானை “ஒரு நாயைப் போல சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டார். இதற்கிடையில், ராம்நாத் ஜமினின் ஜெனரல் தாமோதர் பிள்ளை மற்றும் தண்டவராயன் பிள்ளை ஆகியோர் திருச்சியில் ஆற்காட் நவாபை சந்தித்தனர், யூசுப் கான் சிவகங்கா கிராமங்களை சூறையாடியது குறித்து புகார் அளித்தார்.\nஆர்கோட் நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் ஒரு பெரிய இராணுவத்தை தயார் படுத்தினர். ஆரம்பத்தில் அவர்கள் யூசுப் கானுக்கு எதிராக திருவிதாங்கூர் ராஜாவைத் தூண்டினர். யுத்தத்தில் திருவிதாங்கூர் ராஜா தோற்கடிக்கப்பட்டார் மற்றும் அவரது களங்களில் இருந்த பிரிட்டிஷ் கொடிகள் எரிக்கப்பட்டன.மெட்ராஸில் உள்ள ஆளுநர் சாண்டர்ஸ் கான் சாஹிப்பை ஒரு கூட்டத்திற்கு அழைத்தபோது, கிழக்கிந்திய கம்பெனியின் கோபத்தைத் தூண்ட அவர் மறுத்துவிட்டார். இப்போது டெல்லியின் ஷா மற்றும் ஹைதராபாத்தின் நிஜாம் அலி, ஆர்காட் நவாபின் மேலதிகாரிகள் யூசுப் கானை மதுரை மற்றும் திருநெல்வேலி பிராந்தியங்களின் சட்ட ஆளுநராக அறிவித்தனர். ஆங்கிலேயர்களுடன் ஆர்காட் நவாப் யூசுப் கானைக் கொல்ல ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பதில் முனைப்பாக இருந்தார்.\nயூசுப் கானுக்கு எல்லா இடங்களிலும் எதிரிகள் பதுங்கியிருந்தனர்.தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, ராம்நாட், சிவகங்கா ராஜ்யங்கள் பிரிட்டிஷ் மற்றும் ஆர்காட் நவாபுடன் இணைந்து யூசுப் கானைத் தாக்க காத்திருந்தனர், இந்த நேரத்தில் தன்னை மதுரை மற்றும் திருநெல்வேலியின் சுயாதீன ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார். 1763 இல் மதுரையின் முதல் முற்றுகையில், போதிய சக்திகள் இல்லாததால் ஆங்கிலேயர்களால் முன்னேற முடியவில்லை, மழைக்காலங்களை மேற்கோள் காட்டி இராணுவம் திருச்சிக்கு பின்வாங்கியது.\nஇதற்கிடையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த நிஜாம் அலி மீண்டும் யூசுப் கானை சரியான ஆளுநராக அறிவித்தார், அதே நேரத்தில் ஆற்காட் நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் யூசுப் கானுக்கு மரண தண்டனை விதித்தனர்.\n1764 ஆம் ஆண்டில் மீண்டும் பிரிட்டிஷ் துருப்புக்கள் மதுரை கோட்டையை சுற்றி வளைத்தனர், இந்த முறை கோட்டைக்கு தேவையான பொருட்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எனவே யூசுப் கானும் அவரது படையினரும் கோட்டைக்குள் பல நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்தனர்.ஆனால் மிகுந்த ஆற்றலுடனும் திறமையுடனும் கோட்டையை புதுப்பித்து பலப்படுத்தினர், மற்றும் பெரும் செலவில் 120 ஐரோப்பியர்கள் (ஒன்பது அதிகாரிகள் உட்பட) இழப்புடன் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். ஆனால் அந்த இடம் கடுமையாக முற்றுகையிடப்பட்டது.\nஇதற்கிடையில், ஆர்கோட் நவாப், மேஜர் சார்லஸ் காம்ப்பெலுடன் சிவகங்கா ஜெனரல் தண்டவராய பிள்ளை, யூசுப் கானின் திவான் சீனிவாச ராவ், பிரெஞ்சு கூலிப்படையினரின் கேப்டன் மார்ச்சண்ட் மற்றும் கானின் மருத்துவர் பாபா சாஹிப் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்து சதித்திட்டம் ஒன்றை தீட்டினர். ஒரு நாள் காலையில், யூசுப் கான் கோட்டைக்குள் தனது பிரார்த்தனைகளைச் செய்துகொண்டிருந்தபோது, ​​மார்ச்சந்த், சீனிவாச ராவ் மற்றும் பாபா சாஹிப் ஆகியோர் அமைதியாக உள்ளே சென்று யூசுப் கானை தரையில் அழுத்தி, அவரது சொந்த தலைப்பாகையைப் பயன்படுத்தி அவரைக் கட்டினர். இந்த சலசலப்பைக் கேட்ட யூசுப் கானுக்கு நெருக்கமான முடலி என்ற இளைஞர் ஒரு எச்சரிக்கை குரல் எழுப்பினார். அதனால் அவரை கொலை செய்தனர்.ஆட்சி கவிழ்ப்பு செய்தி யூசுப் கானின் மனைவிக்கு வந்தவுடன், அவர் ஒரு சிறிய படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். ஆனால் அவர்கள் ஆயுதம் ஏந்திய பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய கூலிப்படையினருக்கு எதிராக போராட இயலவில்லை. மார்ச்சண்ட் யூசுப் கானை கோட்டையிலிருந்து வெளியேற்றி, மேஜர் சார்லஸ் காம்ப்பெல்லிடம் ஒப்படைத்தார்.\nஅடுத்த நாள், 1764 அக்டோபர் 15 மாலை, மதுரை- திண்டுக்கல் சாலையில் உள்ள சம்மாட்டிபுரத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு அருகில், யூசுப் கான் தூக்கிலிடப்பட்டார். இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ்ந்தான். மூன்றாவது முறை தூக்குக்கயிறு அவனது உயிரைப் பறித்தது. இறந்த பிறகும் அவனை கண்டு அஞ்சிய அவர்கள் அவனது உடம்பினை துண்டம் துண்டமாக வெட்டினர்.அவனது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர்.\nஉடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் அந்த இடத்தில் மசூதி கட்டடப்பட்டு கான்சாஹிப் பள்ளி வாசல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் ஏழாவது தலை முறையாக அதை பராமரித்து வருகின்றனர்.தனது நாற்பதாவது வயதில் வீரமரணம் அடைந்தார்.\nபிரெய்லி மொழி உருவான விதம்\nதடை வந்த போதிலும், எழுச்சி போராட்டம் நடத்தி வென்ற தமிழரின் பாரம்பரிய விளையாட்டு – ஜல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/vishnu-sahasranamam-lyrics-tamil-part-1/", "date_download": "2021-01-27T16:07:39Z", "digest": "sha1:PVCX4Y6DAGPBFIIDCK5LV2E5M6UGZHN4", "length": 8115, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1 |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் காணொளிப்பதிவு பகுதி 1\nமகாபாரத போரில் அர்ஜுனன் பீஷ்மரை அம்பு படுக்கையில் வீழ்த்திவிடுவார், பாரத போர் முடிந்த பிறகு, அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்க, யுதிஷ்டிரர், கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் பீஷ்மரை சூழ்ந்து நின்றிருந்த நேரம். தர்மன் (யுதிஷ்டிரர்) பீஷ்மரிடம் பாவங்களை போக்கி இறைவனை எவ்வாறு அடைவது என்கிற கேள்வியை கேட்கிறார்.\nஅதற்கு பீஷ்மர் அளித்த பதில் வருமாறு;\nமுன்பெல்லாம் இறைவனின் திருவடியை அடைய மிக கடுமையாக தவம் செய்ய வேண்டும். ஆனால் கலியுகத்திலோ இறைவனுடைய ஆயிரம் நாமங்களை சொன்னால் போதும். இறைவவனின் திருவடியை அடைந்துவிடலாம் ; வியாசர் முனிவர் அருளிய விஷ்ணு சஹாஸ்ர நாம துதியை சொல்கிறேன் கேள் என தன கண் முன்னால் நின்று கொண்டு இருந்த ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவை (ஆயிரம் நாமங்களுக்கு உரியவனான திருமால்) பார்த்து விழிகளால் வணங்கி தருமரிடம் ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரநாமத்தை கூறுகின்றார்.\nமுன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி\nஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக…\nஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா\nஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி\nதனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்\nஆயிரம் நாமங்களை, இறைவனுடைய, கலியுகத்திலோ, காணொளிப்பதிவு, சொன்னால், பகுதி 1, விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடல்\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 � ...\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/jallikattu-case-judgement-postponed/", "date_download": "2021-01-27T16:23:14Z", "digest": "sha1:W3IYUQAVNQEB3QUXMXZY3NDUQJG4PHM7", "length": 8032, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "மத்திய அரசின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! – heronewsonline.com", "raw_content": "\nமத்திய அரசின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் அவசர சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும். குடியரசு தலைவர் திருப்தி அடைந்தால் இதற்கு ஒப்புதல் அளிப்பார். அதன்பிறகு தான் தமிழக ஆளுநர் இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்க இயலும்.\nஇந்நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்முன், ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் ஏதாவது ஏடாகூடமாக தீர்ப்பளித்துவிட்டால், அது தமிழக அரசின் அவசர சட்ட நடைமுறைக்கு குந்தகம் ஏற்படுத்திவிடும் என்பதால், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரத்தோகி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், மத்திய – மாநில அரசுகள் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதால், அடுத்த ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வார காலத்துக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.\n← ஜல்லிக்கட்டு: நடிகர் சங்கம் நடத்தும் மௌன போராட்டத்தில் அஜீத், த்ரிஷா பங்கேற்பு\nமோடி அரசை கண்டித்து 900 இடங்களில் மறியல்: 1 லட்சம் பேர் கைது\nசென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: பேருந்து, கார் கவிழ்ந்தன\n“நீட் தேர்வு விவகாரம்: “கூட்டாட்சி குறித்து கேள்வி எழுப்ப நேரிடும்\n“பாசிச பாசகவை எதிர்க்கும் லட்சணம்” – ஆழி செந்தில்நாதன்\nஆரி வெற்றிவாகை சூடிய ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 4’ – முழு விமர்சனம்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\nஜல்லிக்கட்டு: நடிகர் சங்கம் நடத்தும் மௌன போராட்டத்தில் அஜீத், த்ரிஷா பங்கேற்பு\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் இன்று நடத்தும் மௌன போராட்டத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=393526", "date_download": "2021-01-27T16:57:46Z", "digest": "sha1:IZR3ATTQPJK4IRM7ZZD4OZZKBLGZYR6U", "length": 3923, "nlines": 39, "source_domain": "www.noolaham.org", "title": "வலைவாசல்:வாசிகசாலை/பிரான்ஸ் சஞ்சிகைகள் - நூலகம்", "raw_content": "\nGopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:12, 28 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [97,119] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [82,017] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [15,299]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,080] இதழ்கள் [12,711] பத்திரிகைகள் [50,589] பிரசுரங்கள் [966] சிறப்பு மலர்கள் [5,207] நினைவு மலர்கள் [1,446]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,195] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,043]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,142] | மலையக ஆவணகம் [540] | பெண்கள் ஆவணகம் [471]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [389] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [403] | உதயன் வலைவாசல் [7,248] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/panam-sera-pariharam/", "date_download": "2021-01-27T16:30:34Z", "digest": "sha1:ERXEJX3CKUNAE4HGX4QDCGJ6O3AT6LAQ", "length": 13670, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "செல்வம் பெருக பரிகாரம் | Selvam peruga tips in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் 5 ரூபாய் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் மேலும் செல்வம் சேரும், வியாபாரம், தொழில் ஏற்றமாக...\n5 ரூபாய் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் மேலும் செல்வம் சேரும், வியாபாரம், தொழில் ஏற்றமாக இருக்கும்.\nஇன்று இருக்கும் சூழ்நிலையில் பணம் தான் பிரதானமாக இருக்கிறது. பணம் இருந்தால் தான் எதையும் நம்மால் வாங்க முடியும் என்பதை இந்த சூழ்நிலையில் பலரும் உணர்ந்திருப்பார்கள். பணம் எவ்வளவு முக்கியம் என்பதை விட, பணத்தை சேமிப்பது என்பதை எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். 500 ரூபாய் ஒரு காலத்தில் சர்வ சாதாரணமாக செலவு செய்தவர்கள் கூட, இப்போது அஞ்சி அஞ்சி செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். வீட்டில் செல்வம் சேர வேண்டும், வியாபாரம் செழித்தோங்க வேண்டும், தொழில் சிறந்து விளங்க வேண்டும், உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்க வேண்டும். இது தான் அனைவ���ுக்கும் இருக்கும் முதன்மையான வேண்டுதலாக இருக்கும்.\nபணத்தை ஈர்ப்பதற்கு சில பொருட்கள் உள்ளன. அவற்றை ஒன்றாக இணைப்பதன் மூலம் நிச்சயம் பணத்தை ஈர்க்க முடியும். இது பணத்தை ஈர்க்கும் விதிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த சூட்சுமத்தை அறிந்து முறைப்படி பரிகாரத்தை செய்தால் வீட்டில் செல்வம் சேரும், வியாபாரம் செழிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.\nவெற்றிலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வெற்றிலையின் வலது புறமும், இடது புறமும் ஒரே மாதிரியான வளைவுகளை கொண்ட வெற்றிலையாக இருக்க வேண்டும். வெற்றிலையின் மேல் ஐந்து ஏலக்காய்களை வைக்கவும். அதனுடன் ஐந்து கிராம்புகளை வைக்கவும். சிறிது பச்சைக் கற்பூரத்தையும் நுணுக்கி இதனுடன் சேர்க்கவும். ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை நீங்கள் ராசியாக நினைக்கும் நபர்களின் கைகளால் வாங்கிக் கொள்ளுங்கள். அதையும் வெற்றிலையின் மேல் வையுங்கள். இப்போது வெற்றிலையை நான்காக மடித்துக் கொள்ளவும். ஒரு மெல்லிய நூல் கொண்டு உள்ளே இருக்கும் பொருட்கள் வெளியே வராதபடி கட்டிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.\nஇந்த முடிப்பை நீங்கள் பூஜை அறையில் வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருளைப் பெற முடியும். மகாலட்சுமியின் அம்சமாக தானே பணமும் இருக்கிறது இந்த பொருட்கள் அனைத்தும் பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி படைத்தது. நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம் வீண் விரயம் ஆகாமல் தடுக்கும். மேலும் மேலும் வியாபாரத்தில் செழித்தோங்க இந்த வெற்றிலை பரிகாரத்தை வியாபார தளத்திலும் செய்யலாம்.\nவியாபார தளத்தில் செய்தால் வியாபாரம் பன்மடங்காகப் பெருகும். நல்ல லாபம் கிடைக்கப் பெறும். வியாபாரம் செய்யும் இடத்தில் மட்டுமில்லாமல் நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் தொழில் செய்யும் இடங்களிலும், உத்தியோகத்தில் இருப்பவராக இருந்தால், உங்களின் உத்தியோக இடத்திலும் தாராளமாக இதை செய்யலாம்.\nஎதை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்யுங்கள். நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் செய்வதில் பலனும் இல்லை. பரிகாரமும், நம்பிக்கையும் இணைந்தால் தான் பலனும் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றிலை காய்ந்த பின் அதில் இருக்கும் பொருட்களை உங்கள் வ��ட்டில் இருக்கும் செடிகளில் போட்டுவிட்டு புதிதாக மாற்றி விடவேண்டும். கட்டாயம் அந்த பொருட்களை சமையலுக்கு உபயோகப்படுத்தக் கூடாது. ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டும் அப்படியே வைத்திருக்கலாம். மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அஞ்சு ரூபாய் நாம் செலவழிப்பதன் மூலம் செல்வம் சேரும் என்றால் அதனை செய்து பார்ப்பதில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. இதை செய்து பலன் அடைந்தவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டவே மாட்டேங்குதா அப்படின்னா இந்த ஒரு பொருள் உங்க வீட்டில இல்லைன்னு அர்த்தம்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்கள் வாழும் பொழுதே சொர்க்கத்தை அனுபவிக்க நாளை(28/1/2021) ‘தை பௌர்ணமி’ அன்று இதை மட்டும் செய்தால் போதுமே\nசமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.\nதினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=0374", "date_download": "2021-01-27T17:23:45Z", "digest": "sha1:OS66PB6IDLTC4UH452M5N2NUOOOTQLRH", "length": 7137, "nlines": 151, "source_domain": "marinabooks.com", "title": "பாரதியின் கடிதங்கள் Bharathiyin Kadithangal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nகல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல் இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவ பிள்ளைக்கு எழுதிய கடிதம்வரை பாரதி எழுதிய இருபத்து மூன்று கடிதங்களின் அரிய தொ குப்பு இது. திலகர், மு. இராகவையங்கார்,பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டொனால்டு, பரலி சு. நெல்லையப்பர்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்\nசுஜாதா பதில்கள் தொகுதி 1\nகுமரி முதல் சென்னை வரை பயணக் கதை\nசுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்\n{0374 [{புத்தகம் பற்றி கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல் இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவ பிள்ளைக்கு எழுதிய கடிதம்வரை பாரதி எழுதிய இருபத்து மூன்று கடிதங்களின் அரிய தொ குப்பு இது. திலகர், மு. இராகவையங்கார்,பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டொனால்டு, பரலி சு. நெல்லையப்பர்

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T17:36:37Z", "digest": "sha1:WQYKVEDBQMVHVAJAKHTC6OU6I2RRRYMY", "length": 4613, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அல்லாடி ராமகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅல்லாடி ராமகிருஷ்ணன் (9 ஆகஸ்ட் 1923 - 7 ஜீன் 2008) ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தின் நிறுவனர் ஆவார். இவர் துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ளார்.\nமெட்ராஸ், சென்னை மாகாணம்,, பிரித்தானிய இந்தியா\nகெய்ன்ஸ்வில்லே, புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nசென்னைப் பல்கலைக் கழகம், கணித அறிவியல் கழகம்\nசென்னைப் பல்கலைக்கழகம், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் பண்டமென்டல் ரிசர்ச், மான்செஸ்டர் பல்கலைக்கழகம்\nதுகள் இயற்பியல், சிறப்புச் சார்பியல் கொள்கை, எல்-மேட்ரிக்ஸ் தியரி போன்றவற்றில் பங்களிப்பு\nசி. வி. இராமன், ஹோமி பாபா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/emi-moratorium-opted-loan-customers-may-face-problem-to-transfer-loan-020130.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T16:22:48Z", "digest": "sha1:JKWKPS5SSG55BOV6UVW54IFW7TFV7AQQ", "length": 26991, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "EMI Moratorium பயன்படுத்துனீங்களா? அப்ப லோன் டிரான்ஸ்ஃபர் கொஞ்சம் கஷ்டம் தான்! என்ன செய்யலாம்? | EMI Moratorium opted loan customers may face problem to transfer loan - Tamil Goodreturns", "raw_content": "\n» EMI Moratorium பயன்படுத்துனீங்களா அப்ப லோன் டிரான்ஸ்ஃபர் கொஞ்சம் கஷ்டம் தான் அப்ப லோன் டிரான்ஸ்ஃபர் கொஞ்சம் கஷ்டம் தான்\n அப்ப லோன் டிரான்ஸ்ஃபர் கொஞ்சம் கஷ்டம் தான்\n1 hr ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n2 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n4 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n4 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nNews 12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்பிஐ கடந்த மார்ச் 2020 மாத வாக்கில் 3 மாதம், கடன்களுக்கான தவணைகளை ஒத்திவைப்பதற்கு அனுமதி கொடுத்தது. அதன் பின் ஆகஸ்ட் 31, 2020 வரை நீட்டித்தது ஆர்பிஐ. அதைத் தான் நாம் ஆங்கிலத்தில் EMI Moratorium என்கிறோம்.\nஇந்த EMI Moratorium தற்காலிகமாக, கடன் வாங்கியவர்களுக்கு நன்மை பயக்குவது போல இருந்தாலும், இதனால் கடன் வாங்கியவர்கள் அதிகம் சிரமத்துக்கு ஆளாகலாம் என பல செய்திகள் வந்திருக்கின்றன.\nஅப்படி என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் இப்போது EMI Moratorium பயன்படுத்தியவர்களுக்கு எது கஷ்டம் இப்போது EMI Moratorium பயன்படுத்தியவர்களுக்கு எது கஷ்டம்\nஒருவர் EMI Moratorium வசதியைப் பயன்படுத்தி இருந்தால், அவர்கள்\n1. மீண்டும் புதிதாக கடன் வாங்குவதில் சிரமம் ஏற்படலாம்.\n2. இப்போது செலுத்திக் கொண்டு இருக்கும் கடனுக்கே கூடுதலாக வட்டியைச் செலுத்த வேண்டி இருக்கும். இந்த 2 பிரச்சனைகளைத் தான் அதிகம் பேசப்பட்டு வந்தன.\nஒரு வங்கியில் ஒருவர் வாங்கி இருக்கும் கடனை, வேறு வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு மாற்றினால் அதைத் தான் நாம் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் என்கிறோம். உதாரணமாக: ரவி சிட்டி வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். இதற்கு 10 % வட்டி வசூலிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.\nபொதுவாக, ஒரு வங்கியை விட இன்னொரு வங்கியில், கடன் வாங்கியவருக்கு ஏதாவது நன்மை இருந்தால் மட்டுமே இப்படி கடன் பாக்கி தொகையை வேறு ஒரு வங்கிக்கு டிரான்ஸ்ஃபர் செய்வார்கள். இங்கு ரவி சிட்டி வங்கியில் 10 % வட்டி செலுத்துகிறார். ஆனால் எஸ்பிஐக்கு மாற்றினால் வெறும் 9 % தான் வட்டி செலுத்த வேண்டி இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.\nஇந்த 1.5 % வட்டியை மிச்சப்படுத்த, ரவி சிட்டி பேங்கில் இருக்கும் தன் கடனை, எஸ்பிஐ வங்கிக்கு மாற்றுகிறார் என வைத்துக் கொள்வோம். இது தான் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர். இப்படி கடனை டிரான்ஸ்ஃபர் செய்யவும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nஇ எம் ஐ மாரிடோரியம் பயன்படுத்தினால் என்ன பிரச்சனை\nஒருவர், மாரிடோரியம் வசதியை பயன்படுத்திக் கொள்கிறார் என்றால், அவருக்கு போதுமான அளவுக்கு பணம் வரவில்லை என்று தானே பொருள். ஆகையால் தான் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு விண்ணப்பித்தால், இ எம் ஐ மாரிடோரியம் பயன்படுத்தியவர்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என்கிறார் அதில் ஷெட்டி.\nஇப்படி இ எம் ஐ மாரிடோரியம் பயன்படுத்தியவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது என்றோ அல்லது பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்யக் கூடாது என்றோ எந்த விதிமுறைகளும் இல்லை என்கிறார் ஃபெடரல் வங்கியின் மூத்த துணைத் தலைவர் கே ஏ பாபு. இருப்பினும் வங்கிகள், தாங்கள் கொடுக்கும் கடன் ஒழுங்காக திரும்பி வர வேண்டும் என்கிற வியாபார நோக்கில் இப்படி செய்கிறார்கள்.\nதற்போது ஒருவர் இ எம் ஐ மாரிடோரியம் பயன்படுத்தி இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அவருக்கு இது போன்ற சிக்கல்கள் வரக் கூடாது என்றால், இ எம் ஐ மாரிடோரிய காலம் முடிந்து ஒரு சில மாதங்கள் வழக்கம் போல இ எம் ஐ செலுத்துங்கள். அதன் பிறகு, லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு விண்ணப்பித்தால் ஓரளவுக்கு எளிதாக அப்ரூவ் ஆகலாம் என ஐடியா கொடுக்கிறார் மை லோன் கேர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கெளரவ் குப்தா.\nசமீபத்தில் தான் ஆர்பிஐ கடன் மறுசீரமைப்புக்கு ஓகே சொன்னது. எனவே தற்போது பாக்கி இருக்கும் கடனுக்கான வட்டியையும் அசலையும் குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட இ எம் ஐ தொகை உடன் செலுத்த முடியாது என்றால், நீங்கள் கடன் வாங்கி இருக்கும் வங்கியைத் தொடர்பு கொண்டு கடன் மறுசீரமைப்பு செய்யச் சொல்லுங்கள் எனவும் சொல்லி இருக்கிறார் அதில் ஷெட்டி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nEMI அவகாசம் மார்ச் 2022 வரை வேண்டும்.. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் கோரிக்கை..\nவங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. நவம்பர் 5க்குள் வட்டியை கொடுங்கள்.. RBI அதிரடி..\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..\n எந்த கடனுக்கு எல்லாம் இந்த சலுகை உண்டு தெரியுமா\nEMI தடை.. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்.. அக்டோபர் 5க்கு வழக்கு ஒத்தி வைப்பு..\nSBI Loan Restructuring: கடனில் தவிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு யார் பயன் பெறலாம்\nEMI Moratorium: முன்னாள் CAG ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையில் புதிய நிபுணர் குழு\n இனி யாருக்கு என்ன பிரச்சனை\nஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு\nஆர்பிஐ சொன்ன EMI Moratorium பயன்படுத்தினீங்களா இனி எதிர் கால கடன் கஷ்டம் தான்\nவீட்டுக் கடன் வாங்குவதில் புதிய சிக்கல் தவிக்கும் சம்பளதாரர்கள் & பில்டர்கள்\nEMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nபிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nபட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/10/01040130/IPL-13-Karthik-feels-team-can-improve-despite-win.vpf", "date_download": "2021-01-27T17:06:16Z", "digest": "sha1:GXMBRYGEJCVV4FMSIAF5QQSSTGFSR3II", "length": 17410, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL 13: Karthik feels team can improve despite win against RR || ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றியை பெற்றது.\nபதிவு: அக்டோபர் 01, 2020 04:01 AM\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் கோதாவில் குதித்தன. ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரினும், சுப்மான் கில்லும் இறங்கினர். ரன் கணக்கை தொடங்கும் முன்பே உத்தப்பாவின் கருணையால் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த நரின் 15 ரன்னில் கிளீன் போல்டாகி நடையை கட்டினார்.\nஇதன் பின்னர் சுப்மான் கில்லும், நிதிஷ் ராணாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 82 ரன்களை எட்டிய போது இந்த ஜோடியை திவேதியா பிரித்தார். ராணா 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். சுப்மான் கில்லை (47 ரன், 34 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காலி செய்தார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா வீரர்கள் மிரண்டனர். அவர் தனது முதல் 3 ஓவர்களில் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் (1 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (24 ரன், 14 பந்து, 3 சிக்சர்) அடுத்தடுத்து வெளியேற கொல்கத்தா அணி நெருக்கடிக்குள்ளானது.\nகடைசி கட்டத்தில் இயான் மோர்கன் நிலைத்து நின்று விளையாடி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. இதில் கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்ததும் அடங்கும். மோர்கன் 34 ரன்களும் (23 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), கம்மின்ஸ் 12 ரன்களும் எடுத்தனர்.\nஎக்ஸ்டிரா வகையில் அந்த அணிக்கு 8 வைடு உள்பட 11 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் தரப்பி��் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டும், உனட்கட், அங்கித் ராஜ்புத், டாம் கர்ரன், திவேதியா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஅடுத்து 175 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. முந்தைய ஆட்டங்களின் ஹீரோக்கள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (3 ரன்), சஞ்சு சாம்சன் (8 ரன்) இருவரும் கொல்கத்தாவின் புயல்வேக பந்துவீச்சுக்கு இரையானார்கள். இதில் சுமித், கம்மின்சின் பந்து வீச்சை விரட்ட முயற்சித்த போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சிக்கினார்.\nதொடர்ந்து ஜோஸ் பட்லர் (21 ரன்), உத்தப்பா (2 ரன்), ரியான் பராக் (1 ரன்), திவேதியா (14 ரன்) ஆகியோரும் ‘சரண்’ அடைய ராஜஸ்தான் அணி முழுமையாக சீர்குலைந்தது.\n66 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஊசலாடிய ராஜஸ்தான் அணியால் அதன் பிறகு நிமிர முடியவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாம் கர்ரன் 54 ரன்களுடன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். கொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.\n3-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே ஐதராபாத்தை வென்றிருந்தது. அதே சமயம் 3-வது லீக்கில் விளையாடிய ராஜஸ்தானுக்கு இது முதலாவது தோல்வியாகும்.\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ரெய்னாவை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியில் சுமித் விடுவிப்பு\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் அணியில் சுமித்தும், பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகள் - கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் 24-ந்தேதி ஆலோசனை\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு புதிய அணிகளை சேர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்\nஅடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு\n‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n2. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\n3. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல்\n4. பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: கராச்சியில் இன்று தொடக்கம்\n5. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/actress-athulya-ravi-and-indhuja-celebrate-diwali-festival-2019/71189/", "date_download": "2021-01-27T16:10:24Z", "digest": "sha1:CVOFCIAQKWWD3JXWTB4STRENPMFO7CIS", "length": 4870, "nlines": 134, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress Athulya Ravi and Indhuja Celebrate Diwali Festival 2019 - Kalakkal Cinema", "raw_content": "\nஇளம் நடிகருடன் படுக்கையறையில் முத்தக் காட்சியில் நடித்துள்ள அதுல்யா – வைரலாகும் புகைப்படம்.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\nஹீரோயினி ஆகிறார் பிக் பாஸ் வனிதா.. வெளியான மாஸ் அப்டேட்\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7213/", "date_download": "2021-01-27T17:05:37Z", "digest": "sha1:T54GQPSH66TBMDKAE2XDXTMEW75L46BQ", "length": 15487, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி ! – Savukku", "raw_content": "\nஎமெர்ஜென்சியில் பல நெருக்கடிகளை சந்தித்ததாக மார்தட்டிக் கொள்ளும் முத்துவேல் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும் தற்பொழுது தமிழ்நாட்டில் காவல்துறையின் துணையோடு செயல்படுத்தி வரும் அராஜகங்களும் அநியாயங்களும் வரன்முறையற்று வளர்ந்து கொண்டே வருகிறன்றன. தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும், மாநில ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும், தன் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும், வரண்முறையற்று ஊழலில் சம்பாதித்த சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனநாயக மாண்புகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்.\nநேற்று நடந்த இரண்டு சம்பவங்கள் கருணாநிதியின் பதைபதைப்பை நன்கு வெளிப்படுத்துகிறது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக முத்துக்குமார் எழுச்சி இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி என்பவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கொளத்தூர் மணி பிரச்சாரக் கூட்டத்தில் பேசி வருகையில் காங்கிரசார் கல் வீசி எரிந்து கூட்டத்தில் கலகம் செய்திருக்கின்றனர். கலகம் செய்வதை கைது செய்வதற்கு பதிலாக போலீசார் வேட்பாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். உள்துறை அமைச்சர் பழநியப்பன் சிதம்பரம் தோல்வி பயத்தில் மிகக் கடுமையான தவறுகளை செய்து வருகிறார். இவ்வாறு நடக்கும் அனைத்து அநியாயங்களையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.\nஇரண்டாவது சம்பவம் பழ.நெடுமாறன��� தலைமையில் சோனியாவின் தமிழக வருகையை ஒட்டி நடந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம். முறையாக அனுமதி பெற்று பழ.நெடுமாறன் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, சுந்தர்ராஜன், ஓவியர்கள் ட்ராட்ஸ்கி மருது, வீர.சந்தானம், வழக்குரைஞர்கள் கருப்பன், புகழேந்தி, ரஜினிகாந்த் உள்ளிட்ட 120 பேர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை கைது செய்த காவல் துறை, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தது. வழக்கம் போல் மாலையில் விடுதலை செய்யப் படுவார்கள் என்ற எண்ணியிருந்த வேளையில் இரவு 9 மணி வரை அவர்கள் விடுவிக்கப் படாதது சந்தேகத்தை ஏற்படுத்த மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு தலைமையில் வழக்கறிஞர்கள் குழு அங்கே சென்றது. 120 பேரை கைது செய்த காவல்துறை கைது செய்யப் பட்டவுடன் கைதானவர்களின் உறவினர்கள் அல்லது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை விதியை காற்றில் பறக்க விட்டு அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க துடித்தது. கைது செய்யப் பட்டவர்கள் நீதிபதியின் முன் ஆஜர் படுத்தப் படவேண்டும் என்ற சட்டத்தை புறந்தள்ளி நீதிபதியை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தது காவல்துறை. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த மாநகர காவல் ஆணையரின் புகாரின் பேரில்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற சாதாரண நடைமுறையும் மீறப்பட்டு ஆணையாளரின் புகார் இல்லாமலேயே வழக்கு பதிவு செய்யப் பட்டது. இவை அனைத்தும் நீதிபதி முன் இரவு 11 மணி முதல் விடியற்காலை 2 மணி வரை எடுத்துரைக்கப் பட்டது. அனைத்து வாதங்களையும் பொறுமையாக கேட்ட நீதிபதி () இடையில் சில தொலைபேசி அழைப்புகளை செய்து விட்டு இவர்கள் அனைவரையும் 15 நாட்களுக்கு புழல் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்று ஆணையிட்டார்.\nகாவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய திருஞானம் என்ற துணை ஆணையரின் தலைமையில் இவ்வளவு அநியாயங்களும் நடந்தேறியது. நீதிபதிகளும், காவல் துறையினரும் பதவியேற்கையில் தாங்கள் அரசியலமைப்பின்பால் உண்மையாக செயல்படுவோம் என்று எடுத்த உறுதி மொழியை ஆட்சியாளர்களின்பால் உண்மையாக செயல்படுவோம் என்று மாற்றிக் கொண்டுள்ளனர். உழைப்பாளி மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் இவர்கள் கருணாநிதியின் கைக்கூலிகளாகவும், அடிமைகளாகவும் செயல்படுவது ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் ஆபத்தாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முத்துவேல் கருணாநிதிக்கு விசுவாசமாய் செயல்படும் இந்த காவல் அதிகாரிகள், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இதைவிட விசுவாசமாய் ஜெயலலிதாவுக்கு பல்லக்கு தூக்கும் காட்சியும் நடந்திருக்கிறது, இனியும் நடக்கத்தான் போகிறது.\nசட்ட விரோதமான உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தால் இந்த காவல் துறை அதிகாரிகளை தூக்கிலா போடப்போகிறார்கள் அதிகபட்சம் பணியிட மாறுதல் வரும். எங்கே பணியிட மாறுதல் வந்தாலும், அந்த இடத்தில் துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரிக்கு பணிபுரிய ஒரு அலுவலகமும், வண்டியும், ட்ரைவரும் கண்டிப்பாக வழங்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்பொழுது இருக்கும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் நியாய தர்மங்களை காற்றில் பறக்கவிட்டு அரசியல் சட்டத்திற்கும் இயற்கை நியதிக்கும் முரணாக சட்டவிரோதமான உத்தரவுகளை நிறைவேற்றி ஆட்சியாளர்களின் அடிவருடியாகும் இந்த காவல் துறை அதிகாரிகளை காலம் மன்னிக்காது.\n” நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.. .. ..\nNext story அரசரைவிட அரசுக்கு விசுவாசம்\nPrevious story மவுன்ட் ரோட்டை மூடிய மன்மோகன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Mother-threw-child-in-thorn-Wanderer-found-and-sent-it-to-hospital-Huge-issue-in-Erode-Policemen-in-thorough-investigation-21187", "date_download": "2021-01-27T16:16:05Z", "digest": "sha1:WGXBAHKUCQKV55UJSFY6YVFNJN67CQHZ", "length": 8634, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிறந்து மூன்றே நாள் தான்..! முட்புதறுக்குள் இருந்து கதறிய பச்சிளம் ஆண் குழந்தை..! நெஞ்சை உலுக்கிய ஈரோடு சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலாவுக்கு நோ... உறுதியான முடிவில் அ.தி.மு.க.... காத்திருக்கும் டி...\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்���ாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nவிவசாயப் புரட்சிக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம...\nபிறந்து மூன்றே நாள் தான்.. முட்புதறுக்குள் இருந்து கதறிய பச்சிளம் ஆண் குழந்தை.. முட்புதறுக்குள் இருந்து கதறிய பச்சிளம் ஆண் குழந்தை.. நெஞ்சை உலுக்கிய ஈரோடு சம்பவம்\nபிறந்து 3 நாட்களேயான கைக்குழந்தை முட்புதரில் வீசப்பட்ட இந்த சம்பவமானது கோபியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட நல்லகவுண்டம்பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் பிரசாந்த். பிரசாந்தின் வயது 24. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கோபி நாகர்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டவுடன் பிரசாந்த் அருகே இருந்த முட்புதரை நோக்கி சென்றுள்ளார்.\nஅந்த முட்புதரில் துணியால் கவரப்பட்டு பச்சிளம் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அப்பகுதி 108-க்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழந்தையை மீட்டெடுத்து கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஅங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் இயங்கிவரும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் குழந்தையை அனுமதித்து பராமரித்து வந்தனர்.\nஇதனிடையே இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையை வந்து பார்வையிட்ட காவல்துறையினர், குழந்தையை வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது கோபியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nடெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்…...\nஇன்னும் எத்தனை காலம்த���ன் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/16511--2", "date_download": "2021-01-27T17:06:42Z", "digest": "sha1:FGMVDZAJNS65222XCHUMQHEN727MIDUN", "length": 20517, "nlines": 264, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 February 2012 - எங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்! | my swim... against swims", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nசீக்கிரமே லிம்கா... அடுத்தது கின்னஸ்\nகாவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு\nமணிவிழா பணம்... சிங்கப்பூர் வியாபாரம்\nஎன் விகடன் - கோவை\nவீரப்பன் பார்ட் - 2\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\n’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்\nசீதா மண்டபம் கொடுக்கும் சீதனம்\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nஸ்பீக்கர் ஜீப்... C/O ’மைக்செட் பாண்டி\nஎம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்\nஎன் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்\nகேம்பஸ் இந்த வாரம்: அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி\n”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்\nஎன் விகடன் - சென்னை\n”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது\nஎங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு\nகேம்பஸ் இந்த வாரம்: டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, அடையாறு\nஎன் விகடன் - புதுச்சேரி\nசிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்\nஅக்காவின் தாலியில் ஒரு நூலகம்\nதவறவிட மாட்டோம் தபால் தலைகளை\nநானே கேள்வி... நானே பதில்\nகல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nஎக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்\nஇந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்\nவிகடன் மேடை - குஷ்பு\nதலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல\nஎஜமானி ஜெ. வேலைக்காரி சசி\nசினிமா விமர்சனம் : காதலில் சொதப்புவது எப்படி\nசினிமா விமர்சனம் : அம்புலி 3D\nவட்டியும் முதலும் - 29\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nநாளைக்கு காலைல கார் வரும்\nஎங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்\nஎங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்\nமாதவி லதா - போலியோவால் பாதிக்கப்பட்டாலும் தன் தொடர் முயற்சியாலும் பயிற்சியாலும் நீச்சல் பழகி, பதக்கங்களை அள்ளி, நல்ல பணியில் அமர்ந்து பலரை நிமிர்ந்து பார்க்க வைத்தவர். இவருடைய போராட்ட வாழ்க்கையைப் பற்றி விகடன் 31-8-2011 இதழில் 'நம்மால் முடியும���’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். இன்று அவரிடம் நீச்சல் கற்ற இரண்டு மாற்றுத் திறனாளிகள், தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 'பாரா ஒலிம்பிக்ஸ்’ போட்டியில் நான்கு தங்கம் உட்பட எட்டுப் பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார்கள்\n''வெங்கடேசன், உதிரா ராமச்சந்திரன் இருவரும் விகடன்ல வந்த கட்டுரையைப் படிச்சிட்டுதான் என்கிட்ட பயிற்சிக்காக வந்தாங்க. இதற்கிடையில் என் பணிகளைப் பார்த்துட்டு 'பாரா ஒலிம்பிக்ஸ் ஸ்விம்மிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு, 'நாங்க தேசிய அளவில் ஒரு போட்டி நடத்துறோம். கலந்துக்கங்க’னு சொன்னாங்க. பிராக்டீஸுக்கு ஒன்றரை மாதம் மட்டுமே இருந்தது. 'பட்டர்ஃப்ளை ஸ்விம்மிங்ல ரெண்டு கால்களும் மேல போகணும். ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்ல கால்கள் மேலேயே போகக் கூடாது’னு மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டிகள்ல சில விதிமுறைகள் இருக்கு. இது எதுவுமே தெரியாமல் பயிற்சி எடுத்துக்கிட்டு மகாராஷ்டிரா கொல்ஹாபூர்ல நடந்த 11-வது தேசிய பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிக்குப் போனோம்'' என்று மாதவி நிறுத்த, உதிரா ராமச்சந்திரன் தொடர்ந்தார்.\n''எனக்கு 55 வயசு. வலது கையும், இடது காலும் போலியோவால் பாதிக்கப்பட்டு இருக்கு. இதை 'கிராஸ் போலியோ’னு சொல்வாங்க. இவங்களைப் பத்தி வந்த செய்திதான் நடக்க முடியாம இருந்த என்னை நடக்க வெச்சது. ஹைட்ரோ தெரபி எடுத்துக்கிட்டேன். இவங்ககிட்ட நீச்சலும் பழகினேன். 'பாரா ஒலிம்பிக்ஸ்’ போட்டிகள்ல கலந்துக்கிறதுக்கு வயசு ஒரு தடை இல்லைங்கிறதால நானும் கலந்துக்கிட்டேன். 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவுல எனக்குக் கிடைத்தது வெள்ளிப் பதக்கம்'' என்று சிரித்தவர் நீரில் யோகாசனம் செய்துகாட்டி அசத்தினார்.\n''பொதுவா, மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியை ஷி1 முதல் ஷி5 வரை ஐந்து பிரிவாப் பிரிச்சு இருப்பாங்க. உடலில் கடுமையான குறைபாடு உள்ளவங்களை 'சிவியர் டிஸ்எபிலிட்டி’னு சொல்லி முதல் இரண்டு பிரிவுகள்ல வெச்சு இருப்பாங்க. அப்புறம் மீடியம், ஓரளவு குறைந்த உடல் குறை பாடுனு அடுத்தடுத்த பிரிவுகள் வரும். இதில் நானும், வெங்கடேசனும் முதல் பிரிவு. 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், பேக், ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவுகள்ல நான் மூணு தங்கப் பதக்கம் வாங்கினேன். ஷி1 பிரிவுல 'சாம்பியன்ஷிப்’பும் ஜெயிச்சேன்'' என்று மாதவி பெருமிதத்துடன் கூற, அதுவரை அமைதி காத்த வெங்கடேசன் பேசினார்.\n''தருமபுரி மாவட்டம் எம்.ஒட்டப்பட்டிங்கிற கிராமம்தான் என் பூர்வீகம். சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு தீ விபத்துல என் ரெண்டு கையும் போயிடுச்சு. 1996-ல் அப்போ முதல்வரா இருந்த ஜெயலலிதா கோச்சமடைக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்தாங்க. அவங்களைப் பார்த்து மனு கொடுத்தேன். உடனே பக்கத்துல இருக்கிற பிசியோதெரபி ஹாஸ்பிட்டல்ல இடம் கிடைச்சுது. என்னோட அன்றாடப் பணிகளைச் செய்யவே அங்கதான் கத்துக்கிட்டேன். அப்புறம் தருமபுரி சிறப்புப் பள்ளியில படிச்சேன். தொடர்ந்து பி.ஏ., பி.எட்., டி.டி.எட்.னு படிச்சிட்டு இப்ப எம்.எட். பண்றேன். விகடன்ல இவங் களைப் பத்தி படிச்சதுக்கப்புறம் இவங்கக்கிட்ட நீச்சல் பயிற்சிக்குச் சேர்ந்தேன். இதோ இன்னிக்கு நானும் பதக்கம் ஜெயிச்ச ஸ்விம்மர்'' என்று சொல்லும்போதே அவருடைய உடலும் முகமும் சந்தோஷத்தால் நடுங்கின.\n''நாங்க போயிருந்த போட்டிக்கு மற்ற மாநிலங்கள்ல இருந்து 10, 20னு பலபேர் கலந்துக்கிட்டாங்க. தமிழ்நாட்டில் இருந்து போனது நாலே பேர்தான். இங்க நிறையப் பேர் எங்களை மாதிரி இருக்காங்க. அவங்களைக் கண்டு பிடிக்கணும். அவங்களுக்குனு தனியாப் பயிற்சி மையம் ஆரம்பிக்கணும். ஆந்திராவுல மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சிகளை மாநில விளையாட்டுத் துறை இலவசமாக் கொடுக்கணும்னு ஒரு அரசாணை இருக்கு. தமிழ்நாட்டுல அப்படி ஒண்ணு வந்தா நல்லா இருக்கும். இந்த வருஷம் தேசிய பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியை சென்னையில நடத்தலாம்னு இருக்கேன். எங்களைப்போல 30, 40 பேராவது போட்டியில் கலந்துக்கணும்னு எதிர்பார்க்கிறேன். ஜெயிக்கிறது ரெண்டாவது... போட்டியில கலந்துக்க முன்வருவதே பெரிய வெற்றிதானே'' என்றபடி கைகுலுக்குகிறார் மாதவி லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/8057-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/?tab=comments", "date_download": "2021-01-27T15:56:06Z", "digest": "sha1:IVHNEXDQ6E3N7NH4365TYPNCGMQ6UWRQ", "length": 77937, "nlines": 643, "source_domain": "yarl.com", "title": "லண்டனில் தமிழ் வாலிபர் கொலை - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nலண்டனில் தமிழ் வாலிபர் கொலை\nலண்டனில் தமிழ் வாலிபர் கொலை\nபதியப்பட்டது December 13, 2005\nபதியப்பட்டது December 13, 2005\nலண்டன் கில்ஸ்பரி பகு��ியில் வாழ்ந்த டக்ளஸ் யோகராஜா (24) எனும் வாலிபர் கடந்த ஞாயிறு இரவு 9.00 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வரும் இவர் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.\nஇவரது கொலை தொடர்பாக புலன் விசாரணை செய்து வரும் போலீசார் இவரை கொலையாளிகள் நான்கு முறை சுட்டதில் இவரது உடலில் 4 குண்டுகள் துளைத்திருப்பதாகவும்\nமேலதிக விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇவர் இரவு தான் தங்கியிருந்த வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே\nகாத்திருந்த கொலையாளிகள் இவரை சுட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.\nஇந்த செய்தியை எப்படி அறிந்தீர்கள் அஜீவன் அண்ணா\nஎன்ன மதன் அண்ணா நாட்டிலை நடக்குது\nஇறந்த அண்ணாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்\nகடந்த வெள்ளிக்கிழமை (09-12-05) London Streatham Odeon சினிமாவிற்கு ஆறு படம் பார்க்க போயிருந்தேன். படம் இரவு 11.30 அளவில் ஆரம்பித்தது. படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடமளவில் உள்ளே வந்த பொலிசார் பின் வரிசையில் இருந்த சிலரை கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்த்து சென்றார்கள். ஏறத்தாள அரைமணி நேரம் நீடித்த இந்த கைது நடவடிக்கையின் போது பின் வரிசையில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் பொலீசாருக்கு எதிராக மிக கடுமையான எழுத்தில் தரமுடியாத வார்த்தைகளை உபயோகித்தார்கள்.\nஇவர்களை என்ன காரணதுக்காக கைது செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இவர்கள் இளைஞர் குழு (Gang) ஒன்றை சேர்ந்தவர்கள் என்றும் ஆட்களை தாக்க கூடிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்றும் பின்னால் இருந்த ஒருவர் சொன்னார் .... சரிவர தெரியவில்லை. வழக்கமாக விஜய் படம் போன்ற பெருமளவில் மக்கள் வரக்கூடிய படங்களிற்களிற்கு அனைவரையும் Odeon Cinema Security Officers செக் பண்ணிய பின்பே உள்ளே அனுமதிப்பார்கள். அன்றைய தினம் சோதனை ஏதும் நடக்கவில்லை என்பதால் அதனை பயன்படுத்தி ஆயுதங்களை உள்ளே கொண்டு வந்திருக்க வாய்ப்பு உண்டு.\nஇந்த செய்தியை எப்படி அறிந்தீர்கள் அஜீவன் அண்ணா\nஇதுபற்றிய மேலதிக தகவல்களை பின்னர் தருகிறேன்.\nஇவர் முன்னர் ஒரு (Gang) குழுவாக இருந்து சண்டைகளில் ஈடுபட்டு வந்ததாகவும்\nபின்னர் இதிலிருந்து விடுபட்டு கடந்த காலங்களில் அமைதியாக வாழ்ந்து வந்ததாகவும் நண்���ர்கள் வழி விபரங்கள் கிடைத்தன.\nபெற்றோர்கள் உடலை வவுனியாவுக்கு அனுப்புமாறு வேண்டிய போதிலும்\nபோலீசார் கொலையாளிகளை பிடிக்கும் வரையும் பூதவுடலை கொடுக்க மாட்டார்கள்.\nபெற்றோர் மிகவும் மன வேதனையோடு வவுனியாவில் இருக்கிறார்கள்.\nபூதவுடல் ஆகக் குறைந்தது ஒரு மாதமாவது போலீசார் வசமே இருக்கும்.\nலண்டனில் வாழும் அவரது நெருங்கிய உறவினர்களை விசாரித்த போலீசார் பூதவுடலை அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பார்ப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அனுமதியளித்தனர்.\nவேறு எவரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.\nஅக் கொலை நடைபெற்ற சுற்று வட்டார ஒளிப்பதிவுக் கருவிகளின் பதிவுகளை எடுத்துக் கொண்ட போலீசார்\nகூடிய விரைவில் கொலையாளிகளை பிடித்துவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.\nஎங்கள் சனத்துக்குள்ளே இப்படியும் வீரம் பேசி மரியாதையைக் கெடுக்கும் ஆட்களும் இருப்பது வேதனை.\nஅப்பு ஏதோ இஞ்சை இருக்கத்தான் பயமெண்டு லண்டனுக்கு ஓடின ஆட்கள் இனி அங்கை இருக்கேலாது எண்டு ஊருக்கு வருகிற நிலை கிட்டடிலை வரும் போல கிடக்கு...........\nஎந்த நாட்டில்தான் நிம்மதியாக வாழ்வது எங்குதான் பிரச்சனன இல்னல அதுவும் எங்கட பசங்க. பேசாமல் ஊருக்கு போகலாம்\nஎதோ ஒரு சில காரணங்களால் குழுவாக இயங்கத் தொடங்குகிறார்கள்.\nலண்டனில் பல குழுக்கள் இயங்குகின்றன.\nஇவர்கள் ஒன்று சேரும் இடங்களில் குழுச் சண்டைகள் மூளுகின்றன.\nஇது பற்றி ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன்.\nஇந்த இளைஞர்கள் ஆரம்பத்தில் தவறானவர்களே இல்லை.\nசந்தர்ப்ப சூழ்நிலைகளே இவர்களை இந்நிலைக்கு தள்ளியிருக்கின்றன.\nஅதை தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\nஇவர்களுக்கு எப்போது ஆபத்து வருகிறது\nஇவர்கள் குழுவாக இருக்கும் போது\nஇவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.\nஇந்த தனிமையை பயன்படுத்துகிறது இன்னுமொரு குழு.\nஇது இளைஞர்களிடம் பேசும் போது தெரிகிறது.\nஆரம்ப காலத்தில் பழி வாங்க முடியாததை\nதனியான போது செய்து முடிக்கிறார்கள்.\nஉங்களுக்கும் மேலே உள்ள நிலை\nமுடிவு செய்ய வேண்டியது உங்கள் கைகளில்\nகடந்த காலங்களில் இருந்து மீண்டு\nதிருமணம் செய்து அமைதியாக வாழ வேண்டும் என்று கூறி வந்தாராம்.\nஇருந்தாலும் மனதில் பயம் கலந்த மிரட்சியை அவரது\nகண்களில் காணக் கூடியதாக இருந்தது என நெருங்கிய உறவினர்கள் கூறுகிறார்கள்.\nInterests:புதிய விடங்களைஅறிதல், மற்றும் உருவாக்குதல்\nஇங்கே இளைஞர்கள் தவறு செய்ய வில்லை. எங்கள் சமூகம் இளைஞர்களை தூண்டி விட்டு அதில தாமும் குளிர் காய்ந்து பின்னர் அவர்களே இளைஞர்களை குற்றம் சொல்கிறார்கள். இந்த நிலையை மாற்றி திருந்தும் இளைஞர்களுக்கும் திருந்த நினைக்கும் இளைஞர்களுக்கும் சமூகம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அப்போது தான் வன்முறையை கட்டுப்படுத்த முடியும் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும். சும்மா இளைஞர்களை குற்றம் சொல்வதிலும், அவர்களை திருந்த சொல்வதிலும் எந்த பிரயோசனமும் இல்லை\nஇந்நிலை இப்போ ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் பரவி வருகின்றது. இங்கு சுவிசிலும் பல குழுக்கள் இயங்கி வருகின்றது. இதில் தற்போது முன்னனியில் பாசலில் இயங்கும் ஒரு குழுவும் அடுத்ததாக சொலத்து}ணில் இயங்கும் ஒரு குழுவும் வருகின்றன. சமீபத்தில் இந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் செயற்பாட்டினால் ஒரு குடும்பமே சீரளிந்துள்ளது.\nநிதர்சன் சொல்வது போல் இவர்களைச் சமுதாயம் சீரளிக்கவில்லை. இவர்கள் இங்கு கிடைக்கும் சுதந்திரமும் சட்டமும் துணை போவதால் இப்படிச் சீரளிகின்றார்கள். இவர்களைத் திருத்த முயன்றவர்களைத் தம்மைக் கொல்ல முயல்பவர்களாக பொலிசில் முறைப்பாடு செய்கின்றார்கள். இதனால் பெற்றோரும் வேதனையுடனேயே வாழ்கின்றனர். தம்மோடு சேராத சக இளைஞனை தொலைபேசியில் அழைத்து மிகவும் கெட்ட வார்த்தையில் திட்டுவதுடன் மிரட்டவும் செய்கின்றார்கள். இந்த இளைஞர்களுடன் இளம் பெண்களும் சேர்ந்து கூத்தடிப்பதுதான் வேதனையின் உச்சக் கட்டம். அத்துடன் இப்பெண்கள் பகிரங்கமாகவே பணப்பசையுள்ள வேற்று நாட்டு இளைஞர்களோடு பாலியல் விடயங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.\nபுலிகளின் சர்வதேச நிதிப் பிரிவுத் தலைவர் லண்டனில் புலிகளால் சுட்டுக் கொலை எனும் தலைப்பில் சிறீலங்காவிலிருந்து வெளிவரும் லங்காதீப பத்திரிகையின் செய்தி தினக்குரல் பகுதியல் காணக் கிடைத்தது.\nஇதுபோன்ற பொய்யான செய்திகளை இலங்கை தமிழ் பத்திரிகைகளிலும் வந்துள்ளதாக குடும்பத்தினர் கூறினர்.\nகொலை தொடர்பான விசாரணைகள் தற்போது இன்டர்போல் வசம் கையளிக்கப்பட்டுள்ளது.\nடக்ளஸின் உடலை இலங்கை வவுனியாவுக்கு கொண்டு செல்ல இன்னும் லண்டன் போலீசார் அனுமதியளிக்கவில்லை.\nஇருப்பினும் நெருங்கிய சிலருக்கு உடலை பார்வையிட அனுமதியளித்த போது அதைவிட கூடுதலானவர்கள் வைத்தியசாலைக்கு போய் அசெளரியங்களை அங்கு உண்டாக்கியதால் யாரையும் அனுமதிப்பதில்லை எனும் முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.\nஇலங்கையின் பத்திரிகைகளில் வந்த செய்திகள் காரணமாக உடலை வவுனியாவுக்கு கொண்டு செல்வதை விட லண்டனிலேயே ஈமக்கிரிகைகளை செய்யலாம் எனும் நிலைக்கு குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.\nபெற்றோர்களுக்கு லண்டன் வர போலீசார் அனுமதிக்கலாம் எனத் தெரிகிறது.\nஇதோ அந்த தவறான செய்தி:\nபுலிகளின் சர்வதேச நிதிப் பிரிவுத் தலைவர் லண்டனில் புலிகளால் சுட்டுக் கொலை\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவர் எனத் தெரிவிக்கப்படும் யோகராஜா டக்ளஸ் எனப்படும் நபர் லண்டன் நகரில் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சூட்டுக் கொலைச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி நிகழ்ந்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட யோகராஜா டக்ளஸ் 28 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஷ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செய்தி வட்டாரம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nமேற்படி யோகராஜா புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவராக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்து வந்த உதவி நிதிகளை நிர்வகிக்கும் நிதித் தலைவர் பொறுப்பிலிருந்து வந்தார் எனவும், மேலும் இவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் மற்றும் புலிகள் இயக்க பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் ஆகியோருடன் மிக நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆயினும், இவர் புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதி நிர்வாக விடயத்தில் செய்துள்ள மோசடி காரணமாகவே புலிகள் இயக்க உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.\nமேற்படி யோகராஜா டக்ளஸ் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் இவரது உடலை ஈம���்கிரியைகளுக்காக ஷ்ரீலங்காவுக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை அவருடைய உறவினர்கள் செய்திருந்தார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கொலை சம்பந்தப்பட்ட மேலதிக விசாரணைகளை புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆயிரத்தில ஒன்று இப்படி நடக்குது.. இங்க புலத்தில எல்லாத்துக்கும் உழைப்பாளிகளின் பணத்தை வரியாக உறிஞ்சி பெனிபிட் என்று காசு கொடுக்கினம்.. அதை எப்படி செலவு செய்யுறது என்று தெரியாம இளசுகள்..போதைப் பொருள் மதுபானம் என்று சமூக விரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தினம்... அதை எப்படி செலவு செய்யுறது என்று தெரியாம இளசுகள்..போதைப் பொருள் மதுபானம் என்று சமூக விரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தினம்... உழைக்க படிக்கத் தேவையில்லை என்று பலர் சிந்திக்கினம்.. உழைக்க படிக்கத் தேவையில்லை என்று பலர் சிந்திக்கினம்.. அதால அவைக்கு பொழுதுபோக்க சண்டித்தனம்..பெண்கள் ஆண்களோடும் ஆண்கள் பெண்களோடும் சுத்துறது என்று இருக்கினம்.. அதால அவைக்கு பொழுதுபோக்க சண்டித்தனம்..பெண்கள் ஆண்களோடும் ஆண்கள் பெண்களோடும் சுத்துறது என்று இருக்கினம்.. லண்டனில் இது ஓவர்... புறநகரங்களில் இப்படி பெரிய அளவில இல்லை.. அதால அங்க பொலீசுக்கு இப்படியான குழுக்களைக் கட்டுப்படுத்திறதில சிரமமில்லை.. அதால அங்க பொலீசுக்கு இப்படியான குழுக்களைக் கட்டுப்படுத்திறதில சிரமமில்லை.. லண்டன் சனத்தொகை அடர்த்தியான இடம் ஆகையால்... குற்றவாளிகள் பதுங்கவும் ஒழித்து வேறு நாடுகளுக்கு ஓடவும் வசதியா இருக்கு.. லண்டன் சனத்தொகை அடர்த்தியான இடம் ஆகையால்... குற்றவாளிகள் பதுங்கவும் ஒழித்து வேறு நாடுகளுக்கு ஓடவும் வசதியா இருக்கு.. அடிப்படையில் மேற்கத்தைய அரசின் நிதி வழங்கல் முறைமைதான் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பாகி விடுகிறது.. அடிப்படையில் மேற்கத்தைய அரசின் நிதி வழங்கல் முறைமைதான் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பாகி விடுகிறது.. பாவம் உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது.. பாவம் உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது.. அதுவும் படிச்சு வேலை எடுத்தா 30% ரக்ஸ்...படிக்காம குந்திட்டு இருந்தா சும்மா காசு... அதுவும் படிச்சு வேலை எடுத்தா 30% ரக்ஸ்...படிக்காம குந்திட்டு இருந்தா ���ும்மா காசு...\nவேலை செய்து வரிப் பணம் (Tex) கட்டி வாழ்வதை விட\nஅரசு கொடுக்கும் இலவச மானியப் பணத்தில் வாழும் போது தவறான வழிகளில் செல்ல காலமிருப்பதும் உண்மையே.............\nஎதிர்காலத்தை நினைத்து கல்வி கற்போரும்\nநல்ல முறையில் வாழ்வில் முன்னேறியவர்களும் இருக்கிறார்கள்.\nமுழு சமூகத்துக்கே கெட்ட பெயர் உண்டாவது என்னவோ வேதனைக்குரியதுதான்.\nஉந்த போடப்பட்டவரைப்பற்றி நல்ல செய்திகள்தான் வந்து கொண்டிருக்கிறது மாண்ட மச்சானுக்கும் டக்கிலஸ்தானம் பெயராம் மாண்ட மச்சானுக்கும் டக்கிலஸ்தானம் பெயராம் அதைவிட அத்தியடிக்குத்தி டக்கிலஸின் அதே குணாம்ஸங்களும் கொண்டவராம்\n *.. போன்ற அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கும்பலின் தலைவனாம் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மிருகத்தினால் பாலியல் வதைக்கு உட்பட்ட பல இளம் தமிழ்ப்பெண்களின் பெற்றார்கள் வெளியே சொல்ல முடியாமல் இரத்தக் கண்ணீர் வடித்திரிக்கிறார்களாம்\n இந்த அரக்கனை அழித்து அற்புதத்தைச் செய்தவன் நிச்சயமாக ஒரு சமூக விரோதியாக இருக்கமாட்டான்\n .... கனக்கக் கதைக்கிறன்போல .... ரோகரா\nஐயோ ஐயோ,, நம்மட கூட்டாளியை போட்டாச்சோ அதெப்படியப்பா, டக்கிளஸ் எண்டு பெயர் வந்தாலே, செய்யகூடாத நல்ல காரியங்களை எல்லாம் செய்ய தூண்டுது அதெப்படியப்பா, டக்கிளஸ் எண்டு பெயர் வந்தாலே, செய்யகூடாத நல்ல காரியங்களை எல்லாம் செய்ய தூண்டுது :\nஉந்த போடப்பட்டவரைப்பற்றி நல்ல செய்திகள்தான் வந்து கொண்டிருக்கிறது மாண்ட மச்சானுக்கும் டக்கிலஸ்தானம் பெயராம் மாண்ட மச்சானுக்கும் டக்கிலஸ்தானம் பெயராம் அதைவிட அத்தியடிக்குத்தி டக்கிலஸின் அதே குணாம்ஸங்களும் கொண்டவராம்\n *.. போன்ற அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கும்பலின் தலைவனாம் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மிருகத்தினால் பாலியல் வதைக்கு உட்பட்ட பல இளம் தமிழ்ப்பெண்களின் பெற்றார்கள் வெளியே சொல்ல முடியாமல் இரத்தக் கண்ணீர் வடித்திரிக்கிறார்களாம்\n இந்த அரக்கனை அழித்து அற்புதத்தைச் செய்தவன் நிச்சயமாக ஒரு சமூக விரோதியாக இருக்கமாட்டான்\n .... கனக்கக் கதைக்கிறன்போல .... ரோகரா\nமேலதிக தகவல்கள் ஏதாவது இருந்தால் எழுதுங்கள்.\nஐயோ ஐயோ,, நம்மட கூட்டாளியை போட்டாச்சோ அதெப்படியப்பா, டக்கிளஸ் எண்டு பெயர் வந்தாலே, செய்யகூடாத நல்ல காரியங்களை எல்லாம�� செய்ய தூண்டுது அதெப்படியப்பா, டக்கிளஸ் எண்டு பெயர் வந்தாலே, செய்யகூடாத நல்ல காரியங்களை எல்லாம் செய்ய தூண்டுது :\nஅது பிறப்பில் ஏற்படுகின்ற பிரச்சனை :wink:\nகுழுக்களிலிருந்து விலகி வாழ நினைப்பவர்கள் பற்றியும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் ரொறன்டோ இளைஞர்களால் நடாத்தப்படும் 'ToTamil' என்ற சஞ்சகையில் \"சிறையிலிருந்து\" என்று அகில் என்பவர் எழுதுகிறார்.\nபிள்ளை சிநேகிதி பாத்தன் கானேல்லையே\nநானும் தேடி பார்த்தேன் அதில் அந்த பத்திரிகையின் அனைத்து பக்கமும் pdf வடிவில் இருக்கிறது. கனக்க பக்கங்கள் இருப்பதால் எது என்று தேடி கண்டு பிடிக்கணும். சினேகிதி நேரடி லிங் இருந்தால் தாங்களன்\nபட்டயம் எடுத்தவன் பட்டயத்தினால் தான் சாவான் என எங்கேயோ படித்த ஞாபகமாயிருக்கிறது. எல்லை தாண்டி எதிரி எமது நிலத்தை ஆக்கிரமிக்கும் போது அங்கு வாலை சுருட்டிக்கொண்டு பூனைமாதிரி ஓடி ஒழிந்தவர்கள் இங்கு புலம் பெயர்ந்த தேசத்தில் சமூக உதவிப்பணத்தில் கஞ்சாவை புகைத்ததும் காற்றில் பறக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் நகைப்புக்கு உரியது என்னவென்றால் பலர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவதாகும் அது ஒரு வீரமா :P :P இதைதான் கூறுவது செத்த பாம்பு அடிப்பது என...... கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு குழு இங்கு எஸன் நகரத்திலும் இருக்கிறது. இவர்களில் பல கட்டாக்காலிகள் விசா இலாத காரணத்தால் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸிக்கும் குடி பெயர்ந்து விட்டனர். ஒரு குழு எமது அடுத்த நகரத்தில் இருக்கிறது விரும்பியவர்கள் இந்த இணைப்பில் சென்று படங்களை மாத்திரம் பாருங்கள். தயவு செய்து அவர்களின் பாடல்களை கேளாதீர்கள் அது மிகவும் ஆபாசம் நிறைந்தது. இதில் வேதனைக்குரியது என்னவென்றால் இவர்களுடன் சேர்ந்து சிறிய தமிழ்ப்பெண்கள் கூத்தடிப்பது தான். 12 - 13 வயது மத்திக்கத்தக்க சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இவர்களுடன் நட்புகொண்டிருக்கிறார்கள்.\nநானும் தேடி பார்த்தேன் அதில் அந்த பத்திரிகையின் அனைத்து பக்கமும் pdf வடிவில் இருக்கிறது. கனக்க பக்கங்கள் இருப்பதால் எது என்று தேடி கண்டு பிடிக்கணும். சினேகிதி நேரடி லிங் இருந்தால் தாங்களன்\nஅது அப்பத்திரிகையில் தொடராக வருகிறது..\nமுதற்பகுதி 7வது பதிப்பின் 3ம்4ம்பக்கத்தில்.\nஇறுதிப்பகுதி கீழே உள்ள இணைப்பில்\nஊமை,, நீங்கள் கொண்டுவந்து போட்ட இனையத்தளத்தின் முகவரியை நீக்கிவிடுங்கள்,,தேவையில்லாத குப்பைகளை இங்க கொண்டு வந்து போட்டிருக்கிறீங்க\nஅட தங்கட வீரவசனங்களை ஊர் உலகம் அறியட்டுமெண்டு ஒரு இனையத்தளம் வேறையா மட்டுறுத்தினர்களே, அந்த இனையத்தளமுகவரியை உடனடியாக நிக்கிவிடுங்க,, :idea:\nஆப்பிரிக்கன் கூட ஐரோப்பியன் ஸ்ரலைக்கு மாறிக்கொண்டு வாரான்,, இலங்கையில இருந்து வந்த சில வலசுகள் ஆப்பிரிக்கன் காட்டுக்க இருக்கிற வேடர்கள்மாதிரி மாறிக்கொண்டு வருகுதுகள்.... :evil: :evil: :evil: :evil:\nதொடங்கப்பட்டது 6 hours ago\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 9 hours ago\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது May 11, 2018\nதமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு\nதொடங்கப்பட்டது திங்கள் at 10:37\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஇங்குள்ள சிலரின் நியாபடுத்தல்களைபற்றி சரியாகச் சொன்னீர்கள். அவர் தமிழ்நாடு செல்ல முடியாது அவருக்காக தமிழ்நாட்டு நீதி துறை காத்து கொண்டிருக்கிறது என்று யாழ்களத்தில் சொல்லபட்டவை எல்லாம் உண்மைகள் இல்லாதவையா 😂\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nநான் ஊரில் இருக்கும் போதெல்லாம் இன்றைய தினம் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து முழுகிவிட்டு வயலுக்கு சென்று நெற்கதிர்களை அறுத்து வெள்ளைத்துணியால் மூடி வீட்டுக்குகொண்டு வந்து சாமிக்கு விளக்கு வைத்து விட்டு வீட்டு நெற்கதிர்களை வீட்டு தீராந்தியில் மாவிலையுடன் சேர்த்து கட்டுவது வழக்கம். அதே போல் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் குலதெய்வ வாசலிலும் கட்டி விடுவோம்.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\n60 களிலேயே தென்னிந்திய மீனவர்களின் எல்லை மீறல் ஆரம்பித்து விட்டது. வெடி வைத்து மீன்பிடிப்பதும் இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை அறுப்பதும் அப்போதும் இருந்தது. இதை சட்ட பூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவித்தும் இருக்கின்றார்கள். இந்திய அரசிற்குகூட எம்மை விட அதிகம் தெரியும். இருந்தும் மீனவர் பிரச்சனையை தீர்க்க இரு அரசுகளும் வி���ும்பவில்லை. காரணம் கிந்திய அரசிற்கு தமிழ்நாட்டு மக்கள் விரோதிகள். சிங்கள அரசிற்கு ஈழத்தமிழர்கள் விரோதிகள். இரு தமிழர்களும் பிரச்சனைப்பட்டால் ஆரிய இனம் குளிர்காய வசதியாக இருக்கும்.\nரத்த மகுடம்-134 ‘‘என்ன சொல்கிறீர்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’ சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அதிர்ந்தார். ‘‘இல்லாத வேளிர்களுக்கு தலைவனாக என்னால் ரகசியமாக முடிசூட்டப்பட்ட கடிகை பாலகன், என் தந்தையும் நமது மாமன்னருமான இரண்டாம் புலிகேசியின் இறப்புக்குக் காரணமானவரும், நம் தலைநகரான வாதாபியை எரித்து தீக்கிரையாக்கிய நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தவருமான பரஞ்சோதியின் பேரனா..’’சாளுக்கிய போர் அமைச்சர் ‘ஆம்’ என தலையசைத்தார். http://kungumam.co.in/kungumam_images/2021/20210129/23.jpg ‘‘அந்த கடிகை பாலகனைத்தான் ஆயனச் சிற்பியின் மகளும், நாட்டியத் தாரகையும், என் சிறிய தந்தையால் விரும்பப்பட்டவளும், வாதாபியில் சிறை வைக்கப்பட்டவளுமான சிவகாமி வளர்த்தாளா..’’சாளுக்கிய போர் அமைச்சர் ‘ஆம்’ என தலையசைத்தார். http://kungumam.co.in/kungumam_images/2021/20210129/23.jpg ‘‘அந்த கடிகை பாலகனைத்தான் ஆயனச் சிற்பியின் மகளும், நாட்டியத் தாரகையும், என் சிறிய தந்தையால் விரும்பப்பட்டவளும், வாதாபியில் சிறை வைக்கப்பட்டவளுமான சிவகாமி வளர்த்தாளா..’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் நேருக்கு நேராக சாளுக்கிய மன்னரைப் பார்த்தார். பதிலேதும் சொல்லவில்லை.அப்பார்வையை எதிர்கொண்ட விக்கிரமாதித்தர் மெல்ல மெல்ல சமநிலைக்கு வந்தார். தேகமெங்கும் எதிரொலித்த அகத்தின் அதிர்வு கரைந்தது. ‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’ ‘‘இந்த உண்மைகள் அனைத்தும் தங்களுக்குத் தெரியும்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் நேருக்கு நேராக சாளுக்கிய மன்னரைப் பார்த்தார். பதிலேதும் சொல்லவில்லை.அப்பார்வையை எதிர்கொண்ட விக்கிரமாதித்தர் மெல்ல மெல்ல சமநிலைக்கு வந்தார். தேகமெங்கும் எதிரொலித்த அகத்தின் அதிர்வு கரைந்தது. ‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’ ‘‘இந்த உண்மைகள் அனைத்தும் தங்களுக்குத் தெரியும்...’’ ‘‘ஆம்...’’‘‘ஆனால், என்னிடம் இருந்து மறைத்திருக்கிறீர்கள்...’’ ‘‘...’’‘‘இதுதான் ஒரு போர் அமைச்சர் தன் மன்னனுக்கு செலுத்தும் மரியாதையா..’’ ‘‘ஆம்...’’‘‘ஆனால், என்னிடம் இருந்து மறைத்திருக்கிறீர்கள்...’’ ‘‘...’’‘‘இதுதான் ஒரு போர் அமைச்சர் தன் மன்னனுக்கு செலுத்தும் மரியாதையா.. உண்மைகளை மறைக்கும் உங்களை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை ஒப்படைத்திருக்கிறேனா.. உண்மைகளை மறைக்கும் உங்களை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை ஒப்படைத்திருக்கிறேனா.. மன்னனுக்கு தெரியாமல் தனி ராஜாங்கம் நடத்தும் உங்களை வைத்துக்கொண்டுதான் பல்லவர்களை எதிர்கொள்ளப் போகிறேனா.. மன்னனுக்கு தெரியாமல் தனி ராஜாங்கம் நடத்தும் உங்களை வைத்துக்கொண்டுதான் பல்லவர்களை எதிர்கொள்ளப் போகிறேனா.. உள்ளொன்று வைத்து புறமொன்று நடக்கும் தங்கள் வியூகத்தை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை வழிநடத்தப் போகிறேனா.. உள்ளொன்று வைத்து புறமொன்று நடக்கும் தங்கள் வியூகத்தை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை வழிநடத்தப் போகிறேனா..’’‘‘...’’ ‘‘தட்சிண பாரதத்தின் தலைசிறந்த மன்னரான என் தந்தையின் சிரசை வெட்டிய... சாளுக்கிய மக்கள் இரவு பகல் பாராமல், தேவையான ஓய்வு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மாபெரும் நகராக வளர்த்தெடுத்த வாதாபியை அக்னிக்கு உணவாகக் கொடுத்த பல்லவப் படைகளைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் சபதம் செய்திருக்கிறான்... அதனால்தான் தன் உற்றார் உறவினர் குடும்பத்தை விட்டு பல திங்களாக தொண்டை மண்டலத்தில் முகாமிட்டிருக்கிறான்... ஒவ்வொரு சாளுக்கிய வீரனின் குருதியும் ஒவ்வொரு பல்லவ வீரனின் ரத்தத்தைக் குடிக்க துடித்துக் கொண்டிருக்கிறது...’’ ‘‘...’’ ‘‘இதையெல்லாம் அறிந்திருந்தும்... இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வமான சைன்யத்தின் அமைச்சராக வலம் வரும் நீங்கள் அனைவருக்கும் துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்...’’‘‘மன்னா’’‘‘...’’ ‘‘தட்சிண பாரதத்தின் தலைசிறந்த மன்னரான என் தந்தையின் சிரசை வெட்டிய... சாளுக்கிய மக்கள் இரவு பகல் பாராமல், தேவையான ஓய்வு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மாபெரும் நகராக வளர்த்தெடுத்த வாதாபியை அக்னிக்கு உணவாகக் கொடுத்த பல்லவப் படைகளைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் சபதம் செய்திருக்கிறான்... அதனால்தான் தன் உற்றார் உறவினர் குடும்பத்தை விட்டு பல திங்களாக தொண்டை மண்டலத்தில் முகாமிட்டிருக்கிறான்... ஒவ்வொரு சாளுக்கிய வீரனின் குருதியும் ஒவ்வொரு பல்லவ வீரனின் ரத்தத்தைக் குடிக்க துடித்துக் கொண்டிருக்கிறது...’’ ‘‘...’’ ‘‘இதையெல்லாம் அற��ந்திருந்தும்... இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வமான சைன்யத்தின் அமைச்சராக வலம் வரும் நீங்கள் அனைவருக்கும் துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்...’’‘‘மன்னா’’‘‘காட்டிக் கொடுப்பதும் இங்கு நடப்பதை அங்கு சொல்வதும் மட்டுமே துரோகமல்ல... அறிந்த, தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் மவுனம் சாதிப்பதும்கூட துரோகம்தான்... சொல்லப் போனால் இதுதான்... நீங்கள் நடந்து கொள்வதுதான்... துரோகச் செயல்களிலேயே முதன்மையான துரோகம்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன.‘‘உங்களுக்கு உரிய மதிப்பளித்து மாபெரும் சாளுக்கிய தேசத்தின் மன்னருக்கு சமமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறேன்... வருங்கால சாளுக்கிய மன்னரான என் புதல்வனையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்... அப்படியிருந்தும் உண்மைகள் அனைத்தையும் மறைத்து எங்கள் எல்லோரையும் முட்டாளாக்கியிருக்கிறீர்கள்... இதைச் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது..’’‘‘காட்டிக் கொடுப்பதும் இங்கு நடப்பதை அங்கு சொல்வதும் மட்டுமே துரோகமல்ல... அறிந்த, தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் மவுனம் சாதிப்பதும்கூட துரோகம்தான்... சொல்லப் போனால் இதுதான்... நீங்கள் நடந்து கொள்வதுதான்... துரோகச் செயல்களிலேயே முதன்மையான துரோகம்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன.‘‘உங்களுக்கு உரிய மதிப்பளித்து மாபெரும் சாளுக்கிய தேசத்தின் மன்னருக்கு சமமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறேன்... வருங்கால சாளுக்கிய மன்னரான என் புதல்வனையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்... அப்படியிருந்தும் உண்மைகள் அனைத்தையும் மறைத்து எங்கள் எல்லோரையும் முட்டாளாக்கியிருக்கிறீர்கள்... இதைச் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது..’’ உடல் நடுங்க தன் உதடுகளைப் பிரித்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதில் சொல்ல முற்பட்டபோது விக்கிரமாதித்தரின் குரல் அதைத் தடுத்தது.‘‘இப்படியெல்லாம் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா ராமபுண்ய வல்லபரே...’’ நெருங்கி வந்து சாளுக்கிய போர் அமைச்சரின் தோள்களை ஆதரவாகப் பற்றினார் விக்கிரமாதித்தர். ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உடல் துடித்தது. குறிப்பறிந்து தன் மார்போடு அவரை இறுக அணைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘ஒருபோதும் அப்படி கேட்கவும் மாட்டேன்... மனதாலும் நினைக்க மாட்டேன் ராமபுண்�� வல்லபரே... பிறந்த கணமும் தவழ்ந்த காலமும் நினைவில் இல்லை... ஆனால், நினைவு தெரிந்த காலம் முதல் இக்கணம் வரை நடந்தவை எல்லாம் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்திருக்கிறது... அவை அனைத்திலும் நீக்கமற தாங்களே நிறைந்திருக்கிறீர்கள்... என் தாய் தந்தையுடன் நான் இருந்த நேரத்தை விட... சாளுக்கிய பட்டத்தரசியுடன் நான் கழித்த பொழுது களைவிட... தங்களுடன் இருந்த காலங்களே அதிகம்... அவையே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கின்றன... என்ன... நான் அனுமன் இல்லை... அப்படியிருந்திருந்தால் என் மார்பைப் பிளந்து அக்கல்வெட்டுகளை நீங்கள் படிக்குமாறு காண்பித்திருப்பேன்’’ உடல் நடுங்க தன் உதடுகளைப் பிரித்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதில் சொல்ல முற்பட்டபோது விக்கிரமாதித்தரின் குரல் அதைத் தடுத்தது.‘‘இப்படியெல்லாம் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா ராமபுண்ய வல்லபரே...’’ நெருங்கி வந்து சாளுக்கிய போர் அமைச்சரின் தோள்களை ஆதரவாகப் பற்றினார் விக்கிரமாதித்தர். ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உடல் துடித்தது. குறிப்பறிந்து தன் மார்போடு அவரை இறுக அணைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘ஒருபோதும் அப்படி கேட்கவும் மாட்டேன்... மனதாலும் நினைக்க மாட்டேன் ராமபுண்ய வல்லபரே... பிறந்த கணமும் தவழ்ந்த காலமும் நினைவில் இல்லை... ஆனால், நினைவு தெரிந்த காலம் முதல் இக்கணம் வரை நடந்தவை எல்லாம் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்திருக்கிறது... அவை அனைத்திலும் நீக்கமற தாங்களே நிறைந்திருக்கிறீர்கள்... என் தாய் தந்தையுடன் நான் இருந்த நேரத்தை விட... சாளுக்கிய பட்டத்தரசியுடன் நான் கழித்த பொழுது களைவிட... தங்களுடன் இருந்த காலங்களே அதிகம்... அவையே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கின்றன... என்ன... நான் அனுமன் இல்லை... அப்படியிருந்திருந்தால் என் மார்பைப் பிளந்து அக்கல்வெட்டுகளை நீங்கள் படிக்குமாறு காண்பித்திருப்பேன்’’ குலுங்கிய தன் போர் அமைச்சரின் முதுகை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்கள் ஒவ்வொரு நாடியும் நரம்பும் பல்லவர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனையும் அவன் மகன் இராஜசிம்மனையும் பூண்டோடு அழிக்க ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புடன் திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள்... உறக்கத்திலும் விழிப்பு��ன் இருப்பது எப்படி என்பதை உங்களிடம்தான் நான் கற்றேன்... கற்கிறேன்...’’போர் அமைச்சரின் முதுகைத் தட்டியபடியே அணைப்பிலிருந்து அவரை விடுவித்த சாளுக்கிய மன்னர், அவர் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘இதையெல்லாம் உங்களைவிட நான் நன்றாக அறிவேன் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஒருவேளை என் உடலின் அணுக்கள் கூட என்னையும் அறியாமல் சில தருணங்களில் பல்லவர்பால் அனுதாபம் காட்டலாம்... ஆனால், உங்கள் உடல் அணுக்கள் பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கும் சபதத்தில் இருந்து எத்தருணத்திலும் பின்வாங்காது... இந்த உண்மை மற்றவர்களைவிட... ஏன், உங்களை விட... எனக்கு நன்றாகத் தெரியும்... என் அகத்தைக் கூட நான் சந்தேகப்படுவேன்... ஆனால், உங்களை ஒருபோதும் சந்தேகப்படவே மாட்டேன்...’’ தத்தளித்த கண்ணீரை அடக்கும்விதமாக தன் இமைகளை மூடினார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியமல்ல... ஆனால், வெளிப்படுத்தும் கணமும் தருணமும் மிக மிக முக்கியம். உண்மைகளின் உண்மையான மதிப்பு தெரிய வேண்டுமென்றால் அதை தெரியப்படுத்த வேண்டிய நேரத்தில் சொல்வதே சரி... உங்களுக்குள் நீங்கள் மறைத்திருக்கும், சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் உண்மையை... உண்மைகளை... இறக்கி வைப்பதற்கான சமயத்துக்காகக் காத்திருக்கிறீர்கள்... கவலைப்படாதீர்கள். நண்பன் என்ற உரிமையில் அன்பு காட்டியோ, மன்னன் என்ற முறையில் அதிகாரத்தைச் செலுத்தியோ உங்களை நிர்ப்பந்திக்க மாட்டேன்... நானும் காத்திருக்கிறேன். சொல்ல வேண்டிய நேரத்தில் நீங்கள் சொன்னால் போதும்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் பெருமூச்சுவிட்டார். ‘‘வாள் பயிற்சி... போர்ப் பயிற்சி... சகோதர யுத்தம்... அரியணையைக் கைப்பற்றுதல்... எரிந்த வாதாபியைப் புனரமைத்தல்... படை திரட்டல்... பல்லவர்கள் மீது போர் தொடுத்தல்... என நம் இருவரின் பெரும்பகுதி வாழ்க்கையும் கழிந்துவிட்டது... மனம்விட்டுப் பேசியிருக்கிறோம்... சிரித்திருக்கிறோம்... கோபப்பட்டிருக்கிறோம்... ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் இருவரும் தத்தளித்ததில்லை... நண்பர்களுக்கு இடையில் இந்த மாதிரியான தழுதழுப்பும் தேவை... அது நம்மிருவருக்கு இடையில் நிகழவில்லையே என்று கவலைப்பட்டேன்... அந்தக் குறையை இன்றைய தினம் போக்கிவிட்டது... உங்களிடம் தெரியப்படுத்தாமல் மதுரைக்கு நான் சென்றதுத��ன் இதற்கான விதை... இதற்காகவே உங்களுக்குத் தெரியாமல் அடிக்கடி எங்காவது செல்லலாம் என்று தோன்றுகிறது...’’‘‘மன்னா...’’‘‘பதற்றம் வேண்டாம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... அப்படி எதுவும் இனி நான் செய்ய மாட்டேன்...’’ ‘‘நம்பலாமா..’’ குலுங்கிய தன் போர் அமைச்சரின் முதுகை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்கள் ஒவ்வொரு நாடியும் நரம்பும் பல்லவர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனையும் அவன் மகன் இராஜசிம்மனையும் பூண்டோடு அழிக்க ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புடன் திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள்... உறக்கத்திலும் விழிப்புடன் இருப்பது எப்படி என்பதை உங்களிடம்தான் நான் கற்றேன்... கற்கிறேன்...’’போர் அமைச்சரின் முதுகைத் தட்டியபடியே அணைப்பிலிருந்து அவரை விடுவித்த சாளுக்கிய மன்னர், அவர் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘இதையெல்லாம் உங்களைவிட நான் நன்றாக அறிவேன் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஒருவேளை என் உடலின் அணுக்கள் கூட என்னையும் அறியாமல் சில தருணங்களில் பல்லவர்பால் அனுதாபம் காட்டலாம்... ஆனால், உங்கள் உடல் அணுக்கள் பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கும் சபதத்தில் இருந்து எத்தருணத்திலும் பின்வாங்காது... இந்த உண்மை மற்றவர்களைவிட... ஏன், உங்களை விட... எனக்கு நன்றாகத் தெரியும்... என் அகத்தைக் கூட நான் சந்தேகப்படுவேன்... ஆனால், உங்களை ஒருபோதும் சந்தேகப்படவே மாட்டேன்...’’ தத்தளித்த கண்ணீரை அடக்கும்விதமாக தன் இமைகளை மூடினார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியமல்ல... ஆனால், வெளிப்படுத்தும் கணமும் தருணமும் மிக மிக முக்கியம். உண்மைகளின் உண்மையான மதிப்பு தெரிய வேண்டுமென்றால் அதை தெரியப்படுத்த வேண்டிய நேரத்தில் சொல்வதே சரி... உங்களுக்குள் நீங்கள் மறைத்திருக்கும், சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் உண்மையை... உண்மைகளை... இறக்கி வைப்பதற்கான சமயத்துக்காகக் காத்திருக்கிறீர்கள்... கவலைப்படாதீர்கள். நண்பன் என்ற உரிமையில் அன்பு காட்டியோ, மன்னன் என்ற முறையில் அதிகாரத்தைச் செலுத்தியோ உங்களை நிர்ப்பந்திக்க மாட்டேன்... நானும் காத்திருக்கிறேன். சொல்ல வேண்டிய நேரத்தில் நீங்கள் சொன்னால் போதும்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் பெருமூச்சுவிட்டார். ‘‘வாள் பயிற்சி... போர்ப் பயிற்சி... சகோதர யுத்தம்... அரியணையைக் கைப்பற்றுதல்... எரிந்த வாதாபியைப் புனரமைத்தல்... படை திரட்டல்... பல்லவர்கள் மீது போர் தொடுத்தல்... என நம் இருவரின் பெரும்பகுதி வாழ்க்கையும் கழிந்துவிட்டது... மனம்விட்டுப் பேசியிருக்கிறோம்... சிரித்திருக்கிறோம்... கோபப்பட்டிருக்கிறோம்... ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் இருவரும் தத்தளித்ததில்லை... நண்பர்களுக்கு இடையில் இந்த மாதிரியான தழுதழுப்பும் தேவை... அது நம்மிருவருக்கு இடையில் நிகழவில்லையே என்று கவலைப்பட்டேன்... அந்தக் குறையை இன்றைய தினம் போக்கிவிட்டது... உங்களிடம் தெரியப்படுத்தாமல் மதுரைக்கு நான் சென்றதுதான் இதற்கான விதை... இதற்காகவே உங்களுக்குத் தெரியாமல் அடிக்கடி எங்காவது செல்லலாம் என்று தோன்றுகிறது...’’‘‘மன்னா...’’‘‘பதற்றம் வேண்டாம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... அப்படி எதுவும் இனி நான் செய்ய மாட்டேன்...’’ ‘‘நம்பலாமா..’’ ‘‘சாளுக்கிய மக்கள் மேல் ஆணை... முழுமையாக நம்பலாம் போர் அமைச்சரே... இனி உங்களிடம் தெரிவிக்காமல்... உங்கள் அனுமதியில்லாமல் ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்... போதுமா..’’ ‘‘சாளுக்கிய மக்கள் மேல் ஆணை... முழுமையாக நம்பலாம் போர் அமைச்சரே... இனி உங்களிடம் தெரிவிக்காமல்... உங்கள் அனுமதியில்லாமல் ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்... போதுமா..’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார். அதைப் பார்த்து விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இதற்காவது பதில் சொல்லுங்கள்... பல்லவ மன்னனின் வளர்ப்புப் புதல்வியை ஏன் யாருக்கும் தெரியாமல் மலைக் குகையில் அடைக்கச் சொன்னீர்கள்..’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார். அதைப் பார்த்து விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இதற்காவது பதில் சொல்லுங்கள்... பல்லவ மன்னனின் வளர்ப்புப் புதல்வியை ஏன் யாருக்கும் தெரியாமல் மலைக் குகையில் அடைக்கச் சொன்னீர்கள்.. அவளைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணை எதற்காக நம் சாளுக்கிய தேசத்தின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்தீர்கள்.. அவளைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணை எதற்காக நம் சாளுக்கிய தேசத்தின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்தீர்கள்.. பல்லவ இளவரசியும் அவளைப் போலவே தோற்றமளிக்கும் பெண்ணும் யார்.. பல்லவ இளவரசியும் அவளைப் போலவே தோற்றமளிக்கும் பெண்ணும் யார்.. இருவரும் அச்���ு அசலாக ஒரே உருவத்தில் காட்சியளிக்கிறார்களே... இருவரும் ஒரு பெற்றோருக்குப் பிறந்த இரட்டையர்களா.. இருவரும் அச்சு அசலாக ஒரே உருவத்தில் காட்சியளிக்கிறார்களே... இருவரும் ஒரு பெற்றோருக்குப் பிறந்த இரட்டையர்களா.. ஆம் என்றால் இருவரது பெற்றோரும் யார்.. ஆம் என்றால் இருவரது பெற்றோரும் யார்.. முக்கியமாக இவர்கள் இருவரது பெயரும் ‘சிவகாமி’யாக இருக்கிறதே... இவர்களுக்கும் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையும் வாதாபி எரிந்ததற்குக் காரணகர்த்தாவாக இருந்தவளுமான ‘அந்த’ சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா.. முக்கியமாக இவர்கள் இருவரது பெயரும் ‘சிவகாமி’யாக இருக்கிறதே... இவர்களுக்கும் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையும் வாதாபி எரிந்ததற்குக் காரணகர்த்தாவாக இருந்தவளுமான ‘அந்த’ சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா..’’ சாளுக்கிய போர் அமைச்சர் தன் மன்னனை நிமிர்ந்து பார்த்தார். ‘‘இன்னும் ஒரு திங்கள் கூட இல்லை... சில நாட்கள்தான் மன்னா... இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்... பூர்த்தியானதும் எல்லா உண்மைகளையும் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன்...’’ ‘‘அதுவரை நான் என்ன செய்ய வேண்டும்..’’ சாளுக்கிய போர் அமைச்சர் தன் மன்னனை நிமிர்ந்து பார்த்தார். ‘‘இன்னும் ஒரு திங்கள் கூட இல்லை... சில நாட்கள்தான் மன்னா... இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்... பூர்த்தியானதும் எல்லா உண்மைகளையும் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன்...’’ ‘‘அதுவரை நான் என்ன செய்ய வேண்டும்..’’‘‘நடிக்க வேண்டும் எதுவும் தெரியாமல் இப்பொழுது எப்படி இருக்கிறீர்களோ... நடந்து கொள்கிறீர்களோ... அப்படியே இருங்கள்...’’ ‘‘உத்தரவு...’’ விக்கிரமாதித்தர் நகைத்தார். ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார்.‘‘பரவாயில்லை... ஆணையிடுங்கள்’’ ‘‘மன்னா...’’‘‘தயங்காமல் சொல்லுங்கள்...’’‘‘அழிக்கத்தான் ஆயுதத்தையே உருவாக்குகிறோம்... இல்லையா மன்னா..’’ ‘‘மன்னா...’’‘‘தயங்காமல் சொல்லுங்கள்...’’‘‘அழிக்கத்தான் ஆயுதத்தையே உருவாக்குகிறோம்... இல்லையா மன்னா.. என்னால் உருவாக்கப்பட்ட ஆயுதம் இப்பொழுது என் கையால் அழிவதற்காக இங்கே வரப் போகிறது என்னால் உருவாக்கப்பட்ட ஆயுதம் இப்பொழுது என் கையால் அழிவதற்காக இங்கே வரப் போகிறது’’சாளுக்கிய மன்னரின் புருவம் உயர்ந்தது.‘‘வந்ததும் ஒரு வேண���டுகோளை வைக்கும்’’சாளுக்கிய மன்னரின் புருவம் உயர்ந்தது.‘‘வந்ததும் ஒரு வேண்டுகோளை வைக்கும் அதை பிறகு நிறைவேற்றலாம். அதற்கு முன் என் ஆயுதத்தை காஞ்சி சிறையில் அடையுங்கள் அதை பிறகு நிறைவேற்றலாம். அதற்கு முன் என் ஆயுதத்தை காஞ்சி சிறையில் அடையுங்கள் என் ஆயுதத்தின் விருப்பமும் அதுவேதான் என் ஆயுதத்தின் விருப்பமும் அதுவேதான்’’ ‘‘அப்படியானால் மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுத்தது போலவே காஞ்சி சிறையில் இருந்தும் உங்கள் ஆயுதம் ஒரு பொருளை எடுக்கப் போகிறதா..’’ ‘‘அப்படியானால் மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுத்தது போலவே காஞ்சி சிறையில் இருந்தும் உங்கள் ஆயுதம் ஒரு பொருளை எடுக்கப் போகிறதா..’’ராமபுண்ய வல்லபர் கண்சிமிட்டினார்.‘‘ஏன் முதல் முறை சென்றபோது அப்பொருளை எடுக்கவில்லை..’’ராமபுண்ய வல்லபர் கண்சிமிட்டினார்.‘‘ஏன் முதல் முறை சென்றபோது அப்பொருளை எடுக்கவில்லை..’’ ‘‘சோழ மன்னரை விடுவிக்கும் பணி முதன்மையாக இருந்ததால்... தவிர அப்பொழுது இதன் முக்கியத்துவம் பெரியதாகத் தெரியவில்லை...’’ ‘‘இப்பொழுது அதன் அருமை தெரிந்துவிட்டதா..’’ ‘‘சோழ மன்னரை விடுவிக்கும் பணி முதன்மையாக இருந்ததால்... தவிர அப்பொழுது இதன் முக்கியத்துவம் பெரியதாகத் தெரியவில்லை...’’ ‘‘இப்பொழுது அதன் அருமை தெரிந்துவிட்டதா..’’ ‘‘ஆம் மன்னா... மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளின் மறுபாதி காஞ்சி சிறையில் இருக்கிறதே’’ ‘‘ஆம் மன்னா... மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளின் மறுபாதி காஞ்சி சிறையில் இருக்கிறதே’’ராமபுண்ய வல்லபர் இப்படிச் சொல்லி முடித்ததும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அறைக்கதவைத் திறந்துகொண்டு புயலென சிவகாமி நுழைந்து தன் வேண்டுகோளை வைத்தாள்.‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள் மன்னா’’ராமபுண்ய வல்லபர் இப்படிச் சொல்லி முடித்ததும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அறைக்கதவைத் திறந்துகொண்டு புயலென சிவகாமி நுழைந்து தன் வேண்டுகோளை வைத்தாள்.‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள் மன்னா’’காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருந்த சத்திரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பொன்னனின் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினான். அவனது இரட்டைப் பிறப்பில் ஒருவனான உத்தமன் நின்று கொண்டி��ுந்தான். இருவருமே பறவைச் சித்தர் தோற்றத்தில் இருந்தார்கள். ‘‘பொன்னா... உடனடியாக உன்னை காஞ்சிக்கு... குறிப்பாக சிறை இருக்கும் பகுதிக்கு செல்லச் சொன்னார்...’’‘‘யார்..’’காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருந்த சத்திரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பொன்னனின் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினான். அவனது இரட்டைப் பிறப்பில் ஒருவனான உத்தமன் நின்று கொண்டிருந்தான். இருவருமே பறவைச் சித்தர் தோற்றத்தில் இருந்தார்கள். ‘‘பொன்னா... உடனடியாக உன்னை காஞ்சிக்கு... குறிப்பாக சிறை இருக்கும் பகுதிக்கு செல்லச் சொன்னார்...’’‘‘யார்.. கரிகாலரா..’’ ‘‘இல்லை...’’ ‘‘சிவகாமியும் அப்படியேதும் என்னிடம் சொல்லவில்லையே..’’ பொன்னன் குழம்பினான்.‘‘இவர்கள் இருவருக்கும் மேலானவர் உத்தரவிட்டிருக்கிறார்...’’ உத்தமன் உறுதியாகச் சொன்னான்.‘‘புலவர் தண்டியா..’’ பொன்னன் குழம்பினான்.‘‘இவர்கள் இருவருக்கும் மேலானவர் உத்தரவிட்டிருக்கிறார்...’’ உத்தமன் உறுதியாகச் சொன்னான்.‘‘புலவர் தண்டியா..’’‘‘இல்லை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்’’‘‘இல்லை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்’’ http://kungumam.co.in/Articalinnerdetail.aspx\nலண்டனில் தமிழ் வாலிபர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/05/mr.miyav_13.html", "date_download": "2021-01-27T16:19:01Z", "digest": "sha1:CXBXNI5PURPW2HUZBU4APEEXPAQX2O3C", "length": 8521, "nlines": 54, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "மிஸ்டர் மியாவ் - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n“நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்கத்தான் திரையரங்குக்கு வருகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நல்ல தரமான படங்களைப் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆபாசத்தை அல்ல’’ என்று பொங்கியிருப்பவர் மஞ்சிமா மோகன். எப்போதுமே ட்விட்டரில் செம ஆக்டிவ்வான இவர், ரசிகர் ஒருவரின் ட்வீட்டுக்கு செம காட்டமாக அளித்த ரிப்ளைதான் இது. ட்விட்டரில் பெண்களைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும், முதல் ஆளாகக் கருத்து தெரிவிக்கிறார் மஞ்சிமா.\nதனுஷை வைத்துப் படம் இயக்குவதற்காக ஏழு மாதங்களுக்கு மேல் காத்திருந்து சோர்ந்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். ‘வடசென்னை’, ‘விஐபி 2’ மற்றும் ஹாலிவுட் படம் ஒன்று என தனுஷ் செம பிஸி. அதனால், பிரபுதேவாவை வைத்துப் படம் இயக்க கார்த்திக் சுப்புராஜ் தயாராகிவிட்டார். தனுஷுக்கு எழுதிய கதையாகக்கூட இது இருக்கலாம் என்று சொல்கிறார்கள். பிரபுதேவாவுக்கு ஜோடி, கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே.\nமாதத்துக்கு ஒரு படம் என டஜன் கணக்கில் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ஜி.வி. தெலுங்கில் தமன்னா செய்த கேரக்டரில் தமிழில் நடிக்கப்போவது, ‘ஆஷிக்’ நாயகி ஸ்ரத்தா கபூர்.\n‘கவுன்ட்டர் பஞ்ச்’கள்தான் காமெடி நடிகர்களுக்கு ப்ளஸ். அதுவும் சூரி, எல்லா படங்களிலும் அன்லிமிடெட்டாகப் பேசுவார். ஆனால், உதயநிதியுடன் நடித்துவரும் ‘இப்படை வெல்லும்’ படத்தில் சூரிக்கு வசனங்கள் குறைவு. பேசாமலே காமெடி செய்திருக்கிறாராம். சூரியை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே\nஇயக்குநர் அவதாரம் எடுக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான். கைவசம் இரண்டு படங்கள் முதல் படத்தின் ஷூட்டிங் ரோம் நகரில் நடந்துவருகிறது. இசை சார்ந்த ‘லீ மஸ்க்’ என்ற இந்தப் படத்தில் வெளிநாட்டுக் கலைஞர்கள் நடிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இந்திய நடனம், கலாசாரம் சார்ந்த படம் ஒன்றை இயக்கவும் திட்டம். இந்த இரண்டு படங்களுமே Virtual Reality தொழில்நுட்பத்தில் உருவாகவிருப்பது ‘ஹைலைட்’.\n‘‘மீண்டும் ஒரு பிரமாண்ட மேடைப் பேச்சுக்கு சிவகுமார் தயாராகிறாராமே\n‘‘இரண்டு மணி நேரம் தண்ணீர்கூட குடிக்காமல், ஒரு குறிப்பும் வைத்துக்கொள்ளாமல் மகாபாரத சொற்பொழிவாற்றி அசத்தியவர் சிவகுமார். மீண்டும் ஒரு சொற்பொழிவுக்குத் தயாராகிவருகிறார். இந்த முறை திருக்குறள் பற்றிப் பேச இருக்கிறார். அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 திருக்குறள்களுக்கு, தன் வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களை வைத்து, ஒரு குறளுக்கு ஒரு கதை என்ற விதத்தில் மேடையில் பேசப் போகிறார்.’’\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nஅழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை\nகிறுக்கு ராஜாக்களின் கதை - 1\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nசசிகலா ஜாதகம் - 66 - ஜெயலலிதாவின் அரசியல் லீவு\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்��ில் பிஹெச்.டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=A_Brand_From_the_Burning&oldid=408894", "date_download": "2021-01-27T17:04:17Z", "digest": "sha1:DW7LYKJOCAFN4QJLUC2DZ3BMEJGP44YX", "length": 3372, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "A Brand From the Burning - நூலகம்", "raw_content": "\nJanatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:08, 27 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nA Brand From the Burning (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,080] இதழ்கள் [12,711] பத்திரிகைகள் [50,589] பிரசுரங்கள் [966] நினைவு மலர்கள் [1,446] சிறப்பு மலர்கள் [5,207] எழுத்தாளர்கள் [4,195] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,043]\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்/நூல்கள்\n1968 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/10/02/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-27T17:31:17Z", "digest": "sha1:P722R5DZOMKTJJ7D7MBY2B4OJBB4QFLQ", "length": 6725, "nlines": 80, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "கனவு நிறைவேறினால்தான் திருமணம்? விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.\nபடப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து… அதை இன்ஸ்டாவில் போட்டு லைக்குகளை வாரிக்குவித்து வருகின்றனர்.\nசமீபத்தில் கூட நயன்தாரா – விக்கி இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாட, தனி விமானம் மூலம் கொச்சி பறந்தனர்.\nஅங்கு, நயன்தாராவுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றினார்.\nஇதை தொடர்ந்து, இந்த ஜோடி கோவாவில் முகாமிட்டது. அங்கு நயன்தாராவின் அம்மா பிறந்தநாள் மற்று��் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை செம்மையாக கொண்டாடி மகிழ்ந்தார் நயன்.\nமேலும் வெள்ளை உடையில் இவர் கொடுத்த விதவிதமான புகைப்படங்களும்…. சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாக பரவியது.\nகடந்த 5 வருடங்களாக இந்த நயன் – விக்கி ரொமாண்டிக் ஜோடி லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா… என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.\nஏற்கனவே இவர்களுடைய திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதாவது நயன்தாரா, தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்கிற முடிவில் உள்ளாராம். ஆனால் இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்பதை நயன் – விக்கி தான் கூறவேண்டும்.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\n. 26 வயதில் இப்படியாகிட்டாரே..\nஅந்த லீக் வீடியோவால் பிரச்சனை\nமயக்கவைக்கும் போஸில் சின்னத்திரை நயன் வாணி போஜன்\nஆவலோடு காத்திருந்த மாஸ்டர் நாயகிகள் எடுபடாத ஏமாற்றத்தில் நடிகை மாளவிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/09/5-3.html", "date_download": "2021-01-27T15:30:41Z", "digest": "sha1:IJEPI36UGNOQW33XAFT3HRYQ3WF4LV6T", "length": 8599, "nlines": 81, "source_domain": "www.nmstoday.in", "title": "மதுரை மாவட்டம் உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் 5 ஆழமும் 3 அடி அகலமும் கொண்ட குழியில் டெங்கு கொசு வளர்க்கும் மாநராட்சி ...... - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / மதுரை மாவட்டம் உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் 5 ஆழமும் 3 அடி அகலமும் கொண்ட குழியில் டெங்கு கொசு வளர்க்கும் மாநராட்சி ......\nமதுரை மாவட்டம் உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் 5 ஆழமும் 3 அடி அகலமும் கொண்ட குழியில் டெங்கு கொசு வளர்க்கும் மாநராட்சி ......\nமதுரையில் டெங்கு நோய் பரவும் அபாயம் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சி 76 வது வார்டு உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு குடிநீர் குழாய் திறப்பான் சிறிய அளவிலான தொலை போட்டு இருந்தது இதில் லாரிகளும் மற்றும் வாகனங்கள் ஏறி�� ஏற்பட்டு வந்த திறப்பான் திறக்க முடியாமல் போகவே பெரிய அளவிலான குழியைத் தோண்டி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் 5 அடி ஆழத்திற்கு மேல் மூன்று அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் மழைநீரும் சேர்ந்து உள்ளதால் டெங்கு கொசு உருவாகியுள்ளது இதனால் அந்த பகுதியில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் மாநகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்\nமேலும் இந்த குழியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலர் இதில் விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் சாலையில் பெயரளவுக்கு 2 மரக்கிளைகளை கட்டி வைத்துவிட்டு பாதுகாப்பு வளையம் என மாநகராட்சி வைத்துள்ளது இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் உட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு குடிநீர் குழாய் திறப்பான் சிறிய அளவிலான தொலை போட்டு இருந்தது இதில் லாரிகளும் மற்றும் வாகனங்கள் ஏறிய ஏற்பட்டு வந்த திறப்பான் திறக்க முடியாமல் போகவே பெரிய அளவிலான குழியைத் தோண்டி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் 5 அடி ஆழத்திற்கு மேல் மூன்று அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் மழைநீரும் சேர்ந்து உள்ளதால் டெங்கு கொசு உருவாகியுள்ளது இதனால் அந்த பகுதியில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் மாநகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள் மேலும் இந்த குழியில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலர் இதில் விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் சாலையில் பெயரளவுக்கு 2 மரக்கிளைகளை கட்டி வைத்துவிட்டு பாதுகாப்பு வளையம் என மாநகராட்சி வைத்துள்ளது இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premshankar.in/health-tips/", "date_download": "2021-01-27T16:27:45Z", "digest": "sha1:ILCSNUY4ADVC2Y57MAZP3BMHNF6ZFCMW", "length": 7367, "nlines": 32, "source_domain": "www.premshankar.in", "title": "Health Tips | Prem Shankar", "raw_content": "\nநாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே நமது உடல் பாதுகாப்புக்கு தேவையான அத்தனை போஷாக்குகளும் கிடைத்துவிடும். அதுவும் இல்லாமல் நமக்கு பருவகாலம் மாறுதல் அல்லது அவசரமான உடல்நிலை மாற்றம் எதற்காக வேண்டுமானாலும் நாம் உண்ணும் உணவே மருந்தாக இருக்கிறது.\n1. நீர்: முக்கிய தேவையான நீர் இதில் தலையாய பங்கு வகிக்கிறது. காலையில் எழுந்ததும் குடிக்கும் நீர் நமது உடலுக்கு மிக சிறந்த கழிவு நீக்கியாக செயல்பட்டு காலைக்கடன்களை சுலபமாக முடிக்க கை கொடுக்கிறது. இதனை “நீர் சிகிச்சை “என்றே சொல்வர்.\n2. இட்லி : தமிழனின் அரிய கண்டுபிடிப்பு இட்லி. இது சர்வதேச உணவு கழகத்தால் தலையாய உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இட்லி ஒரு சரிவிகித உணவு. நம் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் புரோட்டீன் ஆகியவை உள்ளன. ஆவியில் வேக வைப்பதால் சிறியோர் முதல் பெரியோர் வரை சிறந்த உணவு. நாம் இதனுடன் முளைகட்டிய வெந்தயத்தை சேர்த்தால் இதன் நன்மை இன்னும் அதிகமாகிறது.\n3. மிளகு சீரகம் இல்லாத நமது சமையல் உண்டா.பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பதிலிருந்து மிளகின் உயர் மருத்துவ குணம் நமக்கு புரிந்து விடும். சளி,ஜலதோஷம், இருமல்,தும்மல், இவை எல்லாம் மிளகை கண்டால் ஓடியே போய்விடும்.\nஅகத்தை சீராக்குவது சீரகம். வயிறு சம்பந்தமான வயிறு உப்பசம், அஜீரணக் கோளாறு, ஆகியவற்றை நீக்க சீரகம் பெரிதும் உபயோகப்படுகிறது. வடிகட்டிய நீரில் சீரகத்தை சேர்த்து காய்ச்சி குடிப்பதனால் நீரினால் உண்டாகும் தொற்றுநோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.\n4. கறிவேப்பிலை: நாம் காய்கறி வாங்கும் பொழுது கொசுறாக கிடைப்பதனால் கறிவேப்பிலையை அவ்வளவாக நாம் மதிப்பதில்லை. ஆனால் உண்மையில் எல்லாக் கீரைகளையும் விட மிக அதிகமான சத்துக்கள் நிறைந்தது இந்த கறிவேப்பிலை என்பது தெரியுமா உங்களுக்கு. கறிவேப்பிலையை உண்டு வந்தால் கண் நோய்களில் இருந்து விடுபடலாம். கறிவேப்பிலையை உண்டு வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். நரைமுடி வருவது தாமதப்படும். இனி நாம் நமது சாப்பாட்டில் கறிவேப்பிலையை ஒதுக்குவதை கை விடுவோம்.\n5. பிரண்டை: இதன் பெயர் வஜ்ஜிரவல்லி. இந்த பெயரே நமக்கு தேவையான விஷயங்களை சொல்லி விடுகிறது அல���லவா. ஆம்.. இந்த பிரண்டையை நமது உணவில் சேர்த்துக் கொண்டால், நமது எலும்பை வஜ்ரம் போல உறுதியாக்கும். எனவே மறக்காமல் அடிக்கடி பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்வோம். ஆனால் இதனை சமைக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். துண்டு துண்டாக நறுக்கி, எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி, சமையலில் சேர்க்க வேண்டும். இல்லையெனில் நாக்கில் மிகுந்த அரிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n6. சுண்டைக்காய்: என்ன சின்ன சுண்டைக்காய் சமாச்சாரம் என்று இதனை அலட்சியமாக விட்டு விடக் கூடாது. சுண்டைக்காய் நமது ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி வாய்ந்தது. குடலில் இருக்கும் பூச்சிகளை நீக்கும் பெரிய வேலையை இந்த சிறிய சுண்டைக்காய் தான் செய்கிறது. எனவே இதனை மாதம் ஒரு முறையாவது நமது சமையலில் சேர்த்துக் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/08/sabarimala-pilgrimage-history-of-ayyappan-swamy/", "date_download": "2021-01-27T17:05:04Z", "digest": "sha1:H5GIZMRA2G6W2VCKFEB73S4IM25JDKRS", "length": 58237, "nlines": 313, "source_domain": "www.vinavu.com", "title": "சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் ம��ணம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி…\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nமுகப்பு பார்ப்பன இந்து மதம் வரலாற்றுப் புரட்டு சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு \nசபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு \nபழங்குடிகள், மலைவாழ் மக்களின் தெய்வமாக இருந்த அய்யனார் கோவில், 15-ம் நூற்றாண்டிற்கு பிறகு எப்படி அய்யப்பனாக மாறியது என்பதை விளக்கும் கட்டுரை...\nராமனின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்த சபரி என்கிற கன்னிப் பெண்ணின் நினைவாகவே சபரிமலை எனப் பெயர் பெற்றது. பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ள அந்த அழகான மலைகளின் மீதுதான் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.\nமுந்தைய காலங்களில் மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிய அய்யனார், பின்னர் 15-ம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சிறிய அய்யப்பன் கோவிலாக உருவானது.\nஅய்யப்பன் அரச குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளவரசன் என்கிறது புராணக் கதைகள். பின்னர் கடுமையான தவங்களின் மூலம் அருள் பெற்று நால் வர்ணங்களுக்கு வெளியில் உள்ள சாதிகளால் வணங்கப்படும் அளவுக்கு ஆற்றல்களைப் பெற்றார் என்கின்றன அந்தக் கதைகள்.\nசபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ( படம் நன்றி – ஃப்ரண்ட் லைன்)\nதினசரி பூசை புனஸ்காரங்கள் ஏதும் செய்யப்படாமல் அடர்ந்த காடுகளுக்குள் அமைந்திருந்த இந்தக் கோவிலுக்கு வருடம் ஒரு முறை மகர சங்கரமனா எனும் சடங்கிற்காக (ஜனவரி-பிப்ரவரி மாதங்களில்) மலைப் பண்டாரம், உள்ளத்தார், மன்னன், நரிக்குறவர் போன்ற மலைவாழ் மக்கள் வருவதுண்டு. மேலும் தமிழ்நாட்டில் இருந்து சில பக்தர்களும் வந்து போவதுண்டு. பந்தளம் அரச குடும்பத்தால் நியமிக்கப்பட்ட பூசாரி ஒருவர் அந்த நாட்களில் பூசைகள் செய்து வந்துள்ளார்.\nபின்னர் பந்தளம் அரச குடும்பம் திருவாங்கூர் அரசிடம் சரணடைந்ததை அடுத்து, இந்தக் கோவில் 1810-ல் வெள்ளை அதிகாரி கலோனல் முன்றோவின் அறிவுரைப்படி ராணி லட்சுமி பாயால் (1810-1815) உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேசஸ்வம் கமிசனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.\nச���ல வன ஆக்கிரமிப்பாளர்கள் ஜூன் மாதம் 1950-ம் ஆண்டு சபரிமலைக் கோவிலுக்கு தீவைத்து சிலையைச் சேதப்படுத்தினர். கோவிலுக்கு பக்தர்கள் வருகை வழக்கம் போல் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு கோவிலின் சேதம் சரி செய்யப்படவில்லை.\nதிருவிதாங்கூர் ராஜ்ஜிய தேவசம் கமிசன் (TRDC) கலைக்கப்பட்டு 1950-ல் உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேவசம் போர்டு (TDB) என்கிற புதிய அமைப்பு பின்னர் ஒரு புதிய கோவிலைக் கட்டியது. அதன் பின் பக்தர்கள் வருகை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே சென்றது.\nபதினெட்டாம் படி அருகே குவிந்து இருக்கும் பக்தர்கள்.\nஒரு சில ஆயிரங்களாக இருந்த பக்தர் கூட்டம், 70-களிலும் 80-களிலும் பல்லாயிரமாக அதிகரித்து, பின்னர் லட்சங்களைத் தொட்டு, இன்றைய நிலையில் ஏறக்குறைய நாளொன்றுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருமளவுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. எனினும், நாளொன்றுக்கு ஒரு கோடி பக்தர்கள் வருவதாக கொஞ்சம் ஊதிப் பெருக்கிச் சொல்கிறது தேவசம்போர்டு.\nபக்தர்களின் வருகை அதிகரித்ததற்கு ஏற்ப, கோவிலின் வழிபாட்டு நாட்களும் அதிகரித்துள்ளன. இன்றைய நிலையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 133 நாட்கள் கோவில் திறந்து வைக்கப்பட்டு 1431 மணி நேரங்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. ஒரே நேரத்தில் 10 பக்தர்களை ஒரு நொடி நேரத்திற்கு தரிசனம் செய்ய அனுமதிப்பதென்றால், பக்தர்களின் மொத்த தொகை 51,51,600 ஆக இருக்கும். பக்தர்களை கருவறைக்கு முன் நீண்ட நேரம் தரிசிக்க விடுவதும் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n♦ சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் \n♦ சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு\nஇவ்வாறாக தற்போது தென்னிந்தியா எங்கிலும் இருந்து ஏராளமான நடுத்தர வர்க்க பக்தர்கள் வந்து குவிகின்றனர். இதன் காரணமாக தங்கமாகவும் பணமாகவும் ஏராளமான காணிக்கைகள் குவிகின்றன. இந்தப் போக்கில் முன்னொரு காலத்தில் பழங்குடிகளாலும் பார்ப்பனிய சாதி அடுக்குகளுக்கு வெளியில் இருந்தவர்களாலும் கட்டுப்படுத்தப்பட்ட கோவில், தற்போது பார்ப்பனிய சாதிகளாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. பக்தர்களின் சேத்திராடனம் என்பதைக் கடந்து அரசால் கட்டுப்ப���ுத்தப்படும் பல்லாயிரம் கோடி வியாபார சாம்ராஜ்ஜியமாக உயர்ந்து நிற்கிறது.\nபத்திலிருந்து ஐம்பது வயது வரையிலான பெண்களின் நுழைவுக்கு எதிரான தடை 1991ல் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதாவது பெண்களின் மாதவிலக்கின் காரணமாக அவர்களால் 41 நாட்களுக்கு புனிதத் தூய்மையை கடைபிடிக்க முடியாது என்பதும், அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால் பெண்களை விரும்ப மாட்டார் என்பதுமே இந்த தீர்ப்பிற்கான முகாந்திரம்.\nஎனினும், இந்த தடைக்கு அறிவியல் பூர்வமான விளக்கமோ, சடங்குப்பூர்வமான புனிதக் காரணங்களோ ஏதும் இல்லை.\nசபரிமலை அய்யப்பன் கோவிலின் பழைய புகைப்படம் இணையத்திலிருந்து…\nபார்ப்பனிய சாதிகள் மாதவிலக்கை அசுத்தமானதாகக் கருதுவதும், அந்தக் காலங்களில் பெண்களை கோவில்களுக்கு அனுப்பாமல் இருப்பதும் உண்மை தான். ஆனால், மாதவிலக்கு என்பது பழங்குடிகளைப் பொறுத்தவரை புனிதமானது மட்டுமின்றி செழிப்பின் குறியீடு.\nஅவர்கள் எல்லா வயதுப் பிரிவையும் சார்ந்த தங்களது பெண்கள் மற்றும் குழந்தைகளோடு 60-கள் வரை இந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். அதே போல் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பார்ப்பனிய சாதிகளைச் சேர்ந்த பெண்களே கூட 80-களின் போது இக்கோவிலுக்கு வந்துள்ளதற்கு ஆவணப்பூர்வமான சான்றுகள் உள்ளன.\nஆகமப்பூர்வமான பாரம்பரியத்தை அதிகம் கொண்டிராத கருநாடகாவைப் பூர்விகமாக கொண்ட தாழமோன் என்கிற குலத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலின் மீதான கட்டுப்பாட்டை நிலைநாட்டிக் கொண்டனர்.\nசமீப காலம் வரை சபரிமலைக் கோவிலில் நம்பூதிரி பார்ப்பனர்களால் கட்டுப்படுத்தப்படும் பிற கோவில்களில் பின்பற்றப்படுவதைப் போல் பார்ப்பனிய வேதங்களை அடிப்படையாக கொண்ட ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே காட்டுக்குள் இருக்கும் கீழ்த்தர சாமிகள் எனக் கருதப்பட்ட அய்யப்பன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை வைதீக நடைமுறைப்படி அஷ்டபந்தன (எட்டு சடங்குகள்) முறையில் பிரதிஷ்ட்டை செய்யத் தேவையில்லை என்பதே நம்பூதிரி தந்திரிகளின் கருத்தாக இருந்து வந்தது.\nஅனைத்து சிறுதெய்வங்களையும் உட்செரித்து தனது சடங்குகளை புகுத்துகிறது பார்ப்பனியம்.\nபதினெட்டு மலைகளைத் தனது எல்லையாக கொண்ட அய்யப்பன் கோவிலில் வைதீக முறைகளைப் பின்பற்றப்படுவதை எந்த நம்பூதிரிக் குடும்பமாக இருந்தாலும் எதிர்த்திருக்கும். வைதீக பாரம்பரியம் ஏதுமற்ற – தென் கருநாடகத்த்தின் பொட்டி குடும்பத்தைப் பூர்வீகமாக கொண்ட – தாழமோன் குடும்பத்தினரிடம் கோவிலின் உரிமை வழங்கப்பட்டது தற்செயலானது அல்ல.\nகோவிலைப் பற்றிச் சொல்லப்படும் பெரும்பாலான புராணக் கட்டுக்கதைகளும், வழக்கங்களும் சமீபத்திய உருவாக்கங்கள் தாம். சடங்குகளின் பாரம்பரியம் எனப்படுவதில் எதுவும் நிரந்தரமானது கிடையாது. எல்லா பாரம்பரிய வழக்கங்களையும் என்னதான் நாம் காலங்களைக் கடந்தது என்று சொன்னாலும், புதிய புரிதலுக்கும், புதிய சூழலுக்கும் தக்கவாறு மாறித்தான் வந்துள்ளன. உலகப் பொது வழக்கமான இந்த சமூக நடைமுறைக்கு சபரிமலையின் பாரம்பரியங்கள் மட்டும் எந்தவிதத்திலும் முரணானது அல்ல.\nபுதிய நடைமுறைகளைப் பொறுத்தவரை குறிப்பான போக்காக காணப்படுவது என்னவென்றால், பார்ப்பனிய கண்ணோட்டத்தில் சிலவற்றை அல்லது சிலரை தள்ளி வைப்பதும், வேறுபடுத்திப் பார்க்கும் வழக்கமும் திட்டமிட்ட ரீதியில் புகுத்தப்பட்டது தான்.\nஇதன் காரணமாக மிகக் கடுமையான கானகப் பயணத்தின் போது பக்தர்களிடையே நிலவிய ஒற்றுமையும் சகோதரத்துவமும் நீர்த்துப் போகின்றன. அதே போல் தற்போது மதச்சார்பின்மையின் குறியீடாக விளங்கி வந்த அய்யப்பனுக்கும் அவரது இசுலாமியத் தோழர் வாவர் சாமிக்கும், அர்த்துங்கல் கிறிஸ்தவ தேவாலயத்துக்குமான தொடர்பை அறுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.\nபார்ப்பனியவாதிகள் சபரிமலை பக்தர்களிடையே சாதி-மத-இன பேதமின்றி நிலவி வந்த நெகிழ்வுத் தன்மையையும், கூட்டுறவையும் அழித்தொழிப்பதற்கு முயல்கின்றனர்.\nஎரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடும் காட்சி.\nசபரிமலை என்பது எல்லா சாதிகள், பிரிவுகள் மற்றும் மதங்களுக்கானது என்கிற வழக்கம் திட்டமிட்ட ரீதியில் புதிய விதிகள் மற்றும் ’மரபுகளின்’ மூலம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. தங்களது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக எரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். பல பக்தர்கள் அர்த்துங்கள் கிறிஸ்தவ தேவாலயத்துக்கும் சென்று வழிபடுவதுண்டு.\nஇது போன்ற பொதுத்தன்மைகளும், வேறு சில வழக்கங்களும் அய்யப்ப பக்தி என்பது பௌத்த மத பார��்பரியத்தையும் தன்னகத்தே உள்ளடக்கியது என்பதாக காட்டுகின்றது. எனினும், “தர்ம சாஸ்தா” என்று அழைப்பதைக் கொண்டோ, சரண கோஷங்களைக் கொண்டோ, பிரம்மச்சரியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைக் கொண்டோ மட்டும் இந்நம்பிக்கை முழுவதற்கும் பௌத்த பாரம்பரியத்தை சாற்ற முடியாது.\nஏனெனில், தர்ம சாஸ்தா என்பது சமீபத்திய வார்த்தைப் பிரயோகம்; அதே போல் சரண கோஷம் என்பதை பௌத்த சங்கத்தின் இணைவதை உணர்த்தும் சரண கோஷத்தோடு இணை வைத்துச் சொல்ல முடியாது. போலவே இந்த கோணத்தை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் கிடையாது.\n♦ சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா ஆர்.எஸ்.எஸ்.ஸா | துரை சண்முகம் | காணொளி\n♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா \nமேலும் பௌத்த மடாலயங்கள் பாறைப் பகுதிகளிலும், குறிப்பாக வணிகப் பாதைகளிலும் அமைந்திருக்கும். சாஹ்ய மலையில் வீற்றிருக்கும் நீலகண்டர் எனும் போதி சத்வர் குறித்த கர்ண பரம்பரைக் கதையைக் கொண்டு அவரோடு அய்யப்பனைத் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்தவில்லை. மேலும், பௌத்த சிற்ப கலையின் தாக்கம் ஏதும் அய்யப்பனின் உருவத்தோடு ஒத்துப் போகவில்லை.\nபுலிகளின் சரணாலயமாய் விளங்கும் அந்தக் காட்டின் சூழல் மற்றும் அதைப் பாதுகாக்கும் விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு பக்தர்களின் வசதிக்காக எனும் பெயரில் நவீன நகரக் கட்டுமானங்களை ஏற்படுத்தக் கோரி வருகின்றது தேவஸ்வம் போர்டு.\nசபரிமலை பெண்கள் நுழைவு விசயத்தில் மட்டுமல்ல, சுற்றுசூழல் குறித்த தீர்ப்புகளிலும் கூட நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை கோவில் நிர்வாகம்.\nஇதன் காரணமாக கேரள வனச் சட்டம் 1961, வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 ஆகியவற்றை மீறி காடுகளை அழிக்கப்பட்டும், வன நிலங்களை ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றது. நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவது சபரிமலைக்குப் புதிதல்ல. சொல்லப் போனால், பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உட்பட பல நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்பட்ட இடம் அது.\nகோவிலின் சந்நிதானம் கட்டப்படுவதற்கு எதிராக பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. துணை நீதிமன்ற உத்தரவு WP(C) எண் 202/95, WP(C) 212/2001 மற்றும் அக்டோபர் 24, 2005 தேதியிட்ட மத்திய அரசு உத்தரவு கடித எண் F.No.8-70/2005-DC, மாநில அரசு உத்தரவு GO(Rt) 594/05/F7WLD (31-10-2005), மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு I.A No 1373 (No 202 of 1995) உள்ளிட்டவை வன நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படுவதற்கு எதிரானவை.\nதேவசம் போர்டின் கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களால் மத்திய வனத்துறை அமைச்சகம் திட்டம் ஒன்றை உருவாக்கியது. உச்ச நீதிமன்றத்தினால் அது அமல்படுத்தப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் சந்நிதானத்தைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் விருந்தினர் விடுதிகள் உள்ளிட்ட கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கூடுதலாக கட்டிடங்கள் கட்டவும் தடை உள்ளது.\n♦ சபரிமலையில் பெண்கள் நுழையலாமா \nசந்நிதானத்தைச் சுற்றியுள்ள நிலங்களையும் லீசுக்கு பெறப்பட்ட நிலங்களை பயன்படுத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. லீசுக்குப் பெறப்பட்ட நிலத்தின் மொத்தம் 14.6 சதவீத நிலங்கள் பக்தர்களில் 9.5 சதவீதமானவரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3.4 சதவீத நிலம் வெறும் 0.1 சதவீதமானோரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்கொடையாக விடுதிகள் கட்ட சந்நிதானத்தைச் சுற்றி அனுமதி வழங்கப்பட்டிருப்பது லீஸ் ஒப்பந்தத்திற்கு முரணானது மட்டுமின்றி பொது நிலத்தை ஒதுக்குவதில் செய்யப்பட்ட அநீதியுமாகும்.\nவி.ஐ.பி-க்களும் பணக்கார பக்தர்களும் தங்களது சொந்த தேவைகளுக்காக சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது கடுமையான வனப்பகுதியில் பாதயாத்திரை வரும் சபரிமலை பக்தர்களிடையே நிலவ வேண்டிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்த சகோதரத்துவம் என்கிற பண்புக்கே எதிரானது.\nதற்போது எல்லா வயதைச் சேர்ந்த பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பும் அப்பட்டமாக மீறப்படுகின்றது. கோவிலின் மீதான தங்களது கட்டுப்பாடு திருவாங்கூருக்கு மாற்றப்பட்டது குறித்த அறியாமையில் இருக்கும் பந்தளம் குடும்பத்தினரும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி குறித்த அறிவற்ற தாழமோன் தந்திரியும் சட்டவிரோதமான முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇதையே தான் கோவிலின் மற்ற பூசாரிகளும் செய்து வருகின்றனர். ஓட்டுக்களின் மீது ஒரு கண்ணை வைத்துள்ள அரசியல்வாதிகளும் அரசிய��் சாசனம் குறித்த அறியாமையில் மேலும் தாழ்ந்து செல்கின்றனர். சடங்கு சம்பிரதாயங்களின் மீதான நெகிழ்வுத் தன்மையும் சமூக விடுதலையையும் அடிப்படையாகக் கொண்ட தனது பாரம்பரியத்திற்கு முரணான ஒரு நிகழ்வுப் போக்கை சபரிமலை சந்தித்து வருகின்றது.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். \nசபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் \nசபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக \nஇவ்வுளவு தூரம் ஏன் மெனக்கட வேண்டும் சுருக்கமாக ஐயப்பனை இயேசுவின் சீடர் என்று கதையை அவிழ்த்து விட்டு இருக்கலாமே.\nஇந்த மாதிரியான பல பொய் கதைகளை கிறிஸ்துவ மதமாற்ற கூட்டங்களின் இணையதளங்களில் படித்து இருக்கிறேன். இந்த கட்டுரையில் எந்த ஆதாரமும் இல்லை இவர்களாகவே இட்டுக்கட்டி ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார்கள்…\nஇது பற்றி ‘இந்து மதம் எங்கே போகிறது’ என்ற புத்தகத்தில் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் விளக்கமாக எழுதியுள்ளார்….\nபிராமிணர் இல்லாத இந்துக்கள், இந்து மத வேத, புராணங்களில் தங்களுக்குள்ள அறியாமைக்கு மாற்று மதத்தினரை குறை கூறுவதை கைவிட்டு, மூல நூல்களை படித்து தங்கள் அறியாமையை போக்கிக் கொள்வது நலம்…\nஆனால் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களும் கூட்டணி வைத்து கொண்டு ஹிந்து மதத்தை பற்றி பல அவதூறுகளையும் பொய்களையும் பேசலாம்… யாரும் எதுவும் கேட்க கூடாது அப்படி தானே \nபல கிறிஸ்துவ இணையதளங்களில் ஹிந்து கடவுளர்களை பற்றியும் ஹிந்து மதத்தை பற்றியும் பொய்களையும் அவதூறுகளையும் படித்து இருக்கிறேன், அய்யப்பன் கட்டுரை கூட கிறிஸ்துவ வலைதளத்தில் ஏற்கனவே படித்தது தான்.\nமணிகண்டன் ….உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள்…\nதயவு செய்து ஹிந்து மதத்திற்காக தாங்கள் பரிந்து கொண்டு பேச வரவேண்டாம்.. ஓசூர் மைக்ரோ லேப்ஸ் விவகாரத்திலேயே உங்களின் முதலாளிகளின் மீதான விசுவாசத்தை பார்த்து மெய் சிலிர்த்து விட்டோம்.. கருணை என்பது கிஞ்சித்தும் இல்லாத ஒரு மனிதர் இந்து சமயத்திற்காக குரல் கொடுப்பதை எந்த தெய்வமும் ஏற்காது. உங்களை போன்ற சாமானியர்கள் படும் அல்லல்களை புறக்கணிக்கின்ற மனிதர்கள் வரிந்து��் கட்டி கொண்டு வருவதால் தான் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் போன்றோர்கள் அதிகம் இந்து மதத்தினை விமர்சிப்பதற்கு காரணம்.. ஆகவே இந்து மதத்திற்கு ஆதரவாக பேசவராதீர்கள், யாரும் உங்கள் பேச்சை மதிக்க மாட்டார்கள்… இது என் வேண்டுகோள் மட்டுமே..\nசில சமயம் உங்களை போன்றவர்களுக்கு உண்மைகள் கசக்க தான் செய்யும்\nமுதலில் ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள் நான் கம்யூனிஸ்ட் கிடையாது. என் ப்ரொபைல் படத்தை பார்த்தாலே தெரியவில்லையா மகிஷாசுரன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்யும் அம்பிகையின் படத்தினை வைத்துள்ளேன். பிறப்பால் கிறிஸ்தவச்சி, நல்லுள்ளம் கொண்ட என் இந்து நண்பர்களால் இந்து சமயமும் எனக்கு பிடிக்கும். மேலும் என் மூதாதைகளின் மதமும் அதுவே ..\nநீங்கள் ஹிந்து சமயத்திற்காக, பண்பாட்டை காப்பதற்காக சண்டை போடுவதை நான் குறை சொல்லவில்லை.. அதனை நிச்சயம் செய்ய வேண்டும் தான் .. ஆனால், இந்த மண்ணின் மக்களாகிய இந்துக்களின் வாழ்வாதாரத்தினையும் கொஞ்சம் கவனியுங்கள்… கண் மண் தெரியாமல் மோடிக்கு முட்டு கொடுக்க வேண்டாம் என்று தான் கூறுகிறேன்…\nசங்கிகள் கடுமையாக மயிலிறகால் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் . . \nவேதத்தின் படி சிலை வணக்கம் கூடாது ஆனால் இவர்களுக்கு எப்படித்தான் சிலைவணக்கம் செய்ய மனம் வருகிறதோ தெரியவில்லை\nஇஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ வேதத்தின்படி சிலை வணக்கம் கூடாது… ஹிந்து வேதங்களின்படி சிலை வணக்கம் (உருவ வழிபாடு) அடிப்படை பக்தியை சேர்ந்தது அதனால் இமயம் முதல் குமரி வரையில் பல ஆயிரம் கோவில்களை கட்டி வைத்து இருக்கிறார்கள்.\nஹிந்துக்கள் யாரும் ஏன் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சிலை வழிபாடு செய்வதில்லை என்ற கேள்வி கேட்கப்பதில்லை காரணம் அது எங்களுக்கு தேவையும் இல்லை, உங்கள் வழிபாடு உங்களுக்கு எங்கள் வழிபாடு எங்களுக்கு… ஆனால் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அப்படி மாற்று மதங்களை பார்ப்பது இல்லை.\nஹிந்துக்களின் எந்த வேதத்தில், சிலை வழிபாடு கூடாது என்று சொல்லி இருக்கிறது. எனக்கு தெரியவில்லை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்��ிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nகைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை \nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி...\nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nகுஜராத் மாநிலங்களவைத் தேர்தல் : ஜனநாயகத்தின் மீது இந்துத்துவ மூத்திரம் \nமாணவி அனிதா ’ படுகொலை ’- தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் \nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-01-27T15:46:42Z", "digest": "sha1:52BKIFCWWWJQDK3ZJHWDG4LQHMJP3RBW", "length": 9034, "nlines": 222, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "நீதியின் சூரியன் நீதியின் -Neethiyin Sooriyan Neethiyin Velicham", "raw_content": "\nநீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் -Neethiyin Sooriyan Neethiyin Velicham\nநீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம்\nசரிகட்டும் தேவன் சமாதானக் கர்த்தர்\nஉன் நியாயத்தை விசாரித்து துரிதமாய் நீதி செய்வார் -4\nவிடுதலை நாயகன் விண்ணப்பம் கேட்பவர்\nதனியான வாழ்க்கையை திக்கற்ற நிலைமையை – உன்\nவனாந்திர நேசத்தை இளமையின் பக்தியை-உன்\nசுமந்த சிலுவைக்கு சிந்தின கண்ணீருக்கு – நீ\nபொறுத்த அநீதியை சகித்த நெருக்கத்தை – நீ\nகுறித்த நேரத்தில் தயைசெய்யுங் காலத்தில்-அவர்\nநீதியின் தேவன் நிந்தையின் வழக்கை\nகண்ணீரைக் காண்பவர் நிந்தைக்கு பதிலாக – உன்\nஉண்மையின் தேவன் உச்சித ஆசியை\nநீதியாயிருப்பவர் நிலையான வீட்டை – உன்\nதனிமை என்னை தாக்கும்போது-Thanimai ennai thaakumbothu\nஎனக்கொருவர் இருக்கின்றார் – Enakkoruvar Irukkindraar\nநான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum\nஎனக்கொருவர் இருக்கின்றார் – Enakkoruvar Irukkindraar\nkartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics\nமருத்துவ துறையில் என்ன நடக்கிறது \nParisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா\nBethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=98719", "date_download": "2021-01-27T17:15:34Z", "digest": "sha1:I75PKLD5DGH6MQHC753WCDTER62ZKBAE", "length": 12743, "nlines": 175, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Navarathiri 7thDay | நவராத்திரி ஏழாம் நாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் 312 நாட்களுக்கு பின் தங்கரதப் புறப்பாடு\nவடலூரில் தைப்பூசம்: கொடியேற்றத்துடன் துவக்கம்\nஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா\nசிதம்பரம் நடராஜர் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி\nகுழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் மிட்டாய் வழிபாடு\nதேசிய கொடி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன்\nஅயோத்தியில் தேசிய கொடி ஏற்றி மசூதி கட்டும் பணி துவங்கியது\nமயிலம் கோவிலில் திருப்படி விழா\nகுரு சித்தானந்தா கோவிலில் பிரதோஷ வழிபாடு\nசின்னமனுார் அருகே கி.பி.10ம் நுாற்றாண்டு சிற்பம் கண்டுபிடிப்பு\nமுதல் பக்கம் » நவராத்திரி வழிபாடு - 2019 » பூஜை முறைகள்\nமதுரை மீனாட்சி (அக்., 5ல்) சக்கர தானர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.\nதிருமால் தினமும் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்து வந்தார். அவரது பக்தியை உலகறியச் செய்ய விரும்பினார் சிவன். அதற்காக ஒருநாள் பூஜைக்காக இருந்த ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்தார். இதையறியாத திருமால் ஒவ்வொரு மலராக எடுத்து சிவநாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் ஒரு மலர் குறையவே, பூஜை தடைபடாதிருக்க தன் கண்ணையே தாமரையாக கருதி அர்ச்சித்தார். இதைக்கண்டு மகிழ்ந்த சிவன், திருமாலுக்கு கண்ணை வழங்கியதோடு ‘தாமரைக் கண்ணன்’ என்றும் அழைத்தார். வலிமையான சுதர்சனம் என்னும் சக்ராயுதத்தையும் பரிசாக வழங்கினார். இதனால் சிவனுக்கு சக்கரதானர் என பெயர் ஏற்பட்டது.இக்கோலத்தை தரிசித்தால் எதிரி பயம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.\nநைவேத்யம்: எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல், முந்திரி பாயாசம், பிட்டு\nகுரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட\nவரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து\nஅரம்பை அடுத்த அரிவையார் சூழவந்து அஞ்சல் என்பாய்\nநரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே.\nமேலும் நவராத்திரி வழிபாடு - 2019 பூஜை முறைகள் »\nகாலையில் கோமியம் மாலையில் பூஜை செப்டம்பர் 28,2019\nநவராத்திரி நாட்களில் காலை வேளையில், பசுவை பூஜித்தால் லட்சுமியை வணங்கிய பலன் கிடைக்கும். பசுவின் ... மேலும்\nஅம்மனுக்கு படைக்க நவராத்திரி பிரசாதம் ரெடி செப்டம்பர் 28,2019\nநவராத்திரி பூஜையில் தினமும் அம்மனுக்கு பிரசாதம் படைப்பது அவசியம். இதற்காக மைசூரு உளுந்தம்பொடி சாதம், ... மேலும்\nநவராத்திரியின் முதல்நாளில் அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ... மேலும்\nநவராத்திரி இரண்டாம் நாள் செப்டம்பர் 30,2019\nமதுரை மீனாட்சியம்மன் இன்று யானை எய்த திருவிளையாடல் கோலத்தில் காட்சி தருகிறாள்.காஞ்சிபுரத்தை ஆட்சி ... மேலும்\nநவராத்திரி ஆறாம் நாள் அக்டோபர் 04,2019\nமதுரை மீனாட்சியம்மன் இன்று ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். குமரகுருபரர் குழந்தையாக இருந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/p/blog-page_5840.html", "date_download": "2021-01-27T16:40:44Z", "digest": "sha1:6N3GSJFN6K4YVF234XZUWIVWZ3XEY6T3", "length": 43462, "nlines": 159, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவ காட்சி நீட்டிக்கப்படுதல்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபூமியில் அறிவினுடையவும், விசுவாசத்தினுடையவும் நோக் கத்தை உருவாக்குகிற பகுத்தறிவு சார்ந்தவையும், வெளிப்படுத்தப் பட்டவையுமான சத்தியங்கள், பரலோகத்தில் பாக்கியவான்களின் நேரடிக் காட்சிப் பொருட்களாக இருக்கும்.\nபாக்கியவான்கள் முகமுகமாய்த் தரிசிக்கிற தெய்வீக சாராம்சமே உன்னதப் பொருளாகவும், அவர்களுடைய மனதின் புத்திக்கெட்டும் வடிவமாகவும் இருக்கும்; கடவுளுக்கு உள்ளேயும் வெளியேயும், சாராம்சத்தின் சகல செயல்பாடுகளுக்கும் தன்னை விஸ்தரிக்கிற இந்த புத்திக்கெட்டக்கூடிய தெய்வீகத்தன்மை, கடவுளுடையவும், படைப்பினுடையவும் ஜீவியம் முழுவதையும் புத்திக்கெட்டக் கூடியதாக ஆக்கும்.\nமேலும் முதலாவதாக, வாக்குக்கெட்டாத பரிசுத்த தமத்திரித் துவமே தேவ காட்சியின் முதன்மையான பொருளாகவும், அதன் உன்னதமான, அத்தியாவசியப் பொருளாகவும் இருக்கும். இந்த மகா பரிசுத்த தமத்திரித்துவம், பரலோகப் பாக்கியவான்களின் மனதைப் பகற்றிக்கொண்டு, தன்னுடைய தெய்வீக ஒளியில் அதை ஊறச் செய்து,, தனது அளவற்றதும், மிகப் பெரியதுமான மகிமையொளி யால் அதை நிரப்பும். இந்த சுபாவத்திற்கு மேலான, முடிவில்லாத வெளிப்படுத்தலில் தேவ சாராம்சம் தனது உள்ளரங்க ஜீவியத்தின் ஸ்திரத்தன்மையிலும், தனது மும்மடங்கான உட்பொருண்மையின் ஆதிகாரண ஜீவதன்மையில், பெரியவையும் அளவற்றவையுமான உள்ளரங்கச் செயல்பாடுகளிலும் தன்னைக் காட்டும். இந் உள்ளரங்கச் செயல்பாடுகள் தமத்திரித்துவத்தின் உள்ளரங்க இயக்கத்தையும், தேவ சுதனுடையவும், தேவ ஆவியானவருடை யவும் நித்தியப் பிறப்பித்தலில் அதன் அளவற்ற உள்ளரங்க வளப் படுத்துதலையும் அறிக்கையிடும். தம்மிலும் தம்மாலும் இருக்கிறவ ராகிய பிதாவானவர் தேவ காட்சியின் முதல் பொருளாகவும், பரலோகப் பேரின்பக் கண்டுணர்தலின் ஊற்றாகவும் இருப்பார். அவர் தமது சொந்த பிறப்பிக்கும் வல்லமையின் வழியாக, உள்ளரங்க மாகத் தம்மையே பரவச் செய்து, தாம் எந்தச் சிந்தனை சார்ந்த செயல்பாட்டால் மற்ற இரு தேவ ஆட்களையும் பிறப்பிக்கிறாரோ அதே செயல்பாட்டைக் கொண்டு மற்ற இருவரையும் கண்டுணரக் கூடியவர்களாக்குவார். பரலோகப் பாக்கியவான்கள் அவரிட மிருந்து தொடங்கி, இந்த சிந்தனை சார்ந்த செயல்பாடுகளின் ஜீவ தன்மையின் வழியாக சுதனுடைய ஜெனித்தலையும், பரிசுத்த ஆவியானவரின் புறப்படுதலையும், இந்தப் பிறப்பித்தல்களில் வெளியரங்க (சிருஷ்டிகளின்) பிறப்பித்தலையும் பற்றிக் கற்றறிந்து கொள்வார்கள். பரலோகவாசிகள் ஜெனிப்பித்தலில் அளவற்றவரின் அளவற்றவருக்குத் தம்மை நித்தியமாகவும், அளவற்ற விதமாகவும் வெளிப்படுத்துவதையும், அளவற்றவரின் வெளியரங்கமான, அளவுக்குட்பட்ட வெளிப்பாட்டின் ஆதிகாரணமும், அடிப்படை யுமானது, அளவுக்குட்பட்டதற்கு வெளிப்படுத்தப்படுவதையும் காண்பார்கள்; ஆவியானவரின் புறப்படுதலில் அவர்கள் அளவற் றதற்கும் அளவுக்கு உட்பட்டதற்கும் இடையிலான ஒவ்வொரு வெளியரங்க நேசப் பரிமாற்றத்தினுடையவும் ஊற்றும், ஆதாரமு மான (இஸ்பிரீத்துசாந்துவான) அளவற்றவருக்கும் (பிதாவாகிய), அளவற்றவருக்கும் இடையிலான சம அளவு நித்தியமான, அளவற்ற தொடர்பைக் கண்டு பிரமிப்பார்கள்.\nஒரே வார்த்தையில் கூறுவதானால், முதல் உள்ளரங்கப் புறப் படுதலில், அறிவு சார்ந்த ஜீவியமானது, தனது அளவற்ற வளப் படுத்தலில், பிரிவோ மாற்றமோ இல்லாமல், தனக்கென்று, புத்தி யுள்ள ஒரு வார்த்தையை, தன்னை ஜெனிப்பிக்கிற மூலாதாரத்தின் மகிமைப் பிரதாபமும், வெளிப்பாடும், பிரதிபிம்பமுமான ஓர் உயிருள்ள சிந்தனையை ஜெனிப்பிப்பதையும், இரண்டும் ஒன்றில் ஒன்று இருப்பதையும் ஒன்றையொன்று காண்பதையும் பாக்கியவான்கள் காண்பார்கள்.\nஇரண்டாவது புறப்பாட்டில், இந்த இரண்டு ஆட்களின் அளவற்றதாகிய தொடர்பை பாக்கியவான்கள் கண்டுதியானிப் பார்கள், இந்த இருவரும் தங்கள் அனைத்தையும் கடந்த மகிமை, சிநேகம் ஆகியவற்றின் பிரமாண்டத்தில், ஒருவரையொருவர் அணைத்து, மூன்றாவதான ஒருவரை உருவாக்குகிறார்கள், இவர் அவர்களுடைய பரஸ்பர சிநேகத்தின் தனிமைப்படுத்துதலாகவும், அவர்களுடைய பொது வாழ்வின் சுவாசமாகவும், பிதாவையும் சுதனையும் இணைக்கிற நேச வெள்ளத்தின் தீர்மானமான, உயிருள்ள வெளிப்பாடாகவும் இருக்கிறார். இந்த நேசத்தின் பெருவெள்ளம் வெறும் செயல்திறனின் தரத்தில் இருந்துகொள்ள இயலாமல், நேசத்தின் ஓர் அளவற்றதும், உன்னதமானதுமான செயலில் பிரத்தியேகப்படுத்தப்பட்டு, ஓர் உயிருள்ள ஆளுமையில் ஒரு நித்திய உள்ளிருத்தலால் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பிதாவினுடை யவும் சுதனுடையவும் பொருண்மை சார்ந்த நேசமாகவும், ஒரு பேச்சு முறைக்கு அவர்களுடைய உடைமையாகவும், அவர்களுடைய அளவற்ற பேரின்பமாகவும் இருக்கிறார்.\nதேவ காட்சியின் முதன்மை���ானதும், சாராம்சமுள்ளதுமான பொருண்மை இதுவே; ஆனால் இது மட்டுமல்ல. தேவ சாராம்சம் உள்ளரங்கமாக மட்டுமின்றி வெளியரங்கமாகவும் பலனுள்ளதாக இருக்கிறது, அதன் வாழ்வு சிருஷ்டிக்கப்படாத ஆட்களின் நித்தியப் புறப்படுதலில் பிரத்தியேகப்படுத்தப்பட்டு முறைப்படுத்தப் பட்டிருப்பது மட்டுமின்றி, அது தன்னையே விட்டு வெளியே போய், ஒரு பேச்சு முறைக்கு, அளவுக்குட்பட்டவையாகிய எண்ணற்ற பொருண்மைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது. அவை தங்கள் இணக்கமுள்ள ஐக்கியத்தில் தெய்வீகத்தின் பெரியதும், அளவற்றது மான ஐக்கியத்தை மவுனமாகப் பின்பற்றுகின்றன.\nஇந்த வெளியரங்கப் பிறப்பிக்கும் வளமை தன் ஆள்தன்மையின் பொருண்மை சார்ந்த உள்ளரங்க அளவற்ற தன்மைக்குச் சமமானதாக ஆக முடியாது என்றால், ஒரு குறிப்பிட்ட விதத்தில் அதை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதற்கான காரணம், அதன் மாதிரியின் இயல்பிலும், தெய்வீகச் செயல்பாட்டிலும் அடங்கியுள்ளது. அது சர்வ வல்லபமுள்ளதாகவும், சிருஷ்டிப்பில், மாதிரியின் அளவற்ற தன்மையை வெளிப்படுத்த விரும்புவதாகவும், தன் மன நாட்டத்தில் குழப்பமடைய விரும்பாததாகவும் இருந்து, தன் புறப் படைப்பு, ஒரே சுபாவத்தால் அல்லாமல், ஒரே ஆள் தன்மையால் தனது அக ஆளுமைகளுக்குச் சமமாயிருக்கும் ஓர் உள்ளரங்க மகத்துவத்திற்கு உயர்த்தப்படுவதை விரும்புகிறது. வெளியரங்க பிறப்பிக்கும் வளமையின் மேன்மையான நோக்கமும், சிருஷ்டிப்பின் மிகப் பெரும் பிரச்சினையும் இத்தகையதே.\nஇந்த இரண்டாவது பரம இரகசியத்தின் தீர்வையும் பாக்கியவான்கள் ஒரு தெளிவற்ற அறிவாலன்றி, ஒரு தெளிவானதும் நேரடியானதுமான அகத் தூண்டுதலால் காண்பார்கள்: தமத்திரித்துவத்தினுள் அடங்கியிருக்கும் பிதாவின் சிந்தனை, கடவுளின் உள்ளரங்க ஜீவியம், தன்னுடைய அளவற்ற, நித்திய வடிவத்தை இழக்காமலே, படைப்பிற்குள் வந்துள்ளது, அது தற்காலிகமானதாகவும், அழியக் கூடியதாகவும் ஆகியுள்ளது, அவர் மனித சுபாவத்தில் தம்முடைய மனிதாவதாரத்தால் அளவுக்குட்பட்டதை அளவுக்கு உட்படாத வல்லமைக்கு உயர்த்தியிருக்கிறார்; உலகத்தின் பொதுவான ஒரு புதுப்பித்தலைக் கொண்டு மற்ற எல்லா சிருஷ்டிகளையும் தம்முடைய அளவற்ற மகத்துவத்தில் சுபாவத்திற்கு மேலான முறையில் பங்கெடுக்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிற��ர்.\nஆகவே,கிறீஸ்துநாதரின் நேரடிக் காட்சியும், அவருடைய உயர்த்துவதும் இரட்சிப்பதுமான செயல்பாட்டின் காட்சியும், சிருஷ்டிக்கப்பட்ட வாழ்வின் மேன்மையுள்ள ஜீவ தன்மையோடு கூடிய இணக்கம், ஐக்கியம் மற்றும் தொடர்பு ஆகிய தனது உறவுகளில் தெய்வீக வாழ்வின் மாபெரும் ஜீவ தன்மையைப் புரிந்து கொள்ளப் பரலோக பாக்கியம் பெற்ற ஆன்மாக்களுக்கு உதவும். தெய்வீகமும், மனுஷீகமுமான தமது இரட்டை சுபாவத்தில் கிறீஸ்துநாதருடைய அளவற்ற ஆள்தன்மையின் ஐக்கியமானது, இந்த பிரமாண்டமானதும், அற்புதமானதுமாகிய ஐக்கியம் மற்றும் இணக்கத்தின் மையமாக இருக்கும், அதுவே படைப்பின் மேன்மை மிக்க இரகசியங்களைத் திறக்கும் திறவுகோலாக இருக்கும், அளவற்ற தேவ மகத்துவம், எந்த முறையில் தனது குணங்கள் மற்றும் சுபாவத்தில் எந்த இழப்பும், குழப்பமும் நேராமலே, படைப்புக்கு ஊழியம் செய்யும் நிலைக்கும் கூட தன்னையே தாழ்த்திக் கொண்டு, படைப்பைத் தன் சொந்த உயரத்திற்கு உயர்த்தியது என்று அது விளக்கும். அளவற்றது தன்னையே படைப்புக்குச் சமமாக்குவதன் மூலம், படைப்பினுள் கலந்து, தானே எப்படி படைப்பின் உடைமையானது என்றும், அது தெய்வீக குணங்கள் மனித குணங்களாகவும், மனித ஆசாபாசங்கள் தெய்வீகமானவையாகவும் ஆகும் அளவுக்கு மனுஷீகத்தோடு ஐக்கியம் மற்றும் அந்நியோந் நியத்தின் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது என்றும் அவர்கள் காண்பார்கள். மரபுகளின் ஒன்றிப்பு என்று வேத சாஸ்திரிகளால் அழைக்கப்படும் இந்த ஒன்றிப்பின் வழியாக, கடவுள் மனிதனானார், மனிதன் கடவுளானான் என்றும், கடவுள் மனுமகனாகவும், மனிதன் கடவுளின் மகனாகவும் ஆனார்கள் என்றும், கடவுள் மனிதனின் உண்மையான சகோதரராகவும், மனிதன் கடவுளின் உண்மையான சகோதரனாகவும் ஆனார்கள் என்றும், சர்வ வல்லபம் பலவீனமானது என்றும் பலவீனம் சர்வ வல்லபமானது என்றும் இதுபோன்ற பல காரியங்களை அவர்கள் அறிந்துகொள்வார்கள். ஒரு பேச்சு வகைக்கு குணங்கள் அல்லது பெயர்களின் உறவுகளின் இந்த மாற்றம் அல்லது பரிமாற்றம் பரலோகவாசிகளால் தெளிவாகக் காணப்படும், அதன் வழியாக, படைப்பின் மாபெரும் பரம இரகசியம் வெளியாக்கப் படும்.\nஆனால் கிறீஸ்துநாதரில் உலகம் புதுப்பிக்கப்படுவதையும் அவர்கள் காண்பார்கள்; ஏனெனில், தமத்திரித்துவத்தின் அக ஒளி கிறீஸ்துநாதரின் காட்சி���ையும் உள்ளடக்கியதாக இருப்பது போலவே, கிறீஸ்துநாதரின் காட்சி, பிரபஞ்சம் மேன்மையாக்கப்பட்டதும், இரட்சிக்கப்பட்டதும், அது முத்திப்பேறு பெற்றதுமான காட்சி யையும் உள்ளடக்கியிருக்கிறது. கிறீஸ்துநாதர் தாமே தமத்திரித் துவத்தின் அக ஒளியினின்று பிரிக்கப்பட இயலாதது போலவே, அவருடைய வாழ்வு அதன் ஸ்திரமான ஜீவ தன்மையில் நுழைவதால், அவருடைய வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிற இந்த சுபாவத்திற்கு மேற்பட்ட, ஆண்மையுள்ள செயல்பாடுகள், அவருடைய காட்சி யிலிருந்து பிரிக்கப்பட முடியாது.\nஆகவே, விசுவாசப் பொருளாக இருக்கிற வேதத்தின் மற்ற எல்லா மறைவான காரியங்களோடு கூட, அழைத்தலும், புதுப்பித் தலும், முன்குறித்தலுமான மாபெரும் பரம இரகசியங்கள், சங்கீத ஆசிரியர் கூறுகிறபடி, காட்சிக்குரிய பொருளாகும்: ‘‘சீக்குத் ஆவ்திவிமுஸ் சிக் வீதிமுஸ் இன் சிவித்தாத்தே தோமினி வீர்த்தூத்தும்.'' அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நகரத்தில், தமத்திரித் துவத்தின் தெய்வீக வாழ்வு எந்த முறையில் கிறீஸ்துநாதருக்குத் தரப் படுகிறது என்றும், கிறீஸ்துநாதரால் அது எப்படி எல்லா சிருஷ்டி களுக்கு மேலாகவும் பரப்பப்படுகிறது என்றும் ஒருவன் காண்பான். கிறீஸ்துநாதர் பிரபஞ்ச வாழ்வின் மாபெரும் மையமாகவும், உலகத்தின் சூரியனாகவும், உண்மையான ஒளியாகவும், படைக்கப் பட்ட வஸ்துக்களின் சிரசாகவும், இருத்தல்களின் அரசராகவும், சகல உண்மை மற்றும் நன்மைத்தனத்தின் ஊற்றாகவும், ‘‘தேயுஸ் எராத் இன் கிறீஸ்தோ முந்தாம் ரெக்கொன்ச்சிலியான்ஸ் சீபி'' என்று அப்போஸ்தலர் கூறுவது போல, கடவுளில் உலகம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுதல் மற்றும் அரோடு அதன் பொது இணக்கத்தின் ஆதிகாரணராகவும் காணப்படுவார்.\nஇறுதியாக சுபாவமானதும்,சுபாவத்திற்கு மேலானதுமான உலகமே பாக்கியவான்கள் காணும் கடைசிப் பொருளாக இருக்கும், அது சிருஷ்டிகரும், மறுசீரமைத்தவருமான கிறீஸ்துநாதரின் காட்சி யிலிருந்து பிரிக்கப்பட முடியாததாக இருக்கிறது.\nமிக அநேக வகைகளில் கிறீஸ்துநாதரோடும், பரிசுத்த தமத் திரித்துவத்தோடும் இணைக்கப்பட்டிருப்பதாகிய தெய்வீக நன்மைத்தனத்தின் இந்த மாபெரும் வேலை தேவ காட்சியை நிறைவு செய்வதாக இருக்கம், அது தனது மிகப் பெரும் பலதரப்பட்ட நிலையிலும், இணக்கத்திலும், தனது ஜீவ தன்மையிலும், தனது உன்னத காரண��ும், தெய்வீக மாதிரியுமான கிறீஸ்துநாதருடனான தனது உத்தமமான உறவிலும் கண்டுணரப்படும். மிக அநேக வகைகளில் சுபாவத்திற்கும் வரப்பிரசாதத்திற்கும் இடையிலும், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் இடையிலும், சுபாவமான சத்தியங் களுக்கும் சுபாவத்திற்கு மேலான சத்தியங்களுக்கும் இடையிலும் உள்ள உறவுகளாக இருக்கிற தெய்வீக நன்மைத்தனத்தின் இந்த மாபெரும் வேலை இனி எந்த விதத்திலும் காண்பதற்கு மங்கலாகவோ, மறைபொருளாகவோ இருக்காது. இப்போது சுபாவத்தையும், அதன் வகைகளையும், அதன் சட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் பற்றி குறைவுள்ள விதத்திலும், குழப்ப மான விதத்திலும் மட்டுமே நாம் அறிந்திருக்கும் அனைத்தும், வரப்பிரசாதத்தைப் பற்றியதும், அறிவை ஒளிர்விப்பதும், இருதயத்தின் மீது செயலாற்றுவதுமான அதன் ஒப்பற்ற செயல்முறை பற்றியதுமான அனைத்தும், எந்த அளவுக்கு மிக அதிக ஒளியோடும், சாட்சியத் தோடும் நமக்கு வெளியாக்கப்படும், எந்த அளவுக்கு அது, ஒரு பேச்சு வகைக்கு, மிகுந்த தீவிரத்தோடும், புரிந்துகொள்ளப்படும் தன்மையின் பிரகாசத்தோடும் அதிகரிக்கும் என்றால், தெளி வானதும், உணரக்கூடியதும், மாசற்றதுமான ஒரே பார்வையில், இந்த எல்லாக் காரியங்களையும், அவற்றின் சுபாவம், குணங்கள் மற்றும் பல்வேறு உறவுகளோடு தொடர்புள்ள எண்ணற்றவையாகிய வேறு காரியங்களையும் நாம் காண்போம்; வானங்களின் மேன்மை மற்றும் உன்னதத் தன்மை, சிருஷ்டிகளின் எண்ணற்ற வகைகள், அவற்றின் குணாதிசயங்கள், அவற்றின் அளவற்ற பலதரப்பட்ட சார்புகள், அவற்றின் உறவுகளின் இணக்கம், அவற்றின் செயல்பாடு களின் ஐக்கியம் ஆகியவை, பாக்கியவான்கள் காணும் தேவ காட்சியின் ஒரு மிகச் சிறிய அம்சமாக மட்டுமே இருக்கும். சம்மனசுக்களின் நவவிலாசங்களோடு அவர்களது படிவரிசைகள், மனிதர்கள் எண்ணிலடங்காத பெருங்கூட்டம், மற்ற உலகம் சார்ந்த புத்தியுள்ள ஜீவிகள் ஆகியோர் தங்கள் பரஸ்பர உறவுகளிலும், தங்கள் வேத வாழ்வு மற்றும் கிறீஸ்துநாதரிடமிருந்து தங்கள் தொடக்கம் மற்றும் சுபாவத்திற்கு மேலான பிறப்பு ஆகியவற்றின் ஐக்கியத்திலும் காணப்படுவார்கள். கிறீஸ்துநாதர் அவருடைய மகிமையுள்ள திருத் தாயாரோடு அரூபிகளின் இந்த பிரமாண்டமான, பொதுச் சமூகத்தின் தலைமை ஸ்தானத்தில் அமர்வார்கள், புத்தியுள்ள சிருஷ்டிகளின் எண்ண��்ற வகைகளை ஒளிர்விப்பதும், தூண்டி யெழுப்புவதும், இணக்கமாக்குவதுமான மையமாக அவர்கள் கண்டு தியானிக்கப்படுவார்கள். சிருஷ்டிகளின் எண்ணற்ற வகைகளை ஒளிர்விப்பதும், தூண்டி யெழுப்புவதும், இணக்கமாக்குவதுமான மையமாக அவர்கள் கண்டு தியானிக்கப்படுவார்கள்.\nதேவ காட்சியின் இந்தக் குறைபாடுள்ள சித்தரிப்பிலிருந்து, ஐக்கியத்தினுடையவும், இணக்கத்தினுடையவும் ஜீவ தன்மையில் இருந்து ஒன்றுகூட்டப்பட்ட மிக அநேக, மாபெரும் வஸ்துக்களின் அக வெளிச்சத்திலிருந்து பரலோகப் பாக்கியவான்களின் புத்தி யானது முகந்து கொள்கிற திருப்தி மற்றும் உற்சாகமூட்டும் இன்பம், சந்தோஷம் ஆகியவற்றைப் பற்றி நம் வாசகர்கள் ஓரளவு புரிந்து கொள்ளலாம். ‘‘சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிற காரியங்களைக் கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, மனித இருதயத்திற்கு அது எட்டினதுமில்லை'' என்று அர்ச். சின்னப்பர் காரணத்தோடுதான் வியந்து கூறுகிறார். உண்மையில் தன் நாட்டங்களின் நிறைவை அடைந்து விட்டதும், அதை அரவணைத்துக் கொள்வதும், சுதந்தரித்துக் கொள்வதும், உணர்வதும், அளவற்ற மகத்துவமுள்ள தமத்திரித்துவரோடும், சிருஷ்டிக்கப்படாத சத்தியமாகிய கிறீஸ்துநாதரோடும் முகமுக மாய்ப் பேசுவதும், தான் கண்டுதியானிக்கிற மனதின் சகோதரி யாகவும், உறவாகவும் தோழியாகவும் ஆகியிருப்பதும், இறுதியாக, சம்மனசுக்களாகிய அரூபிகளின் பொதுச் சமூகத்தையும், நித்தியப் பேரின்பத்தின் இராச்சியத்தினுள் தன்னை முந்திச் சென்ற மாபெரும் ஆத்துமங்களையும் கண்டு, அவர்களோடு நட்புடன் உரையாடு வதுமான ஒரு மனதின் இன்பங்களை எந்த நாவுதான் எடுத்துரைக்க இயலும்\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/trinamul/", "date_download": "2021-01-27T17:46:57Z", "digest": "sha1:Q5ITVE7NWJAAC3OZFOQZFW2YZRLGGHWO", "length": 49403, "nlines": 297, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Trinamul « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினையில் வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஇடதுசாரி முன்னணியின் 29 ஆண���டுகால ஆட்சியில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததில்லை என்பதால் இது ஒரு கறுப்பு நாள் என்று மாநில அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மக்கள் போராட்டத்தை ஒடுக்க போலீûஸப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இச் சம்பவம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.\nகோல்கத்தாவுக்கு தென்மேற்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் நந்திகிராமம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோனேசியாவின் சலீம் குழுமத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அரசும், அந்த நிறுவனமும் தலா 50 சதவீத முதலீட்டில் 10 ஆயிரம் ஏக்கரில் ரசாயனத் தொழில் பூங்கா அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கான நிலத்தை நந்திகிராமம் பகுதியில் கையகப்படுத்தப்போவதாக கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்சினை உருவானது. எனினும், உள்ளூர் மக்கள் சம்மதம் தெரிவித்தாலன்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிவந்தார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.\nஇதற்கிடையே, விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானதை அடுத்து அரசுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 6 பேர் இறந்தனர்.\nஇந்த நிலையில் நந்திகிராமத்தின் முதல் பிளாக்கில் உள்ள 5 கிராமங்கள், நிர்வாகத்துடன் கடந்த இரண்டரை மாதங்களாக எவ்விதத் தொடர்பும் இன்றி இருந்தன. நிலம் கையகப்படுத்தப்படலாம் என்ற ஊகத்தில் அன்னியர் எவரும் கிராமப் பகுதியில் நுழைவதைத் தடுக்க சிலர் சாலைகளின் குறுக்கே பள்ளங்கள் தோண்டினர். பாலங்களை உடைத்தனர். நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் போலீஸôர் அல்லது அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஎனவே சாலைகள், பாலங்களைச் சீரமைக்க புதன்கிழமை பெரும் எண்ணிக்கையில் அக் கிராமப்பகுதியில் போலீஸôர் நுழைந்தனர். அவர்கள் மீது கற்கள், கையெறிகுண்டுகள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.\nசர்வதேச ���ளவில் போட்டியிடும் தன்மையை உருவாக்கவும், ஏற்றுமதிக்குச் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வகை செய்யும் கொள்கை 2000-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த மண்டலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அன்னியச் செலாவணிக்காகவும், ஏற்றுமதியை நோக்கமாகவும் கொண்டவை. ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்னியச் செலாவணி பெருகி நாட்டின் பொருளாதாரம் மேம்பட இது உதவிகரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக விளை நிலங்களை அழித்து அதன் மீது தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது. அது வேளாண் பொருள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துவிடுவதோடு மட்டுமன்றி அத் தொழிலை நம்பியுள்ள பல கோடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.\nமேலும் இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுடன் ஆலோசனை செய்த பின்பே முடிவு எதையும் மேற்கொள்ள வேண்டும்.\nமேற்கு வங்க மாநிலம், மிதுனபுரியில் உள்ள ஏதோ ஓர் இடம் என்பதைவிட கூடுதல் அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.\nசிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிரான “போராட்டத்தின் மறுபெயர்’ என்பதைவிட விரிவான அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.\nஇத்தகைய சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1984-ல், சீக்கியரான தனது பாதுகாவலராலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின்பேரில் அப்பாவி சீக்கியர்கள் மீது அராஜகக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றனர். மூன்று நாள்களாக இந்த அராஜகம் தொடர்ந்துகொண்டு இருந்தபோதிலும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.\n2002-ல் கோத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிதீர்க்கும் வகையில் குஜராத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம், பாஜக ஆகிய அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இச்செயல்களுக்கு குஜராத் முதல்வரின் ஆதரவும் தூண்டுதலும் இருந்தன என்பது, அண்மையில் “தெஹல்கா’ பத்திரிகை நடத்திய புலனாய்விலிருந்து தெரியவந்துள்ளது.\nநந்திகிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் பல கிராமங்களை மீண்டும் கைப்பற்றச் சென்ற ஆயுதம் தாங்கிய குண்டர்கள் பல பெண்களைக் கற்பழித்ததுடன், அப்பாவி மக்களைக் கொலை செய்து, அவர்களது வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றனர் என்பது அப் பகுதிக்குச் சென்று வந்த நிருபர்களின் செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nமேற்கண்ட மூன்று சம்பவங்களிலுமே “எதிர்ப் பிரிவினரு’க்குப் பாடம் புகட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அரசும் துணைபோயிருக்கிறது அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அத் தாக்குதல்களுக்கு உதவி செய்திருக்கிறது.\nஆனால், நந்திகிராமத்தில் அரசு மேலும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. “”தார்மிக ரீதியில் சரியானது; நியாயமானது” என்று கூறி, அந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பகிரங்கமாக வக்காலத்து வாங்கியிருக்கிறது அரசு.\nஎதிர்க்கட்சியினருக்கு அவர்களது “”மொழியிலேயே பதிலடி” கொடுத்திருக்கின்றனர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.\nஎந்தக் கட்சியையும் சாராதவரும், இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலுடன், அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகியுமான மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “நந்திகிராமம் யுத்தகளமாகிவிட்டது’ என்று கூறிய பிறகும் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் முதல்வர். மாநில உள்துறைச் செயலரும் ஆளுநரைப் போலவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nநந்திகிராமத்தில் அப்புறப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தபொழுது, எந்த நிருபரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1984-ல் தில்லியிலோ அல்லது 2002-ல் குஜராத்திலோ இந்த நிலை இருக்கவில்லை.\n“நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களின் கட்டுப்பாட்டை மாவோயிஸ்டுகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டனர்; ஒரு மாநிலத்துக்குள்ளேயே அப் பகுதியில் தனி அரசை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்; மார்ச் மாதம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று கூறி, இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.\nநந்���ிகிராமத்தில் வேதியியல் தொழில்பேட்டையை அமைப்பதை எதிர்த்து முதன்முதலில் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கட்சிதான். முதலில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டமாகத்தான் அது இருந்தது. பிறகுதான் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், ஜமாத்-இ-உலேமா ஹிந்த், எஸ்யுசிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகியோர் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தவர்களுடன் இணைந்தனர்.\nஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரு குழுக்கள் மோதிக்கொண்டதல்ல இங்கு பிரச்னை. ஒரு ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஓர் அரசு செயல்பட்டு இருப்பதுதான் இங்கு பிரச்னை. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நசுக்க மார்ச் மாதம் மாநில போலீûஸ மார்க்சிஸ்ட் அரசு பயன்படுத்தியபோது, துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர்; அது உயர் நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.\nஎனவே, இப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸýக்குப் பதிலாகத் தனது கட்சித் தொண்டர்களையும் சமூகவிரோத சக்திகளையும் ஈடுபடுத்திவிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துவிட்டதுபோலும். போலீஸ் அதில் நேரடியாக ஈடுபடவில்லையென்றபோதிலும், வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதல்வரே பேசிய பிறகு, நிராயுதபாணியான அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து முற்றிலுமாகத் தவறிவிட்டது போலீஸ்.\nஅடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தனது கட்டுப்பாட்டை அப் பகுதியில் மீண்டும் நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்திருந்தாலும் சரி, கட்சிக்கு எதிராகச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்த நினைத்திருந்தாலும் சரி, அது இப்போது அக் கட்சிக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டுவிட்டது.\nநந்திகிராமத்தில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றி, அங்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிவிட்டால், இப்போதைக்கு அதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும், இறுதியில் யதார்த்த நிலையை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று அக் கட்சி கருதியிருக்கக்கூடும்.\nநந்திகிராம வன்முறை குறித்து எதுவும் கூறாமல் மெüனமாக இருக்கிறது காங்கிரஸ். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி போன்றவர்களின் வற்புறுத்தலால்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த வன்முறை குறித்து ஒரு தீர்மானம், அதுவும் மார்க்சிஸ்ட் பற்றி குறிப்பிடாமல் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவாளராக இடதுசாரிகள் இல்லாதிருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுப்பதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டிருக்காது, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்.\nகோல்கத்தாவில் ஒரு லட்சம் பேர் நடத்திய மெüன ஊர்வலத்தில் எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்று இருப்பதிலிருந்தே மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடியும்.\nஇடதுசாரி முன்னணியில் இருந்து விலகிவிடவில்லையெனினும், மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணிக் கட்சிகளேகூட அதன் நடவடிக்கையை விரும்பவில்லை. புரட்சிகர சோசலிஸ்ட் சிறிய கட்சியாக இருந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களைத் திரும்பப் பெறப் போவதாக எச்சரித்தது.\nநந்திகிராம கறையைக் கழுவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட காலம் ஆகும். தேர்தலில் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 30 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறது அக் கட்சி. ஆனால், அதற்கு எதிராக உருவாகிக்கொண்டு இருக்கும் எதிர்ப்புக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது நந்திகிராமம்.\nஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது அக்கறை கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி இனம் காணப்பட்டு இருந்தபோதிலும், அதுவும் தனது சொந்த குறுகிய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படக்கூடியதே என்பதைக் கடந்த இரு வாரங்களாக நடந்துவரும் சம்பவங்கள் காட்டிவிட்டன.\nஅணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் அக் கட்சி எடுத்த நிலையை இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் முடிவெடுக்கும் இறையாண்மை அதிகாரத்தையும் உறுதி செய்வதற்கான போராட்டமாகப் பலர் கருதினர்; அது மக்களில் குறிப்பிட்ட பகுதியினரிடம் அக் கட்சிக்கு நற்பெயரையும் பெற்றுத் தந்திருக்கும் நேரத்தில் இச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது அக் கட்சி.\nதனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த அளவுக்கு அக் கட்சி தரம்தாழ்ந்து செல்லும் என்பதை நந்திகிராம நடவடிக்கை காட்டிவிட்டது. அதைவிட முக்கியமாக, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக முறைகளுக்கும் அக் கட்சி என்ன மதிப்பு கொடுக்கிறது என்பதையும் அச் சம்பவம் அம்பலப்படுத்திவிட்டது.\nமம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nமேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.\nஇதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒரு போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிருந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.\nமாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாட��� பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்களிடம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.\nடாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.\nசிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.\nடாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.\n1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்\nகோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.\nஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.\nநிலக்குத்தகை ஒப்பந்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.\nஇந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஉண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.\nதிரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nகையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.\nஅடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/16396", "date_download": "2021-01-27T17:05:27Z", "digest": "sha1:SYKGTW4ISUPYAKTSZXHPGE6DUVZVBB43", "length": 4761, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "கடமானை வேட்டையாடிய செந்நாய் கூட்டம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nபச்சைக்கிளிக்கு உணவு வழங்கி பசியாற்றும் தம்பதியினர்\nகொரோனா தடுப்பூசி மீதான பயத்தை போக்கிய அமைச்சர்\nநீலகிரி மாவட்டம் மசினகுடியில் யானை மீது தீவைத்த வீடியோ...\nசெய்தி வாசிப்பாளருக்கு இது முக்கியம் - நீயூஸ் ரீடர் பவித்ரா\nகமலா ஹாரிஸ் பதிவியேற்பை கொண்டாட வேண்டும் - பதினொரு தலை ராவணன்\nசீட் பெல்ட்டை அணியச் சொல்லும் காவல்துறை\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்த - மத்திய அரசு முடிவு\nஜெயலலிதா இல்லத்தை திறக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n13 வயது சிறுமியை கர்பமாக்கிய எச்.ஐ.வி. பாதித்த இரண்டாவது தந்தை.\nசீர்காழியில் தாய், மகன் கொலை: என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை\nபத்மஸ்ரீ விருது பெற்றது பட்டிமன்றத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: சாலமன் பாப்பை\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oruvan-oruvan-song-lyrics/", "date_download": "2021-01-27T16:53:34Z", "digest": "sha1:HQFLIKKK444SPA7R55UTNQ3EVWGSL3IH", "length": 9910, "nlines": 241, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oruvan Oruvan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், இலா அருண்\nமற்றும் ஏ. ஆர். ரஹமான்\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்\nஆண் : ஹே ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹே\nஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ\nஹே ஹேஏஏ ஹே ஹே\nஹேஏ ஏ ஹே ஹே ஹே\nஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ…\nஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி\nஅதை வென்று முடிப்பவன் அறிவாளி\nஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி\nஅதை வென்று முடிப்பவன் அறிவாளி\nஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு\nபொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு\nஆசை துறந்தால் அகிலம் உனக்கு\nஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி\nஅதை வென்று முடிப்பவன் அறிவாளி\nகுழு : சைய்ய சைய்யார சைய்யார சைய்ய\nஹான் ஹே ஹே ஹே ஹே\n{சைய்ய சைய்யார சைய்யார சைய்ய } ()\nஆண் : மண்ணின் மீது மனிதனுக்காசை\nஆண் : மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது\nஇதை மனம்தான் உணர மறுக்கிறது\nஆண் : கையில் கொஞ்சம் காசு இருந்தால்\nகழுத்து வரைக்கும் காசு இருந்தால்\nஆண் : வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு\nஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி\nஅதை வென்று முடிப்பவன் அறிவாளி\nஆண் : வானம் உனக்கு பூமியும் உனக்கு\nவானம் உனக்கு பூமியும் உனக்கு\nஆண் : வாழச் சொல்லுது இயற்கையடா\nஆண் : பறவைகள் என்னைப் பார்க்கும் போது\nமொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது\nஆண் : இளமை இனிமேல் போகாது\nஅட முதுமை எனக்கு வாராது\nஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி\nஅதை வென்று முடிப்பவன் அறிவாளி\nஆண் : ஹான் ஒருவன் ஒருவன் முதலாளி\nஅதை வென்று முடிப்பவன் அறிவாளி\nஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு\nபொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு\nஆசை துறந்தால் அகிலம் உனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/capsicum-health-benefits-in-tamil.html", "date_download": "2021-01-27T16:33:13Z", "digest": "sha1:3LZO5CKSRHOVRTXBGVIA7JUUO666PC55", "length": 10846, "nlines": 184, "source_domain": "www.tamilxp.com", "title": "குடைமிளகாய் பயன்கள், நன்மைகள் - Tamil Health Tips", "raw_content": "\nகுடைமிளகாய் மசாலா மற்றும் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது இயற்கையாகவே பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆஸ்திரேலியா, ஆசியா, வட அமெரிக்கா, தென் ���மெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.\nகுடைமிளகாய் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை, அங்கு அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்படுகின்றன.\nகுடைமிளகாய் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களின் வகைகளில் வருகிறது. குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, சோடியம் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் அடிக்கடி குடைமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.\nகுடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால் ட்ரைகிளிசரைடு அளவையும் கொழுப்பையும் குறைக்கும். உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது சைனஸ், சளி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.\nகுடைமிளகாய் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.\nநீங்கள் புற்றுநோயைத் தவிர்க்க விரும்பினால், இன்று கேப்சிகம் உட்கொள்ளத் தொடங்குங்கள். இது புற்றுநோயை வெல்லும் திறன் கொண்டது. உலகெங்கிலும் உள்ள நிபுணர்களும் விஞ்ஞானிகளும் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக கேப்சிகம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nகுடைமிளகாய் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது மற்றும் உடலை சுறுசுறுப்பாக்குகிறது. குடைமிளகாய் வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும்.\nஇளமையில் கண் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்க குடைமிளகாய் உதவுகிறது.\nகுடைமிளகாயில் உள்ள “வைட்டமின் சி’ கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சர்க்கரை அளவு குறையும்.\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இ���மையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95-2/", "date_download": "2021-01-27T16:38:18Z", "digest": "sha1:VCCDBIPUK6NUP64LNJUH5KZ4NL3KHRB4", "length": 10893, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற்: இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்க தொழிற்கட்சி தீர்மானம்! | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nபிரெக்ஸிற்: இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்க தொழிற்கட்சி தீர்மானம்\nபிரெக்ஸிற்: இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்க தொழிற்கட்சி தீர்மானம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாதநிலை ஏற்பட்டாலோ அல்லது பொதுத்தேர்தலை கட்டாயமாக்க முடியாவிட்டாலோ இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தொழிற்கட்சி தீர்மானித்துள்ளது.\nதொழிற்கட்சியின் தேசிய செயற்குழு நேற்று நடத்திய விவாதத்தையடுத்து ஐரோப்பிய தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வா��்கெடுப்புக்கான அழுத்தம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு நிபந்தனைகள் எதுவுமில்லாத ஆதரவை வழங்குமாறு தொழிற்கட்சியின் துணைத்தலைவர் ரொம் வற்சன் உட்பட பல உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் செயற்குழுவின் நேற்றைய தீர்மானம் கட்சி உறுப்பினர்களை மேலும் கோபத்துக்கு உள்ளாக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய விவாதத்தின்போது ரொம் வற்சன் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\n2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-01-27T16:22:34Z", "digest": "sha1:7BKMPUDJPHWBZJPKHLGRSQ6XMRGQLHG3", "length": 10737, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை அழைப்பாணை! | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nஅமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை அழைப்பாணை\nஅமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை அழைப்பாணை\nசட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.\nசென்னை சேப்பாகத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறையில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிமுதல் சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.\nபணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்��ு, இந்த சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.\nஇந்த சோதனையில் பணம், ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்தும் தகவல் எதுவும் இல்லை.\nஇந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் நேற்று நடைபெற்ற சோதனை தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறையினர் இன்று அழைப்பாணை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\n2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2021-01-27T15:52:43Z", "digest": "sha1:RQM2FYNAUCH2J3E4GPNNMBTITW53QS7Q", "length": 13820, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "குலதெய்வத்தை விரதம் இருந்து வழிபட மறக்காதீர்கள் | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nகுலதெய்வத்தை விரதம் இருந்து வழிபட மறக்காதீர்கள்\nகுலதெய்வத்தை விரதம் இருந்து வழிபட மறக்காதீர்கள்\nஉலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை விரதம் இருந்து மனதார வழிபடுவார்கள்.\nசமீப காலமாக விரதம் இருந்து சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச் சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி உள்ளது. அது போல பரிகாரத்தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.\nஇறை வழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குலதெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வா��� வைப்பதே நமது குலதெய்வம்தான்.\nகுலதெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குலதெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும்.\nஇத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு தடவையாவது குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.\nகுலதெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குலதெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும்.\nபூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குலதெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.\nஅப்படிப்பட்டவர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ‘‘குலதெய்வ வழிபாடு’’ செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் 9-ந்திகதி (ஞாயிறு) வருகிறது.\nஅன்று குலதெய்வம் இருக்கும் ஆலயத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி…. குல தெய்வத்தை வழிபடாவிட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குலதெய்வத்தை அவசியம் வழிபடுங்கள்.\nயார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\n2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சு��ாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-01-27T15:55:08Z", "digest": "sha1:DJJXKF6IFABU3Z7MIHBESHERMDQMWA6V", "length": 10482, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "மன்னாரில் இயல்பு நிலை தொடர்ந்து ஸ்தம்பிதம் – ஹர்த்தாலும் அனுஷ்டிப்பு | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nமன்னாரில் இயல்பு நிலை தொடர்ந்து ஸ்தம்பிதம் – ஹர்த்தாலும் அனுஷ்டிப்பு\nமன்னாரில் இயல்பு நிலை தொடர்ந்து ஸ்தம்பிதம் – ஹர்த்தாலும் அனுஷ்டிப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து மன்னாரின் இயல்பு நிலை மூன்றாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு இன்று மன்னாரில் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மன்னாரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளன.\nஅதேநேரத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்துக்கள் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\n2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆத���லிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaafertility.com/a-to-z/cryopreservation/", "date_download": "2021-01-27T16:49:03Z", "digest": "sha1:DZU2H7PSP7VHCJOCHGTDNZ4VCGP4VZKO", "length": 4744, "nlines": 85, "source_domain": "kanaafertility.com", "title": "Best Fertility Centre in Chennai | Fertility Hospital Chennai | Kanaa", "raw_content": "\nக்ரையோ ப்ரிசர்வேஷன் – IVF சுழற்சிகளில் பயன்படுத்த விந்து, முட்டை அல்லது கருக்கள் ஆகியவற்றை உறையவைக்கும் முறையாகும்.\n-196 டிகிரி செல்சியஸ் திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி உயிர���ுக்கள் மற்றும் திசுக்கள்பாதுகாக்கப்படுகின்றன.\nஇந்த வெப்பநிலை உயிரணுக்களின் அனைத்து உயிரியல் செயல்பாடுகளையும் காலவரையின்றி உறையவைத்து நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும்\nஉருகிய சாக்லேட் போன்ற தோற்றமுடைய பழைய இரத்தத்தைக் கொண்ட கருப்பை நீர்க்கட்டிகள்.\nபொதுவாக எண்டோமெட்ரியோஸிஸ் – (கருப்பை உள்ளே வளரும் திசு கருப்பைக்கு வெளியே வளரும்) நோயாளிகளிடம் இந்த வகை சாக்லேட் நீர்க்கட்டி காணப்படும்.\nஊசி மற்றும் மருந்துகளின் உதவியால் வலி குறைத்தல்\nஅறுவைசிகிச்சை :சாக்லேட் நீர்க்கட்டிகளை லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்.\nART – IUI அல்லது IVF போன்ற இனப்பெருக்க உத்திகள் கொண்டு கருத்தரிக்க உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/petrol-and-diesel-cars-will-be-ban-from-2030-britain-big-move-on-automobile-sector-021386.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T15:32:56Z", "digest": "sha1:W6ZCDIROWKUFB33WJSADDP3BJU5AO3IR", "length": 25184, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2030 முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை.. அய்யய்யோ..! | petrol and diesel cars will be ban from 2030: Britain big move on Automobile sector - Tamil Goodreturns", "raw_content": "\n» 2030 முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை.. அய்யய்யோ..\n2030 முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை.. அய்யய்யோ..\n57 min ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n1 hr ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n3 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n3 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nMovies சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\nNews பிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும�� இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக ஆட்டோமொபைல் சந்தை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு காலமாகக் கடந்த 5 வருடமும், அடுத்த 10 வருடமும் கருதப்படுகிறது. ஆம் பெட்ரோல், டீசல் கார்களை மட்டுமே பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டும், தயாரிக்கப்பட்டு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் எலக்ட்ரிக் கார்கள் மொத்த ஆட்டோமொபைல் சந்தையைத் தனது பயணத்தை மாற்ற முடிவு செய்துள்ளது.\nஉலக நாடுகளில் சுற்றுச்சூழல் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையில் அதற்கான பல முன்னணி நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்து பருவகால மாற்றத்தைக் கட்டுப்படுத்த ஆய்வுகளைச் செய்து வருகிறது.\nஇந்நிலையில் பிரிட்டன் அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையும் திகைத்து நிற்கிறது. குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 5 ஆண்டுகளுக்கு முன்பு 2030ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் நாட்டின் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டார். தற்போது இந்த முடிவை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடத் திட்டமிட்டு வருகிறது பிரிட்டன் அரசு.\nமுதல் பிரிட்டன் அரசு greenhouse gas emissions-ஐ கட்டுப்படுத்த 2040ல் தான் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்குத் தடை விதிக்க முடிவு செய்தது, கடந்த பிப்ரவரி மாதம் 2040ஆம் ஆண்டு இலக்கை 2035க்கு குறைக்க முடிவு செய்தது.\nதற்போது 2030ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் பிரிட்டன் அரசு அடுத்த ஒரு வாரத்தில் தடை உத்தரவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பல முன்னணி செய்தி தளங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து எவ்விதமான தகவல்களையும் பிரிட்டன் அரசு இதுவரை வெளியிடவில்லை.\nபிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு பிரிட்டன் நாட்டு ஆட்டொமொபைல் சந்தை மட்டும் அல்லாமல் மொத்த ஐரோப்பிய ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சியை மாற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல உள்ளது.\nஏற்கனவே டெஸ்லா ஐரோப்பிய சந்தையில் தொழிற்சாலையைக் கட்டும் பணி துவங்கியுள்ள நிலையில் பிரிட்டன் அரசு அடுத்த வாரம் வெளியிடப்போவதாகக் கூறப்படும் உத்தரவும் டெஸ்லாவுக்கு ஜாக்பாட்-ஆக மாறும்.\nஎலக்ட்ரிக் கார்களின் தயாரிப்புகளுக்கு இப்போது தான் இந்தியாவில் அடித்தளம் போடப்பட்டு வரும் நிலையில் அடுத்த 10 வருடத்திற்குள்ள எப்படிப் பிரிட்டன் அரசின் அறிவிப்புக்கு இணையான ஒரு அறிவிப்பை வெளியிடும்.\nபிரிட்டன் நாட்டை ஒப்பிடுகையில் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது மிகவும் அதிகம். ஆகவே பிரிட்டனுக்கு முன்பு இந்தியா இத்தகைய முடிவை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்குத் தடை விதித்தால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆட்டோமொபைல் சந்தை மாபெரும் பாதிப்பை எதிர்கொள்ளும்.\nஇந்தச் சூழ்நிலையில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை இந்தியாவில் உருவாகியுள்ளதா.. என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். அந்த வகையில் பிரிட்டன் அரசின் அறிவிப்பை இந்தியா எப்படி எதிர்கொள்ளும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. \nபெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிக நிறுத்தம்.. எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..\nபெட்ரோல், டீசல் விற்பனை 100% உயர்வு.. கொரோனா-வை வென்ற இந்தியன் ஆயில்..\nஎலக்ட்ரிக் கார்களை களமிறக்கும் இந்திய நிறுவனங்கள்.. பெட்ரோல், டீசல் கார்களின் நிலை என்ன..\nடீசல் விற்பனை 5% வீழ்ச்சி.. கேள்விக்குறியாகும் பொருளாதார வளர்ச்சி..\n70,000 கோடி ரூபாய் டீல்.. யாருக்கு ஜாக்பாட்..\nகுறையும் பெட்ரோல், டீசல் தேவை.. ஆகஸ்ட் மாதத்தில் 16% சரிவு..விலை குறையுமா\nசாமனியர்களுக்கு இது மேலும் பிரச்சனை தான்.. பெட்ரோல் விலை 6வது நாளாக மீண்டும் அதிகரிப்பு..\n மார்ச் 2020-க்குள் பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கும் வேலைகள் நிறைவடையலாம்\nஇனி பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமோ.. ஜூன் மாதத்தில் அதிகரித்த தேவை.. அப்படின்னா இனி\nமீண்டும் பில்லியன் டாலரில் நனையும் முகேஷ் அம்பானி\nசரக்கு போக்குவரத்து சேவைகள் விலை ஏற்றமாம் பெட்ரோல் டீசல் விலை எதிரொலி\nWork from Home சிறு நகரங்களுக்கான ஜாக்பாட்.. ஐடி நிறுவனங்களின் புதிய இலக்கு..\nBudget 2021.. டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறை.. ஊக்குவிக்க சலுகைகள் இருக்குமா\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃ��ண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/pon-radhakrishnan-says-that-dec-6-is-the-sacred-day-for-hindus-401882.html", "date_download": "2021-01-27T17:30:40Z", "digest": "sha1:FOWGSRHKEAOE5CJ6736OLW4Y4SVXYRLU", "length": 18938, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "முஸ்லீம்கள் கருப்பு நாளாக கருதும் டிச. 6 பாஜகவுக்கு புனித நாள் - பொன். ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு | Pon Radhakrishnan says that Dec 6 is the sacred day for Hindus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபரம் வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும்.. கர்னல் சந்தோஷ் பாபு தந்தை ஆதங்கம்\nடெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்\nடெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ\nகொஞ்சம் தெளிவா பேசுங்க பாஸ்... உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜூ\nவேட்பாளர் தேர்வை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பா போல் மிதித்துவிடுவேன்.. சீமான் அதிரடி\nஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல்\nகமல், விஜயகாந்த், டிடிவி, காங்கிரஸ் - எப்படியிருக்கு இந்த புது கூட்டணி\nதமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவுக்கு கீழேதான் பாஜக இருக்கும் - சீமான் விளாசல்\nஸ்டாலினுக்கு அம்னீசியா...என்ன இது.. சட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே செல்லூர் ராஜூ\nMovies ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nSports நிலையில்���ாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுஸ்லீம்கள் கருப்பு நாளாக கருதும் டிச. 6 பாஜகவுக்கு புனித நாள் - பொன். ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு\nமதுரை: முஸ்லீம்களின் கருப்பு நாளாக கருதும் டிசம்பர் 6 என்பது பாஜகவுக்கு புனித நாள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.\nமதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: பசும்பொன்னில் 113 வது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டு வணங்குவது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.\nதன்னலமற்ற தேசபக்தியும், ஆன்மீக கொண்டவராக இருந்தவர் தேவர் திருமகனார். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு நேற்று நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெய்வ வழிபாடு இல்லாவிட்டாலும், திமுக தலைவர் ஸ்டாலின், ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டாலினுக்கு இறை வழிபாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை தெய்வ நம்பிக்கையை அவமதிக்க கூடாது. விருப்பம் இல்லாவிட்டால் ஸ்டாலின் மறுத்திருக்கலாம், அதை விடுத்து உதாசீனப்படுத்த தேவையில்லை.\nபெரியாரை விட கடவுள் மறுப்பை கொண்டவர் வேறுயாருமில்லை. அவரே ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திருநீறை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பசும்பொன்னில் நிகழ்ந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அனைவரும் வர வேண்டிய இடம். நம்பாதவர்களுக்கு ஓட்டு குடுக்க கூடாதா நிலைமை வரும்.\nமருத்துவ படிப்புக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு தமிழக ஆளுநர் உத்தரவு வழங்கியது பாராட்டதக்கது. முஸ்லிம்களின் கருப்புநாளாக கருதும் டிசம்பர் 6 என்பது பாஜகவுக்கு புனித நாள். அத்தினம் அம்பேத்கர் அவ���்களுக்கு பிறந்த நாள் என்பதாலேயே வேல் யாத்திரையை முடிக்க உள்ளோம்.\nவேல் யாத்திரையை எதிர்ப்பவர்களுக்கு அச்சம் வரத்தான் செய்யும். நாங்கள் தண்டிக்கப்போவதில்லை. 5 வருடமாக நளினி, பேரறிவாளன் 7 பேர் விடுதலைக்கும் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார். ரஜினி தெளிவான விளக்கம் அளித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகை பாதிக்கும் கட்சியினர் இது போன்ற அவதூறாக அறிக்கையை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்க வாய்ப்புள்ளது.\nபாஜக நிச்சயம் வெற்றி பெறும்\n2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக இரண்டு இலக்கு தொகுதிகளில் வெற்றி பெறும். புல்வாமா தாக்குதல் குறித்து ராகுல்காந்தி 130 கோடி மக்களை கொச்சைப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டின் அமைச்சர் புல்வாமா தாக்குதல் குறித்து பேசியது குறித்த கேள்விக்கு இந்தியாவை அச்சப்படுத்த எந்த கொம்பனும் கிடையாது என்றார்.\nமதுரையில் நாயை துடிதுடிக்க கொன்ற ஆட்டோ டிரைவர்.. வைரல் வீடியோ\n150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. முதல் பரிசு பெற்றவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி\n33ம் நபர் பனியன்.. முதல் பரிசு வாங்க வீரர் செஞ்ச வேலை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்\nகுடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கணும்..உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு\nஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் நடுரோட்டில் பிணமாக கிடந்த இளைஞர்\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ்... திமுக குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை -ஸ்டாலின்\nதிடீரென ஒன்று கூடிய ஊர்.. 'கிறீச்' சத்தத்தோடு நிறுத்தப்பட்ட ரயில்.. மறக்க முடியாத மதுரை 'சம்பவம்'\nமதுரை மீனட்சி அம்மன் கோவில் தைப்பூசம் - 27ல் கதிர் அறுப்பு, 28ல் தெப்பத்திருவிழா\nடி. குண்ணத்தூரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் - ஜன.30ல் முதல்வர் தலைமையில் கும்பாபிஷேகம்\nகொரோனா பயம் இல்லை.. இனி இப்படியும் மொய் எழுதலாம்.. மதுரை புதுமணத் தம்பதியின் அசத்தல் யோசனை \nமதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nநாள் முழுவ��ும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T17:59:14Z", "digest": "sha1:LWVJ3B3AX3Z7ZPTANCN4EUFEHJ2D3VIW", "length": 3992, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டொம் கெம்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடொம் கெம்பல் (Tom Campbell, பிறப்பு: பிப்ரவரி 9 1882, இறப்பு: அக்டோபர் 5 1924), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1910 - 1912 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/18065015/2082309/Tamil-News-petrol-diesel-price.vpf", "date_download": "2021-01-27T15:45:00Z", "digest": "sha1:XEXCDYO2RB72DMJP2CSYJB7Q3UQDO6EE", "length": 13797, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் || Tamil News petrol diesel price", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது\nசென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது\nநாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.\nசென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்க��� பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nபூதலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது\nமாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/nayanthara-close-to-viknesh-sivan-selfie", "date_download": "2021-01-27T16:07:40Z", "digest": "sha1:JKKGCLJ3L4GVSKMZDNAB4DAAKYWFDDAB", "length": 6007, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் - TamilSpark", "raw_content": "\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநயன்தாரா நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) ரிலீஸாகும் படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படத்தில் இயக்குனர் விக்னேஷ்சிவன் நயன்தாராவை வர்ணித்து பாடல் எழுதி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி ஜோடியாக நயன் நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.\nஇருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றி டேட்டிங் செய்து வருகின்றனர். காதல் ஜோடிகளாக உலா வரும் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கோலிவுட்டில் பேச்சு உள்ளது.\nஇந்நிலையில் ‘கோலமாவு கோகிலா' படத்தின் ப்ரோமோஷன் பாடலை இயக்கும்போது நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை ��ிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/thuppaki-2-movie-update", "date_download": "2021-01-27T17:29:15Z", "digest": "sha1:PBG7W6QOEX2FGYFIJBJEEFCG7U5ZTB2Y", "length": 5862, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "மெகாஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்..! ஹைடெக்காக உருவாகும் படம்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! - TamilSpark", "raw_content": "\nமெகாஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்.. ஹைடெக்காக உருவாகும் படம்..\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். பட பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் கோடைவிடுமுறைக்கு படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட புகழ் மாளவிகா மோகன் நடித்துள்ளார்.\nவிஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து பெண் இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் விஜய் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.\nஆனால், விஜய் அடுத்ததாக AR முருகதாசுடன் மீண்டும் இணைய உள்ளதாகவும், இவர்கள் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற துப்பாக்கி படத்தின் 2 ஆம் பாகம் உருவாக உள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளியாகிவருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்���ென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mt4indicators.com/ta/author/capturedbymallary/", "date_download": "2021-01-27T16:07:37Z", "digest": "sha1:OSHLJB7PVF66F7OJKZZDCTS5QNBCOUOD", "length": 3385, "nlines": 76, "source_domain": "mt4indicators.com", "title": "ஜோஷ் வெள்ளை, MT4 குறிகாட்டிகள் மணிக்கு ஆசிரியர்", "raw_content": "\nபுதன்கிழமை, ஜனவரி 27, 2021\nமுகப்பு ஆசிரியர்கள் Posts by Josh white\n144 இடுகைகள் 0 கருத்துக்கள்\n123...15பக்கம் 1 என்ற 15\nநீங்கள் தற்சமயம் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n» உங்கள் கடவுச்சொல் தொலைந்து\nMT4Indicators.com MetaTrader குறிகாட்டிகள் ஆயிரக்கணக்கான நூலகம் உள்ளது 4 MQL4 அபிவிருத்தி. பொருட்படுத்தாமல் சந்தை (அந்நிய செலாவணி, பத்திர அல்லது பொருட்கள் சந்தை), குறிகாட்டிகள் எளிதாக கருத்து ஒரு அணுகக்கூடிய வடிவத்தில் உள்ள மேற்கோள் பிரதிநிதித்துவம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamili.in/2020/01/", "date_download": "2021-01-27T17:23:41Z", "digest": "sha1:3VY2WOQ5DBOQUGKMR4I3YPFG7VUWJVOO", "length": 11355, "nlines": 127, "source_domain": "tamili.in", "title": "January 2020 – TAMILI", "raw_content": "\nThe Last Poets : Understand What Black Is Tamil translation : Gouthama siddarthan “கருப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்..” நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் அமைந்துள்ள சர்வதேச இலக்கிய அமைப்பு The Poetry International Foundation. இது உலகளவில் பல இலக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. இது நெதர்லாந்து மற்றும் உலகெங்கிலும்…\nBea’s Egg – Emanuela Valentini English translation : Sarah Jane Webb Tamil translation : Gouthama Siddarthan பியா வின் முட்டை அறிவியல் புனைவு நுண் கதை – இமானுவேல் வாலண்டினி இத்தாலியிலிருந்து ஆங்கிலத்தில் : சாரா ஜேன் வெப் தமிழில் : கௌதம சித்தார்த்தன் ****** பியா வின் முட்டை (Bea’s Egg) அண்டத்தின் ஆழத்திலிருந்து கள்ளமாய்…\nஐசக் கோஹன் – கனவு டேனியல் வில்லையும் அம்பையும் வாங்கினான், தனது தாயிடமிருந்து. அவள் கட்டளையிட்டாள்: “அம்பை எய்.” டேனியல் கூறினான்: “அம்மா, என்னால் எய்ய முடியாது. என் விரல்கள் மிகவும் மென்மையாக இருக்கின்றன. என்னைத் தாக்குபவனை ஆகச் சிறந்த வார்த்தைகள் கொண்டு எதிர்வினையாற்றுவேன். என் உடலில் குத்துக்காயங்கள் நிறைந்துள்ளன. கவித்துவச் சொற்களால் மட்டுமே இந்த விரோத சூழலின் பாதிப்பைக் குறைக்க…\nபறவைகள் – ஷீ சுவான் பறவைகள் வானத்தின் மொழி ஒரு அமைதியைக் கொண்டுள்ள அவைகளின் பாடலில் திடீரென்று தோன்றக்கூடும், கரும் பறவைக் கூட்டம் ஆனால் அந்த அளைவு, காயமுற்ற மற்றும் தனிமை கொண்ட பறவைகள் எங்காவது ஒன்றாக அடைந்துகொள்வதிலிருந்து எந்தவகையிலும் தடுக்காது. சூரிய ஒளியில் பறவைகள் நிலவொளியில் பறவைகள் மண் புழுதியாக உயரும் நினைவின் ஸ்படிகங்கள் தீப்பிழம்புகள்…\nஉருமாற்றம் – ரஹீம் கரீம் ஆத்மா திடீரென்று ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியது, இதயம் இந்தியாவில் நடனமாடத் தொடங்கியது. ஜப்பானிய மொழியில் சுவாசிப்பது எப்படி எனக் கற்றுக்கொண்டேன் நான் காதலிக்க கற்றுக்கொண்டேன்: பிரஞ்சு மொழியில் – தூங்கவும். சீன மொழியில் ஒரு கவிதை எழுதக் கற்றுக்கொண்டேன், உண்மையான நட்பின் அடிப்படை மங்கோலிய மொழியில். வாழ்த்துக்களை – இத்தாலிய மொழியிலும், அணைப்பதையும், மற்றும் அல்பேனிய…\nநினைவு – அடல்பெர்டோ கார்ஸியா லோபஸ் அவை உங்கள் வெண்ணிற உள்ளங்கையில் இருக்கின்றன மற்றும், உங்கள் சிறிய விரலில் உள்ள அதிர்ஷ்டம் அது உங்கள் விதியின் கட்டியமாகவும், பறவைகளாகவும், பருத்திப்பஞ்சாகவும் இருக்கிறது, மற்றும் அது அமைதியான மகிழ்ச்சி. அது ஆரோக்யத்தின் நலச்சீர்மை அது மௌனத்தின் சீராக உயரும் நாடித் துடிப்பு அது உங்கள் இருவருக்கிடையிலான தற்காலிக…\nAn Interview with Víctor Rodríguez Núñez Interviewer : Katherine M. Hedeen Tamil translation : Gouthama Siddarthan விக்டர் ரோட்ரிக்ஸ் நீஸுடன் ஒரு நேர்காணல் நேர்காணல் செய்தவர்: கேத்ரின் எம். ஹெடீன் தமிழில் : கௌதம சித்தார்த்தன் விக்டர் ரோட்ரிக்ஸ் நீஸ் (Víctor Rodríguez Núñez : 1955…\nஅலி கால்டெரோன் அவளைத் தொடுங்கள் கண்ணுக்குத் தெரியாத தொடுதல் அவளது நுண்மைகளைத் திறக்கட்டும் மேலும் நடுக்கம் அவள் உடல் முழுவதும் ஆழமாகப் பரவட்டும் தொடும்போது பண்டைய கடவுளான பான்* மீண்டும் பூமிக்கு வருவார். அவளை மீண்டும் தொடுங்கள் விரல் நுனியின் தொடுதல், உள்ளங்கையில் பரவட்டும் அவளுடைய தோல் ஸ்பரிசம் அடைய முடியாததையும், இன்ன��ம் பிடிபடாததையும் உங்களுக்குள் மென்மையாக…\nநார்சிஸஸின் முதுமை – என்ரிக் லின் நான் கண்ணாடியில் என்னைப் பார்க்கிறேன், என் முகத்தைகாட்டவில்லை அது. நான் மறைந்துவிட்டேன் : கண்ணாடியே என் முகம். நான் என்னை மறையச் செய்கிறேன் – இந்த உடைந்த கண்ணாடியில் என்னை அதிகமாகப் பார்த்ததிலிருந்து என் முகத்தின் அர்த்தத்தை இழந்துவிட்டேன். அல்லது, இப்போது அது எனக்கு எல்லையற்றதாகிவிட்டது அல்லது, எல்லாவற்றையும் போலவே,…\nஇரவு – விசென்ட் ஹுய்டோப்ரோ பனியின் குறுக்கே இரவு நெகிழ்வதை நீங்கள் கேட்கிறீர்கள். பாடல் மரங்களிலிருந்து கீழே வழிகிறது மூடுபனியைத் துளைத்து குரல்கள் ஒலிக்கின்றன. நான் ஒரு சுருட்டைப் பற்றவைத்தேன் ஒவ்வொரு முறையும் நான் உதடுகள் திறக்கும்போது வெற்றிடமானது மேகங்களால் நிரம்புகிறது. துறைமுகத்தில் பாய்மரக்கலங்கள் கூடுகளால் மூடப்பட்டுள்ளன மேலும், பறவைகளின் சிறகுகளில் உறுமுகிறது காற்று அலைகள் *இறந்த கப்பலில் மோதுகின்றன கரையில் நின்றபடி விசிலடிக்கிறேன் நான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannitimes.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-27T16:50:13Z", "digest": "sha1:DP66VCJ2GN4QR7DTZZXJY52GLDTPDXNL", "length": 15954, "nlines": 202, "source_domain": "www.vannitimes.com", "title": "||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்! – Vanni Times", "raw_content": "\n||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nநாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.\nராகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் தனது வீட்டிலேயே மரணமானதாகவும், மேலும் அவர் புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\nதிருகோணமலையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\nகிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி\nதிருகோணமலையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nகிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி\nதிருகோணமலையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\n||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்���ு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nமனைவி, பிள்ளைகளின் இறப்பு ,மூளைக்கட்டி, விடாமுயற்சி; நம்பக்கையின் மறுபெயர் – ஜோ பைடனின் கதை\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்\n||அமெரிக்காவின் ||46 வது புதிய ஜனாதியாக ஜோ பைடன் தெரிவு\nபிடன் வெற்றி உறுதியாகலாம் என்ற நிலையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு\nசா பாலோ, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் யோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். நாடாளுமன்றத்தின் அரசிதழில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு பலி: 3 நாள் துக்கம்; பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nவங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nலிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம்\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/tata/tiago/", "date_download": "2021-01-27T17:33:19Z", "digest": "sha1:G2PHVG4YJC6UD6UYBO7CSGBBYKVUGVNR", "length": 12694, "nlines": 384, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா டியாகோ விலை, மைலேஜ், படங்கள், தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மாடல்கள், விமர்சனங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » டாடா » டியாகோ\nஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nடாடா டியாகோ கார் 8 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா டியாகோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா டியாகோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா டியாகோ காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா டியாகோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nடாடா டியாகோ பெட்ரோல் மாடல்கள்\nடாடா டியாகோ Revotron XE\nடாடா டியாகோ Revotron XT\nடாடா டியாகோ Revotron XZ\nடாடா டியாகோ Revotron XZA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/sri-lanka/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-27T17:20:08Z", "digest": "sha1:ZGIS7DTNPKKHEHRFLTIJIYALQUPVS4QY", "length": 7328, "nlines": 58, "source_domain": "totamil.com", "title": "தென்னிந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்ப இந்திய அரசு உதவுகிறது - ToTamil.com", "raw_content": "\nதென்னிந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்ப இந்திய அரசு உதவுகிறது\nவெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் 2020 டிசம்பர் 7 ஆம் தேதி வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லியை சந்தித்தனர்.\nஇரு அமைச்சர்களும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களை இந்திய உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடினர், முக்கியமாக பால்க் நீரிணை மீன்பிடி பிரச்சினை மற்றும் சாத்தியமான கோவிட் -19 பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினர்.\nஅமைச்சரவை அளவிலான இந்தியா-இலங்கை மீன்பிடி தொடர்பான செயற்குழு உள்ளிட்ட நிறுவப்பட்ட இருதரப்பு வழிமுறைகள் மூலம் தற்போதுள்ள மீன்வள விவகாரங்களுக்கு தீர்வு காண ஒப்புக் கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டிருந்த மீன்வளத்துக்கான இருதரப்பு செயற்குழுவின் நான்காவது கூட்டம் கோவிட் -19 தொற்று நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. செயற்குழு கூட்டத்தை கிட்டத்தட்ட விரைவாக கூட்டுவதற்கு இரு தரப்பி���ரும் ஒப்புதல் அளித்தனர், அதே நேரத்தில் கடல் நடுப்பகுதி சந்திப்புகளை கையாள்வதில் நிலையான நடைமுறைகளை பராமரிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டது.\nஇரு தரப்பினரும் இருதரப்பு ஒத்துழைப்பில் உள்ள பகுதிகளின் முழு வரம்பு மீதும் திருப்தி தெரிவித்தனர், இதில் தற்போதைய வளர்ச்சி உதவி மற்றும் கோவிட் -19 தொற்று கூட்டு நடவடிக்கை ஆகியவை அடங்கும். பயணக் கட்டுப்பாடு காரணமாக தென்னிந்தியாவில் இன்னும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு இந்திய தரப்பு முழு ஒத்துழைப்பு அளித்தது. கூட்டு ஒத்துழைப்பு மூலம் விரைவில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மையத்தை நிர்மாணிக்க இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இரு அமைச்சர்களும் நன்றி தெரிவித்தனர். நெருக்கமான உரையாடலைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.\nPrevious Post:பிடென் சுகாதார நெருக்கடி குழுவை அறிமுகப்படுத்துகிறார், COVID-19 தொற்றுநோயைக் கடக்க அமெரிக்காவிற்கு இலக்குகளை நிர்ணயிக்கிறார்\nNext Post:தோட்டங்களை பராமரிப்பதில் முறைகேடு செய்ததற்காக என்.எம்.எம்.சி மூன்று அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது\nஒரு COVID-19 தொடர்பு ட்ரேசரின் வேலை, கடினமான வழக்குகள் மற்றும் ட்ரேஸ் டுகெதர் எவ்வாறு உதவியது என்பதற்கான திரைக்குப் பின்னால்\nஃபைசர் கோவிட் -19 தடுப்பூசிக்குப் பிறகு குறைந்த அளவிலான ஒவ்வாமை எதிர்விளைவுகளை அமெரிக்க சி.டி.சி காண்கிறது\nஆந்திரா எஸ்.இ.சி 2 மூத்த அதிகாரிகளை கடமையை நீக்கியதற்காக தணிக்கை செய்கிறது\nயானை நடைபாதை வழக்கில் எஸ்சி குழுவில் பாதுகாவலர் இணைகிறார்\nபூட்டப்பட்டபோது 97,000 வழக்குகளில் ‘108’ ஆம்புலன்ஸ்கள் கலந்து கொண்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/73438/horsegram-chutney/", "date_download": "2021-01-27T17:37:08Z", "digest": "sha1:7TREL5EJM7PCX4BKRRKYXD7UTSNS4JC4", "length": 19809, "nlines": 360, "source_domain": "www.betterbutter.in", "title": "Horsegram chutney recipe by kamala shankari in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / கொள்ளு துவையல்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகொள்ளு துவையல் செய்முறை பற்றி\n1. கொழுப்பைக் குறைக்கும் கொள்ளு துவயல்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\n2. ஒரு குத்து கொள்ளை கனத்த வானலியில் சடசட என பொரியும் வரை வறுத்து கொள்ளவும்.\nபின்பு அரை மணி தண்ணீரில் ஊறவைக்கவும்.\nஅதனுடன் சிறிது தேங்காய் பூ, 2 வற்றல் , உப்பு சேர்த்து அரைக்கவும்.\nசத்துக்கள் நிறைந்த கொள்ளு துவயல் சூடான சாதத்தடன் சாப்பிட ரெடி.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nkamala shankari தேவையான பொருட்கள்\n2. ஒரு குத்து கொள்ளை கனத்த வானலியில் சடசட என பொரியும் வரை வறுத்து கொள்ளவும்.\nபின்பு அரை மணி தண்ணீரில் ஊறவைக்கவும்.\nஅதனுடன் சிறிது தேங்காய் பூ, 2 வற்றல் , உப்பு சேர்த்து அரைக்கவும்.\nசத்துக்கள் நிறைந்த கொள்ளு துவயல் சூடான சாதத்தடன் சாப்பிட ரெடி.\nகொள்ளு துவையல் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமை��்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2019/04/blog-post_28.html", "date_download": "2021-01-27T16:52:14Z", "digest": "sha1:VM6LHNE7CHK35Q57YKWIJG7ZIKZDMU4Y", "length": 21362, "nlines": 206, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்", "raw_content": "\nஎழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும், வரலாற்று ஆய்வாளருமான எஸ்.முத்தையா அண்மையில் அவரது 89ஆம் வயதில் காலமானார்\nஹிந்து நாளிதழலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவரும் ஒரு தொடர் பகுதி “மெட்ராஸ் மிஸ்லேனி”. சென்னை நகரின் மிகப் பழைமையான கட்டிடங்கள், நிகழ்வுகள், மனிதர்கள் புத்தகங்கள் போன்ற பாரம்பரியச் சின்னங்களைப்பற்றிய சுவராஸ்யமான கட்டுரைகளை நகைச்சுவையோடும் அரிய புகைப்படங்களுடனும் எழுதிவந்தவர் திரு. எஸ் முத்தையா. 1999 ஆம் ஆண்டு துவக்கிய இந்தச் செய்திகட்டுரைகளின் தொடர் அண்மைக்காலம் வரை தொடர்ந்தது ஒருவாரம் கூட இடைவெளியில்லாமல் 20 ஆண்டுகளுக்குமேலாகத் தொடர்ந்து ஒரேவிஷயத்தை பற்றித் தனிப்பகுதி எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் உலகிலேயே இவராகத்தான் இருக்க முடியும்.\nஇவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “பீப்பிள்-பிளேஸஸ்-பாட்பூரி என்ற பெயரில் புத்தகமாகவே வெளிவந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்.. மேற்கு வங்க முன்னாள் கவர்னர் திரு கோபாலகிருஷ்ண காந்தி இந்தப்புத்தகத்தை வெளியிட்டபோது “வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் சில பத்திரிகையாளர்கள் தினசரியில் இடத்தை நிரப்ப உதவுவார்கள். சில பத்திரிகையாளர்கள் தங்கள் எழுதும் பகுதியினால் தினசரிக்குப் பெருமை சேர்ப்பார்கள். முத்தையா இரண்டாவது ரகம். சென்னையின் பெருமைமிக்க பழைய கட்டிடங்களின் மீது முத்தையா கொண்டிருக்கும் அலாதி காதலினால், அவர் தொடர்��்து அதுபற்றி எழுதி வந்ததால்தான் பல கட்டிடங்கள் இடிக்கப்படாமல் காப்பற்றப்பட்டிருக்கின்றன. அதற்குச் சென்னை நகரம் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது” “. என்றார்\nதிரு முத்தையாவின் கட்டுரைகள் வெளியான உடனேயே அது தொடர்பான பிறசெய்திகள், சமந்தபட்டவர்களின் வாரிசுகள் இப்போது இருக்குமிடம், எழுதியதிலிருக்கும் தவறு, புதிய தகவல்கள் பற்றி வாசகர்களிடமிருந்து வெளிநாட்டு வாசகர்களிடமிருந்தும் வாரந்தவறாமல் வரும் தகவல்களையும் வெளியிடுவதற்காகவே “தபால்காரர் கதவைத் தட்டியபோது” என்று தன் பத்தியில் ஒரு பகுதியைச் சேர்த்தார். இப்படி தான் எழுதிய விஷயத்தையே முழுமையாக்கியதனால் இவரின் இந்தப் பகுதி ஹிந்து நாளிதழில் வாசகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருந்தது.\n“நீண்ட ஆராய்ச்சிகளுக்குப்பின்னர், ஆனால் அந்த ஆராயச்சிகளின் வாசனை சிறிதுமில்லாமல், சிக்கனமானவார்த்தைகளில், அழகான ஆங்கிலத்தில் சுவராஸ்யமான கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் சரியான நேரத்திற்கு அனுப்பிவைப்பவர் முத்தையா” என்கிறார் ஹிந்து பதிப்புகளின் குழும தலைவர் திரு என். ராம்.\nஅறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருந்த இந்த எழுத்தாளாரின் ஆய்வுகளினால் தான் சென்னை நகரம் பிறந்த தினம் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது அந்த நாள் மெட்ராஸ்டே என்று ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒரு நாள் விழாவாகத் துவங்கிய இது இப்போது பல வடிவங்களில் நகரின் பலபகுதிகளில் மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nசெட்டிநாட்டின் பள்ளத்தூர் கிராமத்தில் பிறந்த முத்தையா மிகச் சிறுவயதிலியே இலங்கை சென்று அங்கு வளர்ந்தவர். அங்கு பத்திரிகையாளராக வாழ்க்கையை துவக்கி டைம்ஸ் ஆப் சிலோன் என்ற நாளிதழில் முதல் நிலை ஆசிரியராகத் தன் 38 வயதில் உயந்தவர். பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக ஒரு சிங்களரே இருக்க முடியும் என்பது விதி என்பதால் இவரை ஆசிரியராக்குமுன் இவருக்குக் கெளரவக் குடிமகன் உரிமைக்குச் சிபார்சு செய்யபட்டிருந்தது. ஆனால் அப்போது நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் அது கிடைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் இரண்டாம் நிலை ஆசிரியராக இருக்க விரும்பாத முத்தையா மனம் வெறுத்து போய்ச் சென்னை திரும்பிப் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில் வேல���க்காக முயற்சித்துகொண்டிருந்தார். கிடைத்தது டி டி கே குழுமத்தின் மேப்புகள் அச்சிடும் புதிய நிறுவனத்தின் பொறுப்பு. அதன் ஒரு பதிப்பாகச் சென்னையைப் பற்றிய புத்தகம் தயாரிக்கத் துவங்கியதில் ஏற்பட்ட ஆர்வத்தில் இவருக்கு இந்த நகரத்தின் மீது பிறந்த காதல் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.\nசென்னைக்கு அடுத்து இவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த விஷயம் செட்டிநாட்டு கலாசாரம். அங்குள்ள கட்டிடங்களின் வரலாறு குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு முத்தையாவின் பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாப்பு பணிக்காக இங்கிலாந்து அரசு அரசியின் MBE விருது அளித்துக் கெளரவித்திருக்கிறது.\n“தொடர்ந்து வேலைகள் செய்து கொண்டிருப்பதால் வாழ்க்கை இனிமையாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டிருந்த இந்த எழுத்தாளர் இன்றைய ஈமெயில், வாட்ஸப் யுகத்திலும் தன் கட்டுரைகளைத் தானே டைப்ரைட்டரில் , டைப் செய்துதான் அனுப்புவார். சரளமாக தமிழ் பேசிய இவருக்குத் தமிழ் எழுதத்தெரியாது என்பது ஒர் ஆச்சரியம்.\nமதுரையைப் போல்,தஞ்சையைப் போல் இல்லை என்றாலும் இந்தச் சென்னைக்கும் ஒரு வரலாறு உண்டு என்பதைத் தனது எழுத்துகள் மூலம் அடையாளம் காட்டிய இவரும் இன்று சென்னை வரலாற்றின் ஒரு அழியாத அடையாளமாகியிருக்கிறார்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nதினமணி கதிர் வார இ��ழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடிசம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம்பர் 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/189335", "date_download": "2021-01-27T15:28:15Z", "digest": "sha1:DJVD5HNVZGAWRMHBXWFML3GPRHSAQUFH", "length": 7827, "nlines": 77, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக் பாஸில் 5ஆம் இடத்தை பிடித்த ஆரி.. முதலிடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா.. - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nலட்சணமாக புடவை கட்டும் நடிகை கீர்த்தி சுரேஷா இது- இப்படி ஒரு புடவை கட்டியுள்ளார்\nகுடியரசு தின ஸ்பெஷலாக நடிகர் சிம்பு வெளியிட்ட புகைப்படம், வெள்ளை சட்டையில் செம்ம ட்ரெண்டிங் புகைப்படம்..\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... காட்டுத் தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியா இது- என்ன திடீரென இப்படி மாறிவிட்டார், புகைப்படம் பார்த்தீர்களா\nபாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக் பாஸில் 5ஆம் இடத்தை பிடித்த ஆரி.. முதலிடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா..\nதொடர்ந்து நான்கு வருடங்களாக உலகநாயகன் கமல் ஹாசன் முன் நின்றி தொகுத்து வழங்கி வரும் பிரபமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ்.\nஇந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் இந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் முதல் நான்கு இடத்தை வெவேறு மொழிகளில் நடைபெற்று வரும் போட்டியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.\nஆனால் 5ஆம் இடத்தை இந்தியளவில் சிறந்த போட்டியாளர் என்று பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர் ஆரி பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nமேலும் இதற்கு முன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எந்த ஒரு பிரபலமும் டாப் 5ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இ��ங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/11145", "date_download": "2021-01-27T15:36:51Z", "digest": "sha1:3P7AX6BE4WRKD2LSRMLO2SWX2B7GS3JV", "length": 6943, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால் இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்து… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! | Newlanka", "raw_content": "\nHome Sticker இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால் இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்து… பொதுமக்களுக்கு...\nஇந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால் இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்து… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..\nஇந்தியாவில் இருந்து இலங்கையின் வட பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் வரும் வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களால் இலங்கையில் கொரோனா பரவலின் இரண்டாம் சுற்று ஆரம்பமாகலாம் என சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்ப் பரவல் அதிகரித்துள்ளதுடன் தினமும் அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையும் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்தப்படாமல் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தான மற்றும் பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nPrevious articleகொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள்…பொதுமக்களுக்கு விடுக்கப்படும் முக்கிய அறிவுறுத்தல்கள்..\nNext articleகணவன் மனைவி மோதலின் விளைவு…தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்த இளம் குடும்பப் பெண்.\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி..ஒரே நாளில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nபகிஸ்கரித்த கூட்டமைப்பு..ஜோராக நிறைவேறி��� யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம்..\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி..ஒரே நாளில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nபகிஸ்கரித்த கூட்டமைப்பு..ஜோராக நிறைவேறிய யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம்..\nஇலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி\nமலையகத்தில் மீண்டும் உக்கிரம் பெறும் கொரோனா 11 பாடசாலை மாணவர்களுக்கு தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/common/139291-love-and-charity", "date_download": "2021-01-27T16:55:06Z", "digest": "sha1:PPJH5AR4UCJ5OGZX6NCXO6L7WJV5AOEM", "length": 7532, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 March 2018 - அன்பும் அறமும் - 3 | Love and charity - Ananda Vikatan", "raw_content": "\nமாற வேண்டும் இந்த மனநிலை\nசிக்கலில் தவிக்கும் சினிமா உலகம் - எப்படி இருக்கும் எதிர்காலம்\n“கௌதம் மேனன் நடிக்க வராதுன்னு சொன்னார்\n“மாவோவையும் மார்க்சியத்தையும் மட்டும் இன்னும் மறக்கலை\n - அவிழ்க்க முடியாத மர்மம்...\nஅன்பும் அறமும் - 3\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “அன்புக்கு விலையில்லை\nவின்னிங் இன்னிங்ஸ் - 3\nவீரயுக நாயகன் வேள்பாரி - 74\nவிகடன் பிரஸ்மீட்: “கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்னு தெரியக்கூடாது” - விஜய் சேதுபதி\nஃபர்ஸ்ட் ரேங்க் - சிறுகதை\nஅன்பும் அறமும் - 3\nஅன்பும் அறமும் - 3\nஅன்பும் அறமும் - 20\nஅன்பும் அறமும் - 19\nஅன்பும் அறமும் - 18\nஅன்பும் அறமும் - 17\nஅன்பும் அறமும் - 16\nஅன்பும் அறமும் - 15\nஅன்பும் அறமும் - 14\nஅன்பும் அறமும் - 13\nஅன்பும் அறமும் - 12\nஅன்பும் அறமும் - 11\nஅன்பும் அறமும் - 10\nஅன்பும் அறமும் - 9\nஅன்பும் அறமும் - 8\nஅன்பும் அறமும் - 7\nஅன்பும் அறமும் - 6\nஅன்பும் அறமும் - 5\nஅன்பும் அறமும் - 4\nஅன்பும் அறமும் - 3\nஅன்பும் அறமும் - 2\nஅன்பும் அறமும் - 1\nஅன்பும் அறமும் - 3\nகூட்டாஞ் சோற்றுக் கணக்குசரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40269", "date_download": "2021-01-27T16:03:39Z", "digest": "sha1:E5E5PI3MQUD6RNIZHTDWLHQAER45GKHQ", "length": 16285, "nlines": 94, "source_domain": "puthu.thinnai.com", "title": "தக்கயாகப் பரணி [தொடர்ச்சி] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவலைய வாளார மீதுதுயில விடாததான் மான\nமதியமூர் சடாமோலி மகணர் தாமும் மீதோடி\nஅலையும் மேகலா பாரகடி தடாகமா நாக\nஅமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே. [111]\n[வாளரா=பாம்பு; மதியம்=பிறைநிலவு; சடாமோலி=சடமுடி; மேலை=இடையணி; அமளி=படுக்கை]\nவளைந்து சுருண்டிருக்கும் அரவுப் படுக்கையில் அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலின் வைஷ்ணவியாகவும், பிறைச்சந்திரனைச் சூடிய சடாமுடி உடைய சிவபெருமானின் இடை மடியில் இனிதாக உறங்கும் திகழ்கிறார் காளிதேவி.\nபோர்பன தீம்புகையோ புராதனர் ஓமப்புகையோ\n[போர்த்தல்=கவிந்திருத்தல்; புராதனர்=பழமையோர்; ஆர்ப்பு=முழக்கம்; பல்லியம்=பல இசைக்கருவிகள்; துந்துபி=ஒரு வாத்தியம்]\nகாளிதேவியின் திருக்கோயிலைச் சூழ்ந்து கவிந்திருப்பது வழிபட வந்த பக்தர்கள் இட்ட நறுமணப் பொருள்களின் பகையோ வழிவழியாய்ப் பழமையோர் செய்யும் வேள்வியின் புகையோ வழிவழியாய்ப் பழமையோர் செய்யும் வேள்வியின் புகையோ திருக்கோயிலில் முழங்குவது பலவகை வாத்தியங்களின் ஒலிகள் மட்டுமன்று; தேவர் உலகத்துத் துந்துபி என்னும் பேரிகையின் முழக்கமாகும்.\n[பரவுவன=பணிவன; யாமளம்=உமை வழிபாட்டு நூல்கள்; விரவுவன=பொருந்தி உள்ளன; பதினெட்டுப் புராணங்கள்=பிரமம்; பதுமம்; வைணவம்; சைவம்; பாகவதம்; நாரதீயம்; மார்க்கண்டேயம்; ஆக்கினேயம்; பவிடியம்; பிரம கைவர்த்தம்; இலிங்கம்; வராகம்; காந்தம்; வாமனம்; கூர்மம்; மச்சம்; காருடம்; வாயவியம்;]\nஉமாதேவியைப் போற்றிப் பாடுவன, துதிப்பன, பரவிப் பணிவன அவரைப் பற்றிய வழிபாட்டு நூல்கள் மட்டுமன்று; பதினெட்டுப் புராணங்களுமாகும். தேவியின் திருக்கோயிலைப் பொருந்தி நிற்பன பூத கணங்கள் மட்டுமன்று; பஞ்சபூதங்களும் ஆகும்.\n[தோகை=மயில்; அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; பூவை=நாகணவாய்ப்புள்; கின்னரம்=இசைக்கும் தேவர் உலகு சார்ந்த பறவை]\nதேவியின் திருக்கோயிலில் ஆடுவது முருகப்பெருமானின் வாகனமான மயில் மட்டுமன்று; பிரமனின் வாகனமான அன்னமும்தான்; அங்கே இசைத்துக் கொண்டிருப்பன நாகணவாய்ப்பறவைகள் மட்டுமல்ல; தேவருலகப் பறவையான கின்னரங்களும்தாம்;\nகனசலமோ அபிடேகம்; கடவுள் கங்காசலமே. [115]\nதேவியின் மீது பூமழையாகப் பெய்ய்யும் மலர்கள் இங்கு நந்தவனத் தோட்டத்தில் பூத்த மலர்களா இல்லை; வானுலக்த்தில் இருக்கும் கற்பகமலர்கள். தேவியை திருமுழுக்கு நீராட்டச் செய்வது மழைமேகம் சொரியும் நீரா இல்லை; வானுலக்த்தில் இருக்கும் கற்��கமலர்கள். தேவியை திருமுழுக்கு நீராட்டச் செய்வது மழைமேகம் சொரியும் நீரா இல்லை; சிவபெருமானின் தலைமுடியிலிருந்து வரும் கங்கை நீராகும்.\n[வயங்கு=விளங்கும்; குழை=காதணி; மதி=சந்திரன்; இரவி=சூரியன்; கவுத்துவமணி=விரும்பியதைத்தரும் சிந்தாமணி; சோதிச்சக்கரம்=துருவ மண்டலம்]\nதேவியின் காதில் அணிகலனாக விளங்குவது சந்திரமண்டலம் மட்டுமா இல்லை; சூரிய மண்டலமும்தான். அவர் மார்பில் அணிந்திருப்பது கவுத்துவமணி எனப்படும் சிந்தாமணி மட்டுமா இல்லை; சூரிய மண்டலமும்தான். அவர் மார்பில் அணிந்திருப்பது கவுத்துவமணி எனப்படும் சிந்தாமணி மட்டுமா\n[சார்த்துதல்=சூட்டுதல்; கோசிகம்=உயர்ந்தவகைப் பட்டு; தமனியம்=பொன்; ஆர்தல்=அருந்துதல்; அந்தமிலா=முடிவில்லாத]\nதேவிக்கு சூட்டப்படுவது உயர்ந்த பட்டாடைகள் மட்டுமல்ல; தனிப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட பொன்னாலான புத்தாடைகளும் தாம். தேவி அருந்த நிவேதனமாகப் படைக்கப்படுவது அறுசுவை உணவு மட்டுமன்று. என்றும் முடிவே இல்லாத, சாகாமல் நிலையான வாழ்வளிக்கும் அமுதமே,\n[திசை=மதில்; நேமி=சக்கரம்; கொற்றம்=அரசு; மான்மதம்=மானிலிருந்து எடுக்கப்படும் கஸ்தூரி; மான்=யானை]\nதேவியின் திருக்கோயிலைச்சுற்றி உள்ள மதிலைச் சக்கரவாளகிரி என்று சொல்லலாமா இல்லை; அது அவளின் ஆணைச்சக்கரம். தேவியின் நெற்றித் திலகம் கஸ்தூரியோ இல்லை; அது அவளின் ஆணைச்சக்கரம். தேவியின் நெற்றித் திலகம் கஸ்தூரியோ இல்லை எட்டுத்திசைகளிலும் உள்ள யானைகளின் மதமாகும்.\n[நூபுரம்=சிலம்பு; அரணம்=வேதம்; முல்லைக்குக் கற்பு என்னும் பொருளும் உண்டு]\nகாளி தேவியின் திருவடிகளை அணிசெய்வது சிலம்புகள் மட்டும்தானா இல்லை; வேதஙக்ள் எல்லாமே. அவர் திருமுடி சூடுவது கொடிமுல்லைப் பூ மட்டுமா இல்லை; வேதஙக்ள் எல்லாமே. அவர் திருமுடி சூடுவது கொடிமுல்லைப் பூ மட்டுமா\nகாளி தேவியைப் போற்றித் துதித்த தேவர் உலகத்துப் பெண்கள் அத்தேவிக்கு ஏவலர்களாக உள்ள பேய்களைப் பாடியதைச் சொல்லும் பகுதி அது.\nஎல்லைநான் மறைபரவும் இறைமகளைச் சிறிதுரைத்தாம்\nதொல்லை நாயகியுடைய பேய்க்கணங்கள் சொல்லுவாம். [120]\nஇதுவரை ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் போற்றும் தேவியின் புகழை நம்மால் முடிந்தவரை விரிவாக உரைத்தோம். இனி மிகப்பழமையான தேவியின் படைக்கலங்க���ான பேய்களைப் பற்றிச் சொல்லுவோம்.\nSeries Navigation வெகுண்ட உள்ளங்கள் – 3ஒளிவட்டம்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்\nஅழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை\nவெகுண்ட உள்ளங்கள் – 3\nமனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)\nNext Topic: விடுதலை. வெள்ளையனுக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8925/NASA-detects-new-sun-spots", "date_download": "2021-01-27T17:51:06Z", "digest": "sha1:4NZ2YBTWWL7ZLKAI4E23ZIOLMIZGWVDX", "length": 8562, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூரியனின் மேற்பரப்பில் கருந்துளைகள்... அழியப்போகிறதா பூமி? | NASA detects new sun spots | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசூரியனின் மேற்பரப்பில் கருந்துளைகள்... அழியப்போகிறதா பூமி\nசூரியனின் மேற்பரப்பில் கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த துளைகளால் எந்த நேரத்திலும் பூமிக்கு பேராபத்து ஏற்படும் என்றும் நாசா கூறியுள்ளது.\nசூரியன் மற்றும் சூரிய மண்டலம் குறித்து அமெரிக்காவின் நாசா உட்பட உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. பூமி கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வாழும் தன்மையை இழந்து வருகிறது. ஆகவே மக்கள் வாழ்வதற்கு தகுதியுடைய கோள்கள் எதுவென விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் சூரியனில் பெரிய கருந்துளைகள் உருவாகியிருப்பதை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டு பிடித்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட கருந்துளையை கண்டறிந்துள்ளது.\nஅதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த துளை, பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்தப் பகுதி சூரியனின் மற்றப் பகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கருந்துளை பகுதி சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்பதும் நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்த பகுதி, பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகளை வீசச்செய்கிறது. இந்த சீற்றங்கள் நமது சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய வெடிப்பு நிகழ்வுகளாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. இவை சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது என்றும் நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் சூரியன் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ஒரு பேரழிவு வெடிப்பு நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.\nமுதல் சந்திப்பிலேயே வைரமோதிரத்தோடு எஸ்கேப் ஆன காதலன்\nமும்பையில் 'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில் நிலையம்\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் சந்திப்பிலேயே வைரமோதிரத்தோடு எஸ்கேப் ஆன காதலன்\nமும்பையில் 'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில் நிலையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-27T16:41:22Z", "digest": "sha1:ZXON3DHLK6MTU2BZHIUN6TAXTN3FDFPC", "length": 3066, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முதல் தீவிரவாதி", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“முதல் தீவிரவாதி இந்து என கமல் ...\n“சுதந்திர இந்தியாவின் முதல் தீவி...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-42-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0/175-241630", "date_download": "2021-01-27T16:59:06Z", "digest": "sha1:IRZH7DTIQEDLHO25HHBR7SMGCOOPAGYR", "length": 9470, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஓமானில் இருந்து 42 பெண்கள் நாடு திரும்பினர் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஓமானில் இருந்து 42 பெண்கள் நாடு திரும்பினர்\nஓமானில் இருந்து 42 பெண்கள் நாடு திரும்பினர்\nஓமான் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்று அந்நாட்டு வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படாமல் பணிபுரிந்த இலங்கை பணிப்பெண்கள் 42 பேர் இன்று (27) நாடு திரும்பியுள்ளனர்.\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இவர்கள் இரண்டு வருடங்களுக்கு குறைவாக பணிபுரிந்த நிலையில் அதன் காரணமாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nவீட்டு உரிமையாளர்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படாத நிலையில் அங்கிருந்து தப்பிச்சென்ற இந்த பெண்கள், அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களில் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து, குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் ஊடாக வேறு வீடுகளுக்கு குறித்த பெண்கள் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குரிய ஊதியத் தொகை குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களினால் பெற்றுக்கொள்ளப்���ட்டுள்ளன.\nஇந்த நிலையில், அங்கிருந்து தப்பியுள்ள இந்த பெண்கள், அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்த பின்னர் அங்குள்ள தடுப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 311 பேருக்கு தொற்று\nயாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannitimes.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T16:37:00Z", "digest": "sha1:WM6IJFGGVJNNE3MM4YA36IVDVHEEWMZH", "length": 16072, "nlines": 183, "source_domain": "www.vannitimes.com", "title": "மன்னார் – Vanni Times", "raw_content": "\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\n||மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் சக ||பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால்…\n||மன்னாரில் தீயில் எரிந்து உயிரை மாய்த்த 20 வயது யுவதி\n||மன்னார் பகுதியில் வசிந்த வந்த இளம் யுவதி தீயில் எரிந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.…\nதடுப்பூசி தயாரிக்கும் போட்டி: தடுப்பூசி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு\nபுவனேஸ்வர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,213 புதிய கொரோனா பாதிப்புடன் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது, இது…\nதடுப்பூசி தயாரிக்கும் போட்டி: தடுப்பூசி தகவல்களை ச��னா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு\nபுவனேஸ்வர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,213 புதிய கொரோனா பாதிப்புடன் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது, இது…\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nகிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி\nதிருகோணமலையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\n||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் ��ினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nமனைவி, பிள்ளைகளின் இறப்பு ,மூளைக்கட்டி, விடாமுயற்சி; நம்பக்கையின் மறுபெயர் – ஜோ பைடனின் கதை\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்\n||அமெரிக்காவின் ||46 வது புதிய ஜனாதியாக ஜோ பைடன் தெரிவு\nபிடன் வெற்றி உறுதியாகலாம் என்ற நிலையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு\nசா பாலோ, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் யோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். நாடாளுமன்றத்தின் அரசிதழில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு பலி: 3 நாள் துக்கம்; பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nவங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nலிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம்\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/30104059/A-part-of-faith-is-death.vpf", "date_download": "2021-01-27T16:49:29Z", "digest": "sha1:LRXAVOZSBQEZFJQD2N6B6GWEJTGLV4MD", "length": 21078, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "A part of faith is death || இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை + \"||\" + A part of faith is death\nஇனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை\nஇறைநம்பிக்கையின் ஒரு பகுதிதான் இறையச்சம்\nமறைவானவற்றை நம்புவது இறைநம்பிக்கை என்றால், அவற்றை பின்பற்றி வாழ்வதுதான் இறையச்சம் ஆகும்.\nஇவ்வுலகம், மறுவுலகம் ஆகியவற்றின் ஈடேற்றம் தரும் வழியில் வீறுநடை போடும் பாதையில் நடப்பதே இறையச்சம். மேலும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் அழிவைத்தரும் பாதையில் விலகி இருப்பதே இறையச்சம், இறைபக்தி.\nஇறையச்சம் குடியிருக்கும் இடம் உள்ளம்\n‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோக மிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று தடவை சைகை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)\n‘இறைவன் உங்களின் உடல்களையோ, தோற்றங்களையோ பார்ப்பது இல்லை. அவன் பார்ப்பதெல்லாம் உங்களின் உள்ளங்களைத்தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்).\n‘இறைவன் உங்களின் தோற்றங் களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. எனினும் அவன் உங்களின் உள்ளங்களையும், செயல்பாடுகளையும் தான் பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) புகாரி, முஸ்லிம்)\nபக்தி பரவசம் என்பது தோற்றத்தில் மட்டும் கிடையாது. ஒருவரின் தோற்றத்தைக் கண்டு அதை தீர்மானித்தால் நாம்தான் ஏமாளிகள்.\nபெரிய தாடி, நீளமான உடை, தலையில் தொப்பி, தலையை சுற்றி தலைப்பாகை, கையில் (தஸ்பீஹ்) தியான மணி, பேச்சில் இறைவன், எந்த நேரமும் தொழுகை, இத்தகைய குறி யீடுகளை மட்டும் இறையச்சத்தின் அளவுகோலாக சுருக்கிவிட முடியாது.\nஇரவெல்லாம் தொழுவது, பகலெல்லாம் நோன்பு நோற்பது, திருமணம் புரிந்தவர் இல்லற வாழ்வைத் துறப்பது அல்லது திருமணமே வேண்டாம் என வீட்டை விட்டு நாட்டை சுற்றுவது மட்டுமே உண்மையான பக்தி அல்ல. இவை அனைத்தும் பக்தியின் பெயரால் நடக்கும் ஆர்வக்கோளாறுகள். இஸ்லாமிய விரோதமான செயல்ப��டுகள்.\n‘நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழு வினர் வந்து, நபியவர்களின் வணக்க வழி பாடுகள் குறித்து வினாத்தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபியுடைய வணக்க வழி பாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.\nபிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே, நாம் எங்கே’ என்று சொல்லிக் கொண்டனர்.\nஅவர்களில் ஒருவர் ‘இனிமேல் நான் இரவில் எப்போதும் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்’ என்றார். இன்னொருவர் ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்’ என்றார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன், ஒருபோதும் திரு மணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்றார்.\nஅப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே. அறிந்து கொள்ளுங்கள் உங்களை விட நான் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவன்; இறைவனுக்கு பயந்து நடப்பவன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழுகவும் செய்கிறேன்; உறங்கவும் செய் கிறேன். மேலும், நான் மண முடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுபவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)\n24 மணி நேரமும் தொழுகையில் ஈடுபடுவது மட்டுமல்ல இறையச்சம். அதையும் தாண்டி மக்களுடன் மக்களாக வாழும்போது யாருக்கும் எந்தத் தொந்தரவுகளையும் கொடுக்காமல், யாருடைய சொத்தின் மீதும் ஆசைப்படாமல் நன்மைகளும் புரிந்து, இறையச்சத்தின் காரணமாக பாவங்களை விட்டும் தவிர்ந்து வாழ்வதே இறையச்சம்.\n‘நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் போது ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘இது ஸதகா (பொதுச் சொத்து) பொருளாக இல்லாமல் இருந்தால், அதை நான் சாப்பிட்டிருப்பேன்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)\nபொதுச்சொத்தை சாப்பிடுவதிலிருந்து நபியவர்களை தடுத்தது இறையச்சமே. பாவம் புரிவதிலிருந்து ஒருவனை தடுக்கும் கேடயமாக இறையச்சம் இருப்பது போன்று, நடந்துவிட்ட பாவத்தை எண்ணி, அதற்குரிய தண்டனை இந்த உலகிலேயே கிடைத்தால் போதும் என நினைத்து, பரிகாரம் தேடி அலைய வைப்பதும் இறையச்சமே.\nநபித்தோழர் மாயிஸ் பின் மாலிக் (ரலி) பாவம் ெசய்ததும், குற்ற உணர்ச்சி அவரை உலுக்கியது. இறை தண்டனையை அஞ்சி நபியவர்களிடம் வந்து தான் தவறு புரிந்ததை சுயவாக்குமூலம் கூறினார். தனக்கு இவ்வுலகிலேயே மரண தண்டனை வேண்டுமென மனதார வேண்டினார்.\nமூன்று தடவை அவரின் கூற்றை மறுத்த நபி (ஸல்) அவர்கள், நான்காவது தடவை அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனை வழங்கும்படி உத்தரவிட்டார்கள். செய்துவிட்ட குற்றத்திற்கு அவரை பரிகாரம் தேடவைத்தது இறையச்சமே.\nதிருக்குர்ஆனில் 258 இடங்களில் இறையச்சம் குறித்து பல்வேறு வாசக வடிவில் வருகிறது. அவற்றில் எழுபது இடங்களில் ‘நீங்கள் இறைவனை அஞ்சுங்கள்’ என இறைநம்பிக்கையாளர்களை நோக்கி நேரடி ஆணை பிறப்பிக்கப்படுகிறது.\nஇந்த ஆணைகளின் மூலம் வணக்க வழிபாடு, சமூக, பொருளாதார, தனிமனித வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, நீதி, நிர்வாகம், அரசியல், கொடுக்கல் வாங்கல் என மனித வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட, தொடர்பில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் இறையச்சம் இடம்பெற வேண்டும் என இறைவன் ஆணை பிறப்பிக்கிறான்.\nமூன்று விஷயங்களில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும்.\n1) இறைவனை மதிப்பதில் உண்மை வேண்டும், போலித்தனம் இருக்கக்கூடாது.\n‘எந்த மனிதருக்கும் இறைவன் எதையும் அருளவில்லை என்று அவர்கள் கூறியதால் இறைவனை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை’. (திருக்குர்ஆன் 6:91)\n2) இறைவனுக்காக அர்ப்பணிப்பதில் உண்மை இருக்க வேண்டும்.\n‘இறைவனுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்’ (திருக்குர்ஆன் 22:78)\n3) இறையச்சத்தில் உண்மை இருக்க வேண்டும்.\n இறைவனை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்’ (திருக்குர்ஆன் 3:102)\n” என நபியவர்களிடம் கேட்கப்பட்டது. “அவர்களில் இறைவனை மிகவும் அஞ்சுபவரே” என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)\n‘உங்களில் இறைவனை அதிகம் அஞ்சுபவரே இறைவனிடம் அதிகம் சிறந்தவர்’. (திருக்குர்ஆன் 49:13)\n“நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் ‘இறைவா நான் உன்னிடம் நேர்வழி, இறையச்சம், பத்தினித்தனம், போதும் என்ற மனம் ஆகியவற்றை கேட்கிறேன்’ என இவ்வாறு கூறுவார்கள்”. (அறிவிப���பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்)\nவணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவும், இறைவன் விரும்பும் செயல்களை செய்யவும், அவன் வெறுக்கும் செயல்களை விட்டு பாதுகாத்துக் கொள்ளவும், நல்லவனாக வாழவும் அவசியமான தேவை இறையச்சமே.\n- மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தனிச்சிறப்பு வாய்ந்த தைப்பூசம் 28-1-2021 அன்று தைப்பூசத் திருநாள்\n5. சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/11/blog-post.html", "date_download": "2021-01-27T16:12:05Z", "digest": "sha1:T2UPE5CRYT6SMZW4PYPH4EWCPJ46E425", "length": 2995, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "ஜும்ஆ பயான்: பொருளாதாரத்தை பெருக்க அனுமதிக்கப்படாதவை எது ..! அனுமதிக்கப்பட்டவை எது ..! - Lalpet Express", "raw_content": "\nஜும்ஆ பயான்: பொருளாதாரத்தை பெருக்க அனுமதிக்கப்படாதவை எது ..\nநவ. 01, 2019 நிர்வாகி\nஜும்ஆ பயான்: தலைப்பு: பொருளாதாரத்தை பெருக்க அனுமதிக்கப்படாதவை எது ..\nஅல்ஹாஜ் காரி ஏ. நூருல் அமீன் ஹழ்ரத் அவர்களின் 01.11.2019. லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ஜும்ஆ பயான்\nTags: சமுதாய செய்திகள் லால்பேட்டை செய்திகள்\n24-1-2021 முதல் 31-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nலால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்தில் நடைபெற்ற 72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா\nலால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 72 வது சுதந்திர தின விழா..\nகடலூர் தெற்கு மாவட்ட மஜக ஆம்புலன்ஸ் சேவைக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=16769&replytocom=11820", "date_download": "2021-01-27T15:25:56Z", "digest": "sha1:5ORL2Y4GMHK5E5RQBKB2GRR6MGEJ6IF3", "length": 30432, "nlines": 115, "source_domain": "puthu.thinnai.com", "title": "உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nஉன்னை போல் ஒருவன் வெளியான சமயத்தில் அது முசுலிம்களுக்கு எதிரான படம் என்று சிலர் வாதிட்டார்கள். அதே போல, இரண்டு வாரங்களுக்கு முன்பு, துப்பாக்கி படத்தில் உள்ள முசுலிம் எதிர்ப்பு காட்சிகளைப் பற்றி நேர்படப் பேசு என்ற நிகழ்ச்சியில் விவாதம் நடந்த போது, சினிமா விமர்சகர் திரு. அஜயன் பாலா, உன்னை போல் ஒருவன் முசுலிம்களுக்கு எதிரான படம்; அதை பற்றி யாரும் பேசவில்லை என்று தெரிவித்தார். இதை அடுத்து, என் மனதில் அடங்கிப் போய் கிடந்த சில விமர்சனங்கள் மறுபடியும் எழ ஆரம்பித்திருக்கின்றன. ஜனவரியில் விஸ்வரூபம் வரப் போகிறது. அதுவும் இதே போன்ற சில குற்றச் சாட்டுகளை சந்திக்கும்.\nஅதற்கு முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹே ராம் பற்றிய ஒரு தவறான பார்வையையும், உன்னை போல் ஒருவன் பற்றிய விரிவான விளக்கத்தையும் அலச வேண்டி இருக்கிறது.\nநான் படித்தவரை சிலர் இப்படி தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்புப் படமாம் படத்தின் கதாநாயகர் சாகேத் ராம், தன்னுடைய மனைவியின் இறப்பை காரணம் காண்பித்து இதனால் தான் ‘நான் தீவிரவாதி ஆனேன்’ என்று தன்னுடைய செய்கையை நியாயப் படுத்துகிறாராம். இதே நியாயத்தை உன்னை போல் ஒருவனில் முசுலிம்களும் உபயோகித்துக் கொள்ள அனுமதிக்க வில்லையாம் கமல். இதனால், இவர் ஒரு இந்துத்வ வெறியாளராம்.\nஇவர்கள் பார்வையில், ஹே ராம் படத்தின் கதையை சில வரிகளில் இப்படி விவரிக்கலாம்.\nதன் மனைவியின் இறப்பை கண்கூடாகக் கண்ட பிறகு எதிராளியின் (முசுலிம்) மீது ஏற்பட்ட வெறியால் உந்தப்பட்ட ஒருவன்(சாகேத் ராம்) முசுலிம்களை வேட்டையாடுகிறான். அவனை, ஸ்ரீ ராம் அப்யங்கர் என்ற இந்துத்வ வெறியாளன் மூளைச் சலவை செய்து காந்திக்கு எதிராக திருப்பி விடுகிறான். இதனால், எல்லாவற்றிற்கும் மூலக் காரணமாய் விளங்கிய காந்தியை கொலை செய்ய, கோட்சேவுக்கு இணையாக ஒரு திட்டத்தை தீட்டுகிறான் சாகேத் ராம். முசுலிம்களை எதிரியாகக் கொள்கிறான்.\nஇப்போது, உண்மையில் இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதை இவ்வாறு விவரிக்கலாம்.\nஇந்துத��வ குடும்பத்தில் பிறந்த சாகேத் ராம், ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்(அந்தக் கால பிராமண குடும்பங்களுக்கு தொடர்பில்லாத ஒரு வேலை). அவர் தன் குடும்பத்தின் அனுமதியில்லாமல் பிராமணர்\nஅல்லாத குலத்தில் பிறந்த ராணி முகர்ஜியை மணந்து கொள்கிறார். தன்னுடைய நண்பர்களுடன் ‘ராமன் ஆனாலும் பாபர் ஆனாலும்’ என்று பாட்டு படுகிறார். நண்பர் ஷாருக் கான்(முசுலிம்)-உடன் ஒட்டி உறவாடுகிறார். இது வரை, ‘ஒரு பிராமணனாக இருந்தால் இதை எல்லாம் செய்யக் கூடாது’ என்று சம்பிரதாயங்களின் மூலம் முடிவு செய்து வைத்திருந்த செயல்கள் அனைத்தையும் செய்கிறார் சாகேத் ராம்.\nஆனால், மனைவியை சந்திக்க கல்கத்தாவுக்கு அவர் திரும்பிய போது, அவளை ஒரு முசுலிம் கற்பழித்துக் கொல்கிறான். அந்த வெறியில், பார்ப்பவர்களை(முசுலிம்) எல்லாம் சுட்டுத் தள்ளுகிறார். இதை கவனித்த அப்யங்கர் என்ற இந்துத்வ வெறியாளன் அவருக்கு குங்குமம் இட்டுவிடுகிறான். ‘இப்படி சென்றால் தான் மக்களுக்கு(இந்துக்களுக்கு) உங்களை அடையாளம் தெரியும்’ என்று சொல்கிறான். ஆனால்,\nதன்னையும் ஒரு மத வெறியாளன் போல் சித்தரிக்க நினைத்த அப்யங்கார்-இடம், தன்னுடைய தவறுக்கு போலீஸ்-இடம் சரண் அடைந்து தண்டனை கோரப் போவதாக சொல்கிறார் சாகேத் ராம். நான் உங்களில் ஒருவன் இல்லை என்கிறார். அதற்கு அப்யங்கர், தன்னுடைய குடும்பத்தவர்களுக்கு நிகழ்ந்த அவலத்தை சுட்டிக் காட்டி, ‘இங்கே போலீஸ் லீவ்-ல போயிருக்கு. நாம தான் இருக்கோம். கொலை குத்தமுன்னா, யுத்தமும் குத்தம்’ என்று பேசி அவருடைய செய்கையை நியாயப் படுத்துகிறான். தடை செய்யப் பட்ட ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்க வைத்து, சாகேத் ராமின் பார்வையை மாற்றி, காந்திக்கு எதிராக திருப்பி விடுகிறான்.\nஇதற்குப் பின் சாகேத் ராம்-ற்கு ஒரு பிராமணப் பெண்ணோடு மறுமணம் நடக்கிறது. ஜோசியர் கூறுவதைக் கேட்டு, தன்னை பயித்தியம் என்று கூறும் குடும்ப உறுப்பினர்களின் மூட நம்பிக்கையால் கோபம் அடைந்து அவளை வெளியூருக்கு கூட்டிச் செல்கிறார். அங்கே எதிர்பாராத விதமாக அப்யங்கருக்கு விபத்து ஏற்படுகிறது. பந்த பாசங்களை அறுத்து ஏறிய அப்யங்கரிடம் சத்தியம் செய்கிறார் சாகேத் ராம். அப்யங்கருடைய துணை இல்லாமலே காந்தியை கொல்ல ஆயத்தமாகிறார். மனைவியை திரும்ப பிறந்த வீட்டிற்கு கொண்டு போய் வ��ட்டுவிட்டு, சன்யாசம் வாங்கிக் கொள்கிறார். பூணூலை அறுத்து எறிகிறார்.\nஇந்நிலையில் தான் மறுபடியும் நண்பர் ஷாருக் கான்-ஐ சந்திக்கிறார். அவரிடம், ‘கைபர் கணவாய் வழியாக வந்த விதேசி நீ’ என்று சொல்லி முசுலிம் எதிர்ப்பை உமிழ்கிறார். இதைக் கேட்டு, ‘உன் மனைவியை ஒரு முசுலிம் கொன்றான் என்பதற்காக எல்லா முசுலிம்-களையும் பழி வாங்குவாயா அப்படியானால், என்னையும் சுட்டு விடு’ என்று சொல்கிறார் ஷாருக் கான். உடனே, ‘நான் உன்னை சுட வரவில்லை. இதற்கெல்லாம் மூலத்தை சுட வந்திருக்கிறேன்’ என்று சொல்கிறார் சாகேத் ராம்.\nஇதற்கு ஷாருக் கான், காந்தி நம்மையெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வாழச் சொல்கிறார். அதனால், ‘உன்னுடைய அபர்னாவை(ராணி முகர்ஜி) கொன்றதற்காக நான்(முசுலிம்) உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். அதே போல், என்னுடைய வாபாவை கொன்றதற்காக நான் உன்னை(இந்துவை) மன்னிக்கிறேன். இந்த மத வெறியை விடு\nஇதற்குள், டெல்லி கணேஷ்(இந்துத்வ மத வெறியாளர்) ஷாருக் கான்-ன் இடத்தில் உள்ள துப்பாக்கிகளை பறிப்பதற்காக கூட்டத்தோடு வருகிறார். அவரிடம் இருந்து ஷாருக் கான்-ஐ காப்பாற்ற அவரை தன் தம்பி என்று பொய் சொல்கிறார் கமல். இதை பார்த்து, ‘நீயும் நானும் அண்ணன்-தம்பி போல் வாழ முடியும் என்பதை இது நிரூபிக்கிறது’ என்று சொல்கிறார் ஷாருக். தான் ஒரு முசுலிம் தான் என்று அக்கூட்டத்தாரிடம் சொல்கிறார். இதனால், ஷாருக் கான்-ஐ ஒரு இந்து வெறியாளன் தாக்கி விடுகிறான். தன்னுடைய நண்பனான ஒரு முசுலிம்-ஐ காப்பாற்ற அந்த இந்துத்வ மத வெறியாளரை சுட்டுக் கொல்கிறார் சாகேத் ராம். ஷாருக்-ஐயும், அவருடைய சொந்த பந்தங்களை காக்க, அவருடைய இடத்திற்குச் சென்று இந்துத்வ வெறியாளர்களுடன் சண்டை இடுகிறார்.\nமுடிவில் ஷாருக் இறக்கும் போது, துப்பாக்கியுடன் அவந்த அந்த நபர் யார் என்று காவல் துறையினர் மரண வாக்குமூலம் கேட்கின்றனர். அப்போது, ‘இவன் என்னுடைய அண்ணன்’ என்று கமலை காட்டிக் கொடுக்காமல் சாகிறார் ஷாருக். இங்கு தான் கமலுக்கு மன மாற்றம் ஏற்படுகிறது.\n‘இந்து-முசுலிம் பாய் பாய்’ என்று கூறிய ஒருவனை கிண்டல் அடித்த அப்யங்கருடன் முதலில் கூட்டு சேர்ந்த அவர், மனம் திருந்தி, பாசிச இந்துத்வ வெறியை விட்டொழிந்து, ஷாருக் கான்-உடைய மனைவியை தன்னுடைய சகோதரியாக ஏற்றுக் கொள்கிறார். காந்தியிடம் செ���்று விவரங்களை சொல்லி மண்டியிட்டு மன்னிப்பு பிச்சை கேட்க நினைக்கிறார். எனக்கு நேரம் இல்லை என்று சொல்லி அதை காந்தி தட்டிக் கழித்த அடுத்த நிமிடம் அவரை கோட்சே சுடுகிறான். உடனே, அவனை சுட துப்பாக்கியை தூக்கும் கமல், காந்தியின் அருகில் இருப்பவர் இப்படிச் சொன்னதும், வன்முறையை கை விட முடிவெடுக்கிறார்:\n“காந்தி நம்மிடம் இருந்து எதிர்பார்த்த அகிம்சையை நிரூபிக்கும் தருணம் இது தான். அவனை சட்டத்தின் பிடியில் விடுவோம்\nமுடிவில், ‘காந்தியை சுட்டது ஒரு இந்து தான். முசுலிம் இல்லை. ஒரு பெரிய மதக் கலவரத்தில் இருந்து தப்பித்தது இந்தியா’ என்று வெள்ளையர்கள் பேசிக் கொள்வதை கேட்கிறார் சாகேத் ராம். அந்த வசனத்தோடு ‘இந்து முசுலிம் விளையாட்டை விட்டு நாம் எல்லாம் அண்ணன் தம்பிகளாக வாழ வேண்டும்’ என்ற கருத்தை நம் மனதில் ஏற்படுத்தி முடிகிறது கதை.\nஇது எந்த வகையில் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் இது எந்த வகையில் முசுலிம்களின் நியாயத்தை ஏற்றுக் கொள்ளாத படம் இது எந்த வகையில் முசுலிம்களின் நியாயத்தை ஏற்றுக் கொள்ளாத படம் இது எந்த வகையில் இந்துத்வ பாசிசத்தை வலியுறுத்தும் படம் இது எந்த வகையில் இந்துத்வ பாசிசத்தை வலியுறுத்தும் படம் விமர்சகர்கள் தான் யோசிக்க வேண்டும்\nஅடுத்து, உன்னை போல் ஒருவன் பற்றிய குற்றச் சாட்டு எந்த அடிப்படையில் முன்வைக்கப் படுகிறது என்பதை முதலில் வரிசை படுத்த வேண்டும். படத்தில் சிலர் சுட்டிக் காட்டிய குறைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.\nகாமன் மேன்(கமல்)- முசுலிம் எதிர்ப்பு, இந்துத்வ பாசிசம் பேசுகிறார்\nமோகன் லால்- ஜனநாயகத்திற்கு எதிராக தனிப்பட்ட முறையில் அதிகாரத்தை எதிர்பார்க்கிறார்.\nஉள்நாட்டு தீவிரவாதிகளையும் கரப்பானுக்கு சமமாக காமன் மேன் நடத்துகிறார்.\nமுசுலிம் தீவிரவாதிகளை மொத்தமாக காபீர் எதிர்பாளர்கள் என்று சொல்கிறார்கள்\nபல ஆண்டுகள் முன்பு, சாட்டிலைட் டிவி வந்துவிட்டால் சினிமா உலகம் படுத்துவிடும் என்று சிலர் கூறிக் கொண்டிருந்த போதே கமல் தைரியமாக முன்வந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டவர். அப்படிபட்ட அவர், உன்னைப் போல் ஒருவன் வெளி வந்த பிறகு தான், முதல் முறையாக நேயர்களை சந்திக்கும் ஒரு டாக் ஷோவில் பங்கெடுத்துக் கொண்டார். அந்தப் படத்தை பற்றிய பல தவறான பார்��ைகள் கிளம்பியதாலேயே இந்த முடிவு. அவரிடம் சில கேள்விகள் கேட்கப் பட்டன. அதற்கு அவர் தந்த பதில்களை உள்ளடக்கியே இந்த எதிர் விமர்சனம் முன்வைக்கப் படுகிறது.\nஉன்னை போல் ஒருவனில் வெளிப்பட்ட கமலின் மதசார்பின்மையை பல இடங்களில், களவாணித் தனம் என்றும், நேர்மையற்றது என்றும் சிலர் காட்டமாக மரியாதை இல்லாமல் விமர்சனம் செய்திருந்தனர்.\nஆனால் அவர்கள் சொல்வது போல், கமல் ஒரு இந்துத்வ வெறியரா நாத்திகம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு பாசிசத்தையும் முசுலிம் எதிர்ப்பையும் நம் மனதில் விதைக்கிறாரா நாத்திகம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு பாசிசத்தையும் முசுலிம் எதிர்ப்பையும் நம் மனதில் விதைக்கிறாரா இந்தக் கேள்விகளுக்கான விடைகளை விமர்சகர்களின் உதாரணங்களில் இருந்தே நாம் பெறலாம். அடுத்த பகுதியில் விரிவான அலசல் தொடங்கும்.\nSeries Navigation ஆத்ம சோதனைபூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.\nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nமலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்\nமூன்று பேர் மூன்று காதல்\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ\nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nதாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்\nஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6\nபி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை\n22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )\nசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்\nவேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nபூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.\nPrevious Topic: மதிப்பும் வீரமும்\nNext Topic: ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ\n4 Comments for “உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nதுப்பாக்கி படத்தில், இரயிலடியில் ராணுவ வீரன் குடும்பம் ஒன்று முஸ்லீம் குடும்பம்…. 12 பேரில் ஒருவர் முஸ்லீம், ஆனால் இதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியலை… ஒரு வேளை அவர்களுக்கு இவை கற்பனையாக மட்டும் தான் தெரிந்ததோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/", "date_download": "2021-01-27T16:36:24Z", "digest": "sha1:UZPVWFPICYZSX4BWDCSXR7JMY5PFCUXP", "length": 12810, "nlines": 60, "source_domain": "thamil.in", "title": "தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகம் முழுவதும் 2.3 மில்லியன் பணியாளர்களை கொண்ட வால்மார்ட் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளியாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 11,500 கிளைகளை கொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 482 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் இது தான். அமெரிக்காவின்…\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nசீனா நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள ‘த்ரீ கோர்ஜெஸ்’ என்ற அணைக்கட்டு, உலகின் மிகப்பெரிய அணைக்கட்டாக அறியப்படுகிறது. ‘யாங்சே’ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 22,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமுமாக உள்ளது. 1994ம் ஆண்டு இந்த அணை கட்டும்…\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில்…\nபிரபலமான நபர்கள் September 1, 2016\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்”, 100 மற்றும் 200 மீட்டர் போன்ற குறைந்த நீள ஓட்டப்பந்தயங்களில் குறைந்த விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்ததன் மூலம் உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் 9 முறை தங்கம் வென்று சாதனை படைத்தவர். உசைன்…\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணி���ள் கப்பல்\nஅமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ…\nபிரபலமான நபர்கள் August 26, 2016\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் ‘ஜூங்கோ தபெய்’, எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்ட முதல் பெண் வீரராக அறியப்படுகிறார். எவரெஸ்ட் மட்டுமல்லாது உலகின் பல மலைகளை ஏறி சிகரம் தொட்டவர் இந்த பெண்மணி. 1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் நாள் ஜப்பானின் ‘பிக்குஷிமா’…\nபிரபலமான நபர்கள் August 23, 2016\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nடாக்டர் பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளித்து வரும் இந்திய பெண் மருத்துவர். மகப்பேறு மருத்துவராகிய இவர் 1948ம் ஆண்டு முதல் இந்த சேவையை செய்து வருகிறார். இந்தியாவின் ‘மத்திய பிரதேசம்’ மாநிலத்தில் உள்ள ‘இன்டோர்’ ( Indore ) நகரில் வசிக்கும் இவர் இந்த…\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசூயஸ் கால்வாய் – எகிப்து நாட்டின் ‘மத்தியதரைக் கடல்’ மற்றும் ‘செங்கடல்’ ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாய். 10 வருடங்கள் கடும் உழைப்பின் பயனாக செயற்க்கையாக கட்டப்பட்டது. 1869ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பிரெஞ்சு தூதர் ‘பெர்டினண்ட் டீ லெசப்ஸ்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட திட்டம்…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஇந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball )…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஇந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வக��த்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை…\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nA. P. J. அப்துல் கலாம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://directory.justlanded.com/ta/Business_Advertising-Agencies/GBIM", "date_download": "2021-01-27T18:17:15Z", "digest": "sha1:IHZ4UTZ4IWYU2YRP4XLJRGOWL6I4QMD3", "length": 10417, "nlines": 75, "source_domain": "directory.justlanded.com", "title": "GBIM: Advertising Agenciesஇன இந்தியா - Business", "raw_content": "\nGBIMக்கு ஒரு செய்தி அனுப்பவும்\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட��ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-27T17:57:37Z", "digest": "sha1:RAURAXESA5BE743TAIFSQLMUYVNJCQ37", "length": 14600, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபு நுவாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலீல் ஜிப்ரான் வரைந்த படம். (ஜூன் 1916)\nஅபு நுவாஸ் என அறியப்பட்ட அபு நுவாஸ் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி (750-810) என்பவர் [1] ,(அரபு மொழி: أبو نواس; பாரசீகம்: ابو نواس, ஆங்கில மொழி: Abū Novās), அக்காலத்தில் மிகப் புகழ் பெற்ற அராபிய, பாரசீக மொழிக் கவிஞர்களில் ஒருவராவார். பாரசீகத்தில், அஹ்வாஸ் என்னும் நகரில் பிறந்த இவர் அரபு தந்தைக்கும் பாரசீக தாய்க்கும் பிறந்தவராவார்.[1] இவர் அரபு மொழிக் கவிதைகளின் எல்லா வகைகளையும் கையாளக் கூடிய திறமை பெற்றிருந்தார். நாட்டார் மரபில் ஈடுபட்ட இவர் ஆயிரத்தொரு இரவுகள் நூலில் பல தடவைகள் இடம்பெற்றுள்ளார்.\nஇவருடைய தந்தையார் ஹனி இரண்டாம் மர்வானின் படையில் ஒரு போர்வீரனாக இருந்தார். அபு நுவாஸ் இவரைக் கண்டதில்லை. பாரசீகப் பெண்ணான இவரது |தாயார் கோல்பான் ஒரு நெசவாளராகப் பணி புரிந்து வந்தார். அபு நுவாசின் வரலாறுகள், அவரது பிறந்த ஆண்டு குறித்து, 747 க்கும், 762 க்கும் இடையில் வேறுபடுகின்றன. சிலர் இவர் டமாஸ்கஸ் நகரில் பிறந்ததாகக் கூறுகின்றனர். வேறு சிலர் இவர் பிறந்த இடம் பஸ்ரா என்று கூற இன்னும் சிலர் அஹ்வாஸ் என்கின்றனர். இவருக்கு இடப்பட்ட பெயர் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி. அபு நுவாஸ் என்பது இவரது பட்டப் பெயர். இப் பெயர் குடுமியின் தந்தை என்னும் பொருள் கொண்டது. இவரது தலையிலிருந்து தோள்வரை தொங்கிய பக்கக் குடுமிகளைக் குறித்தே இப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.\nநாடு கடத்தலும் சிறைத் தண்டனையும்[தொகு]\nஓவியர் ஓமர் பரோக் வரைந்த அபி நுவாஸ் ஓவியம்\nஅபு நுவாஸ், காலிப் வம்சத்தைச் சேர்ந்த கரூன்- அல்- ரிசாத்தினால் வீழ்த்தப்பட்ட பாரசீக அரசியல் குடும்பமான பர்மாக்கிஸ் குறித்து வாழ்த்தும் வகையில் எழுதிய பாடலுக்காக சில காலம் எகிப்துக்கு தப்பி ஓடினார். கரூன்- அல்- ரிசாத்தின் மரணத்தின் பின் 809 இல் பக்தாத் திரும்பினார். அடுத்து பதவிக்கு வந்த முகமத் அல் அமீன் என்பவர் கரூன்- அல்- ரிசாத்தின் மகன். இவர் அபு நுவாஸின் முன்னாள் மாணவர். இவரது காலத்தில் (809-813)தான் அபு நுவாஸ் அதிக கவிதைகள் எழுதியதாக கருதப்படுகின்றது.\n\"அவரது காலத்து விமரிசனங்களின் படி இசுலாமின் மிகப்பெரிய கவிஞராக அவர் விளங்கினார்.\" என எஃப். எஃப். ஆபுத்னொட் , அரபிய எழுத்தாளர்கள் எனும் நூலில் குறிப்பிடுவார். அவரது சம காலத்தவரான அபு காதிம் அல் மெக்கி, ஆழமான கருத்துமிக்க சிந்தனைகள் அபு நுவாஸ் தோண்டியெடுக்கும் வரை ஆழப் புதைந்து கிடப்பதாக இவரைக் குறிப்பிடுவார்.\nஅபு நுவாஸின் மதுவுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையான தன்மை காரணமாக பொறுமை இழந்த அமின் இவரைச் சிறையில் அடைத்தான். அமீனுக்கு பின் ஆட்சிப் பீடம் ஏறிய அவனது தம்பியான அல்- மாமுன் இவர் மீது சகிப்புத் தன்மை இழந்து காணப்பட்டான்.அபு நுவாஸ் தனது இறுதிவரை சிறையில் கழித்ததாக கருதப்படுகின்றது.\nஅபு நுவாஸ் பற்றிய குறிப்புகள்[தொகு]\nஅல்- கதிப் அல் பக்தாதி எனும் எழுத்தாளரின் பக்தாத் வரலாறு எனும் நூலில் அபு நுவாஸ் பக்தாத்தில் உள்ள சுனிசி சவக்காலையில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .[2] இந்நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அபு நுவாஸ் பெயர் இடப்பட்டுள்ளது.\nஇசுலாமிய பண்பாடுகளுக்கு முரணான இவரது பல படைப்புகள், அவது வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பறை சாற்றுகின்றன. 2001 சனவரியில், எகிப்திய கலாசார அமைச்சு தன்னின சேர்க்கையை தூண்டுவதான அபு நுவாஸின் 6,000 கவிதை நூல்களை எரித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது .[3][4]\n1976இல், வெள்ளிக் கோளில் உள்ள எரிமலை ஒன்றுக்கு அபு நுவாஸின் பெயரிடப்பட்டது. [5]\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-pathankot/", "date_download": "2021-01-27T17:49:18Z", "digest": "sha1:OXSPJPQRBWWKUX32BLQ6C2ZE6FIVRJUZ", "length": 30359, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று பதான்கோட் டீசல் விலை லிட்டர் ரூ.78.96/Ltr [27 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » பதான்கோட் டீசல் விலை\nபதான்கோட்-ல் (பஞ்சாப்) இன்றைய டீசல் விலை ரூ.78.96 /Ltr ஆக உள்ளது. கடைசியாக பதான்கோட்-ல் டீசல் விலை ஜனவரி 27, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.25 விலையேற்றம் கண்டுள்ளது. பதான்கோட்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. பஞ்சாப் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் பதான்கோட் டீசல் விலை\nபதான்கோட் டீசல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹87.98 ஜனவரி 26\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 76.32 ஜனவரி 01\nசெவ்வாய், ஜனவரி 26, 2021 ₹87.98\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.66\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹85.67 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 74.86 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹74.86\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹85.67\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.81\nநவம்பர் உச்சபட்ச விலை ₹84.33 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 72.79 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹72.79\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹84.33\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.54\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹82.98 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 72.81 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹72.97\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.01\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹83.98 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 72.97 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹75.89\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹82.98\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.09\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹83.93 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 75.89 ஆகஸ்ட் 31\nவியாழன், ஆகஸ்ட் 27, 2020 ₹75.89\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹83.93\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.04\nபதான்கோட் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-banking-may-witness-11-percent-npa-in-next-18-months-s-p-global-ratings-021520.html", "date_download": "2021-01-27T16:01:16Z", "digest": "sha1:FYWMX7R7GBIVCTJYUDJUSUNS6TV3QM34", "length": 25936, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..! | Indian banking may witness 11 percent NPA in next 18 months: S&P Global Ratings - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\nஇந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\nபிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை 2021: உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற தள்ளுபடி\n7 hrs ago ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜிய�� வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\n8 hrs ago பட்ஜெட்டில் ஆவது நல்ல வழி பிறக்குமா.. ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\n9 hrs ago இந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\n9 hrs ago அமெரிக்காவையே மிஞ்சிய சீனா.. இது வேற லெவல்.. களமிறங்கி அடித்த டிராகன் தேசம்..\nMovies ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்\nNews டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ஏற்கனவே பல வங்கிகள் அதிகளவிலான வராக்கடன் பிரச்சனையின் காரணமாக அடுத்தடுத்த ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வரும் நிலையில் S&P Global Ratings அமைப்பு அடுத்த 12 முதல் 18 மாதத்தில் இந்திய வங்கிகளின் நிகர வராக்கடன் அளவு 11 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என அறிவித்துள்ளது.\nS&P Global Ratings அமைப்பின் இந்தக் கணிப்பு ஏற்கனவே வங்கிகளில் முதலீடு செய்துள்ள பல கோடி முதலீட்டாளர்களை மேலும் பயமுறுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.\nகொரோனா பாதிப்புக்குப் பின்பு இந்திய வங்கிகள் வராக்கடன் அளவில் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது. 6 மாத கடன் சலுகைக்குப் பின் இந்திய வங்கிகள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளது. ஆனால் கடனை செலுத்த முடியாத நிலைக்குப் பல வாடிக்கையாளர்கள் இந்திய வங்கிகளில் புதிதாக உருவாகியுள்ளனர்.\nஇந்த நிலையைச் சமாளிக்க இந்திய வங்கிகளும், NBFC நிறுவனங்களும் பங்குகளை விற்பனை செய்து அதிகளவிலான நிதியைத் திரட்டி தங்களது நிதி நிலையை மேம்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகக் கொரோனா பாதிப்பால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பல கோடி வாடிக்க��யாளர்களுக்குக் கூடுதல் நிதியைக் கொடுத்துத் தொடர்ந்து வர்த்தகத்தில் இருக்கும் வகையில் வங்கிகள் இயங்கி வருகிறது.\nஇதோடு கொரோனா தொற்று, 6 மாத கடன் சலுகைக்குப் பின் NBFC நிறுவனங்களின் வர்த்தகம், வலிமையான வங்கிகளில் கடன் வசூல் அளவீடுகள் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது.\nஆனால் கொரோனா-க்கு முன்பு மோசமான நிதிநிலையிலும், அதிக வராக்கடனில் இருக்கும் வங்கிகள் இனி வரும் காலகட்டத்தில் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகிறது என S&P Global Ratings அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த மோசமான வங்கிகள் வாயிலாகவே அடுத்த 12 முதல் 18 மாதத்தில் இந்திய வங்கிகளின் நிகர வராக்கடன் அளவு 11 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என S&P Global Ratings அறிவித்துள்ளது.\nசமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கி மீது moratorium கட்டுப்பாடுகளை விதித்தது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது. கட்டுப்பாடுகளை விதித்த அடுத்த சில மணிநேரத்தில் ரிசர்வ் வங்கி LVB வங்கியைக் காப்பாற்ற DBS வங்கியுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்து இவ்வங்கியைக் காப்பாற்றியது.\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் போல் 2019ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் மும்பை மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட் (PMC) வங்கிக்குக் கட்டுப்பாட்டுக்குள் விதிக்கப்பட்டது. அந்த வங்கிக்கு 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதன்பின் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.\nவாராக்கடன், நிதி நெருக்கடி பல்வேறு மோசடிகள் காரணமாக மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்ட யெஸ் பேங்க்-க்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இவ்வங்கியில் டெபாசிட் வைத்திருப்போர் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nஇந்தியாவில் 1947 முதல் 1969 வரையிலான காலகட்டத்தில் சுமார் 559 தனியார் வங்கிகள் மூடப்பட்டு உள்ளது. இதன் பின்பு 1970 முதல் இன்று வரையில் சுமார் 36 தனியார் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகமும் இணைந்து moratorium கட்டுப்பாடுகளை விதித்ததுள்ளது.\nஇதில் பல வங்கிகள் வலிமையான பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய��திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் விலை 15% சரிவு.. இப்போ தங்கம் வாங்கினால் லாபமா\nதடுமாறும் தங்கம் விலை.. இப்போ நகை வாங்குவது சரியா..\nலாக்டவுன் எதிரொலி: 13.9% பெண்கள் வேலைவாய்ப்பு இழப்பு..\n9 நாளில் 2.8 பில்லியன் டாலர்.. இந்தியாவுக்கு இது ஜாக்பாட் தான்..\nகொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\nகச்சா எண்ணெய் விலை $60ஐ தாண்டும்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா\n2025 வரை இந்திய பொருளாதாரத்தை ஆட்டிபடைக்கப் போகும் கொரோனா..\nகொரோனாவால் தடுமாறும் இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றும் விவசாயிகள்..\nகடனில் குடும்பத்தை நடத்தும் இந்திய மக்கள்.. கொரோனாவின் கொடூரம்..\nபட்டையைக் கிளப்பும் சீனா.. அதிர்ச்சியில் வல்லரசு நாடுகள்..\nலாக்டவுனில் இரட்டிப்பு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் இந்தியாவின் பணக்கார பெண்..\n7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\nடாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..\nயூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..\nலாபத்தில் 1,300% வளர்ச்சி.. அசத்தும் JSW ஸ்டீல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-27T16:43:15Z", "digest": "sha1:7LR2FRKBME77XWYC67RPK6HPRFLFEZBP", "length": 16407, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "புதிய டிரெய்லருடன் மனந்திரும்புதல் வெளியீட்டு தேதி வெளிப்படுத்தப்பட்டது", "raw_content": "புதன்கிழமை, ஜனவரி 27 2021\nசவுரவ் கங்குலியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nசையத் முஷ்டாக் அலி டிராபி 2021- சையத் முஷ்டாக் அலி டிராபி: பரோடா அரையிறுதிக்கு வந்து, காலிறுதியில் யுஸ்வேந்திர சாஹலின் அணியை தோற்கடித்தார்\nஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் காதலி சகோதரர் மைக்கேல் சான்செஸிடமிருந்து 7 1.7 மில்லிய��் விரும்புகிறார் – உலகின் இரண்டாவது பணக்கார கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸ் காதலியின் சகோதரரிடமிருந்து ரூ .12 கோடி இழப்பீடு கோருகிறார்\nதாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா எபிசோட் 1, ஜெதலால் முதல் நாள் சிறையை அடைந்தார் எப்படி என்று பாருங்கள்\nகார்மினின் மிகச்சிறந்த கடிகாரம் சிறிய மணிக்கட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது\nகூடுதல் சாமான்களைக் கொடுப்பதைத் தவிர்க்க, சீனப் பயணிகள் அரை மணி நேரத்தில் 30 கிலோ ஆரஞ்சு சாப்பிடுகிறார்கள் | விமான நிலையத்தில் சாமான்கள் நிறைந்திருந்தன, 4 சீன குடிமக்கள் 30 கிலோ ஆரஞ்சு சாப்பிட்டார்கள்\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nHome/Tech/புதிய டிரெய்லருடன் மனந்திரும்புதல் வெளியீட்டு தேதி வெளிப்படுத்தப்பட்டது\nபுதிய டிரெய்லருடன் மனந்திரும்புதல் வெளியீட்டு தேதி வெளிப்படுத்தப்பட்டது\nஐசக் பிணைப்பு வடிவமைப்பாளர் எட்மண்ட் மக்மில்லன் புதிய, மாமிச விரிவாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஐசக்கின் பிணைப்பு: மனந்திரும்புதல் மார்ச் 31 ஆம் தேதி பிசிக்கு நீராவி வழியாக வெளியிடும். வரவிருக்கும் டி.எல்.சி ஒரு தொடர்ச்சியான அளவிலான விரிவாக்கம் என விவரிக்கப்படுகிறது, மேலும் இது வீடியோ கேமின் இறுதி விரிவாக்கமாக இருக்கும். இது பிற்காலத்தில் கன்சோல்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“அது சரி,” மெக்மில்லன் நீராவி கடை பட்டியலில் ஒரு இடுகையில் பகிர்ந்து கொண்டார், “மனந்திரும்புதல் இறுதியாக உங்கள் கைகளிலும், இதயங்களிலும், ஆத்மாக்களிலும் மார்ச் 31 ஆம் தேதி இருக்கும் இந்த மிருகம் இறுதியாக ஆழத்திலிருந்து எழுந்து நுகரும் வரவிருக்கும் ஆண்டுகளில் உங்கள் ஒவ்வொரு விழித்திருக்கும் நேரமும், அதன் அனைத்து அம்சங்களும் சரியானதாக இருக்க வேண்டும் எ���்றும், பெயரிடப்படாத எங்கள் கடைசி சிறிய வெளியீட்டை விட சற்று ஆழமாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். “\nஐசக்கின் பிணைப்பு: மார்ச் 31 ஆம் தேதி நீராவியில் மனந்திரும்புதல் வெளியிடுகிறது (பின்னர் பணியகங்கள்) இதைப் பரப்புங்கள் (பின்னர் பணியகங்கள்) இதைப் பரப்புங்கள்\n– எட்மண்ட் மக்மில்லன் (@edmundmcmillen) ஜனவரி 2, 2021\nமெக்மில்லனின் கூற்றுப்படி, டிரெய்லர் – நீங்கள் மேலே பார்க்கக்கூடியது – வரவிருக்கும் பிட்களைக் கேலி செய்வதோடு கூடுதலாக உரிமையின் வரலாறு குறித்த குறிப்புகளையும் கொண்டுள்ளது. அவர் கூறுகிறார், “இது எல்லாம் பார்க்கும் போது உங்கள் கண்கள் எவ்வளவு அகலமாக இருக்கும் என்பதையும், 340 போன்ற ஐ.க்யூ இருந்தால் அதைப் பொறுத்தது.” எதுவாக இருந்தாலும், நீண்ட நேரம் காத்திருக்க எங்களுக்கு இல்லை.\nஐசக் பிணைப்பு இது தற்போது வெவ்வேறு தளங்களில் கிடைக்கிறது, ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளபடி, புதிய தொடர் அளவிலான விரிவாக்கம் ஐசக்கின் பிணைப்பு: மனந்திரும்புதல் மார்ச் 31 ஆம் தேதி நீராவி வழியாக கணினியில் முதலில் வெளியிடப்பட உள்ளது, பின்னர் இது கன்சோல்களைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் முந்தைய கவரேஜ் அனைத்தையும் நீங்கள் பார்க்கலாம் ஐசக் பிணைப்பு இங்கேயே.\nபுதிய விரிவாக்கம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மார்ச் மாதத்தில் வெளியிடும் போது அதைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறீர்களா மார்ச் மாதத்தில் வெளியிடும் போது அதைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறீர்களா கருத்துக்களில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அல்லது ட்விட்டரில் என்னை நேரடியாக அணுகவும் @ ரோலின் பிஷப் எல்லா விஷயங்களையும் பற்றி பேச கேமிங்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD ஐபோன் பயனர்கள் iOS 13.5 ஐ இந்த காரணத்திற்காக மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் [How to install]\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nவாட்ஸ்அப்: அண்ட்ராய்டு, ஐபோனில் அரட்டைகளுக்கான தனிப்பயன் வால்பேப்பரை எவ்வாறு அமைப்பது\nபிஎஸ் 5 விலை எதிர்பார்த்ததை விட மலிவானதாக இருக்கலாம் – ஆனால் நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா\n6 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் லிபர்டெக் லெவி உண்மையான வயர்லெஸ் இயர்போன்கள், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 48 மணி நேர பேட்டரி\nஇங்கிலாந்தின் விற்பனையில் Chromebooks மற்றும் MacBooks இல் இன்றைய சிறந்த சலுகைகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகருப்பு வெள்ளிக்கிழமை 2020 விளம்பர ஸ்கேன்: வால்மார்ட், பெஸ்ட் பை, கேம்ஸ்டாப் மற்றும் பலவற்றில் சிறந்த ஒப்பந்தங்கள் மற்றும் விற்பனையைப் பாருங்கள்\nசவுரவ் கங்குலியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nசையத் முஷ்டாக் அலி டிராபி 2021- சையத் முஷ்டாக் அலி டிராபி: பரோடா அரையிறுதிக்கு வந்து, காலிறுதியில் யுஸ்வேந்திர சாஹலின் அணியை தோற்கடித்தார்\nஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் காதலி சகோதரர் மைக்கேல் சான்செஸிடமிருந்து 7 1.7 மில்லியன் விரும்புகிறார் – உலகின் இரண்டாவது பணக்கார கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸ் காதலியின் சகோதரரிடமிருந்து ரூ .12 கோடி இழப்பீடு கோருகிறார்\nதாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா எபிசோட் 1, ஜெதலால் முதல் நாள் சிறையை அடைந்தார் எப்படி என்று பாருங்கள்\nகார்மினின் மிகச்சிறந்த கடிகாரம் சிறிய மணிக்கட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-01-27T17:42:55Z", "digest": "sha1:WB2TFLMVINJJHQSEVA3QQ64VKAHWE5T3", "length": 9209, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "அசாமில் உள்ள திப்ரு-சைகோவா தேசிய பூங்காவில் ஆயில் இந்தியா பணிக்கு க au ஹாட்டி ஐகோர்ட் அனுமதி அளிக்கிறது - ToTamil.com", "raw_content": "\nஅசாமில் உள்ள திப்ரு-சைகோவா தேசிய பூங்காவில் ஆயில் இந்தியா பணிக்கு க au ஹாட்டி ஐகோர்ட் அனுமதி அளிக்கிறது\n“பல்லுயிர் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கு முன்பு நாங்கள் ஈஆர்டி நடவடிக்கைகளைத் தொடங்க மாட்டோம்” என்று நிறுவனம் கூறுகிறது\nகிழக்கு அசாமில் உள்ள திப்ரு-சைகோவா தேசிய பூங்காவிற்கு அடியில் ஏழு இடங்களில் நீட்டிக்கப்பட்ட-துளையிடும் (ஈஆர்டி) நடவடிக்கைகளுக்கு ஆயில் இந்தியா லிமிடெட் (ஓஐஎல்) க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை க au ஹாட்டி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.\n350 சதுர கி.மீ பரப்பளவில் சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான தேசிய பூங்காவில் பல்லுயிர் தாக்க மதிப்பீட்டு ஆய்வை நடத்துவதற்கு ஆய்வு முக்கிய தேவைப்பட்ட முந்தைய வழக்கில் செப்டம்பர் 7, 2017, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்காததை கருத்தில் கொண்டு இந்த தங்குமிடம் இருந்தது.\nஅஸ்ஸாம் மாநில பல்லுயிர் வாரியத்திற்கு ஒரு பல்லுயிர் தாக்க ஆய்வைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் 2017 இல் OIL ஐக் கோரியது.\nநவம்பர் 17 ம் தேதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், அசாம் வனத்துறை ஆய்வை நடத்துவதற்காக OIL க்கு lakh 22 லட்சம் வழங்கப்பட்டது, ஆனால் அது குறித்த பணிகளை இன்னும் தொடங்கவில்லை.\nOIL செய்தித் தொடர்பாளர் ஒருவர், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்கும் வரை ஆய்வு மேஜர் எந்தவொரு துளையிடுதலையும் மேற்கொள்ள மாட்டார்.\n“உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் செய்த உறுதிப்பாட்டின் படி, பல்லுயிர் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கு முன் எங்கள் ஈஆர்டி நடவடிக்கைகளை நாங்கள் தொடங்க மாட்டோம். ஈஆர்டி திட்டத்தின் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. இந்த ஆய்வை மேற்கொள்வதற்கான அடிப்படை வேலைகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கினோம், ”என்று அவர் கிழக்கு அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள OIL இன் தலைமையகமான துலியாஜனில் இருந்து கூறினார்.\n“ஈஆர்டி தேசிய பூங்காவில் துளையிடுவதை உள்ளடக்குவதில்லை. இது ஒரு தொழில்நுட்பமாகும், இது பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அப்பால் பாதுகாப்பான தூரத்திலிருந்து செங்குத்தாக துளையிட்ட பிறகு கச்சா அல்லது வாயுவை கிடைமட்டமாக ஆழமாக ஆராய உதவும், ”என்று அவர் கூறினார்.\nடிப்ரு-சைகோவா தேசிய பூங்கா ஒரு உயிர்க்கோள இருப்பு என நியமிக்கப்பட்டுள்ளது. இது பல ஆபத்தான உயிரினங்களைக் கொண்டுள்ளது மற்றும் மீன் பன்முகத்தன்மை கொண்டது. அரிய வெள்ளை இறக்கைகள் கொண்ட மர வாத்து வாழ்விடத்தை பாதுகாக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் நீர் எருமை, கருப்பு மார்பக கிளி மசோதா, புலி மற்றும் மூடிய லங்கூர் ஆகியவை உள்ளன.\nபூங்காவில் ஒரு முக்கிய ஈர்ப்பு என்பது இரண்���ாம் உலகப் போரின்போது நேச நாட்டுப் படைகளால் கைவிடப்பட்ட பயிற்சி பெற்ற குதிரைகளிலிருந்து வந்த ஃபெரல் குதிரைகளின் கணிசமான மக்கள் தொகை ஆகும்.\nPrevious Post:‘வெட்ரிவெல் யாத்திரை’ திருச்செந்தூரில் நிறைவடைகிறது\nNext Post:COVID-19 தொற்றுநோய் காரணமாக குத்துச்சண்டை கூட்டமைப்பு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது\nவேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்\n2020 ஆம் ஆண்டில் அமேசான் காட்டில் காடழிப்பு உயர்கிறது, பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது\n1 எம்.டி.பி ஊழல் தொடர்பாக கோல்ட்மேன் சாச்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிக்கு m 10 மில்லியன் ஊதியக் குறைப்பு\nஒரு COVID-19 தொடர்பு ட்ரேசரின் வேலை, கடினமான வழக்குகள் மற்றும் ட்ரேஸ் டுகெதர் எவ்வாறு உதவியது என்பதற்கான திரைக்குப் பின்னால்\nஃபைசர் கோவிட் -19 தடுப்பூசிக்குப் பிறகு குறைந்த அளவிலான ஒவ்வாமை எதிர்விளைவுகளை அமெரிக்க சி.டி.சி காண்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/mobile-reviews/moto-g9-price-in-india-specifications", "date_download": "2021-01-27T17:05:29Z", "digest": "sha1:GHXNN2GG4IXSFMTSU42JIJYEI3YAXLRC", "length": 10168, "nlines": 122, "source_domain": "www.rtt24x7.com", "title": "மிக குறைவான விலைக்கு Moto G9 இந்தியாவில் அறிமுகம் - Tech News in Tamil | Technology News in Tamil - RTT24x7 Moto G9 Price in India, Specifications", "raw_content": "\nமிக குறைவான விலைக்கு Moto G9 இந்தியாவில் அறிமுகம்\nMoto G9 Price in India, Specifications : மோட்டோரோலா நிறுவனம் Moto G9 என்கின்ற மொபைலை மிகக் குறைவான விலைக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். Moto G9 4ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியோடு ரூ.11,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..\nஇந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த மோட்டோ G9 ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nVivo Y20G இந்தியாவில் அறிமுகம் \nTecno Camon 16 Premier இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை\nVivo Y12s இந்தியாவில் அறிமுகம் \nPrevious Article Realme C12 முதல் முறையாக இன்று விற்பனைக்கு வருகின்றது\nNext Article 15 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் வாங்க வேண்டுமா \nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nரியல்மி நிறுவனம் Realme C20 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.. ரியல்மி …\nஇந்தியாவில் 1 மில்லியனு��்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் OxygenOS 11 அப்டேட் \n160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் \nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் & வேலிடிட்டி பற்றி பார்க்கலாம்.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 …\nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nVivo Y20G இந்தியாவில் அறிமுகம் \nTecno Camon 16 Premier இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை\nVivo Y12s இந்தியாவில் அறிமுகம் \nசாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் இந்தியாவில்அறிமுகம்.\nMi 10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..\n200 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும் தரமான Earphones பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்… 1. PTron HBE6 Item Weight …\n160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் \nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் OxygenOS 11 அப்டேட் \nரியல்மி X7 மற்றும் ரியல்மி X7 ப்ரோ இந்தியாவில் விரைவில் அறிமுகம் \nMicromax In Note 1 மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி \nபிரபல Branded ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி \nரெட்மி மொபைலுக்கு அதிரடி சலுகை குடியரசு தினத்தை முன்னிட்டு மொபைல்களுக்கு விலை குறைப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு மொபைல்களுக்கு விலை குறைப்பு \nPOCO M3 இந்தியாவில் எப்போது வெளியாகும் வெளியான புதிய தகவல் January 20, 2021\nVivo Y20G இந்தியாவில் அறிமுகம் \n160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் \nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் & வேலிடிட்டி பற்றி பார்க்கலாம்.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 …\nஇருமடங்கு டேட்டா சலுகையை அறிவித்தது வி \nபிற நெட்வொர்க் எண்ளுக்கு வாய்ஸ்கால் இலவசம் \nஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா 247 நாட்கள் வேலிடிட்டி பிஎஸ்என்எல் அதிரடி திட்டம் \nரூ.199-க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல் \nதொழில்நுட்ப செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள Subscribe செய்யவும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/irctc/", "date_download": "2021-01-27T16:40:53Z", "digest": "sha1:4BI633WF6ANAPTTBAJ6RRFUZI76VXDSW", "length": 16304, "nlines": 207, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "IRCTC Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nமுக்கியச் செய்திகள் ரயில்வே செய்திகள்\nபண்டிகை காலத்தில் 392 சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வே நிர்வாகம்..\nமுக்கியச் செய்திகள் ரயில்வே செய்திகள்\nஏ.சி. வசதி அல்லாத ரயில் பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படும் – ரயில்வே நிர்வாகம்..\nசென்னை – மதுரை தேஜஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்..\nமுக்கியச் செய்திகள் ரயில்வே செய்திகள்\nநாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கம்..\nமுக்கியச் செய்திகள் ரயில்வே செய்திகள்\nதமிழகத்தில் வெளியூர் செல்வதற்கான 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது\nமுக்கியச் செய்திகள் ரயில்வே செய்திகள்\nதமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில் சேவைகள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுக்கியச் செய்திகள் ரயில்வே செய்திகள்\nசெப். 7 முதல் சென்னையில் இருந்து கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே\nமுக்கியச் செய்திகள் ரயில்வே செய்திகள்\nசென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படும் – தெற்கு ரயில்வே\nசென்னை முக்கியச் செய்திகள் ரயில்வே செய்திகள்\nசென்னையில் நாளைமுதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\n#BREAKING | செப்.7ஆம் தேதிமுதல் எந்த மாவட்டத்திற்கும் பேருந்தில் பயணிக்கலாம்\nஜன.21ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nதமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்ப���ான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nமெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு காணொலி மூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராமர் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/02/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-27T16:51:06Z", "digest": "sha1:G4WEV5UAZDXTWAUNNUH5KQWUJPUYGOVN", "length": 33925, "nlines": 179, "source_domain": "chittarkottai.com", "title": "நல்லவற்றைப் பாராட்டுங்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவ���தைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,646 முறை படிக்கப்பட்டுள்ளது\nகோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாக இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் அவர்களது குடும்பம் சம்பந்தப்படாத ஒரு நபர் செயல் இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.\nபல ஆண்டுகளாக அந்தக் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து, பதவி உயர்வு பெற்று இந்தப் பதவியை அவர் அடைந்திருந்தார். அவரது ஆளுமையின் காரணமாக . அவரது தலைமையில் அந்த நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி பெற்று முன்னேறியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள அந்த நிறுவனத்தில், மிகச்சிறந்த உறவுக ளோடும், நட்போடும் நிர்வாகம் நடந்ததற்கு அந்தச் செயல் இயக்குநர் தான் காரணம்.\nநிர்வாகம் அவருக்குக் கொடுத்திருந்த சுதந்திரம், அதிகாரம் அனைத்தையுமே மனித நேயத்தோடும், சாதுர்யத்தோடும் தொழில் வளர்ச்சிக்காகவே ஒருமுனைப்படுத்தி, தொழிலாளர் களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தார். ஒருமுறை நடந்த விழாவின் போது அந்தச் செயல் இயக்குநரைக் =கடவுள்+ என்று ஒரு தொழிலாளி புகழ்ந்து சென்றார். ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் நமது தமிழகத்தில் எல்லோரையுமே, =இந்திரன், சந்திரன், கடவுள், வழிகாட்டி+ என்று புகழ்வது வெகு இயல்பு. தகுதி வாய்ந்த ஒருவரைப் பாராட்டும்போது உணர்ச்சி வேகத்திலும், உற்சாகத்திலும் உயர்வு நவிற்சியில் =கடவுள்+ என்று சொன்னதில் தவறில்லை.\nவிழா முடிந்தபின் நிர்வாக இயக்குநர்களின் உறவினர் ஒருவர், =என்னங்க, உங்களை வைத்துக்கொண்டே மேடையில் உங்கள் செயல் இயக்குநரைக் கடவுள் என்று இப்படிப் புகழ்கிறார்களே இது சரிதானா+ என்று கொஞ்சம் வித்தியாசமான தொனியில் கேட்டிருக்கின்றார்.\nஅதற்கு மூத்த இயக்குநர், =அந்தப் பெருமை எங்களுக்குச் சேர்ந்ததல்லவா+ என்றபடியே புன்னகைத்தபடி சென்றுவிட்டார்.\nஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடந்து விட்டால், ஏதோ தன்னால்தான் இந்த வெற்றியெல்லாம் என்று ஆகாயத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களை மிகவும் அலட்சியமாகப் பார்ப்பவர்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டில், நல்லவர்களைப் பாராட்டும்போது பெருமைப் பட்டு அதை ஆமோதிக்கின்ற அற்புத மனிதர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள். அவர்கள் நடத்தும் எந்தத் தொழிலுமே நிச்சயம் வெற்றி மேல் வெற்றி பெறும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாராட்டுக்கு ஏங்கும் ஒரு பகுதி உண்டு. தான் சமைப்பதைக் குடும்பத்தில், உள்ளவர்கள் உண்டுதான் ஆக வேண்டும். அது அவர்கள் தலையெழுத்து என்று ஒரு குடும்பத் தலைவிக்குத் தெரிந்தாலும் =இன்னிக்கு கோழிக்குழம்பு சூப்பர்+ என்று கணவன் சொல்லும்போது ஏற்படும் உற்சாகம் எத்தனையோ மனவருத்தங்களை அழிக்கின்ற மாமருந்து அல்லவா\nஆலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியாக இருந்தாலும் சரி, ஓர் அதிகாரியாக இருந்தாலும் சரி, தொடர்ந்து செய்யும் வேலைகளில் தவறு செய்தால் உடனே கண்டிக்கத் தெரிந்த மேலாளர்கள், நல்ல பணி ஒன்றைச் செய்யும்போது நான்குபேர் முன்னிலையில், பாராட்டும்போது ஏற்படுகின்ற மனநிறைவும், மகிழ்வும் சொன்னால் விளங்காது. அனுபவித்தால்தான் தெரியும். ஒருவரை உளமாரப் பாராட்டும்போது, பாராட்டுப் பெறுபவரும், பாராட்டுபவரும் அடைகின்ற மகிழ்ச்சி உற்சாகம், வெற்றி வெளிச்சத்தின் உச்சம் அல்லவா\nசில சமயங்களில் பாராட்டுக்குரியவரை, பாராட்டப்படவேண்டிய செயல்களை, பாராட்ட வேண்டிய பொருட்களைப் பாராட்டாமல் தவறில்லை.\nஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லித் தூற்றும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.\nவடநாட்டின் ஒரு பகுதியில் பிரசித்தி பெற்ற முகவர் எ��து நண்பர். அவர் இறக்குமதியாகும் ஒரு புகழ்வாய்ந்த நிறுவனத்தின் இயந்திரங்களை நூற்பாலைகளுக்கு விற்றுவந்தார். இவர் இறக்குமதி செய்து விற்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தாலும் குறிப்பிட்ட உற்பத்திக்கான தயாரிப்பில் அப்போது தான் ஈடுபட்டார்கள்.\nஏற்கனவே, இந்த நிறுவனத்தின் அளவு பெயர் பெற்ற, புகழ்வாய்ந்த நிறுவனம் ஒன்று அந்த இயந்திர உற்பத்தியில் முன்னோடியாக உள்ளது. சந்தையில் புதிதாக நுழைவதால், சில புதிய உபகரணங்களோடு சில முன்னேற்றங்களோடு நமது முகவர் பெருமை யோடும் உற்சாகத்தோடும் அறிமுக வேலையை ஆரம்பித்தார்.\nஅறிமுகத்திற்காக எழுதிய கடிதத்தில், தான் விற்கும் இயந்திரங்களை உபயோகித்தால் வருடத்திற்கு சில லட்ச ரூபாய்கள் சேமிக்கமுடியும் என்று கூறியிருந்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இதற்குமுன் உபயோகித்து வந்த இயந்திரங்களால் அளவிடமுடியாத நட்டம் ஏற்படும் என்றும் அப்படியாகும் நட்டம், =கிரிமினல் வேஸ்ட்+ என்று குறிப்பிட்டுவிட்டார். =கிரிமினல் வேஸ்ட்+ என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அது மிகப்பெரிய இழப்பாகவும், ஆலைக்கு மிகவும் ஆபத்தான பொருளாதாரத்தை ஏற்படுத்தும் என்பதோடு, மறைமுகமாக அந்த இயந்திரங்களைத் தேர்வு செய்து ஆலையை நடத்திவரும் நிர்வாகிகளைக் குறை சொல்வது மாதிரியும் அமைந்து விட்டது. இதனால் இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராயிருந்த ஓர் ஆலையின் நிர்வாக இயக்குநருக்குப் பயங்கரமாகக் கோபம் வந்து விட்டது.\n==என்னைக் =கிரிமினல்+ என்று எப்படி நீ அழைக்கலாம். உன்னுடைய இயந்திரங்களை வாங்காமல், பல காலமாக நான் உபயோகித்துப் பலன் அடைந்து வரும் இயந்திரங்களை உபயோகிப்பது கிரிமினல் குற்றமா நாளை உன்னுடைய இயந்திரங்களை விடவும் சிறப்பான இயந்திரங்கள் சந்தைக்கு வந்தால், இன்று விற்பனையாகும் உனது இயந்திரங்களை வாங்குபவர்கள் =கிரிமினல்+களாகி விடுவார்கள் அல்லவா\nஉனது இயந்திரங்களின் சிறப்பைக் கூறுவதை விட்டுவிட்டு, மற்றவற்றை இகழ்ந்து பேச நீ யார் இனிமேல் எனது ஆலைக்குள் காலடி எடுத்து வைக்காதே. உன்னுடைய வேறு எந்தப் பொருளையும் வாங்கக்கூடாதென்று ஸ்டோர்ஸுக்கு உத்தரவு அளித்துள்ளேன்+ என்று காய்ந்து விட்டார்.\nஅவ்வளவுதான். ��ன்று வரை அந்த ஆலைக்குள் அவரால் நுழைய முடியவில்லை. அது மட்டுமல்ல. அந்த ஆலையின் நிர்வாக இயக்குனர். அவரது உறவினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து, இவரது கடிதத்தில் உள்ள வரிகளைப் படித்துக்காட்டி, இப்படிப்பட்ட ஆணவத்தோடு விற்பனை செய்யும் இவரை ஊக்குவிக்க வேண்டாம் என்று சிபாரிசும் செய்து விட்டார்.\nநண்பர் மிகப்பெரிய வியாபார வாய்ப்புகளை மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாகப் பழகிவந்த சில நல்ல நண்பர்களை, தனது வாடிக்கையாளர் களை இழந்துவிட்டார். ஒரே காரணம், மற்றவர்களை, அவர்களது தயாரிப்பை, சிறப்பை மதியாமல் போனதுதான்.\nஆயிரம் பொருட்கள் சந்தையில் உள்ளன. அத்தனை பொருட்களையும் யார் யாரோ வாங்கிச் செல்கிறார்கள். உபயோகத்தைப் பொறுத்தும், வாங்கும் சக்தியைப் பொறுத்தும் தரத்தை வாடிக்கையாளர்களே நிர்ணயித்து, அதற்குத் தகுந்த மாதிரி விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் எதையும் இகழ்ந்து பேசவோ, மதிப்பின்றிப் பேசவோ யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், புகழ்ந்து பேசவும், பாராட்டவும் அனைவருக்குமே உரிமை உண்டு.\nஎதிர்மறையான எண்ணங்களும், வெளிப்பாடுகளும் நம்மை பாதிப்பது மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதால் மனதைக்குறுகிய வட்டத்திற்குள் பிணைத்துவிடாமல், விசாலமாக்குவது மிக மிக அவசியம்.\nஜப்பான் நாட்டில் ஒரு பழக்கம் உண்டு. =டொயோட்டா+ நிறுவனம் தயாரிக்கும் கார்களில் மட்டும்தான் அங்கு பணிபுரிபவர்கள் வருவார்கள். அந்த நிறுவனத்துக்கும் உதிரிபாகங்கள், மூலப் பொருட்கள் வழங்குபவர்கள்கூட அந்த, =டொயோட்டா+ வாகனத்தை உபயோகப்படுத்த வேண்டுமென்றுகூட எதிர்பார்ப்பார்கள்.\nஇது நிறுவனத்தின் மீது உள்ள பக்தி, நம்பிக்கையின் வெளிப்பாடு, போட்டி நிறுவனமான ஹோண்டா, சுசூகி போன்றவற்றின் தயாரிப்புகளைப் பற்றிக் கேட்டால், குறை சொல்லமாட்டார்கள். =தெரியாது+ என்று புன்னகைத்தபடியே சென்று விடுவார்கள்.\nஏனோ, நமது தேசத்தில் மட்டும் நம்முடைய எல்லாமே, =ஒசத்தி+, மற்ற எல்லாமே தாழ்வு என்ற ஒரு அடிப்படை மனோபாவம் எல்லாச் செயல்களிலுமே பிரதிபலிக்கின்றது. நல்லதைப் பாராட்டும் குணநலன்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கற்பித்து வந்தால் போதும், நமது எண்ணம் கூட மாறிவிட வாய்ப்புண்டு.\n‘ஷாங்காய் நகரி���் பஞ்சாலை இயந்திரப் பொருட்காட்சி. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அதில் எங்கள் தாய் நிறுவனமான, =ஹெபாஸிட்+ பங்கு பெற்றது. அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, சைனாவில், =ஸ்பிண்டில் டேப்+ மற்றும் பெல்ட்கள் தயாரிக்கும், =நைபெல்ட்+ என்ற நிறுவனத்தின் அரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று மட்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களது, =ஸ்பிண்டில் டேப்+புகளைப் பற்றி விசாரித்து, அங்கிருந்து சாம்பிள்களைக் கையால் எடுத்துப் பார்த்தேன். உடனே அங்கிருந்தவர், =இது எங்களது புதிய தயாரிப்பு. இயகோகா டேப்புகளுக்கு இணையானது+ என்று கூறினார்.\nநான் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிவிட்டு, எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன். நான்தான் இயகோகா நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் என்று தெரிந்ததுமே, என்னை அமர வைத்து உபசரித்து, அங்குள்ள அவர்களது அதிகாரிகளை வரவழைத்து என்னை அறிமுகப்படுத்தி, இயகோகா டேப்புகள் சிறப்பானவை என்று கூறினார். ஒரு போட்டியாளர் என்று தெரிந்தும் அந்த நிறுவனத் தலைவர் அன்று என்னை நடத்திய விதம் எவ்வளவு பாராட்டுக் குரியது. போற்றத்தக்கது.\nஇன்று =நைபெல்ட்+ சைனாவில் நல்ல முன்னேற்றமடைந்து ஒரு சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. இயகோகா டேப்புகள் இந்தியாவி லிருந்து இன்றும் சைனாவிற்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன.\nவெற்றி வெளிச்சம் நல்லவற்றை பாராட்டு முனைபவர்களது முன்னேற்றத்தின் மீது என்றும் படிந்திருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.\nஇயகோகா சுப்பிரமணியன் – நமது நம்பிக்கை\nசவுதிக்கு டிரைவர் உடனடியாக தேவை »\n« பேராசிரியர் செந்தில்குமார் – இளம் விஞ்ஞானி விருது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nஎத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் – டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன்\nஇந்திய அரசியலமைப்பு சட்டங்களில் சில\nஎங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/article/Charu+Nivedita/Charu+Nivedita/11.+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6/43205", "date_download": "2021-01-27T17:03:52Z", "digest": "sha1:M3Z7AIBUWP3VABTMBCL5O4CKQOIOAIJZ", "length": 13469, "nlines": 312, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி\nஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு (5 Views)\nஉயிரினங்களின் ஒளியாற்றல் - Bioluminescence. (4 Views)\nமனு தர்மம் என்பது ஆபாசம்\nஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் 7–(யமலார்ஜுனபங்கம்)– (2 Views)\n(இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன் எண் 9-இல் உள்ள “மீண்டும் ஒருவர்” என்ற பதிவையும், 5ஆம் 3-ஆம் எண்களில் உள்ள கூழாங்கல் கட்டுரைகளையும் படித்து விட்டு இதைத் தொடரவும். அவற்றின் தொடர்ச்சிதான் இது.) அன்புள்ள சாரு அவர்களுக்கு, வணக்கம். உங்களுக்கு நாவலை அனுப்பி வைத்த ஒரு இளம் எழுத்தாளர் பற்றி நீங்கள் எழுதிய இரண்டு பதிவுகளுக்குமான என் கேள்விகளும் சந்தேகங்களும் இவை. இதை எழுத முதலில் தயங்கினாலும் உங்கள் எழுத்தை இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து இணையத்திலும் புத்தகங்களிலும் ... Read more\n11. கூழாங்கல் தொடர்கிறது… ×\nD. அண்ணாஸ்வாமி பாகவதர் | Charu Nivedita\nபுரட்சித் துறவி | Charu Nivedita\nஉலகின் மகத்தான தம்புராக் கச்சேரி : சிறுகதை | Charu Nivedita\nஇசை: எந்து தாகிநாடோ | Charu Nivedita\nஇசை: தொரகுநா இடுவண்டி | Charu Nivedita\nJaffnaMuslim (18) செய்திகள் (14) Stotrams/Slokams (13) Sri Vaishna Concepts (13) Puraanankal (13) ஸ்ரீ ஹரி வம்சம் (13) சினிமா (10) பொது (6) இந்தியா (6) கவிதை (5) இலங்கை (5) சிங்கப்பூர் செய்திகள் (4) அப்பர் (4) அரசியல் (3) டிராக்டர் பேரணி (3) ஆன்மீகம் (3) செய்தி (2) இயற்கை மருத்துவம் (2) விளையாட்டு (2) sanathana dharmam (2) உலகம் (2) இயக்குனர்கள் (2) Upanyasangal (2) நடிகர்கள் (2) விவசாயிகள் பேரணி (2)\nAnna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்\nசெவ்வந்தி துரை (Crazy writer)\nவெங்கட் நாகராஜ் - venkatnagaraj\nவினவு செய்திப் பிரிவு - vinavu\nமக்கள் அதிகாரம் - vinavu\nபோகன் சங்கர் - தமிழினி\nதுளசி கோபால் - துளசிதளம்\nதிண்டுக்கல் தனபாலன் - திண்டுக்கல் தனபாலன்\nதருமி - தருமி (SAM)\nஜீவி - பூ வனம்\nகோமதி அரசு - திருமதி பக்கங்கள்\njeyamohan - எழுத்தாளர் ஜெயமோகன்\nadmin - எஸ். ராமகிருஷ்ணன்\nUnknown - கல்வி அமுது\nUnknown - புல்ஸ் ஸ்ட்ரீட்.காம்\nKodikkalpalayam - கொடிநகர் டைம்ஸ்\nAnuprem - அனுவின் தமிழ் துளிகள்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_714.html", "date_download": "2021-01-27T15:52:44Z", "digest": "sha1:S65Q6YL7NOB2YLSS3THMMFKWHEKPUAOP", "length": 10464, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை - யாழில் மூடப்பட்டுள்ள சந்தைகளை மீளத் திறப்பது சாத்தியமற்றது - News View", "raw_content": "\nHome உள்நாடு வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை - யாழில் மூடப்பட்டுள்ள சந்தைகளை மீளத் திறப்பது சாத்தியமற்றது\nவட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை - யாழில் மூடப்பட்டுள்ள சந்தைகளை மீளத் திறப்பது சாத்தியமற்றது\nயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலையத்திற்கு பயன்படுத்துவதற்காக, கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாக, யாழ் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.\nயாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக தற்போதுள்ள நிலைமையினை பேண முடியும் எனவும் மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் தற்போது யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை கொரோனா தாக்கம் காரணமாக மீளத் திறப்பது சாத்தியமில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் கச்சத��வு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடன் நடத்துவதா இல்லையா என தீர்மானிக்கப்போவதாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் குறித்த உற்சவத்தில் கலந்து கொள்ளுவதால் இதற்கான முடிவினை, மத்திய அரசுதான் எடுக்க முடியும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nகூட்டத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும், மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா - மறைக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவு - சாய்ந்தமருதில் நடந்தது என்ன\nஇலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற வ...\nபாணந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை - தப்பிச் செல்லும் வீடியோ காட்சி வெளியானது\nபாணந்துறை வடக்கு, பல்லிமுல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (25) காலை 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும��, விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aqua-arm.com/ta/battle-ready-fuel-review", "date_download": "2021-01-27T15:41:36Z", "digest": "sha1:7PKPR3Y7HPW65YTASAFK442CF2AS4253", "length": 28234, "nlines": 97, "source_domain": "aqua-arm.com", "title": "Battle Ready Fuel ஆய்வு → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதோற்றம்தள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nBattle Ready Fuel மூலம் தசை கட்ட வேண்டுமா அது மிகவும் எளிதுதானா வெற்றிகள் பற்றி ஆண்கள் சொல்கிறார்கள்\nசமீபத்தில் அறியப்பட்ட பல மதிப்புரைகளை நாங்கள் நம்பினால், Battle Ready Fuel பயன்படுத்தி பல ஆர்வலர்கள் தங்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்க Battle Ready Fuel. ஆகையால், Battle Ready Fuel நன்கு அறியப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமல்ல.\nஇணையத்தில் நேர்மறை பயனர் அனுபவங்கள் நூற்றுக்கணக்கான உள்ளன, எனவே அது Battle Ready Fuel அளவிட மற்றும் தசை வலிமை உருவாக்க வழி போல் தெரிகிறது. நீங்கள் குருடனானதை நம்பவேண்டியதில்லை, எனவே இந்த கட்டுரையில் எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், மருந்திற்கும் உபயோகத்திற்கும் வேண்டும்.\nBattle Ready Fuel என்ன பார்க்க வேண்டும்\nBattle Ready Fuel மட்டுமே இயற்கை பொருட்கள் செய்யப்படுகிறது. இது நடவடிக்கை நன்கு அறியப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துகிறது. இது சிறிய தேவையற்ற பக்க விளைவுகள் மற்றும் மலிவான மலிவான இருக்க உருவாக்கப்பட்டது.\nகூடுதலாக, கொள்முதல் என்பது இரகசியமானதும், எந்தவொரு பரிந்துரைக்கும் அல்ல, அதற்கு பதிலாக நெட்வொர்க் வழியாக எளிதாகவும் - பொதுவான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் (SSL மறைகுறியாக்கம், தரவு தனியுரிமை, முதலியன) ஆகியவற்றைக் கொண்டு வாங்குவது.\nBattle Ready Fuel -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இப்போது Battle Ready Fuel -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nBattle Ready Fuel என்ன எதிராக பேசுகிறது\nஏன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் Battle Ready Fuel மூலம் திருப்தி அடைந்துள்ளனர்:\nதயாரிப்பு மற்றும் பல பயனர் கருத்துக்களை எங்கள் விரிவான ஆய்வு படி, நாம் தெளிவான முடிவுக்கு வந்துள்ளன: பல நன்மைகள் கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக செய்ய.\nசிக்கலான மருத்துவ தலையீடுகள் புறக்கணிக்கப்படுகின்றன\nBattle Ready Fuel ஒரு உன்னதமான மருந்து அல்ல, ஆகையால், மிகுந்த பொறுமையுடனும், தோழமைக்கும் ஏழை\nயாரும் உங்கள் நிலை பற்றி அறிந்து கொள்ள மாட்டார்கள், அதைப் பற்றி விவாதிக்கும் தடையை நீங்கள் சந்திக்கவில்லை\nமருத்துவப் பயிற்சியின்றி, இணையத்தில் சாதகமான சொற்களால் எளிதில் பெறமுடியும் என்பதால் மருத்துவரிடம் மருந்து மருந்து உங்களுக்கு தேவையில்லை.\nநீங்கள் மகிழ்ச்சியுடன் தசை வளர்ச்சி பற்றி பேசுகிறாயா முன்னுரிமை இல்லை அதற்கு எந்த காரணமும் கிடையாது, மற்றும் இந்த தயாரிப்பு வாங்குவதற்கான ஒரே வாய்ப்பு உங்களிடம் உள்ளது, மற்றும் யாரும் ஆர்டரை கேட்கவில்லை\nஅந்த செயலில் உள்ள தனிமனித பொருட்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதால், தயாரிப்புகளின் தனிச்சிறப்பு பாதிக்கப்படுகிறது.\nBattle Ready Fuel போன்ற நிலையான தசை கட்டடத்தின் இயற்கையான வழிமுறையானது, உடலில் உள்ள வளர்ச்சியின் செயல்பாடுகளை மட்டுமே பயன்படுத்துகிறது.\nபல ஆயிரம் வருட வளர்ச்சியைப் பொறுத்தவரை, ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான எல்லா தொடர்புடைய செயல்களும் எப்பொழுதும் கிடைக்கின்றன, மேலும் முற்றிலும் மற்றும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் வணிக வலைத்தளத்தைத் தொடர்ந்து, இந்த விளைவுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஇந்த தயாரிப்புடன் கூடிய சாத்தியமான குறிப்பிடப்பட்ட விளைவுகளாகும். இருப்பினும், இந்த முடிவு பயனீட்டாளர்களை பொறுத்து, நிச்சயமாக மிகவும் வலுவானதாக அல்லது மென்மையானது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே நிச்சயம் கொண்டு வர முடியும்\nநீங்கள் லேபிள் மீது Battle Ready Fuel பொருட்கள் பார்த்தால், இந்த மூன்று கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம்:\nதுரதிருஷ்டவசமாக, சரியான டோஸ் இல்லாமல் அந்த செயலில் உள்ள பொருளை பரிசோதித்து தோல்வியுற்றது. Titan Gel Gold மதிப்பாய்வைக் கவனிய��ங்கள்.\nBattle Ready Fuel, தயாரிப்பாளர் சாதகமான முறையில் ஒவ்வொரு மூலப்பொருளின் திறமையையும் மதிப்பிடுகிறார், இது ஆராய்ச்சியின்படி, ஈர்க்கக்கூடிய தசை கட்டிடம் முடிவுகளை வழங்குகிறது.\nBattle Ready Fuel பக்க விளைவுகள்\nமுறைகேடான இயற்கையான பொருள்களின் கலவை அடிப்படையில், Battle Ready Fuel ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது.\nஉற்பத்தியாளரும் நெட்வொர்க்கில் உள்ள அறிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளும் ஒப்புக்கொள்கின்றன: பயன்பாடு தயாரிப்புகளில் விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.\nபயன்பாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், நீங்கள் பயன்பாட்டிற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட பரிந்துரைகள் பின்பற்றினால், நிச்சயமாக இது உறுதி.\nமேலும், நீங்கள் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து தயாரிப்புகளை மட்டும் ஆர்டர் செய்ய வேண்டும் என்று கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றவும் - கள்ளத்தனங்களை (போலிஸ்) தவிர்க்கவும். ஒரு போலி தயாரிப்பு, கூறப்படும் குறைந்த செலவு காரணி உங்களை கவரும் கூட துரதிருஷ்டவசமாக துரதிருஷ்டவசமாக சிறிய விளைவு மற்றும் மோசமான நிலையில் ஆபத்தான இருக்க முடியும்.\nஎந்த பார்வையாளர்களை Battle Ready Fuel வாங்க வேண்டும்\nகூடுதலாக, ஒரு பின்வரும் கேள்வியை சமாளிக்க முடியும்:\nஎந்த பயனர் குழு Battle Ready Fuel குறைந்த பொருத்தமானது\nவெளிப்படையாக, தசை Battle Ready Fuel கொண்டிருக்கும் யாராவது அல்லது யாராவது Battle Ready Fuel வாங்குவதன் மூலம் நேர்மறையான மாற்றங்களை செய்யும்.\nநீங்கள் ஒரு மாத்திரையை உண்ணலாம், உங்கள் விவகாரங்களை நேரடியாக தீர்க்க முடியும் என நினைத்தால், உங்கள் பார்வையை நீங்கள் மீண்டும் பார்வையிட வேண்டும்.\nஉடல் தொடர்பான முன்னேற்றங்கள் நீண்ட காலம் எடுக்கும் என்பதால், நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் பிடிவாதமாக இருக்க வேண்டும்.\nBattle Ready Fuel இலக்குகளின் சாதனையை முடுக்கி விடுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். விரைவில் நீங்கள் ஒரு பெரிய தசை வெகுஜன வேகமாக தேடும் என, நீங்கள் மட்டும் Battle Ready Fuel வாங்க கூடாது, ஆனால் எந்த விஷயத்தில் நீங்கள் பயன்பாடு சூழலில் அது கொடுக்க கூடாது. உற்சாகமான முடிவுகள் உற்சாகத்தை அளிக்கின்றன. அவ்வாறு செய்ய நீங்கள் சட்டப்பூர்வ வயது இருக்க வேண்டும் என்பதை நினைவில் க��ள்ளுங்கள்.\nதயாரிப்பு பயன்பாட்டைப் பற்றி சில புத்திசாலித்தனமான தகவல்கள்\nதயாரிப்பாளரின் விரிவான விளக்கத்தையும் அதன் முழுமையான தயாரிப்புகளின் எளிமையின் காரணமாகவும், தயாரிப்பு எப்போதும் பயனரால் பயன்படுத்தப்பட முடியும்.\nஇந்த நடைமுறை பரிமாணங்கள், அதே போல் Battle Ready Fuel குறைந்த சிக்கலான பயன்பாடும், சாதாரண வாழ்க்கையில் இணைந்திருப்பதை பெரிதும் எளிதாக்குகின்றன.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஉற்பத்தியைப் பயன்படுத்தவும், வெற்றி பெறவும் தயாரிப்பாளரின் அறிவுறுத்தல்களில் நீங்கள் விரைவாக பார்த்தால், அதுவே போதும்.\nமேம்பாடுகளை நாம் அங்கீகரிக்க வேண்டுமா\nபெரும்பாலும் செய்கிறது Battle Ready Fuel முதல் பயன்பாடு அடையாளம் காணக்கூடிய மற்றும் சிறிய முடிவுகளை உற்பத்தியாளர் ஒரு சில மாதங்கள் காலத்தில் ஏற்கனவே அடைய முடியும் பிறகு எப்படியும்.\nஆய்வில், Battle Ready Fuel பெரும்பாலும் நுகர்வோரின் உடனடி விளைவை அளிக்கிறது, ஆரம்பத்தில் ஒரு சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும். நிரந்தரப் பயன்பாட்டினால், முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதனால் முடிவுகளின் பயன்பாடு முடிந்த பின்னரும் கூட கடினமானதாக இருக்கிறது.\nநுகர்வோர் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பல நேரங்களில் பல வாரங்கள் தேவைப்படும் தயாரிப்பு பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர்.\nஎனவே, மிக விரைவான முடிவுகளை வெளிப்படுத்தும் அனுபவ ரீதியான செய்திகளால் ஒருவர் சோதிக்கப்படக்கூடாது. பயனர் பொறுத்து, இது மிகவும் தெளிவாக இருக்கும் முடிவுகளை பெற சிறிது நேரம் ஆகும்.\nBattle Ready Fuel ஆய்வு பற்றிய ஆய்வு\nஇந்த பரிபூரணத்துடன் நேர்மறை பரிசோதனைகள் இருந்தால் கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளது. இது HerSolution போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது. மூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் தீர்ப்புகள் ஒரு சிறந்த தயாரிப்புக்கான சிறந்த காட்டி ஆகும்.\nBattle Ready Fuel ஓட்டத்தின் மதிப்பீட்டில், ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்டவர்களின் ஒப்பிடுதல்கள், மதிப்புரைகள் மற்றும் கருத்துகளுக்குப் பிறகு. இந்த உற்சாகமான அனுபவங்களை நாம் உடனடியாக பார்க்கிறோம்:\nBattle Ready Fuel சோதனைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைகிறது\nBattle Ready Fuel கைகளில் அனுபவம் வியக்கத்தக்கது. காப்ஸ்யூல்கள், பசைகள் மற்றும் பல மருந்துகள் போன்ற வடிவங்களில் தற்போது இருக்கும் சந்தையை தற்போது சில சந்தர்ப்பங்களில் கண்காணித்து வருகிறோம், நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளன, மேலும் எங்களுடன் பரிசோதித்திருக்கிறோம். இருப்பினும், இத்தகைய உறுதிப்படுத்தல் தயாரிப்புகளின் விஷயத்தில், அப்பட்டமாக நிரூபிக்கப்படவில்லை.\nதயாரிப்பு முயற்சி செய்த அனைவருக்கும் தேவையான மேம்பாடு கையெழுத்திடப்படுவது உண்மைதான்:\nஒன்று நிச்சயம் - தயாரிப்புடன் ஒரு சோதனை தெளிவாக பரிந்துரைக்கப்படுகிறது\nஇதன் விளைவாக, நீங்கள் எப்போதும் காத்திருக்க வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது, Battle Ready Fuel இனி கிடைக்காது பணயம். துரதிருஷ்டவசமாக, இயற்கைப் பொருட்களின் விஷயத்தில், சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் அவை வணிக ரீதியாக கிடைக்கின்றன அல்லது சந்தையில் இருந்து விலக்கப்படுகின்றன.\nநாம் காணலாம்: விற்பனையாளரை பார்வைக்கு Battle Ready Fuel செய்வதற்கு நாங்கள் பரிந்துரைக்கின்ற விற்பனையாளரை கவனியுங்கள். எனவே, Battle Ready Fuel வாங்குவதற்கு மிகவும் தாமதமாகவும் சட்டப்பூர்வமாக வாங்குவதற்கு முன்பாகவும் நீங்கள் முயற்சி செய்யலாம். ,\nநிரல் முடிக்க தேவையான சுய கட்டுப்பாடு உங்களுக்கு இல்லை என்றால், அது அதே நிலையில் இருக்கட்டும். இறுதியில், இது முக்கிய வெற்றி காரணி: விடாமுயற்சி. இருப்பினும், உங்கள் கோரிக்கையுடன் போதுமான ஊக்கத்தொகை உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பும் நல்லது, இதன் மூலம் நீங்கள் உங்கள் இலக்கை அடைய முடியும்.\nஎன் இறுதி ஆலோசனை: நீங்கள் Battle Ready Fuel உத்தரவிட முன் உத்தரவிட வேண்டும்\nமுன்பு கூறியபடி, Battle Ready Fuel ஒரு மூன்றாம் தரப்பினரால் கட்டளையிடப்படக் கூடாது. என்னுடைய ஒரு சக பணியாளர், நல்ல முடிவுகளைத் தெரிவித்ததால், நான் அவருக்குப் Battle Ready Fuel பரிந்துரை செய்திருந்தேன், மற்ற விற்பனையாளர்களிடமிருந்து மலிவு கிடைக்கும். இதன் விளைவாக அமைதியானது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nமிதமிஞ்சிய பொருட்கள், ஆபத்தான கூறுகள் மற்றும் வாங்கும் போது வாங்கப்பட்ட விலைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக, நாங்கள் உங்களுக்கு பிரத்யேகமாக சோதனை மற்றும் புதுப்பித்த கட்டுரைகள் வழங்குவோம்.\nஎனவே, மறக்க வேண்டாம்: unverifzierten மூலங்கள் இருந்து Battle Ready Fuel வாங்கும் எப்போதும் ஆபத்து மற��றும் தூண்டிய அனுபவம், பல சந்தர்ப்பங்களில் விரும்பத்தகாத சுகாதார மற்றும் நிதி விளைவுகள். நீங்கள் தயாரிப்பு சோதிக்க முடிவு செய்தால், நீங்கள் முன்மொழியப்பட்ட ஆன்லைன் கடை உபயோகிப்பதற்கான ஒழுங்குமுறை செயல்முறையின் போது உறுதிப்படுத்தவும் - இந்த இடத்தில் சிறந்த சில்லறை விலை, ஆபத்து இல்லாத மற்றும் மேலும் தனிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் சரியான தயாரிப்பு.\nநீங்கள் இந்த பரிந்துரைகளை பின்பற்றினால், எதுவும் தவறு செய்யப்படாது.\nஒரு சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய எண் கட்ட வேண்டும், இந்த பின்னணியில், எல்லோரும் யூரோக்களை காப்பாற்றிக் கொள்ளலாம் மற்றும் தொடர்ச்சியான பின்தொடர் தவிர்க்கவும். நீண்ட கால சிகிச்சையானது மிகச் சிறந்தது என்பதால், இந்த மரபணுவின் அனைத்து பொருட்களிலும் இந்த கொள்கை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nBattle Ready Fuel க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\nஇப்போதே Battle Ready Fuel -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nBattle Ready Fuel க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/consult/learn-tailoring-online-in-tamil-with-rajakumari/", "date_download": "2021-01-27T16:31:35Z", "digest": "sha1:QVKTFAMAAXWMBUMSABRUZAPAULEWR72J", "length": 8007, "nlines": 103, "source_domain": "spark.live", "title": "Learn To Sew Online | Online Sewing Classes | Raja Kumari H.", "raw_content": "\nதையல் கற்றுக்கொண்டு உங்கள் சொந்த தொழிலை துவங்குங்கள்..\nதையல் தொழில் வருமான வாய்ப்பு எப்படி இருக்கும்\nஆடைகளின் தேவையை மையமாக வைத்து அது சார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால் நல்லதொரு வருமானத்தை ஈட்ட முடியும்\nயாரெல்லாம் இந்த தையல் பயிற்சியில் சேரலாம்\nவீட்டிலிருக்கும் பெண்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் இன்றைக்கு அனைத்து துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் தையல் பயிற்சி என்பது அவசியமாகியுள்ளது. அதனால் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும் இன்றைக்கு தையல் கற்று வருகின்றனர். ஆடைகளை உற்பத்தி செய்ய ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஷோரூம்கள் அமைப்பதற்கோ பெரிய அளவிலான முதலீடு தேவைப்படும். ஆனால், தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவையில்லை. முறையாகக் கற்றுக்கொண்டு சிறிய முதலீட்டில் துவங்கி படிப்படியாக வளர்ச்சி பெறலாம்.\nதையல் கடை வைக்காமல் இந்த தொழிலை செய்ய முடியுமா\nதையல் தொழிலை முக்கியப் பகுதியில் கடைகளை வாடகைக்குப் பிடித்துத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்ப காலத்தில் வீட்டிலேயே ஒன்றிரண்டு இயந்திரங்களை வாங்கி வைத்தும் செய்யலாம். தனியாகவோ, உதவிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தியோ கூடுதல் தையல் இயந்திரங்களை வாங்கி வைத்துச் செய்யலாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பின்னர் படிப்படியாக இடவசதிக்கேற்ப விரிவாக்கி கொள்ளலாம்\n15 வருட அனுபவமுள்ள கைதேர்ந்த தையல் வல்லுநர்\nராஜகுமாரி 15 ஆண்டுகளாக எல்லா வயதினருக்கும் பேஷன் டிசைனிங் மற்றும் டைலரிங் கற்பித்து வருகிறார். சுரிதார், ரவிக்கை, கிராஃப்ட் கட்டிங் மற்றும் எம்பிராய்டரி போன்ற அனைத்து வகையான தையல் சார்ந்த நுணுக்கங்களை கற்றுத்தருகிறார். தையல் செய்வதில் தொழில்முறை அனுபவம் கொண்ட ராஜகுமாரி தையல் வகுப்புகளை முடித்துள்ளார்.\nஅனைத்து வகையான பெண்கள் தையல் வகுப்புகள் வழங்கப்படுகின்றன\nகை நிறைய வருமானம் தரும் எம்பிராய்டரி தொழில்\nபல வருட அனுபவம் மற்றும் சான்று பெற்ற தையல் நிபுணர்\nகொக்கிப்பின்னல் மூலம் கலைப்பொருட்களை தயாரிக்கலாம் வாங்க\n15 வருட அனுபவமுள்ள குரோஷா ஆசிரியர்\nதையல் கற்றுக்கொண்டு உங்கள் சொந்த தொழிலை துவங்குங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/maruti-suzuki/swift/", "date_download": "2021-01-27T16:28:28Z", "digest": "sha1:QXVP2HHJ4YSCBRABII4OM3EGYKQRER7H", "length": 21155, "nlines": 397, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விலை, மைலேஜ், படங்கள், தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மாடல்கள், விமர்சனங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மாருதி சுஸுகி » ஸ்விஃப்ட்\nஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் 7 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடல்கள்\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் LXi\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் VXi\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் VXi AMT\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ZXi\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ZXi AMT\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ZXi Plus\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ZXi Plus AMT\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மைலேஜ்\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விமர்சனம்\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்\nஇந்தியர்கள் மனதை கொள்ளை கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடல் மாருதி ஸ்விஃப்ட். மூன்றாம் தலைமுறை மாடலாக விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் கார் துள்ளலான டிசைனுடன் வாடிக்கையாளர்களை தன்பால் ஈர்த்து வருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு, வட்ட வடிவிலான பனி விளக்குள் என பல புதிய மாற்றங்களுடன் தொடர்ந்து சிறந்த டிசைனிலான மாடலாக வாடிக்கையாளர்களை தக்க வைத்து வருகிறது. பின்புற கதவுகளின் கைப்பிடிகள் ஜன்னல் சட்டத்திலேயே இயைந்து கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய சிறப்பு.\nபக்கவாட்டில் கருப்பு வண்ண சி பில்லர் மற்றும் புதிய அலாய் வீல்கள் இதன் கவர்ச்சியை கூட்டுகிறது. இந்த காரின் பின்புறத்தில் புதிய எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் உள்ளது. முந்தைய மாடலில் இருந்து முற்றிலும் புதிய பின்புற டெயில் கேட் பொருத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.\nஇந்த காரில் முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்டீரியரும் முற்றிலும் புதிய டிசைனுக்கு மாறி இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எஞ்சின் மற்றும் செயல்திறன்\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மைலேஜ்\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடல்கள் லிட்டருக்���ு 21.21 கிமீ மைலேஜையு வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பெட்ரோல் மாடல்களில் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் மாடலாக கூறலாம்.\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முக்கிய அம்சங்கள்\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். மிரர்லிங்க் தொழில்நுட்ப வசதியும் உள்ளது. எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், கீ லெஸ் என்ட்ரி வசதி, ஸ்மார்ட் கீ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்,, பிரேக் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் முக்கிய பாதுகாப்பு வசதிகள். விலை உயர்ந்த வேரியண்ட்டில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பகல் இரவுக்கு தக்கவாறு அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் உட்புற ரியர் வியூ மிரர் உள்ளது.\n2005ல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் இந்தியாவின் மிக பிரலமான கார் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. டிசைன், செயல்திறன், மைலேஜ், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வாக கூறலாம். மேலும், ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. மறுவிற்பனை மதிப்பிலும் தன்னிகரற்ற கார் மாடலாக கூறலாம்.\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் வண்ணங்கள்\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2021/01/02/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T16:51:20Z", "digest": "sha1:OPHKODRDRLX7RTUS2TWLK66LWDUMNIYE", "length": 19663, "nlines": 230, "source_domain": "tamilandvedas.com", "title": "தண்ணீர் என்னும் தாய் ; அம்ப -வும், அம்பா-வும் (Post.9098) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதண்ணீர் என்னும் தாய் ; அம்ப -வும், அம்பா-வும் (Post.9098)\nஆம்பல் என்பது தமிழ் சொல்லா அம்மா என்பது தமிழ் சொல்லா\nசந்தேகம் வந்து விட்டது எனக்கு\n‘ஆப’ என்பது சம���ஸ்க்ருதத்தில் தண்ணீர் என்று பொருள்படும். பிராமணர்கள் தினமும் மூன்று வேளை தங்கள் தலையில் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ளும் சடங்கில் இது வருகிறது. ஐயர்கள் கோவில்களிலும் வீடுகளில் செய்யும் பூஜைகளிலும் இந்தச் சொல் வருகிறது. விஞ்ஞானம் படித்தவர்கள் பயன்படுத்தும் ‘ஆக்வா’ என்னும் லத்தின் மொழிச் சொல்லில் இது வருகிறது. ஆக்வா ரீஜியா (aqua regia) என்னும் ‘இராஜத் திராவகம்’ (Nitric acid+ hydrochloric acid= Aqua regia) தங்கத்தையும் கரைத்துவிடும்.\nரீஜியா என்பது ராஜா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் என்று நான் சொல்லத் தேவை இல்லை. பிராமண குடும்பங்களில் குழந்தைக்கு ‘அக்கம்’/ தண்ணீர் தருவார்கள்.\nதண்ணீரை நமக்கு கொண்டுவரும் நதியை நாம் ‘மாதா’வாக- ‘அம்பா’வாக – ‘அம்மா’வாக (LINGUSITIC RULE- B=M=V) வணங்குகிறோம் . எல்லா நதிகளின் பெயர்களும் பெண்களின் பெயர்களே. பெரும்பாலான நதிகள் ‘வதி’ என்னும் பின்னொட்டில் (SUFFIX) முடியும். பெண்களின் பெயரும் இப்படித்தான்.\nஇவ்வாறு பெண்களை உயிர் தரும் அன்னையாகவும் நதிகளை உயிர் தரும் அன்னையாகவும் போற்றுவது இந்துக்கள் மட்டுமே. அது மட்டுமல்ல வேத காலம் முதல் இந்த வழக்கு உள்ளது. சிந்து, கங்கை, சரஸ்வதி ஆகிய நதிகளை வேதம் போற்றும் அடைமொழிகள் மூலம் இது தெரிகிறது சரஸ்’வதி’, த்ருஷத்’வதி’ என்ற வேதகால நதிகளின் பெயர்களும் பார்’வதி’, துர்கா’வதி’, சத்ய’வதி’ முதலிய பெண் பெயர்களும் இதை உறுதி செய்யும்.\nஅம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற காசிராஜனின் மூன்று பெண்களால் எப்படி மஹாபாரதக் கதை உருவாகியது என்பதை நாம் அறிவோம்.\nஅம்பலில் தோன்றிய மலர் ஆம்பல் \nஇப்போது நீங்களே சொல்லுங்கள் ; தமிழ் இலக்கியத்தில் இது வருவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்ஸ்க்ருதத்தில் உள்ளது . அப்படினால் யார் முதலில் பயன்படுத்தினர். இதனால்தான் நான் சொல்கிறேன் ; ஆரிய சம்ஸ்க்ருதம், திராவிடத் தமிழ் என்பதெல்லாம் மதத்தைப் பர ப்பவந்த கால்டுவெ ல்கள் மாக்ஸ்முல்லர்களின் பித்தலாட்டம் என்று அப்படியானால் லண்டன் சாமிநாதனின் கொள்கை என்ன\nநூற்றுக்கணக்கான கட்டுரைகளில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன் .\n“திராவிட குடும்பம் என்பது தமிழ் குடும்பம்” என்பது அரைவேக்காட்டுத்தனம். இந்திய மொழிக் குடும்பம் என்பதன் இரு பிரிவே சம்ஸ்கிருதம், தமிழ். இதனால்தான் 150-க்கும் மேலான சம்ஸ்கிருதச் சொற்களை 600-க்கும் மேலான குறள்களில் வள்ளுவன் பயன்படுத்துகிறான். தானம் தவம், குணம் என்ற சொற்களுடன் தைரியமாக குறளைத் துவங்குகிறான்.\nவள்ளுவனும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரத்தில் தண்ணீரின் பெருமையை — வான் சிறப்பு — வைத்ததோடு நில்லாமல் கடவுளுடன் நீரை சம்பந்தப்படுத்தி ‘தானம்’ ‘தவம்’ ‘பூஜை’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை (குறள் 18,19) பயன்படுத்தி வேதம் சொன்னதையே தான் சொல்வதாகக் குறிப்பால் உணர்த்துகிறான் . குறள் 11-ல் அமிழ்தம் என்ற சம்ஸ்கிருத்த் சொல்லைப்போட்டு புராணக் கதையையும் கொண்டு வந்துவிடுகிறான்\n“ஆபோ ணோ வ்ருஷ்ணோ வரிஷ்டே\nஅம்போ அம்பாலே அம்பிகே பூர்வே “\nயஜுர் வேதத்தில் ‘தண்ணீர் மகிழ்ச்சி\nஆபோ அஸ்மான் மாதரஹ ஸுந்தயந்து (வாஸ.4-2)\n“தாய் போன்ற தண்ணீர் நம்மை புனிதமாக்கட்டும்” —\nஎன்ற வரிகள் யஜுர் வேதத்தில் வருவது குறிப்பிடத் தக்கதாகும் .\nதண்ணீர் சுத்தப்படுத்தும் என்பது உலகறிந்த உண்மை .\nதண்ணீர் புனிதப்படுத்தும் என்பது இந்துக்கள் கண்ட உண்மை.\nஇந்துக்கள் குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வரவில்லை. இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் என்பதை பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள “தண்ணீர் சடங்குகள்” (WATER IS USED BY HINDUS IN ALL RITUALS) காட்டுகின்றன.\nகால்டுவெல்கள், மாக்ஸ்முல்லர்கள் போன்ற ஆட்களின் முகத்திரைகளை கிழித்தெ றிகின்றன\nஆக தண்ணீரை தாய்க்கு நிகராக உயர்த்தியது வேதங்களே .\nநீரையும் ‘சீராடு’ என்பதை சிறிது மாற்றி அழுத்தம் திருத்தமாக நீரையும் ‘சீராட்டு’ என்போம்.\n2700 ஆண்டுக்கு முந்தைய பாணினி சூத்திரத்தில் வரும் அம்பா, அம்பிகா அம்பாலிகா என்ற பெயர்கள் மஹாபாரதத்தில் அப்படியே இருப்பதும் கதையின் போக்கையே நிர்ணயிப்பதும் பாணினி, மஹாபாரதம் ஆகியவற்றின் பழமையையும் பெருமையையும் உயர்த்துகிறது.\ntags-தண்ணீர் தாய் , அம்ப , அம்பா, ஆப\nTagged அம்ப, அம்பா, ஆப, தண்ணீர் தாய்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.allmatri.in/members/ashwinkumar1/activity/61/", "date_download": "2021-01-27T16:43:15Z", "digest": "sha1:TEFFTZP7B2DYBTMUZF3YZOVEBZWJAYSV", "length": 2111, "nlines": 45, "source_domain": "www.allmatri.in", "title": "Activity – ashwinkumar1 – இலவச பிராமண திருமண இணையம்", "raw_content": "\nஇலவச பிராமண திருமண இணையம்\nஇந்த இலவச தமிழ் பிராமண திருமண தகவல் தளம் தமிழக பாரத பிராமண மகாசபா சமூக நலன் கருதி இயக்கி வருகின்றது. Free Tamilnadu Brahmin's Matrimony.\nஉள்நுழைய / பதிவு செய்ய\nஇந்த வெப்சைட்டில் பதிவு செய்து ஆக்டிவேட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே பிற உறுப்பினர்களின் தகவல்களை பார்க்க இயலும். பதிவு செய்யாதவர்கள் உறுப்பினரின் பெயர், பிரிவு, வேதம் மற்றும் கோத்திரம் மட்டுமே பார்க்க இயலும். - நிர்வாகம்\nதமிழக பாரத பிராமண மகாசபா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/global-death-cross-88000-us-records-highest-death-in-single-day.html", "date_download": "2021-01-27T16:32:48Z", "digest": "sha1:436U2MSKANZYDGC7XLDN3E6HTED5IOAR", "length": 8579, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Global death cross 88000, us records highest death in single day | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக்கிட்டா நல்லது'...ஆனா இவங்க கண்டிப்பா சாப்பிட கூடாது\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n'கொரோனா' வைரஸ் வடிவில் 'கார்..' 'ஹைதராபாத்' நிபுணருக்குத் தோன்றிய 'மகா சிந்தனை...' 'ஊரடங்கின்' நடுவே உலா வந்து 'விழிப்புணர்வு...'\n'24 மணி நேரத்தில் சட்டெனெ கூடிய கவுண்ட்'... 'இந்தியாவில் 5734 பேர் பாதிப்பு'... இது தான் காரணமா\n'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது...' 'ட்ரம்ப் விடாப்பிடியாக இருப்பது ஏன்...' 'சந்தேகம்' எழுப்பும் 'நியூயார்க் டைம்ஸ்...'\n“இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மளிகை, காய்கறிகள் வாங்க மக்களுக்கு அனுமதி”.. 144 உத்தரவால் சேலத்தில் கெடுபிடி\n'50 நிமிடத்தில்' கொரோனாவை கண்டறியும் 'கருவி...' ஒரு 'கருவி' மூலம் ஒரு நாளுக்கு '20 முடிவுகள்...' 'ஆயிரம் கருவிகள் தயார்...' 'தனியார் நிறுவனம் சாதனை...'\n“வீட்லயே இருக்குறது கொஞ்சம் கஷ்டம்தான்... போர் அடிக்கும்.. நமக்கு வேற வழியில்ல” - உத்தவ் தாக்கரே\n'எமலோகத்தில் ஹவுஸ்புல்...' 'எல்லோரும் வீட்ல இருங்க...' 'இருகரம் கூப்பி' கெஞ்சும் 'எமன்...' 'நூதன விழிப்புணர்வு பேனர்...' \"வச்சது யார் தெரியுமா\nமளிகை, காய்கறிகளில் 'வைரஸ்' பரவுமா... பாதுகாப்பாக இருக்க 'இத' மட்டும் பண்ணுங்க\nவீட்டைவிட்டு 'வெளியே' வந்தா 'இது' கட்டாயம்... இல்லன்னா 'நடவடிக்கை' பாயும்\nஇப்போ முட்டை 'இலவசமா' குடுக்குறோம்... நெக்ஸ்ட் 'சிக்கன்' ப்ரீயா தருவோம்... அசத்தும் மாவட்டம்\n‘தமிழக மக்களுக்கு துளிர்விடும் நம்பிக்கை’... ‘கொரோனாவில் இருந்து குணமடைந்து’... ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 74 வயது சென்னை பாட்டி’... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம்\n'இந்த போர் எப்ப முடியும்'... கொரோனா சிகிச்சையில்... மருத்துவ தம்பதியினரின்... இதயத்தை நொறுக்கும் பாசப் போராட்டம்\n'கொரோனா' பீதியால் 'ரூபாய்' நோட்டுகளை 'சோப்பு' நீரில் கழுவும் வியாபாரி\n'கடைய எப்ப சார் திறப்பீங்க' பாணியில்... அழிச்சாட்டியம் செய்யும் மதுப்பிரியர்கள்' பாணியில்... அழிச்சாட்டியம் செய்யும் மதுப்பிரியர்கள்... செக் வைத்த அதிகாரிகள்\n'காரை வீடாக்கிய டாக்டர்...' 'ஃபேமிலி கூட வீடியோ கால் பண்ணி பேசுறேன்...' மனைவி, குழந்தைக்கு கொரோனா வரக்கூடாது என டாக்டர் எடுத்த முடிவு...\n‘இது கடினமான சூழ்நிலை தான்’... ‘ஆனாலும், இது மிகவும் முக்கியம்’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவு’\n'இந்தியா' உள்பட சில நாடுகளில் மட்டும்... '6 மடங்கு' வரை 'குறைவாகவுள்ள' கொரோனா 'இறப்பு' விகிதம்... ஆய்வில் வெளியாகியுள்ள 'காரணம்'...\nஏப்ரல் 14-க்கு பின்னரும்... 'ஊரடங்கு' தொடர வாய்ப்பு உள்ளதா...பிரதமர் மோடியின் 'மனநிலை' இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/189338", "date_download": "2021-01-27T16:11:46Z", "digest": "sha1:MXT4RLRYTMFUOFSW2TLHFRKM5W6NWPEI", "length": 7433, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்.. இரண்டாம் ப்ரோமோ இதோ - Cineulagam", "raw_content": "\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... காட்டுத் தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nசினேகா வ���ட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா\nநடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- இதோ புகைப்படங்கள்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nகுக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு எவ்வளவு பெரிய தம்பியா, பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் இதோ..\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nபிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த மிகப்பெரிய விசேஷம்... கேள்வி கேட்டு துளைக்கும் ரசிகர்கள்\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியா இது- என்ன திடீரென இப்படி மாறிவிட்டார், புகைப்படம் பார்த்தீர்களா\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்.. இரண்டாம் ப்ரோமோ இதோ\nஅனைத்து பிக் பாஸ் சீசன் 4ல் இறுதி கட்ட போட்டியாக பிக் பாஸ் கொடுக்கும் தொகையுடன் வீட்டை விட்டு வெளியேறும் போட்டி தான்.\nஇந்த போட்டி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் நடைபெற போகிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளது.\nஆம் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின் இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nஇதில் கடைசி தொகையான 5 லட்சத்துடன் எந்த போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/udhayanidhi-stalin-angry-about-theni-covid-death-patien", "date_download": "2021-01-27T16:56:12Z", "digest": "sha1:ZEYAOW4DWYU5LH4AJ5JR6TKICWQBVMLS", "length": 8911, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "தேனியில் அரங்கேறிய பெருங்கொடுரம்.. அடிமை எடுபிடிகளை....., கொந்தளிக்கும் உதயநிதி.!! - Seithipunal", "raw_content": "\nதேனியில் அரங்கேறிய பெருங்கொடுரம்.. அடிமை எடுபிடிகளை....., கொந்தளிக்கும் உதயநிதி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உயிர் பலிகளும் அதிகரித்துள்ளது. தினம் தினம் உயரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nதேனி மாவட்டத்தை பொறுத்த வரையில் 5,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 63 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இந்த நிலையில், தேனியில் இறந்த பெண்மணியின் உடலை கொண்டு செல்ல அவசர ஊர்தி கொடுக்காததால், தள்ளுவண்டியில் எடுத்து சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. இது குறித்த விடியோவை, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nஅவரது ட்விட்டில், \" தேனியில் கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காது தள்ளுவண்டியில் போட்டு அனுப்பியது துடைக்கமுடியாத களங்கமாகும். உன்னதமான நம் சுகாதார கட்டமைப்பை சிதைத்து தம் எஜமானர்கள் ஆளும் மாநிலங்களைப் போலவே சின்னாபின்னமாக்கிய அடிமை எடுபிடிகளை எடுத்தெறிந்தாக வேண்டும் \" என்று கூறியுள்ளார்.\nதேனியில் கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காது தள்ளுவண்டியில் போட்டு அனுப்பியது துடைக்கமுடியாத களங்கமாகும்.\nஉன்னதமான நம் சுகாதார கட்டமைப்பை சிதைத்து தம் எஜமானர்கள் ஆளும் மாநிலங்களைப் போலவே சின்னாபின்னமாக்கிய அடிமை எடுபிடிகளை எடுத்தெறிந்தாக வேண்டும். pic.twitter.com/HfwIxejFqi\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\n2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு\n2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு\n அமைரா தஸ்தரால், அதிர்ந்து போன நெட்டிசன்கள்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் திடீர் திருப்பம். விலகிய சங்கங்கள்.\n ராஜா ராணி நடிகை இப்போ எந்த ரேஞ்சுல இருக்காங்க பாருங்க.\nவிஜயை பின்னிருந்து இயக்குவது யார்.\nஆர்யா காதலியின் அசத்தல் போட்டோஷூட்.\n ராஜா ராணி நடிகை இப்போ எந்த ரேஞ்சுல இருக்காங்க பாருங்க.\nவிஜயை பின்னிருந்து இயக்குவது யார்.\nஆர்யா காதலியின் அசத்தல் போட்டோஷூட்.\nஅந்த காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி.\nசிரித்த முகத்தோடு, சில்மிஷ போஸ்.. பூனம் பாஜ்வாவின் பளீர் செயல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaipathivuonline.com/operation-highjump/", "date_download": "2021-01-27T15:32:54Z", "digest": "sha1:RVOYL5LNNGPSMIFQBFH7WFR7PIVVP5OU", "length": 11417, "nlines": 48, "source_domain": "www.valaipathivuonline.com", "title": "பனிக்கண்டம் நோக்கி பயணம் - OPERATION HIGHJUMP - தமிழ் இணைய பதிவு | valaipathivuonline.com", "raw_content": "\nபனிக்கண்டம் நோக்கி பயணம் – OPERATION HIGHJUMP\nபனிக்கண்டம் நோக்கி பயணம் – OPERATION HIGHJUMP\nயுனைடெட் ஸ்டேட்ஸ் நேவி அண்டார்டிக் டெவலப்மென்ட்ஸ் புரோகிராம், 1946-1947 ஆண்டு அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட ஆபரேஷன் ஹைஜம்ப், யு.எஸ். கடற்படை நடவடிக்கையாகும், இது ரியர் அட்மிரல் ரிச்சர்ட் ஈ. பைர்ட், ஜூனியர் தலைமையில், மற்றும் ரியர் அட்மிரல் ரிச்சர்ட் எச்.கிரூஸின் அவர்களால் இது ஆகஸ்ட் 26, 1946 இல் தொடங்கி பிப்ரவரி 1947 இல் முடிந்தது.\nஇதில் சுமார் 4700 ராணுவ வீரர்கள், ஆறு ஹெலிகாப்டர்கள், ஆறு மார்ட்டின் பிபிஎம் பறக்கும் படகுகள், இரண்டு சீப்ளேன் டெண்டர்கள், பதினைந்து பிற விமானங்கள், பதின்மூன்று அமெரிக்க கடற்படை ஆதரவு கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி பயன்படுத்தப்பட்டது.\nபிராந்தியத்தின் இயற்பியல் புவியியலை வரைபடமாக்குவது மற்றும் ஆராய்வது, பனியின் மீது தளங்களை அமைப்பதற்கான நுட்பங்களை உருவாக்குதல் மற்றும் வேகமான சூழ்நிலைகளில் பொதுவான பயிற்சியை மேற்கொள்வது ஆகியவை இந்த பணியின் உத்தியோகபூர்வ நோக்கங்களாக இருந்தன. ஒரு விமான விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டபோது, சில வாரங்களுக்குப் பிறகு இந்த பணி எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டது.\n1946 ஆம் ஆண்டில், யு.எஸ். டாஸ்க் ஃபோர்ஸ் அண்டார்டிகாவுக்குச் சென்று நான்காவது ரீச்சின் மீதமுள்ள தளங்களை அழிக்கவும், ஒரு புதிய தனித்துவமான ஆயுதத்தை – பறக்கும் தட்டுக்களைப் பிடிக்கவும் சென்றது. இருப்பினும், மார்ச் 3, 1947 இல், படைப்பிரிவு எதிரியால் தாக்கப்பட்டு தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பயணம் 1947 தோல்வியுற்றது.\nஇந்த அண்டார்டிக் பயணத்திற்கான கப்பல்களின் பணிகள் ஆகஸ்ட் 26, 1946 இல் தொடங்கியது. மொத்தம் 13 கப்பல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பெரும்பாலான கப்பல்கள் டிசம்பர் தொடக்கத்தில் அண்டார்டிகாவுக்குப் பயணம் செய்யத் தொடங்கின.முதன்முறையாக, நவீன பனிப்பொழிவாளர்கள் அண்டார்டிகாவிற்கு விஜயம் செய்தனர், மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பல் கூட அண்டார்டிக் கடலில் இயங்க முடியுமா என்பதை தீர்மானிக்க பணிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.\nமத்திய குழு ஜனவரி 15, 1947 இல் திமிங்கல விரிகுடாவை அடைந்தது மற்றும் லிட்டில் அமெரிக்கா IV ஐ நிறுவியது, இது மூன்று சிறிய பனி ஓடுபாதைகளுடன் முடிந்தது. விமானம் தாங்கி கப்பல் பிலிப்பைன்ஸ் கடல் ஆறு R4-D போக்குவரத்து விமானங்களையும் (டிசி -3 இன் கடற்படை பதிப்பு) மற்றும் அட்மிரல் பைர்ட்டையும் ஐஸ் கட்டியின் விளிம்பிற்கு கொண்டு சென்றது. R4-D கள் வெற்றிகரமாக பிலிப்பைன்ஸ் கடலின் விமான தளத்திலிருந்து தங்கள் இறக்கைகளின் கீழ் இணைக்கப்பட்ட JATO பாட்டில்களைப் பயன்படுத்தி புறப்பட்டு ஆறு மணி நேரம் கழித்து லிட்டில் அமெரிக்காவை அடைந்தன. அட்மிரல் பைர்ட் விமானத்தில் பறந்தார். பிப்ரவரி 15-16 அன்று தென் துருவத்திற்கு இரண்டு விமானப் பயணம் உட்பட லிட்டில் அமெரிக்காவிலிருந்து பறக்கும் R4-Ds ஆல் விரிவான வான்வழி மேப்பிங் நடத்தப்பட்டது.\nகிழக்கு குழுவிற்கான நடவடிக்கைகள் டிசம்பர் 1946 இன் பிற்பகுதியில் பெல்லிங்ஷவுசன் கடலுக்கு வடக்கே பீட்டர் I தீவின் அருகே தொடங்கின. பிரவுன்சன் ஒரு வானிலை நிலையமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டார் மற்றும் விமான நடவடிக்கைகள் தொடங்கின. அடுத்த நாள் மார்ட்டின் மரைனர் பறக்கும் படகுகளில் ஒன்று வெள்ளைப்பாதையின் போது தர்ஸ்டன் தீவில் மோதியது, விமானத்தில் இருந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். 13 நாட்களுக்குப் பிறகு, பைன் தீவின் தளபதி உட்பட விபத்தில் இருந்து தப்பிய 6 பேர் மீட்கப்பட்டனர்.\nவெஸ்டர்ன் குழுமம் டிசம்பர் 12, 1946 அன்று மார்குவேஸ் தீவுகளில் சந்தித்தது, அவர்கள் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று ஐஸ் கட்டியின் விளிம்பை அடைந்தனர். ஹென்டர்சன் மற்றும் காகபன் வானிலை நிலையங்களாக பணியாற்றத் தொடங்கினர், அதே நேரத்தில் குரிட்டுக் விமான நடவடிக்கைகளை 24 ஆம் தேதி தொடங்கியது.\nஆபரேஷன் ஹைஜம்பின் மிகப் பெரிய சாதனை, அண்டார்டிகா கடற்கரை மற்றும் தேர்ந்தெடுக்���ப்பட்ட உள்நாட்டுப் பகுதிகளில் சுமார் 70,000 வான்வழி புகைப்படங்களை வாங்கியது. துரதிர்ஷ்டவசமாக, போதிய தரை கட்டுப்பாட்டு புள்ளிகள் இல்லாததால் புகைப்படங்களில் பெரும் சதவீதம் பயனற்றவை. அதிர்ஷ்டவசமாக, இந்த குறைபாடு அடுத்த ஆண்டு மிகச் சிறிய பயணத்தால் சரிசெய்யப்பட்டது, ஆபரேஷன் விண்ட்மில் ஐஸ் பிரேக்கர்களான எடிஸ்டோ மற்றும் பர்டன் தீவு ஆகியவற்றைக் கொண்டது, இது தேவையான தரை கட்டுப்பாட்டு புள்ளிகளைப் பெறுவதில் வெற்றி பெற்றது.\nஉலகை திரும்பி பார்க்க வைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nஉலகில் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த எலோன் மஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/LIC?page=1", "date_download": "2021-01-27T16:23:54Z", "digest": "sha1:BDITW5C6TGFEVMUF2BGABFXMYP763ONX", "length": 4469, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | LIC", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“TRP விவகாரத்தில் அர்னாப் கோஸ்வா...\nபத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 பொதுத்த...\nமுழுசா கோலியாகவே மாறிப்போன டேவிட...\nபார்… முழுசா ஷாரூக்கானாக மாறிப்ப...\nசுரேஷ் ரெய்னா கைதாகி ஜாமீனில் வி...\n“தயவு செய்து இதை செய்யாதீர்கள்”-...\n'எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சடலம...\n’பல குடும்பங்கள் அழியும்’- ‘லோன்...\nஎல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்...\n‘சிங்கம்' பட போலீஸ் போல நடக்க வே...\n'தலைமுறையை தாண்டி தொடரும் நம்பிக...\nதீப் பற்றி எரிந்த சிலிண்டர்.. அச...\nமூத்த குடிமக்களுக்கான புதிய ஓய்வ...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/actress-iswarya-menon-recent-clicks/", "date_download": "2021-01-27T15:36:35Z", "digest": "sha1:LMGVXXCRPCFL5J5OVL4F3IQWHLKZOEA3", "length": 3755, "nlines": 88, "source_domain": "filmcrazy.in", "title": "Actress Iswarya Menon Recent Clicks - Film Crazy", "raw_content": "\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலு���் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/09/03/aval-kesari-sreejayanthi/", "date_download": "2021-01-27T17:15:19Z", "digest": "sha1:YJXZNHOM2OW3XAI7G5GQCYABIQ3T7E4Q", "length": 4037, "nlines": 65, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "அவல் கேசரி [ஸ்ரீஜயந்தி] | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், செப்ரெம்பர் 3, 2007\nPosted by Jayashree Govindarajan under இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொது | குறிச்சொற்கள்: அவல், சர்க்கரை, ஸ்ரீஜயந்தி |\nஅவல் – 1 கப்\nசர்க்கரை – 1 1/2 கப்\nஅடுப்பில் வாணலியில் நெய் விட்டு, அவலைப் பொரித்துக் கொள்ளவும்.\nஅதில் ஒரு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.\nஅவல் வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.\nஅல்வாப் பதமாக சேர்ந்துவரும்போது, பாலில் கேசரிப் பவுடர், ஏலப்பொடி, குங்குமப்பூ கலந்து சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nநெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், செப்ரெம்பர் 3, 2007 at 3:07 பிப\nஇனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொது\nகுறிச்சொற்கள்: அவல், சர்க்கரை, ஸ்ரீஜயந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-27T17:52:49Z", "digest": "sha1:35TKIYAPTY4IEHOM7XO2CZAPZYFZ2YGW", "length": 6303, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "சந்தனச்சாந்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசந்தனச்சாந்திட் டன்ன(பெருங். மகத. 7, 109).\nசந்தனச்சாந்து = சந்தனம் + சாந்து\nசந்தனக்கூட்டு, சந்தனச்சே��ு, சந்தனக்குழம்பு, சந்தனக்களி , கலவைச்சந்தனம்\nசந்தனம், சந்தனக்கும்பா, சந்தனக்கிண்ணம், சந்தனக்கிண்ணி, சந்தனப்பேலா, சந்தனக்குடம்\nசந்தனப்பொட்டு, சந்தனப்பூச்சு, சந்தனக்கட்டை, சந்தனக்கல், சந்தனமண்டபம், சந்திரதிலகம்\nசந்தனக்குறடு, சந்தனக்காப்பு, சந்தனக்குழம்பு, சந்தனச்சேறு, சந்தனக்களி\nசந்தனச்சாந்து, சந்தனக்கூட்டு, சந்தனத்தூள், சந்தனப்பொடி, சந்தனவில்லை\nசந்தனம் அரை, சந்தனம் பூசு, சந்தனம் குழை, சந்தனஞ்சாத்து, சந்தனமிழை, சந்தனமுரை\nசந்தனாதி, சந்தனாதித்தயிலம், சந்தனாதியெண்ணெய், சந்தனாதியுண்டை, சந்தனாபிஷேகம், சந்தனாபிஷேகமேடை, சந்தனக்குடம்\nசந்தனத்தயிலம், சந்தனாசலம், சந்தனத்திரி, சந்தனக்கோரை\nசான்றுகள் ---சந்தனச்சாந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 சனவரி 2013, 04:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/indian-navy-plans-to-add-3rd-aircraft-carrier-023312.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T17:49:42Z", "digest": "sha1:CMPZBQPADOINLTZBTXLCOFZ5E22CMV2Y", "length": 25832, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "எதிரிகளுக்கு தூக்கம் போச்சு... 3-வது விமானம் தாங்கி போர்க் கப்பல் திட்டத்தை கையில் எடுக்கும் இந்தியா! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n46 min ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n1 hr ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n2 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\n5 hrs ago ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nNews பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற��றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிரிகளுக்கு தூக்கம் போச்சு... 3-வது விமானம் தாங்கி போர்க் கப்பல் திட்டத்தை கையில் எடுக்கும் இந்தியா\nரஃபேல் போர் விமானங்களின் வருகை எதிரி நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து ஒரு அதிர்ச்சியை எதிரிகளுக்கு கொடுக்க இருக்கிறது இந்தியா. இதுபற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nரஃபேல் போர் விமானங்களின் வருகை எல்லையில் கடும் அச்சுறுத்தல்களை சமாளிக்க உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறு. மேலும், ரஃபேல் வருகையில் இந்திய விமானப் படையின் பலம் அதிகரிக்க உள்ளதோடு, இனி எல்லையில் வாலாட்டும்போது எதிரிகள் ஒன்றுக்கும், இரண்டு முறை யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த சூழலில், சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், அதிக அளவில் தனது ராணுவ பலத்தை இந்தியா உயர்த்தி வருகிறது. இது அண்டை நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.\nரஃபேல் வருகையை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியா ஆயுதங்களை குவித்து வருவது ஆசிய பிராந்தியத்தில் ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இதனால், ரஃபேல் வருகை பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.\nஇதனிடையே, எல்லைப் பகுதிகளில் வேண்டும் என்றே குடைச்சலை கொடுத்து வரும் சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும், வரும் வம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், முப்படைகளின் பலத்தை அதிகரித்து வருகிறது இந்தியா.\nஇந்திய விமானப் படைக்கு ரஃபேல் தவிர்த்து மேலும் பல புதிய விமானங்களை அடுத்து வரும் ஆண்டுகளில் இணைத்து இந்திய விமானப் படை பலத்தை அதிகரிக்க உள்ளது. அதேபோன்று, க��ற்படை பலத்தை அதிகரிக்க புதிய நீர்மூழ்கி கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல், தாக்குதல் போர்க்கப்பல்களை கட்டி வருகிறது.\nஇந்த நிலையில், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அடுத்து ஒரு அதிர்ச்சியை எதிரிகளுக்கு கொடுக்க இருக்கிறது இந்தியா. அதாவது, மூன்றாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெறுவதற்கு இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை வைத்திருப்பதே பெரும் பலம். யானையை கட்டி தீணி போடுவது போலத்தான் இதன் பராமரிப்பு மற்றும் செலவீனங்கள். ஆனால், தனது எதிரிகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க இது பெரும் உதவியாக இருக்கும்.\nதற்போது இந்தியாவிடம் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் பயன்பாட்டில் உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மறுகட்டமைப்பு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா பயன்பாட்டில் உள்ளது. இந்த விமானம் தாங்கி கப்பல் இந்திய கடற்படை பலத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது.\nஅடுத்து இரண்டாவதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியா சொந்தமாக உருவாக்கி வருகிறது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், இந்த கப்பலின் இறுதி கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற பெயரில் இந்த புதிய விமானம் தாங்கி கப்பல் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இந்திய கடற்படையின் பயன்பாட்டில் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த சூழலில், மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் திட்டத்தையும் இந்திய கடற்படை கையில் எடுத்துள்ளது. இந்த புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்தால், கப்பல் கட்டும் பணி உடனடியாக துவங்கப்படும்.\nமூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் IAC-2 என்ற குறியீட்டுப்பெயரில் அழைக்கப்படும். பயன்பாட்டுக்கு வரும்போது ஐஎன்எஸ் விஷால் என்று பெயரிப்பட உள்ளது. இந்த கப்பல் 65,000 டன் எடை கொண்டதாக இருக்கும். அதாவது, ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை விட இது பெரிதாக இருக்கும்.\nஇந்த மூன்று விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இணைந்து செயல்படும்போது, இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்படும். மேலும், இந்தியா மீது கை வைப்பதற்கு எந்த ஒரு நாடும் தயங்கும் அளவுக்கு கடற்படை பலத்தை இந்தியா பெறும். இந்த புதிய கப்பல்கள் மூலமாக அடுத்த தசாப்தத்தில் மூன்று விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கொண்ட உலகின் மிகவும் வலிமையான கடற்படை அந்தஸ்தை இந்தியா பெறும் வாய்ப்புள்ளது.\nஅடுத்து, இரண்டு புதிய போர் விமான படையணிகளை அமைக்கவும் இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு படையணியிலும் தலா 18 போர் விமானங்கள் இடம்பெறும். இந்த இரண்டு புதிய படையணிகளுக்கான போர் விமானங்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.\nஅமெரிக்காவை சேர்ந்த மெக்டொனல் டக்ளஸ் நிறுவனம் தனது எஃப்-ஏ-18 போர் விமானத்தை சப்ளை செய்வதற்கு முயற்சித்து வருகிறது. அதேபோன்று, ரஃபேல் போர் விமானங்களை வழங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனமும், எம்ஜி-29கே போர் விமானங்களை வழங்குவதற்கு ரஷ்யாவின் மிகோயன் நிறுவனமும், கிரிபென் போர் விமானங்களை வழங்க ஸ்வீடன் நாட்டின் சாப் நிறுவனமும் முயற்சிகளில் இறங்கி உள்ளன.\nஇதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம், விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்குவதில் இந்தியா நீண்ட அனுபவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே, எதிரிகளைவிட விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்கான போர் தந்திரத்தை வகுப்பதில் சீனா, பாகிஸ்தானை விட இந்தியா சிறந்ததாக இருக்கும் என்றால் மிகையாகாது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nநமக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி... சீனாவுக்கு இது கெட்ட செய்தி\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nசெப்.10-ல் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைகிறது ரஃபேல் போர் விமானங்கள்\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவின் பாதுகாப்பில் புதிய அத்யாயம் எழுத வந்த ரஃபேல் போர் விமானங்கள்... 15 முக்கிய விஷயங்கள்\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கா��்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nரஃபேல் போர் விமானம் Vs சீனாவின் ஜே-20 போர் விமானம்: எது சிறந்தது\nஇப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nபிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன ரஃபேல் போர் விமானங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\nசெம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...\nடாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/94-year-old-lakshmi-vilas-bank-will-be-part-of-history-from-today-021552.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-27T16:53:20Z", "digest": "sha1:Y3YL64L6J5AAT64B3DQDPY6W2QCOFOL3", "length": 24518, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லட்சுமி விலாஸ் வங்கி இனி வரலாற்றில் மட்டும் இருக்கும்..! | 94 year old Lakshmi Vilas Bank will be part of history from today - Tamil Goodreturns", "raw_content": "\n» லட்சுமி விலாஸ் வங்கி இனி வரலாற்றில் மட்டும் இருக்கும்..\nலட்சுமி விலாஸ் வங்கி இனி வரலாற்றில் மட்டும் இருக்கும்..\n2 hrs ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n2 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n4 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n5 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nNews நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எ��்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட நிதியியல் புரட்சியின் வாயிலாக உருவான பல வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி சுமார் 94 வருடம் பல தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் சேவை அளித்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் அதீத வாராக்கடன் மற்றும் நிர்வாகப் பிரச்சனையின் காரணமாக ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்து வங்கியையும், வாடிக்கையாளர்களின் பணத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தில் வலிமையான வங்கியுடன் சேர்க்க முடிவு செய்தது.\nஇதன் படி லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூர் DBS வங்கியின் இந்தியக் கிளையுடன் சேர்க்க முடிவு செய்த நிலையில், இரு நிறுவனங்களின் ஒப்புதலுக்குப் பின் மோடி தலைமையிலான மத்திய அமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS இந்திய வங்கிகளை இணைக்க ஒப்புதல் அளித்தது.\nஇதன் மூலம் நவம்பர் 27ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியின் கிளை DBS வங்கி கிளைகளாக மாறின.\nஏற்கனவே லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கு முதலீட்டாளர்களுக்கு வங்கி இணைப்பின் காரணமாக எவ்விதமான பணமும் கிடைக்காத நிலையில் நஷ்டமாக மாறியுள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBIL வங்கிகள் முழுமையாக இணைக்கப்பட்ட பின்பு பங்குச்சந்தையில் இருந்து லட்சுமி விலாஸ் வங்கி நீக்கப்படுகிறது.\nஇதையடுத்துத் தற்போது லட்சுமி விலாஸ் வங்கி Tier-II Basel III பத்திரங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nவங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் செக்ஷன் 45 கீழ் பத்திரங்களை ரத்து செய்து விட்டு முதலீட்டாளர்களுக்கு நஷ்ட கணக்காக அறிவிக்கக் கோரிக்கை வைத்துள்ளது லட்சுமி விலாஸ் வங்கி.\nலட்சுமி விலாஸ் வங்கி வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைத்திருப்பது பலர் இந்திய வங்கித்துறைக்குச் சாதகமா ன வாய்ப்பாகக் கருதி வரும் நிலையில் வங்கி ஊழியர்கள் அமைப்பான AIBEA இந்திய சந்தைக்குள் நுழைய வெளிநாட்டு\nவங்கிகளுக்கு இது குறுக்கு வழியாக அமைந்துள்ளது எனக் கூறுகின்றனர்.\n2018ஆம் ஆண்டு DBS வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியைக் கைப்பற்றி முதலீடு செய்ய முயற்சி செய்தது. இப���போதைய காலகட்டத்தில் DBS வங்கி ஒரு பங்கை 100 முதல் 150 ரூபாய் விலையில் சுமார் 50 சதவீத பங்குகளைக் கைப்பற்ற முன்வந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி சில ஒழுங்குமுறை விதிகள் காரணமாகப் பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்திற்கு நிராகரிப்பு செய்தது.\nஇந்நிலையில் DBS வங்கி தனது 2வது முயற்சியில் லட்சுமி விலாஸ் வங்கியை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.\n1926ல் கரூரில் ராமலிங்க செட்டியார் தலைமையில் 7 தொழிலதிபர்கள் இணைந்து உருவாக்கிய இந்த வங்கி, 94 வருடத்திற்குப் பின் வெறும் வரலாறாக மாறியுள்ளது. இனி லட்சுமி விலாஸ் வங்கி பெயரில் பங்குகளோ, பத்திரங்களோ,\nவங்கி கிளைகளோ, வங்கி நிர்வாகமோ என எதுவும் இருக்காது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLVB பிக்சட் டெபாசிட்-க்கு 7.5% வட்டி.. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கியை விடவும் அதிகம்..\nலட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nலட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nலட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLVB-யில் தொடரும் சிக்கல்.. DBS உடன் இணைக்க வேண்டாம்.. RBI-ஐ நாட முதலீட்டாளர்கள் திட்டம்..\n94 வருட பழமையான வங்கியின் 2 வருட மோசமான பயணம் முடிவு.. DBS சரியான தீர்வு தான்..\nLVB பங்குகள் 2 நாளில் 40% சரிவு.. உச்சக்கட்ட சோகத்தில் முதலீட்டாளர்கள்..\nலட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைந்தால் DBS வங்கிக்கு என்ன லாபம்..\nஓரே நாளில் ரூ.10 கோடி மாயம்.. லட்சுமி விலாஸ் வங்கி சோகம்..\nலட்சுமி விலாஸ் வங்கி + DBS இணைப்பு திட்டம்.. முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்காது.. ஏன்\nஆர்பிஐ கட்டுப்பாட்டில் சிக்கிய முதல் வங்கி.. LVB அல்ல.. பெரிய லிஸ்ட்டே இருக்கு பாஸ்\nBudget 2021.. டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறை.. ஊக்குவிக்க சலுகைகள் இருக்குமா\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nவிவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சல��ல் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/chill-bro-lyrical-video/78219/", "date_download": "2021-01-27T16:53:15Z", "digest": "sha1:PBHGHDLSHBOZ6NLPGNMN6I3VMSE25X3C", "length": 4721, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Chill Bro Lyrical Video - Kalakkal Cinema", "raw_content": "\nகர்ணன் படத்தை பார்த்த சந்தோஷ் நாராயணன் டுவீட் … என்ன சொல்லி இருக்காரு பாருங்க\nஆயிரத்தில் ஒருவன் 2 Vs புதுப்பேட்டை 2 : எது First Release – செல்வராகவன் Opens Up.\nதனுஷின் ஆடுகளம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன தெரியுமா 15 வருட ரகசியத்தை வெளியிட்ட வெற்றிமாறன்.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\nஹீரோயினி ஆகிறார் பிக் பாஸ் வனிதா.. வெளியான மாஸ் அப்டேட்\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/politics/16394", "date_download": "2021-01-27T15:24:36Z", "digest": "sha1:LMYNWNYBM6HAFMYDXZ4LBXFLNGDQYB3H", "length": 4729, "nlines": 74, "source_domain": "www.kumudam.com", "title": "திமுக மீதுள்ள காழ்புணர்ச்சியில் குறை கூறுகிறார்கள் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nமொழிப்பெயர்ப்பாளர்களால் சர்ச்சையில் சிக்கும் ராகுல்காந்தி.....\nகருணாநிதி வாரிசுக்கும், ஸ்டாலின் வாரிசுக்கும் இடையே போட்டியா\nஅரசியலில் ஜெயிக்க அழகிரி என்ன செய்யணும் \nஅதிமுக,திமுகவுக்கு இணையாக உருவெடுத்த விஜய் மன்றம்..\nஅழைத்தாலும் திமுக கூட்டணிக்கு போக மாட்டேன் - சரத்குமார்\nஇலங்கை துணைத் தூதரகத்திற்கு எதிரான போராட்டம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தம���ழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பிரபல நடிகர்\nதமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்: டிடிவி தி\nசசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஜெ. நினைவிடம் திறப்பு: தினகரன் பேட்டி\nபழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை: பிரேமலதா விஜயகாந்த்.\nசசிகலா, என்று விடுதலை ஆகிறார் – டுவிட்டரில் பதிலளித்த டிடிவி\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/rhea-chakraborty-opens-up-about-controversies-around-her-and-sushant", "date_download": "2021-01-27T17:24:33Z", "digest": "sha1:2PA4ULAHEF7PO5OAPFNYKR3EEPHPQTNE", "length": 17998, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`நாங்கள் ஒரு தம்பதி போல் வாழ்ந்தோம்!' சுஷாந்த் சர்ச்சைகளுக்கு ரியா சொன்ன விளக்கம் | rhea chakraborty opens up about controversies around her and sushant", "raw_content": "\n`நாங்கள் ஒரு தம்பதி போல் வாழ்ந்தோம்' சுஷாந்த் சர்ச்சைகளுக்கு ரியா சொன்ன விளக்கம்\nதன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு இந்தப் பேட்டியின் மூலம் பதிலளித்திருக்கிறார் ரியா.\nஇரண்டரை மாதங்களுக்கு முன்னால் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான சந்தேகங்கள், சர்ச்சைகள் இந்தியா முழுக்க இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆரம்பத்தில் சுஷாந்த்தின் மரணத்துக்கு `டிப்ரெஷன்'தான் காரணம் என்று சொல்லப்பட்டது. பின்னர் அது `கொலை' என்றும், பாலிவுட்டில் நிலவும் `நெப்போட்டிஸம்'தான் காரணம் என்று நடிகை கங்கணா உள்ளிட்ட சக திரைத்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டது.\nஇதற்கிடையில், சுஷாந்த் சிங்கின் அப்பா கிருஷ்ண குமார் சிங், ``என் மகனுடைய மரணத்துக்கு அவனுடைய காதலி ரியா சக்ரபர்த்திதான் காரணம். என் மகனுடைய பணத்தை ரியா மோசடி செய்திருக்கிறார். என் மகன் அருந்திய பானங்களில் கொஞ்சம் கொஞ்சமாக போதை மருந்தைக் கலந்து கொன்றிருக்கிறார்\" என்று காவல்துறையில் புகார் அளித்தார். இதேபோல, ``சுஷாந்த்துக்கு `கிளாஸ்ட்ரோபோபியா' எனப்படும் மூடிய இடங்களின் மீதான பயம் இருக்கிறது, எனவே விமானத்தில் செல்ல அவர் பயந்தார்\" என்று ரியா சொன்னதை, சுஷாந்த்தின் முன்னாள் காதலியான அங்கிதா மறுத்தார். சுஷாந்த் விமானம் ஓட்டுகிற ஒரு படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சுஷாந்த்தின் மரணம் தொடர்பான விசாரணை தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதோடு, ரியாவிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ரியா சக்ரபர்த்தி தன் தரப்பு நியாயங்களை முன்னிறுத்தி, பேட்டி கொடுத்திருக்கிறார்.\n``உண்மையை மட்டும் பேசுவதால் எந்த விசாரணை குறித்தும் நான் பயப்பட மாட்டேன். சுஷாந்த்தின் மரணத்தின் பின்னணியில் இருக்கிற உண்மையை நானும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். சுஷாந்த்தின் மரணத்துக்கான காரணத்தை சி.பி.ஐ கண்டுபிடித்துவிடும் என்பதில் எனக்கும் நம்பிக்கை இருக்கிறது'' என்ற ரியா, சுஷாந்த்தின் மரணத்துக்கு முன்னால் தானும் சுஷாந்தும் சென்ற ஐரோப்பா டிரிப் பற்றி அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.\n``நாங்கள் விமானத்துக்குள் ஏறியதும் `கிளாஸ்ட்ரோபோபியா'வுக்கு அவர் மாத்திரை போட்டுக்கொண்டார். அன்றைக்குதான் அதைப்பற்றி எனக்கு முதன்முதலாகச் சொன்னார். பாரிஸ் சென்ற பிறகு மூன்று நாள்கள் ஹோட்டல் அறையைவிட்டு அவர் வெளியே வரவேயில்லை. அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், சுவிட்சர்லாந்து சென்றபிறகு மகிழ்ச்சியாக இருந்தார். இத்தாலி சென்ற பிறகு மறுபடியும் ஹோட்டல் அறையைவிட்டு வெளியே வருவதற்கு பயந்தார். அவருடைய அறையில் ஏதோ உருவங்கள் தெரிவதாகச் சொன்னார். அவையெல்லாம் மனபிரமை என்று சமாதானப்படுத்தினேன். அப்போதுதான், அவர் இந்தப் பிரச்னைக்காக 2013-ல் இருந்தே தான் மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிற தகவலைச் சொன்னார். நான் பயந்துவிட்டேன். உடனே டிரிப்பை கேன்சல் செய்துவிட்டு இந்தியா வந்துவிட்டோம்.'' எனச் சொல்லியிருக்கிறார் ரியா.\n``நீங்கள் இருவரும் காதலர்கள். நீங்கள் ஒரு டிரிப் செல்லும்போது, உங்கள் சகோதரரையும் ஏன் உடன் அழைத்துச் சென்றீர்கள்\" என்ற கேள்விக்கு, சுஷாந்த்தும் என் சகோதரர் ஷோவியும் நல்ல நண்பர்கள். அதனால், நான்தான் என் சகோதரரையும் உடன் அழைத்துச்சென்றேன். ஆனால், இப்படியொரு பிரச்னை வரும்; இப்படியொரு கேள்வி வரும் என்று நாங்கள் அப்போது எதிர்பார்க்கவில்லை என்றிருக்கிறார் ரியா.\nசு���ாந்த் வழக்கு: `4 சொட்டுகள் கலந்து குடிக்க வை’ - ரியா வாட்ஸ்அப் உரையாடல் அம்பலப்படுத்திய சதி\nசுஷாந்த்தின் பணத்தை நீங்கள் அனுபவித்தீர்கள். அவருடைய பணத்தில்தான் நீங்கள் ஐரோப்பா டிரிப் சென்றதாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, ``என்னுடைய ஐரோப்பா டிரிப்பில் ஒரு ஃபேஷன் ஷோவில் நான் கலந்துகொள்வதாக இருந்தது. அதனால் அந்த நிறுவனம்தான் எனக்கான ஃபிளைட் டிக்கெட், ஹோட்டல் ரூம் புக்கிங் என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டது. ஆனால், சுஷாந்த் எங்களுடன் வருவதாக பிளான் மாறியதும், அவர் ஏற்கெனவே அந்த நிறுவனம் செய்த புக்கிங் எல்லாவற்றையும் கேன்சல் செய்துவிட்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் புக் செய்தார். அதை சுஷாந்த் விருப்பத்துடன் செய்தார். சில வருடங்களுக்கு முன்னால் அவருடைய நண்பர்கள் 6 பேருடன் தாய்லாந்து டிரிப் சென்றார். அப்போது அவர்களுக்காக 70 லட்சம் செலவு செய்தார். சுஷாந்த் ஒரு ஸ்டார். அவருடைய லைஃப்ஸ்டைல் இப்படித்தான் இருக்கும். என்னை கேள்வி கேட்பதைபோல அந்த ஆறு பேரையும் கேட்பீர்களா'' என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் ரியா.\nவிஜய் மகள் திவ்யா சாஷா ட்விட்டரில் இருக்கிறாரா... உண்மை என்ன\nசுஷாந்த்தின் புது நிறுவனம், அதில் ரியா மற்றும் அவரின் சகோதரர் ஷோவியின் பார்ட்னர்ஷிப் பற்றிய கேள்விக்கு, ``ஆமாம், ஐரோப்பா டிரிப் கிளம்புவதற்கு முன்னால் rhealityx என்கிற ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் நிறுவனம் ஒன்றை நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தோம். என் மீது இருக்கிற காதலில்தான் சுஷாந்த் தன்னுடைய கனவு நிறுவனத்துக்கு என்னுடைய பெயரையும் சேர்த்து வைத்தார் என்று நினைத்தேன். அந்த நிறுவனத்தில், நாங்கள் மூவரும் ஆளுக்கு 33,000 போட்டு பார்ட்னர்ஸ் ஆனோம். என் சகோதரருக்கு வேலையில்லாத காரணத்தால் அவருக்கான தொகையையும் நானே தந்தேன். நான் சுஷாந்த்தின் பணத்தில் வாழவில்லை. நாங்கள் ஒரு தம்பதி போல வாழ்ந்தோம்'' என்று தன்னுடைய பேட்டியை முடித்திருக்கிறார் ரியா சக்ரபர்த்தி.\nஇப்படி தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு இந்தப் பேட்டியின் மூலம் பதிலளித்திருக்கிறார் ரியா.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் ��ெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=3f792d5af466828fef341ae3aa7b28e0", "date_download": "2021-01-27T15:40:09Z", "digest": "sha1:VO75WFGWO4KDS33FQQRAHRZWDOODBFJG", "length": 16518, "nlines": 636, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nமன்றத்தை வந்து சேர்ந்ததற்க்கு மகிழ்கிறேன்\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nரூ.51,750 விலையில் புதிய BS6 TVS Sport பைக்...\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர்...\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nஆரம்ப காலம் முதல் உள்ள தமிழ் வடிவங்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nசுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும்...\nகவிதையும் ரோட்டுக்கடை காளான்ஃப்ரையும் ...\nகுடல் புண்ணை சரி செய்ய வீட்டு மருத்துவம்.\nநிலம் (1) - நிலத்தை திருட முடியுமா\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nState Bank of India - கணக்கு பற்றிய உதவி\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nபாத ரசம் போலோ மழை துளி போலோ மனம் சிதறி சேருவது மீண்டும் அவள் சிரிப்பில் சிதறத்தான் வாழ்த்துகள்\nமௌனம் கூட கவி அவதாரம் எடுக்கிறதோ \nமணல் விரிந்த ஜீவநதி. வாழ்த்துகள்\nஉண்மைதான் :) நன்று, வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/cinema/22835", "date_download": "2021-01-27T17:30:34Z", "digest": "sha1:EUP2XVZD5WOHR52QV6HHQWJLHTPYXS5T", "length": 6318, "nlines": 72, "source_domain": "www.kumudam.com", "title": "சோனு சூட்���ிடம் பாஜக எம்எல்ஏ சீட்டு கேட்ட ரசிகர்… சோனு சூட் பதிலடி - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nசோனு சூட்டிடம் பாஜக எம்எல்ஏ சீட்டு கேட்ட ரசிகர்… சோனு சூட் பதிலடி\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2020\nநடிகர் சோனு சூட்டிடம் பீகார் தேர்தலில் பாஜகவில் எம் எல் ஏ சீட்டு வாங்கிக் கொடுக்கும்படி ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.\nகொரோனா ஊரடங்கு ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனது சொந்த செலவில் பஸ், ரயில், விமானங்கள் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் ஒரு ரசிகர் சோனு சூட்டிடம் வரவுள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் எம் எல் ஏ சீட்டு வாங்கிக்கொடுக்கும் படி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதற்கு சோனு சூட், “நான் பஸ், ரயில், விமானங்களுக்குத்தான் டிக்கெட் ஏற்பாடு செய்ய முடியும். அரசியல் கட்சிகளில் எப்படி சீட்டு வாங்கிக் கொடுப்பது என்று எனக்கு தெரியாது என்று பதிவிட்டுள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nசூர்யா படத்தில் அருண் விஜய் மகன்; தந்தையாக இணைகிறார் அருண் விஜய்\nகாளி வெங்கட்டுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை\n’சின்னக்குயில்’ சித்ராவுக்கு ‘பத்ம பூஷண்’ விருது: நன்றி தெரிவித்து பாடகி சி\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசாய் பல்லவியின் நிபந்தனையால் அலறும் பட அதிபர்\nஇந்து மதக் கடவுளை இழிவு படுத்தியதால் எழுந்த சர்ச்சை\nட்ரிப் பட அனுபவம் குறித்து சுனைனா ருசிகர தகவல்\nகோலிவுட் ஹீரோயின்ஸ் fitness ரகசியம் கேட்க ஆசை - சிபிராஜ்\nசூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய புலிக்குத்தி பாண்டி\nஆண்களின் ஆதரவினால் தான் முன்னுக்கு வந்தேன் - ஊர்வசி\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/30085921/2115158/Tamil-News-When-will-start-again-one-country-one-ration.vpf", "date_download": "2021-01-27T17:41:50Z", "digest": "sha1:64HNULCDYOHLHHNNZWWQTN3G4WCM24UV", "length": 24705, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மீண்டும் தொடங்குவது எப்போது? || Tamil News When will start again one country one ration card scheme", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மீண்டும் தொடங்குவது எப்போது\nஎந்திர கோளாறு என்ற காரணத்தால் நிறுத்தப்பட்ட ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மீண்டும் தொடங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஎந்திர கோளாறு என்ற காரணத்தால் நிறுத்தப்பட்ட ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மீண்டும் தொடங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.\nஇந்த திட்டம் ஆந்திர பிரதேசம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி தொடங்கி வைத்தார். அப்போது இந்த திட்டம் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் 16-ந் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி மதுரையில் இந்த திட்டம் அறிவித்த தேதியை விட சற்று தாமதமாக தான் தொடங்கப்பட்டது. மதுரை மாவட்ட கலெக்டரும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் எந்திரம் ஒன்று பொருத்தப்பட்டது. ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கைரேகைகளை எந்திரத்தில் பதிவு செய்து எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது. மக்களுக்கு மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என்று நினைக்கப்பட்ட இந்த திட்டம் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே மூடுவிழா கண்டது.\nஅதாவது கைரேகை பதிவு செய்யும் எந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. பல ரேஷன் கடைகளில் இந்த எந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ரேஷன் கடைகளில் எந்திரம் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய முடியாத நிலை உருவானது. எனவே மாநிலம் முழுவதும் இந்த திட்டம் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. மதுரையிலும் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படவில்லை.\nஇந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. அதாவது புலம் பெயர்ந்து உள்ள பிற மாநிலத்தவர்கள் இங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். தமிழக மக்களுக்காக மானிய விலையில் தமிழக அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை பிற மாநிலத்தவர்கள் வாங்குவதா என்ற அடிப்படையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.\nஆனால் தமிழக அரசு, பிற மாநிலத்தவர்கள் இங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினால் மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கு தான் விற்பனை செய்யப்படும். எந்த மானியமும் அவர்களுக்கு வழங்கப்படாது என்று விளக்கமளித்தது. இருப்பினும் இந்த திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் முடங்கி போய் விட்டது.\nபொதுமக்கள் தாங்கள் விரும்பும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற உன்னதமான திட்டம் தான் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பிற மாநிலத்திற்கு செல்லும் தமிழர்கள் அங்குள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி பயன்பெற முடியும். டிஜிட்டல் முறையில் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்கும் முறைகளால் பல்வேறு முறைகேடுகளை களைய முடியும்.\nரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு மாநில, மத்திய அரசுகள் மானியம் தருகிறது. எனவே தான் அங்கு சந்தை விலையை விட பொருட்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மக்களின் நலனுக்கான இந்த திட்டத்தில் முறைகேடுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இந்த முறைகேடுகளை களையும் வகையில் தான் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.\nமதுரை மாவட்டத்தில் சுமார் 12 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தன. ஆதார் கார்டுகளை ரேஷன் கார்டுகளுடன் இணைத்த பிறகு மதுரை மாவட்டத்தில் 8 லட்சத்து 50 ஆயிரம் கார்டுகள் எண்ணிக்கை குறைந்தது. சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டன. அதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் மாதம் தோறும் மிச்சமானது. அதாவது நாடு முழுவதும் கோடி கணக்கான போலி கார்டுகள் ஒழிக்கப்பட்டன.\nதற்போது பயன்பாட்டில் இருக்கும் ரேஷன் கார்டுகளில் கூட பெரும்பாலானோர் பொருட்களை வாங்குவதில்லை. ஆனால் அவர்கள் பொருட்கள் வாங்கியதாக அந்த ரேஷன் கடைகளில் போலியாக பதிவு செய்யப்பட்டு, அந்த பொருட்கள் கள்ள சந்தையில் விற்பனைக்கு சென்று விடுகிறது.\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இந்த முறைகேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அதாவது சம்பந்தப்பட்டவர்கள் வந்து நேரிடையாக கைரேகை பதிவு செய்தால் தான் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படும். கைரேகை செய்யாதவர்களின் பொருட்களை போலியாக பில் போட முடியாது. எனவே அந்த பொருட்கள் அப்படியே தான் இருக்கும். அரசுக்கு மானிய தொகை மிச்சமாகும். ஆனால் தமிழகத்தில் துரதிர்ஷ்வசமாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும் தமிழகத்தில் எந்திர கோளாறு என கூறி இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். விரைவில் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஒரே ரேசன் கார்டு திட்டம்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nபூதலூர் அருகே மது விற்ற 2 பேர் க���து\nமாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் புதுவையில் அமலானது\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2014/07/30.html", "date_download": "2021-01-27T15:32:39Z", "digest": "sha1:5WLZMKZKK4H5ZCXKBCQDYKO225SEUZQV", "length": 37289, "nlines": 683, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு\nதஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளத��.\nகும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த கட்டட வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாசாலா, ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவை இயங்கி வந்தன. இதில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன. தவிர, 18 குழந்தைகள் பலத்தக் காயமடைந்தன.\nஇதுதொடர்பாக கும்பகோணம் கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவரது மனைவியும், பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிசாமி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி. பழனிசாமி, ஆர். பாலாஜி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆர். நாராயணசாமி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஜெ. ராதாகிருஷ்ணன், வி. பாலசுப்பிரமணியம் (மழலையர் பள்ளிகள்), கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. மாதவன், வட்டாட்சியர் எஸ். பரமசிவம், பொறியாளர் பி. ஜெயசந்திரன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியர்கள் பி. தேவி, ஆர். மகாலட்சுமி, டி. அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஆர். சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் கே. முருகன், தொடக்கப் பள்ளிக் கல்வி இயக்குநர் ஏ. கண்ணன் ஆகிய 24 பேரை கைது செய்தனர்.\nஇவர்களில் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் பள்ளித் தலைமையாசிரியர் பிரபாகரன் அப்ரூவராக மாறினார். மேலும், இந்த வழக்கில் 488 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.\nஇதுதொடர்பாக கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு 2006, ஜூலை 12-ம் தேதி மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிசாமி, வட்டாட்சியர் எஸ். பரமசிவம், தொடக்கப் பள்ளி இயக்குநர் ஏ. கண்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.\nஆனால், வழக்கு விசாரணை தொடங்குவ���ில் தாமதம் நிலவி வந்தது. இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கே. பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என ஆணையிட்டது.\nவிபத்து நிகழ்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2012, செப். 24-ம் தேதி இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. இதில், அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். மதுசூதனன் வாதாடினார்.\nஇந்த வழக்கில் அப்ரூவர் ஆர் பிரபாகரன், விபத்தில் காயமடைந்த 18 குழந்தைகள், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள், முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர்கள் டி. வசுந்தராதேவி, வி.சி. ராமேஸ்வர முருகன், காவல் சரகத் துணைத் தலைவர் ஜான் நிக்கல்சன், உயிரிழந்த குழந்தைகளைப் பரிசோதனை செய்த 18 மருத்துவர்கள் என மொத்தம் 230 பேர் சாட்சியம் அளித்தனர். அரசுத் தரப்பு சாட்சியம் நிகழாண்டு மார்ச் 28-ம் தேதி முடிவடைந்தது.\nஇதைத்தொடர்ந்து, அரசுத் தரப்பில் கூறப்பட்ட சாட்சியங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேட்கப்பட்டது. பின்னர், எதிர் தரப்பு வழக்குரைஞர்கள், அரசுத் தரப்பு வழக்குரைஞரின் வாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மே 5-ம் தேதி ஆணையிட்டது.\nஇந்த விசாரணை ஏறத்தாழ 22 மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் எதிர்தரப்பு வழக்குரைஞர்களின் வாதத்துடன் வியாழக்கிழமை முடிவடைந்தது.\nஇதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 30-ம் தேதிக்கு நீதிபதி எம்.என். முகமது அலி ஒத்திவைத்தார்.\nவிபத்து நிகழ்ந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Ja...\nஎங்கள் படை தயார்.... தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மா...\nபள்ளிக்கல்வி - முறையான ஓட்டுநர் உரிமம் பெறாத மாணவ ...\nநாளை 20.07.2014 -விஜய் டிவி-நீயா நானா\nவருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்பட...\nதமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை...\nசி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் தாய்மொழி கட்டாயம...\nமாநில பொதுக்குழு-நாளை திருவண்ணாமலை நகரில்\nதங்கள் சொந்த பணத்தை செலவழிக்கும் அங்கன்வாடி பணியாள...\nஅங்கீகாரமும் இன்றி இயங்கும் பள்ளிகளை மூடும் வழக்கி...\nபள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்விகிதாச்சாரத்தை மாற்...\nபள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம...\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பி.எட்., ...\nமாணவர்கள் வராததால் 2 அரசுப்பள்ளிகள் மூடல்\n11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் ஆன் - லைன் மூலம் ஆகஸ்ட...\nபொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முதல்...\nபி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் த...\nஅகஇ - ஆங்கில வழி பள்ளிகளின் விபரம் மாவட்டங்களிலிரு...\nசட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வெளி...\nகலை ,அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் நி...\nநூலகங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரண...\nஎச்.ஐ.வி. பாதிப்பில் இந்தியா 3-ஆவது இடம்: ஐ.நா. தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கல்...இன்னும் 14 நாட்கள்தான்...\nஎம்.பி.பி.எஸ்.: ஜூலை 21-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் ...\nபுதிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் பணி ...\nபி.எட்., எம்.எட். படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ண...\nஅரசுப் பள்ளிகளின் ஆங்கில வழி பாடப் பிரிவுகளில் புத...\nநடப்பு கல்வி ஆண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நி...\nபி.எட் சேர்க்கை : விளம்பர அறிவிப்பு\nஇவரைப் பார்த்தால் கண்ணகி போல தெரிகிறது... மதுரை ஆச...\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி\nஅரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் வி...\n''மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, தற்போதுள்ள, ...\nதினமலர் நாளிதழ் வந்த செய்தியை சுட்டிகாட்டி தொடக்கப...\nவழக்கு - பகுதி நேர துப்புரவு பணியாளர்களால் தங்களது...\nதொடக்கக் கல்வி - சென்னை மண்டல இரயில் கண்காட்சிக்கு...\nதமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை: ப...\nமானியக் கோரிக்கையில் சத்துணவு ஊழ���யர்களின் எதிர்பார...\nவீரம் - வீரம் மற்றும் தைரியத்திற்கான தமிழக அரசின் ...\nTNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நி...\nஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்கு...\nஇனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை; சுய சான்...\nதாமதமாகும் அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு: கல...\n13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி\n2015-16 ஆம் ஆண்டிற்கான எண்வகை பட்டியல் ஒப்படைத்தல்...\nஅரசின் ஆதரவோடு, அசுர வேகத்தில், தனியார் பள்ளிகள் வ...\nதொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணி...\n20.07.2014--ல் திருவண்ணாமலை- தமிழ்நாடு ஆசிரியர் கூ...\nகல்விக்கண் திறந்த வள்ளலை நன்றியுடன் நினைவு கூர்வோம்\nகாமராஜர் பற்றி நான் இயற்றிய பாடல் எனது குரலொலியில்...\nகல்விக்கண் திறந்த வள்ளல் பெருந்தலைவர் காமராஜர் அவர...\n2013-2014 TNTET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ச...\nதொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க ...\nதமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009 - ஆறாவது ஊழியக் கு...\n1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய க...\n10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறி...\nபள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர...\nகேரளத்தில் 742 ஒப்பந்த தமிழ் ஆசிரியர்கள் பணி நீக்கம்\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்-ஜூலை 15- கல்வி வ...\nஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெட...\nஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்\nதேர்ச்சி சதவீதம் அதிகரிக்க திருவண்ணாமலை சி.இ.ஓ., வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/job/kalashetra-foundation-recruitment-hostel-warden/", "date_download": "2021-01-27T16:22:55Z", "digest": "sha1:RZPWNN2GB22HAX6X5D5KEJJZMP4DJC22", "length": 5532, "nlines": 66, "source_domain": "thoothukudibazaar.com", "title": "Kalashetra Foundation Recruitment Hostel Warden", "raw_content": "\nஇந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nகலாச்சார துறையின் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வும் இல்லை.இதற்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் தேவை இல்லை.இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள்20.08.2020ஆகும்.மேலும் இந்த வேல��வாய்ப்பு பற்றிய அனைத்து விவரங்களையும் கீழே தெரிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n1.Girls Hostel Warden எனும் பணி கொடுக்கப்பட்டு உள்ளது.இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஇந்த பணிக்கு 35 வயது 65 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.19,864/- வழங்கப்படும்\nஇந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் நகல் இணைத்து கிழே கொடுக்கப்பட்ட முககரிக்கு 20.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை:-\nஇந்த வேலைக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஇந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/06/anma-13/", "date_download": "2021-01-27T17:16:13Z", "digest": "sha1:WNIGPWRM4AWA75LVBUXECW463EV32WZU", "length": 39849, "nlines": 197, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆதி சங்கரரின் ஆன்ம போதம் - 13 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13\nநிஷித்ய நிகிலோபாதீன்னேதி நேதீதி வாக்யாதஹ |\nநேதிநேதி வாக்கினால் நீக்கி உபாதி எலாம்\nமீதியாம் சீவான்மா மீதிலா – ஆதியாம்\n(இந்தத் தேகம் நானல்ல, எனது இந்திரியங்கள் நானல்ல என்று நாம் பார்க்கும் அனைத்து உபாதிகளையும் வேதாந்த வாக்கின்படி நீக்கிவிட்டு, “இதுவல்ல, அதுவல்ல” என்று சொல்லும் எஞ்சியுள்ள ஜீவான்மாவும், ஆதிப் பரம்பொருளாகிய ஆன்மாவும் ஒன்றே என்று சொல்லும் வேத மகா வாக்கியங்களின் உண்மையை ஆராய்ந்து தெளிவாயாக.)\nஇருப்பதைக் கொண்டுதான் பறப்பதை அறியவேண்டும். அதனால் நமக்கு நன்கு தெரிகின்ற வஸ்துக்களை\nஆராய்ந்து அவைகளின் உண்மையைத் தெரிந்து கொள்ளும் வழிதான் “நேதி-நேதி” என்று சொல்லப்படும் ஆராய்ச்சி.\nஅதன் பொருள் “இதுவல்ல-இதுவல்ல” என்பதாகும். நாம் ஒரு வண்டியை ஓட்டுகிறோம், ஆனால் நாமே அந்த வண்டியல்ல என்று சொல்கிறோம் அல்லவா அதைப் போன்றதே இந்த வழி. நமக்கு உடல் இருக்கிறது, ஆனால் நாம் உடல் அல்ல. அ���ே போன்று நமக்கு மனம், புத்தி இவைகள் இருக்கின்றன, ஆனால் அவைகளும் நாம் அல்ல. மனத்தில் தோற்றம், புத்தியினால் கிளம்பும் எண்ணங்கள் முதலியனவும் நமக்கு வருகின்றன, ஆனாலும் அவைகள் நாம் அல்ல. இப்படியாக நமக்குத் தோன்றும் எதையும் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம் என்று சொல்லி அவைகள் எதுவும் நாம் அல்ல என்று நீக்குவதுதான் இந்த வழி. அப்படியானால் அனைத்தையும் நீக்கிவிட்டு எஞ்சி இருப்பது யார் என்று பார்க்க வேண்டும்.\nஅப்படிப் பார்த்தால், பார்க்கும் ஒருவன் இருக்கிறான் அல்லவா அவன் யார் என்ற ஒன்றுதானே மிஞ்சும் அவன் யார் என்ற ஒன்றுதானே மிஞ்சும் அந்தக் கேள்வியையே மிக நுண்ணியதாக அணுகினால், அவன் அப்படிக் கேட்பதற்கோ, உணர்வதற்கோ முன்பேயே அவன் இருந்தாக வேண்டும் அல்லவா அந்தக் கேள்வியையே மிக நுண்ணியதாக அணுகினால், அவன் அப்படிக் கேட்பதற்கோ, உணர்வதற்கோ முன்பேயே அவன் இருந்தாக வேண்டும் அல்லவா அப்படி இருப்பது ஒன்றே எங்கும், எப்போதும் உள்ள பரமாத்மா என்று வேத மகாவாக்கியங்கள் “அதுவாக நீ இருக்கிறாய்” என்று சாம வேதத்தில் உபதேச வாக்கியமாகவும், “உணர்வே பிரம்மம்” என்று ரிக் வேதத்தில் இலக்கண வாக்கியமாகவும், “இந்த ஆத்மன் பிரம்மம்” என்று அதர்வண வேதத்தில் யுக்தியினால் நிர்ணயிக்கப்படும் சாக்ஷாத்கார வாக்கியமாகவும், “நான் பிரம்மாயிருக்கிறேன்” என்று யஜுர் வேதத்தில் ஒருவனின் அனுபவ வாக்கியமாகவும் கூறப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பரமாத்மாவும், நேதி-நேதி என்று செய்து மிஞ்சியுள்ள ஜீவாத்மாவும் வேறு வேறு அல்ல என்று ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும் என்று இங்கு கூறப்பட்டுள்ளது.\nஇருக்கும் தன்னை விட்டு இல்லாத பலவற்றைப் பிடித்துக்கொண்டு பலவிதமான உபாதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன், எப்போது அனைத்து உபாதிகளையும் நீக்கிவிட்டு தனது சுய சொரூபத்தைப் பார்க்க முயல்கிறானோ, அப்போதுதான் அவனுக்கு சுயம்பிரகாசமான ஞானம் கிட்டும். அதுவரை ஆத்மா சுயமாகப் பிரகாசித்தாலும், மற்றவைகள் மறைப்பதால் ஆத்மாவின் வீச்சை அவன் உணர முடியாது. மாறாக புத்தி, மனம் போன்ற அந்தக்கரணங்களின் அறிவார்த்தமான இயல்புகளே ஆத்மாவின் இயல்புகள் எனத் தவறாகவும் புரிந்துகொள்ள நேரிடும்.\nஆவித்யகம் ஷரீராதி த்ருஷ்யம் புத்புதவத்க்ஷ்ரம் |\nஏதத்வில��்ஷணம் வித்யாதஹம் ப்ரஹ்மேதி நிர்மலம் ||\nஅவித்தையால் ஆனவை ஆக முதற் காணும்\nஇவை குமிழி போல அழிவெய்தும் – இவற்றின்\nஅயலாம் அமல அகம் பிரமமாம் என்று\n(மாயை எனும் அவித்தையினால் உண்டான உடல் முதலாகக் காணப்படும் இவைகள் யாவும் நீர்க் குமிழிகள் போல அழிந்துவிடும். இவைகளிலிருந்து வேறுபட்ட நிர்மலமான பிரம்மமே “நான்” என்று சிறிதும் சோர்வடையாமல் எப்போதும் அறிந்துகொள்வாய்.)\nஇல்லாதது இருப்பதுபோலத் தோன்றுவது மாயை. கயிறு பாம்பாகத் தோன்றுவதால் பாம்புதான் மாயை; இருப்பது கயிறுதான். அதுபோல இருப்பு எனும் தன்மை மட்டுமே கொண்ட ஆன்மா, உடலில் தொடங்கி மனம், புத்தி என்று இல்லாத வஸ்துக்களாக தோற்றம் அளிப்பதுதான் மாயை. அதனால் அவை யாவும் பொய்யானது ஆகும். அவைகள் அனைத்தும் ஒரு நாள் இல்லாவிட்டால் மறுநாள் அழியக் கூடியனவாகும். அப்படி அழியக்கூடிய எவைகளாலும் அழியாத சேதனப் பொருளான ஆத்மாவை உணரமுடியாது. உள்ள ஒரே பொருளான ஆத்மாவை உள்ளபடி உணர்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.\nகயிற்றை பாம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும்வரை அந்தப் பிரமை அகலாது. பார்க்கப்படுவது என்ன என்று முதலில் தோன்ற வேண்டும். அதன் உண்மையை அறிய தேவையான ஒளியும் வேண்டும். அந்த ஒளியும் சரியான கோணத்தில் விழவேண்டும். அப்போதுதான் ஒருவனுக்கு உண்மை தெரிய வரும். அதே போன்று இங்கு முதலில் அழியும்-அழியாத பொருட்களின் தன்மைகளை ஒருவன் அறியவேண்டும். உடல், மனம், புத்தி இவைகள் எல்லாம் ஒருநாள் அழியக்கூடியன என்றால், நமது தினசரி அனுபவங்களிலேயே அவைகள் எப்போது அழிகின்றன, அப்படி அழிந்தும் நாம் இல்லாது போய்விட்டோமா என்று பார்த்து, அவைகள் எல்லாம் நமக்கு இருக்கின்றன என்றால் நாம் யார் என்று நமது தன்மையை நம் அனுபவங்கள் கொண்டே அறிய முயற்சிக்க வேண்டும். அழியும் பலவும் நமக்கு இருந்தாலும், இப்படிக் கேட்டு அறிய முயற்சிப்பவன் யார் என்று பார்க்கும்போது மனம் சிறிதும் தளராது தனது முயற்சியைத் தொடர வேண்டும்.\nஉலக வழக்கம் என்னவென்றால் அழியும் பொருட்களின் மேல் ஆசை வைப்பதுதான். அந்த மாயையிலிருந்து விடுபட்டு, மீண்டும் அந்தப் பிரமை சாதகனை பிடித்து ஆட்கொள்ளாமல் இருக்க, அழியும் பொருட்கள் மேல் நிராசையும், அழியாத நிர்மலமான பிரம்மமே தான் என்ற நினைப்புடனும் சதா சர்வ காலமும் இருக்கவ���ண்டும். அத்தகைய நினைப்பு, அறிவாக மாறி, அனுபவமாக ஆகும் வரை சிறிதும் சோர்வடையாமல் இருந்தால் உள்ளதை உள்ளபடி உணர முடியும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.\nதேஹான்யத்வாத்ர மே ஜன்மஜராகார்ஷ்யலயாதயஹ |\nஷப்தாதிவிஷ்யைஹை சங்கே நிரிந்த்ரியதயா ந ச ||\nஉடலுக்கு வேறு எனக்கு உண்டாதல் மூத்தல்\nஒடு குன்றல் சாவு முதல் ஒன்றா – படர்ந்த\nஒலி முற்புலன்களோடு ஒன்றால் எனக்கு இன்றே\nஅலன் பொறிகள் யான் ஆதலால்\n(நனவில் இருக்கும் தூல உடல், கனவில் வரும் சூக்ஷ்ம உடல், ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் காரண உடல், இம்மூன்று உடல்களிலிருந்தும் நான் வேறுபட்டவன். அதனால் எனக்கு பிறப்பு, முதுமை, உடல் இளைத்தல், இறப்பு முதலான விகாரங்கள் பொருந்தாது. எங்கும் படரக்கூடிய ஒலி முதலான இந்திரிய விஷயங்களும் எனக்குப் பொருந்தாது. நான் இந்திரியங்கள் இல்லாததால் அவைகள் எனக்கு இல்லை.)\nவேதாந்த உண்மைகளை மகா வாக்கியங்கள் மூலமாகவோ குரு முகமாகவோ கேட்டறிந்த பின்பு சாதகன் செய்ய வேண்டிய தியான முறை பற்றி இங்கு கூறப்பட்டிருக்கிறது. எது நித்தியமோ அதை மட்டும் பற்றிக்கொண்டு, அநித்தியமானவைகளை அகற்றுவதில் முதல் படியாக உடல் பற்றிய உண்மைகளை இங்கு அறிகிறோம்.\nநம்மை யாராவது சுட்டிக் காட்டும்போதோ, அல்லது ஆழ்ந்த தூக்கத்தின் பின்போ நாம் முதலில் காண்பதும், உணர்வதும் நமது ஸ்தூல உடலைத்தான். அதற்கே பிறப்பு, வளர்ச்சி, இறப்பு முதலான பருவங்கள் இருக்கின்றன. அதேபோல நமது கனவில் நாம் உருவாக்கும் ஒரு சூக்கும உடலுக்கும் வெவ்வேறு பருவங்கள் இருப்பது போலத்தான் கனவில் தெரிகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் காரண உடலைப் பற்றி நாம் நன்கு அறியாவிட்டாலும், நமது அனுபவத்தின் படி அதுவும் தினம் தினம் வந்து போவது போலத்தான் அவைகளை நாம் அறிகிறோம். அதாவது தூல மற்றும் சூக்ஷ்ம உடல்கள் அந்தக் காரண உடலில் தினந்தோறும் அடங்கி, பின் எழுகிறது. அப்படி அடங்க முடியாது போனால் சில நாட்களுக்குள்ளேயே தூல உடலும் காணாது மறைந்து விடும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆக இவை எல்லாவற்றிற்குமே ஒரு தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் இருப்பது நன்கு தெரிகிறது. இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பதும் அல்லாது, இவை அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் “நான்” இவைகள் இருந்தும் வேறுபட்ட���ன்.\nநமது உடல் நமக்குத் தெரிந்த பின்தான் உலகமே நமக்குத் தெரிய வருகிறது. அந்த உலகத்தை நாம் நமது சூக்ஷ்ம ஐம்புலன்களால் அறிகிறோம். ஐம்புலன்களும் செயல்பட அதனதற்கு வேண்டிய தூலக் கருவிகளும் நம்மிடம் இருக்கின்றன. அவைகளும் நமது உடலின் அங்கங்களே. உடலே நாம் அல்ல என்கிறபோது அந்தக் கருவிகளோ, அல்லது அவைகளை இயக்கும் நுண்புலன்களோ நாமாக எப்படி இருக்க முடியும் அதனால் அவைகளும் நாம் அல்ல. அப்படியென்றால் நம்மை நாமாக எப்போதும் உணர்கிறோமே, அந்த “நான்” யார் என்று கேட்டு, அதைப் பற்றி சதா சர்வ காலமும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nஇதனை ரமணர் அழகாக தேஹம் (தேகம்), நாஹம் (ந அஹம்), கோஹம் (கோ அஹம்), சோஹம் (சிவோ அஹம்) என்ற நான்கு சொற்களைக் கொண்டு “உள்ளது நாற்பது- அனுபந்தம்” பாடல் ஒன்றில் இப்படி விளக்குவார்:\nதேஹம் கடம் நிகர் ஜடம், இதற்கு அஹம் எனும் திகழ்வு இலதால்\nநாஹம்; சடலம் இல் துயிலினில் தினம் உறும் நமது இயலால்\nகோஹம் கரன் எவண் உளன் உணர்ந்து உளர் உளக்குகை உள்ளே\nசோஹம் புரண அருணகிரி சிவவிபு சுயம் ஒளிர்வான்.\n“இந்த ‘நான்’ என்று கிளம்புகிறவன் யார் எங்கு இருக்கிறான் என்று ஆராய்ந்து உணர்ந்து இருப்பவர்களின் இதய குகைக்குள்ளே, தானே தானாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் சிவமயமான அருணாசலன் சுயமாக தானே பிரகாசிப்பான்” என்று இங்கு அவர் கூறுகிறார். அதேபோல ஆதி சங்கரர் அவர்களும் இதனையே “மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்” என்று ஆரம்பித்து “சிவானந்த ரூபஹ, சிவோஹம் சிவோஹம்” என்று முடியும் “நிர்வாண ஷடகம்” அல்லது “ஆத்ம ஷடகம்” என்று கூறப்படுகிற ஓர் ஆறு ஸ்லோகத் தொகுப்பில் வலியுறுத்துவார்.\nசாதகனின் தவம் எல்லாம் தனக்கு வெளியில் உள்ள விஷயங்கள் அனைத்தும் நிரந்தரமற்றது என்பதாலும், அவைகளைக் காணும் தானே அவைகளை விட முக்கியம் என்பதாலும், அந்த விஷயங்களில் மனத்தை விடாது, அதனால் அவைகளால் கவர்ந்து ஆட்கொள்ளாப்படாது, எப்போதும் தானாக இருக்க முயற்சி செய்து கொண்டிருப்பதே.\nஅமன்ச்த்வாத்ர மே துக்கராகத்வேஷபயாதயஹ |\nஅப்ராணோ ஹ்யமனாஹா ஷுப்ர இத்யாதி ஷ்ருதிஸாஸநாத் ||\nமனம் அலன் ஆதலால் மன்னு துயர் ஆசை\nசினம் அச்சம் ஆதி எனைச் சேரா – இனமாக\nஅப்பிராணன் மனமில்லான் சுத்தன் என்று மறை\n(நான் எண்ணங்களின் தொகுப்பான மனம் அல்ல என்பதால், மனத்தினால் அடையப்பெறும் துயரம், ஆசை, கோபம், அச்சம் முதலானவைகள் என்னைச் சேராத இனங்களாகும். ஆத்மாவாகிய நான் அந்த இனத்தைச் சேர்ந்த பிராணனோ, மனமோ இல்லாதவன். அதனால் மிகவும் தூய்மையானவன் என்று வேத வாக்கியங்கள் சொல்வதை நன்கு உணர்ந்து தெளிவு பெறுவாயாக.)\n“எண்ணங்களே மனம் யாவினும் நானெனும் எண்ணமே மூலமாம் உந்தீபற; யானாம் மனம் எனல் உந்தீபற” என்று ரமணர் “உபதேச உந்தியார்” எனும் படைப்பில் சொல்வது “எண்ணங்கள் அனைத்திலும் ‘நான்’ என்று தன்னை அபிமானிக்கும் எண்ணமே மனம் என்றும், அதுவே எண்ணங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான எண்ணம்” என்றும் சொல்கிறார். அது அபிமானிக்கும் “நான்”; எண்ணும் “நான்”. அதற்கு எல்லாவித ஆசை, துயரம் எல்லாம் உண்டு. ஆனால் மேலே சங்கரர் சொல்லும் “நான்” இருப்பாகிய ஆன்மாவே. அது “நான்” எனும் உணர்வாதலால், அதற்கு எந்தவித விகாரங்களும் கிடையாது.\nஎப்போதும் எதையாவது எண்ணிக்கொண்டு இருப்பதுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அந்த எண்ணப்படி தன்னிலும் வேறு என்று ஒன்றைப் பார்ப்பதுதான் முதல் படி. அந்த நான்-நீ என்ற பாவனையால், எனது-உனது என்ற வேற்றுமைகள் வளர ஆரம்பிக்கின்றன. அதனால் ஒரு பொருளை “தனது” என்று அடைய விரும்புவதுதான் ஆசை. அது கிடைக்காதோ அல்லது தன்னிடம் தங்காதோ போய்விட்டால் வருவது துக்கம். அது தனக்குக் கிடைத்தும், அது ஒருவேளை தன்னைவிட்டுப் பிறரிடம் போய்விடுமோ என்று எண்ணுவது அச்சம். தன்னிடமிருந்து பிறர் அதை எடுத்துக் கொண்டுவிட்டால் வருவது கோபம். தன்னிடமே அது இருக்கவேண்டும் என்று எண்ணுவது பற்று. மற்றவர் அதைப் பெற்றுவிட்டால் அவரிடம் நமக்கு வருவது வெறுப்பு. இப்படியான வித விதமான உணர்ச்சிகளுக்குக் காரணம் நம் எண்ணங்கள்தான்.\nஅத்தகைய எண்ணங்களின் தொகுப்பே மனம், அந்த மனமே தன்னை ‘நான்’ என்று அபிமானிக்கிறது. அந்த மனம் போன்ற வர்க்கத்தைச் சேர்ந்ததே பிராணன் எனும் சூக்ஷ்ம சக்தியும். ஆக உடல் எனும் ஜடப்பொருள் அல்லாது, பிராணன், மனம் எனும் சூக்ஷ்ம தேக வர்க்கங்களும் அநித்தியமானவைகள். அதனால் அவைகளும் தள்ளப்பட வேண்டியவைகளே.\nஆனால் மற்ற விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாது எப்போது ஒருவன் “நான்” என்று தன்னிருப்பை மட்டும் உணர்ந்து தன்னிலே இன்புற்று இருப்பானோ, அப்போது அவனுக்கு மற்ற விஷயங்களில் நாட்டமும் இருப்பது இல்லை. அவை வந்தாலும் அதன��ல் இன்பமும் இல்லை, போய்விட்டால் அதனால் துன்பமும் இல்லை என்று ஆகிறது. மற்றவர்கள் என்று அவனுக்குத் தெரிந்தாலும், அவர்களும் தன்னைப் போலவே இருப்பவர்கள் என்றுதான் அவனுக்கு இருக்கும். ஆத்ம ஞானம் என்பது எவருடைய தனி அனுபவம் என்றாலும் அது எந்தத் தனி மனிதருடைய சொந்தச் சொத்து அல்ல. சொத்து என்று வந்துவிட்டாலே அதற்கு சொந்தக்காரன் என்றும், அதில் பன்மையும் வந்துவிடும். ஞானம் தொன்றுதொட்டு இருக்கும் அதீத அனுபவம் என்பதாலேயே அதன் துவக்கத்தை வேதத்தினின்று காணலாம் என்பதை உணர்த்தவே இங்கு வேத வாக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.\nஅதனால் முந்தைய ஸ்லோகத்தில் ஸ்தூலமான பொறி, புலன்களைக் களையச் சொன்னது போல, இங்கு பிராணன், மனம் ஆகிய எந்தவித சூக்ஷ்ம விகாரங்களும் இல்லாது தூய்மையாய் இருப்பதே அந்த “நான்” என்னும் உணர்வு என்று வேத வாக்கியங்கள் சொல்வதால் அதனையே எப்போதும் நினைத்து, அதையே தனது தாரக மந்திரமாக்கி, அதனையே தியானித்து அதன் கருத்தை நன்கு உணர்ந்து தெளிவாய் என்று சொல்லப்படுகிறது.\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் - 1\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் - 4\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.\nTags: ஆதி சங்கரர் ஆத்ம ஷடகம் ஆத்மன் உணர்வே பிரம்மம் உள்ளது நாற்பது- அனுபந்தம் கயிறு-பாம்பு நிர்வாண ஷடகம் நீயே அது நேதி-நேதி பிரம்மன் மாயை ரமணர்\nபீஷ்ம பிதாமகருக்கு … →\n1 comment for “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13”\nஅதுவே எல்லாமாக இருக்கிறது. அதன்றி வேறுஒன்றும் இல்லை.இருப்பது இல்லாதது எல்லாம் அதுவே.மனிதனின் சிற்றறிவுக்கு இதைத்தாண்டி வேறு ஒன்றும் அறிவது கஷ்டம், இயலாது. நல்ல தொடர். இனிய சிந்தனையை தூண்டிய திரு இராமன் அவர்களுக்கு நம் நன்றிகள்.\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nஅறியும் அறிவே அறிவு – 3\nமணிமேகலையின் ஜாவா – 2\nஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 3\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3\nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]\nஅணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1\nகாஷ்மீர்: இதுவே சரியான பாதை\nஇந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/about-thinaboomi", "date_download": "2021-01-27T17:41:00Z", "digest": "sha1:3U7QVPNC4YPMLTYJVMPMVIYQIGY3PHUB", "length": 13970, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "About Thinaboomi | Tamil newspapers | Dinaboomi | தின பூமி | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 27 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-01-2021\nபீனிக்ஸ் பறவை வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்: மெரீனா கடற்கரையில் தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்தனர்\nசட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்பதே நமது லட்சியம்: நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி சூளுரை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் பேச்சை கேட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்: தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகள்தான் கிடைக்கும்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nபோராட்டம் வாபஸ் என 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை : நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nதிருவனந்தபுரம் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nபேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்\nசமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ராதிகா இன்று முதல் ஆலோசனை\nமாடர்னா கொரோனா தடுப்பூசி: 2-வது டோஸ் போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் : ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி தகவல்\nகொரோனா பெருந்தொற்று 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர் கல்வி மந்திரி\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nகாலே டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டது இலங்கை 164 இலக்கை நோக்கி இங்கிலாந்து\nடெஸ்டில் அதிக ரன்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதிருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் வருசாபிசேகம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கதிரறுப்பு விழா. தங்க பல்லக்கு.\nதிருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி இத்தலங்களில் சிவபெருமான் ரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய்த்தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் இராஜாங்க அலங்கார சேவை.\n72-வது குடியரசு தினம்: டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்\nபுதுடெல்லி : நாட்டின் 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கொடி ஏற்றி ...\nவிளம்பரத்திற்காகவே விவசாயிகள் பேரணி: மத்திய அமைச்சர் அதவாலே குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : விளம்பரத்திற்காகவே மும்பையில் விவசாயிகள் பேரணி நடத்தியதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே குற்றம் ...\nஅமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்: ஒடிசா முதல்வர் பட்நாயக் வலியுறுத்தல்\nபுவனேஸ்வர் : ஒடிசாவைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அரசுப் பள்ளிகளை ...\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை சட்டசபையில் தீர்மானம்: மேற்கு வங்க அரசு முடிவு\nகொல்கத்தா : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை 28-ம் தேதி மேற்கு வங்க சட்டப்பேரவையில் ...\nஎந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல: ராகுல்\nபுதுடெல்லி : எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.வேள��ண் சட்டங்களுக்கு ...\nபுதன்கிழமை, 27 ஜனவரி 2021\n1பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ...\n2போராட்டம் வாபஸ் என 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\n4சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ராதிகா இன்று முதல் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T18:02:32Z", "digest": "sha1:G2DZD2IQIROZ5TSC2DGBK4UNEOERZOYP", "length": 9204, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குமாவுன் கோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுமாவுன் கோட்டம் (Kumaon Division) இந்தி: कुमाऊं) வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் இரண்டு கோட்டங்களில் ஒன்றாகும். மற்றது கார்வால் கோட்டம் ஆகும். இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நைனிடால் நகரத்தில் உள்ளது. மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரத்தில் அமைந்துள்ளது. [1] குமாவுன் கோட்டத்தில் பெரும்பாலும் குமாவுனி மொழி பேசும் குமாவுனி மக்கள் வாழ்கின்றனர்.\nஉத்தரகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டம் (ஆரஞ்சு நிறம்) மற்றும் கார்வால் கோட்டம் (மஞ்சள் நிறம்)\nகுமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:\nகுமாவன் கோட்டத்தில் அமைந்துள்ள முக்கிய கோடைக்கால வாழிடங்கள் நைனிடால் மற்றும் அல்மோரா நகரங்களாகும்.\nஅல்மோராவில் பாயும் கோசி ஆறு\nசுகௌலி ஒப்பந்தத்தின் விளைவாக நேபாளம் மற்றும் இந்தியா நிலப்பரப்புகளில் ஏற்பட்ட மாறுதல்கள்\nஇமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்த குமாவுன் கோட்டத்தில் கோசி ஆறு மற்றும் சாரதா ஆறுகள் பாய்கிறது. குமாவுன் கோட்டத்தின் வடக்கே திபெத், தெற்கே உத்தரப் பிரதேசம், கிழக்கே நேபாளம், மேற்கே கார்வால் கோட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.\nகிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள், இந்தியாவில் தங்களது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், நேபாளிகள், மேற்கில் உள்ள குமாவுன் கோட்டம் மற்றும் கார்வால் கோட்டங்களை வென்றதுடன், கிழக்கில் உள்ள சிக்கிம் நாட்டையும், டார்ஜீலிங் பகுதிகளையும் வென்று நேபாள இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர்.\n1814-1816 ஆங்கிலேய-நேபாளப் போருக்குப் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் நேபாள இராச்சியத்தின் உயர் அதிகாரிகள் 4 மார்ச் 1816 அ���்று இந்தியாவின் தற்கால பிகார் மாநிலத்தின் சுகௌலி எனும் ஊரில் வைத்து சுகௌலி உடன்பாட்டில் கையொப்பமிட்டனர். [2]இந்த உடன்படிக்கையின் படி, ஏற்கனவே நேபாள இராச்சியம் கைப்பற்றியிருந்த சிக்கிம், டார்ஜிலிங், குமாவுன், கார்வால் மற்றும் மேற்கு தராய் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுத்தர ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் நேபபாள இராச்சியத்தின் கிழக்கு எல்லையாக மேச்சி ஆறும், மேற்கு எல்லையாக சாரதா ஆறும் நேபாள இராச்சியத்தின் எல்லையாக உறுதிப்படுத்தப்பட்டது.\nகார்வாலின் நான்கு புனித தலங்கள்\nவிக்கிப்பயணத்தில் Kumaon என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2020, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/189335?itm_source=parsely-api?ref=more-highlights-lankasrinews", "date_download": "2021-01-27T17:20:53Z", "digest": "sha1:DLXDKC5ALGM2HEWZB4F5PDK3YAR5D57P", "length": 7732, "nlines": 77, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக் பாஸில் 5ஆம் இடத்தை பிடித்த ஆரி.. முதலிடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா.. - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் 4வது சீசனின் எடிட்டர் இவர்தானா- சீக்ரெட்டாக இருந்த விஷயத்தை வெளிப்படுத்திய பாலாஜி முருகதாஸ், வீடியோவுடன் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியா இது- என்ன திடீரென இப்படி மாறிவிட்டார், புகைப்படம் பார்த்தீர்களா\nபிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த மிகப்பெரிய விசேஷம்... கேள்வி கேட்டு துளைக்கும் ரசிகர்கள்\nபொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கும் அல்வா சாப்பிடற மாதிரியாம் இவங்ககிட்ட உஷாரா இருங்க.. இல்லை ஆபத்து\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nகுக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு எவ்வளவு பெரிய தம்பியா, பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் இதோ..\nசினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நை��ிகா\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக் பாஸில் 5ஆம் இடத்தை பிடித்த ஆரி.. முதலிடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா..\nதொடர்ந்து நான்கு வருடங்களாக உலகநாயகன் கமல் ஹாசன் முன் நின்றி தொகுத்து வழங்கி வரும் பிரபமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ்.\nஇந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் இந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் முதல் நான்கு இடத்தை வெவேறு மொழிகளில் நடைபெற்று வரும் போட்டியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.\nஆனால் 5ஆம் இடத்தை இந்தியளவில் சிறந்த போட்டியாளர் என்று பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர் ஆரி பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nமேலும் இதற்கு முன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எந்த ஒரு பிரபலமும் டாப் 5ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/10156", "date_download": "2021-01-27T17:15:10Z", "digest": "sha1:QZM43PGYQXOA372G5BV64NGNAM374A7F", "length": 7045, "nlines": 76, "source_domain": "www.kumudam.com", "title": "திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்ற புத்தகத்தை வரவேற்ற கருணாநிதி.. பாஜக பகீர் தகவல்.. - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nதிருவள்ளுவர் கிறிஸ்தவர் என்ற புத்தகத்தை வரவேற்ற கருணாநிதி.. பாஜக பகீர் தகவல்..\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 04, 2019\nதமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் காவி உடை அணிந்துள்ள மாதிரியான போட்டோவை பதிவிட்டுள்ளது, பல்வேறு சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந் நிலையில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் கே.டி.ராகவன், இது தொடர்பாக பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், கடந்த 1969ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, புலவர் தெய்வநாயகம் எழுதிய திருவள்ளுவர் கிறித்தவரா என்ற புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதியதாகவும்,\nஅதில், திருவள்ளுவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும் கருத்தை, நான் வரவேற்கிறேன். இருப்பினும் இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் படிப்போரின் சிந்தனையை தூண்டக்கூடியது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே திருவள்ளுவர் கிறித்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்தை படித்து இன்புறத்தோன்றும். ஆனால் திருவள்ளுவர் ஹிந்துன்னா கசக்குமா திமுகவிற்கு என்று கே.டி.ராகவன் கேள்வி எழுப்பி உள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்த - மத்திய அரசு முடிவு\nஜெயலலிதா இல்லத்தை திறக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n13 வயது சிறுமியை கர்பமாக்கிய எச்.ஐ.வி. பாதித்த இரண்டாவது தந்தை.\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nபச்சைக்கிளிக்கு உணவு வழங்கி பசியாற்றும் தம்பதியினர்\nகொரோனா தடுப்பூசி மீதான பயத்தை போக்கிய அமைச்சர்\nநீலகிரி மாவட்டம் மசினகுடியில் யானை மீது தீவைத்த வீடியோ...\nசெய்தி வாசிப்பாளருக்கு இது முக்கியம் - நீயூஸ் ரீடர் பவித்ரா\nகமலா ஹாரிஸ் பதிவியேற்பை கொண்டாட வேண்டும் - பதினொரு தலை ராவணன்\nசீட் பெல்ட்டை அணியச் சொல்லும் காவல்துறை\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/23/", "date_download": "2021-01-27T17:48:07Z", "digest": "sha1:3FMPH5AHNBSOGELUD4NWSHSZFK7KDQAO", "length": 50326, "nlines": 309, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 நவம்பர் 23 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபேசாலையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் பேசாலையில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் 17 விடுதலைப் புலிகளும், வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nமுகமாலை மற்றும் பெரியதம்பனை பகுதிகளில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் மேலும் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nமன்னார் பேசாலை கடற்பரப்பில் இன்று காலை மீனவ படகுகளுடன் கலந்து 6 படகுகளில் வந்த விடுதலைப் புலிகள் பேசாலை பொலிஸ் நிலையம் மற்றும் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nதரையிலிருந்தும் கடலிலிருந்தும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடற்படையினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்று சேதமடைந்ததாகவும், சேதமடைந்த படகை இழுத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் விடத்தல் தீவு பகுதியை நோக்கித் தப்பிச்சென்றதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்தத் தாக்குதலில் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்���ுள்ளதாகத் தெரிவித்துள்ள கடற்படையினர், படையினருக்கு சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த மோதல் சம்பவம் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும் விடுதலைப் புலிகளைத் தாக்க முற்பட்ட படையினரின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தமக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலினால் பேசாலை பிரதேசம் குண்டுச் சத்தங்கள் மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களினால் அதிர்ந்ததாகவும், இதனால் மக்கள் அச்சமடைந்து பேசாலை வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் தஞ்சமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமோதல்கள், படையினரின் நடமாட்டம் போன்றவை காரணமாக பேசாலை பகுதியில் இன்று பிற்பகல் வரையில் பதற்றம் நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுமார் அரை மணித்தியாலம் வரையில் நீடித்த இந்தக் கடும் சண்டையின்போது ஏவப்பட்ட மோட்டார் மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களினால் 3 வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.\nபேசாலை பகுதியில் நிலவிய பதட்டம் காரணமாக காலை 8 மணிக்குப் பின்னர் பிற்பகல் வரையில் மன்ன்னாருக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான வாகனப் போக்குவரத்துக்கள் தடைபட்டிருந்ததாகவும் பிற்பகலில் நிலைமை சீரடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசென்னை, நவ. 22: மூத்த தமிழ் பத்திரிகை யாளரான பால்யூ (எ) என். பாலசுப்பிரமணி யன் (83) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியா ழக்கிழமை இறந்தார்.\nதபால் துறை ஊழி யராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், பின்னர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு 1950-ல் பத்திரிகை துறைக்கு மாறினார். குமுதம் வார இதழில் தலைமை நிருபராக இவர் பணியாற்றி னார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு மனைவி, மூன்று மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து ��ெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பாராட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா\nநேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா\nஅது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் ���றியமாட்டார்களா இதனை\nதேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.\nமேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா\nஇது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்சல்காரர்கள் புகழப் போகிறார்களா\nஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா\n2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா\n1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்\n22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர��ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா\n10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, எது எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா\n1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.\nஇளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதின��் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.\nஅதைத் தொடர்ந்து 1942இல் அண்ணாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம் எங்கும் சமதர்ம சங்க நாதம் எங்கும் சமதர்ம சங்க நாதம் தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்\nபட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.\n தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா 84 வயதில் இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது\n1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார் என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு நல் – எண்ணங்களை எங்கணும் நடு நல் – எண்ணங்களை எங்கணும் நடு எனத் தீட்டிடுக தீரர்களுக்கான அழைப்பு என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.\nமாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.\nமாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.\nதொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி\nஇலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ��ோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கிடையில் நேற்றும் இன்றும் வன்னிப்பிரதேசம் மற்றும் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் குறைந்தது 32 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 6 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.\nயாழ் முகமாலை, மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் வடபகுதி, அடம்பன் தெற்கு ஆகிய முன்னரங்க பகுதிகளில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது, வவுனியா கல்மடு, நாவற்குளம், மன்னார் குறிசுட்டகுளம், விளாத்திக்குளம் போன்ற இராணுவ முன்னரங்க பகுதிகளில் நேற்று மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.\nஇதனிடையில் கல்மடு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்கள் இன்று வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இலங்கையின் வடபகுதியிலிருந்து போர் சூழல் காரணமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்காக பேசவல்ல அதிகாரியான கார்லா ஹாடட் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஜெயா டி.வி.யில் இல்லத்தரசிகள் பங்கேற்கும் சுவாரஸ்யமான “மிஸஸ் ஹோம் மேக்கர்’ நிகழ்ச்சி வரும் நவ.23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.\nஇல்லத்தரசிகள் பங்கேற்கும் இந்த சமையல் நிகழ்ச்சியில் கேஸ் அடுப்பு, நவீன சமையல் பாத்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.\nமாறாக, நம் பாரம்பரிய உடையணிந்து கிராமியச் சூழலில் விறகு அடுப்பு மூட்டி அறுசுவை உணவுகளைத் தயாரிக்க வேண்டும்.\nஇந்நிகழ்ச்ச��யில் அறிவுசார்ந்த போட்டிகளும் படைப்பாற்றலைப் பரிசோதிக்கும் போட்டிகளும் இடம்பெறுகின்றன.\nஇல்லத்தரசிகளைக் குதூகலப்படுத்த வரும் இந்நிகழ்ச்சி, நவ.23 முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறு ஒளிபரப்பு சனிக்கிழமை காலை 11 மணி.\nமக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “முகவரி’ நிகழ்ச்சி நேயர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் சிறு வணிகர்களும் சிறு விளம்பரதாரர்களும் குறு விளம்பரம் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்திக்கொள்ள முடிகிறது.\nநேயர்களைத் தொலைக்காட்சி வாயிலாகவே கடைவீதிக்கு அழைத்துச் சென்று சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருள்களையும் சேவைகளையும் இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்துகிறது.\nமேலும் இந்நிகழ்ச்சி, பல வணிக நிறுவனங்களின் முகவரிகளையும் பயனுள்ள இலவச இணைப்புகள் பற்றியும் நுகர்வோர் அறிந்துகொள்ள ஒரு பாலமாக இருக்கிறது. திவ்யா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/jan/04/narmadha-ramalingam-passed-away-3537405.amp", "date_download": "2021-01-27T16:22:39Z", "digest": "sha1:DXV3YISWWM3GGT2CYKDFNFYIJE33BO4D", "length": 3702, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "'நர்மதா' ராமலிங்கம் காலமானார் | Dinamani", "raw_content": "\nநர்மதா பதிப்பகம், நியூ புக்லேண்ட்ஸ் நிறுவனரான 'நர்மதா' டி.எஸ். ராமலிங்கம் (70) திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.\nமறைந்த ராமலிங்கத்தின் விருப்பப்படியே அவருடைய உடல் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி - மருத்துவமனையிடம் கொடையாக ஒப்படைக்கப்பட்டது.\nதமிழில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தவர் ராமலிங்கம்; புதுமையான வடிவமைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டவர்.\nஎழுத்தாளர்கள் வண்ணநிலவன், பாலகுமாரன், பிரபஞ்சன் போன்றோரின் முதல் நூல்கள் இவரால்தான் வெளியிடப்பட்டன.\nமறைந்த ராமலிங்கத்துக்கு மனைவி மணிமேகலை, மகன் ஜனார்த்தனன், மகள் ரேணுகா ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு: +91 98406 68756\nதிமுகவில் இணைந்தார் நாம் தமிழர் கட்சியின் ராஜீவ் காந்தி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராகிறார் ராஜீவ் ரஞ்சன்\nதமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கரோனா\nதிருப்பூரில் இந்த��ய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபவளத்தானூர் இலங்கைத் தமிழர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nதிருவள்ளூர் அருகே தனியார் குடோனில் தீ விபத்து\nஈரோட்டில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-27T17:27:56Z", "digest": "sha1:S7VPRGLKEHRGWMUEXGR3MEKFNQ425V7T", "length": 10150, "nlines": 85, "source_domain": "np.gov.lk", "title": "நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nநானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா\nமன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா 06.01.2021 அன்று காலை 11.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதம செயலாளர் கலந்துகொண்டிருந்தார். மேலும் ஆளுநரின் செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nமுதலாவதாக, கூட்டுறவு சங்கத்தினுடைய பல்பொருள் அங்காடியை திறந்துவைத்து அதனை பார்வையிட்டதோடு கௌரவ ஆளுநர் அவர்களால் பலநோக்கு கூட்டுறவு சங்க வங்கியின் நானாட்டன் கிளையையும் திறந்து வைத்து பயனர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டது. மற்றும் சிறுவர் சேமிப்பு கணக்குகளை ஆரம்பித்த சிறுவர்களுக்கு சேமிப்பு புத்தகங்கள் கௌரவ ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது. அதன் பின் கூட்டுறவு சங்க அலுவலக க��்டடம் கௌரவ ஆளுநரால் திரைநீக்கம் செய்து திறந்துவைக்கபட்டது.\nஇதன்போது சிறப்புரை ஆற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் நானாட்டான் கூட்டுறவு சங்கத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு சங்கம் ஏனைய மாகாணங்களை விட பின்தங்கி உள்ளதை சுட்டிக்காட்டியதோடு அதற்கு காரணமாக கூட்டுறவு சங்கத்தினர் யுத்த காலம் மற்றும் அதற்கு பின்னைய காலத்தில் உலர் உணவு திட்டத்தில் தங்கியிருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும் உலர் உணவு திட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தங்களது சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டனர் என தெரிவித்தார்.\nமேலும், வடக்கு கிழக்கின் வாழ்வாதாரம் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்டது என கூறியதோடு கூட்டுறவு சங்கத்தினர் தங்களுடைய சங்கங்களை வளர்ப்பதற்கான மாற்று வழிகளை தேடி பெற்றுகொள்ள வேண்டும். அத்துடன் புதிய வியாபார தந்துரோபாயங்களை கற்றுக்கொண்டு தனியார் துறை வியாபாரிகளுடன் போட்டிபோடும் அளவிற்கு மீண்டும் கூட்டுறவு சங்கங்களை வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nபலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவற்றை பெற்றுகொள்ள முடியாது என்பதனை சுட்டிக்காட்டியதோடு பலநோக்கு கூட்டுறவு சங்க உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் அதற்காக திறன்பட செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2021-01-27T16:58:25Z", "digest": "sha1:JOJNGV6TFJ3QFCZCUBI4VTGEL4GCNXO7", "length": 8014, "nlines": 111, "source_domain": "puthiyamugam.com", "title": "பிரிட்டனில் 2ஆவது புதிய கொரோனா பரவல்: தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > பிரிட்டனில் 2ஆவது புதிய கொரோனா பரவல்: தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று\nபிரிட்டனில் 2ஆவது புதிய கொரோனா பரவல்: தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று\nஇங்கிலாந்தில் இரண்டாவதாக புதிய கொரோனா வைரஸ் பரவல் கண��டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.\nஅதன் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.\nஇதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.\nஇந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கு மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு பரிசோதித்ததில் கொரோனாவின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது.\nஇதுவும் இங்கிலாந்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டது போலவே வீரியமாக பரவும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது.\nதென்ஆப்பிரிக்காவில் இது மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக இங்கிலாந்து சுகாதார மந்திரி மேத் ஹன்காக் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,\n‘கடந்த வாரங்களில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களிடம்தான் இரு (கொரோனாவின் மாறுபட்ட வெளிப்பாடு) வைரஸ்களும் கண்டறியப்பட்டு உள்ளன.\nஇந்த புதிய வைரஸ் மேலும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. ஏனெனில் இது மிகவும் வேகமாக பரவுவது மட்டுமின்றி, இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதை விட மேலும் பிறழ்வு கொண்டதாக தெரிகிறது’ எனவும் கூறினார்.\n02 வருடத்தில் 04 ஆவது தேர்தலை எதிர்நோக்கும் இஸ்ரேல்\nதிமுக பனங்காட்டு நரி.. பாமகவுக்கு அஞ்சாது\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nடெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்\nஒரு யானை 18 லட்சம் மரங்களை உருவாக்கும்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோன���த் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-27T16:50:05Z", "digest": "sha1:AF3P2MO263IMRGTDZEZ7A2T5DMLP3UCL", "length": 14922, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "நேதா கக்கர் லதா தாடிக்கு உதவி, வாரியர் ஆஜி அக்கா சாந்தபாய்க்கு ரூ .1 லட்சம்", "raw_content": "புதன்கிழமை, ஜனவரி 27 2021\nசவுரவ் கங்குலியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nசையத் முஷ்டாக் அலி டிராபி 2021- சையத் முஷ்டாக் அலி டிராபி: பரோடா அரையிறுதிக்கு வந்து, காலிறுதியில் யுஸ்வேந்திர சாஹலின் அணியை தோற்கடித்தார்\nஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் காதலி சகோதரர் மைக்கேல் சான்செஸிடமிருந்து 7 1.7 மில்லியன் விரும்புகிறார் – உலகின் இரண்டாவது பணக்கார கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸ் காதலியின் சகோதரரிடமிருந்து ரூ .12 கோடி இழப்பீடு கோருகிறார்\nதாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா எபிசோட் 1, ஜெதலால் முதல் நாள் சிறையை அடைந்தார் எப்படி என்று பாருங்கள்\nகார்மினின் மிகச்சிறந்த கடிகாரம் சிறிய மணிக்கட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது\nகூடுதல் சாமான்களைக் கொடுப்பதைத் தவிர்க்க, சீனப் பயணிகள் அரை மணி நேரத்தில் 30 கிலோ ஆரஞ்சு சாப்பிடுகிறார்கள் | விமான நிலையத்தில் சாமான்கள் நிறைந்திருந்தன, 4 சீன குடிமக்கள் 30 கிலோ ஆரஞ்சு சாப்பிட்டார்கள்\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nHome/entertainment/நேதா கக்கர் லதா தாடிக்கு உதவி, வாரியர் ஆஜி அக்கா சாந்தபாய்க்கு ரூ .1 லட்சம்\nநேதா கக்கர் லதா தாடிக்கு உதவி, வாரியர் ஆஜி அக்கா சாந்தபாய்க்கு ரூ .1 லட்சம்\nபாடும் ரியாலிட்டி ஷோ இந்தியன் ஐடல் புத்தாண்டு விழாவில் பல விருந்தினர்களைப் பெறப்போகிறது. அத��ல் சாந்தபாய் பவார் அல்லது வாரியர் ஆஜி. ஆமாம், சாந்தபாய் பவார் அக்கா வாரியர் ஆஜி சிங்கிங் ஷோவின் செட்டுக்கு வந்தார், அங்கு அவர் மிகவும் வேடிக்கையாக இருந்தார், மேலும் லாதி சத்தியையும் செய்தார். சாந்தபாய் வெறும் எட்டு வயதிலிருந்தே லாதி சத்தி செய்யத் தொடங்கினார். அவர் கூறினார், “நாடு முழுவதும் பூட்டுதல் நடந்தபோது, ​​அவர்கள் பாத்திரங்களை விளையாடுவதன் மூலம் அவர்களின் செயல்திறனை மக்களுக்கு உணர்த்தினர். இப்போது அவர் 10 அனாதை பெண்களை வளர்த்து வருகிறார்.\nலதைத் தாடிக்கு வணக்கம், பல வியர்வை நீங்கும் \n– டாடி சந்திரோ தோமர் (ரியல்ஷூட்டர்டாடி) ஜூலை 24, 2020\nசாந்தபாய் பவார் மேலும் கூறுகையில், ‘அவர் 10 சிறுமிகளை தன்னுடன் வைத்திருக்கிறார். அவர்களை கவனித்துக்கொள்வது. சிறுமிகளுக்கு உணவளிக்க நான் பசியுடன் இருந்தேன் என்பது பல முறை பூட்டப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டதும் நேஹா கக்கரின் பார்வையில் வந்ததால் அவளால் தன்னைத் தடுக்க முடியவில்லை. மேடையில் செல்வதன் மூலம் நேஹா கக்கர் தனது சிறந்த இதயத்தைக் காட்டி, சாந்தபாய் பவார் அல்லது வாரியர் ஆஜிக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்.\nசில நாட்களுக்கு முன்பு, சாந்தபாய் பவார் அல்லது வாரியர் ஆஜி சமூக ஊடகங்களில் ஒரு நபராக இருந்தார். சாந்தபாய்க்கு 80 வயது. இந்த வயதில் லாதி சேணம் நடிப்பதில் இப்போது அவருக்கு நிறைய சிக்கல் உள்ளது என்று அவர் கூறுகிறார். பல ஏழை மக்களுக்கு உதவி செய்ததாக நேஹா கக்கர் பலமுறை காணப்பட்டார்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD பிக் பாஸ் 14: ராக்கி சாவந்த் வீட்டின் புதிய கேப்டனாக சோனாலி போகாட்டை அடித்தார்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nபைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் 6: ஜானி ஸ்பாரோவாக ஜானி டெப் கடைசியாக நடிக்க உள்ளாரா\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் மாதுரி தீட்சித்: 90 களில் பக்கத்து வீட்டுக்காரர் முதல் பாலிவுட் பேஷன் கலைஞர் வரை, மாதுரி தீட்சித் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் – ஃபேஷன் மற்றும் போக்குகள்\nசுஷாந்த் சிங் ஹவுஸ் ���ணியாளர்கள் வாட்ஸ்அப் அரட்டை ஜூன் 14 அன்று வெளிவந்தது, இந்த செய்திக்கு சுஷாந்த் பதிலளித்தார்\nமிதுன் சக்ரவர்த்தி மகள் திஷானி சக்ரவர்த்தி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன – மிதுன் சக்ரவர்த்தியின் மகள் திஷானி சக்ரவர்த்தி அழகாகவும் அழகாகவும் இருக்கிறாள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகங்கனா ரன ut த்: பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறார்: கரண் ஜோஹருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க: அவரது ஹைனா கும்பல் எனக்காக வரும் – கங்கனா ரன ut த் கரண் ஜோஹரால் அச்சுறுத்தப்படுகிறார்\nசவுரவ் கங்குலியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nசையத் முஷ்டாக் அலி டிராபி 2021- சையத் முஷ்டாக் அலி டிராபி: பரோடா அரையிறுதிக்கு வந்து, காலிறுதியில் யுஸ்வேந்திர சாஹலின் அணியை தோற்கடித்தார்\nஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் காதலி சகோதரர் மைக்கேல் சான்செஸிடமிருந்து 7 1.7 மில்லியன் விரும்புகிறார் – உலகின் இரண்டாவது பணக்கார கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸ் காதலியின் சகோதரரிடமிருந்து ரூ .12 கோடி இழப்பீடு கோருகிறார்\nதாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா எபிசோட் 1, ஜெதலால் முதல் நாள் சிறையை அடைந்தார் எப்படி என்று பாருங்கள்\nகார்மினின் மிகச்சிறந்த கடிகாரம் சிறிய மணிக்கட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/district-collector-review-of-written-examination-for-co-operative-work", "date_download": "2021-01-27T15:37:59Z", "digest": "sha1:GTGORP6HXFAHGDDO3XN3BJXTER3DGUPF", "length": 4610, "nlines": 68, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nகூட்டுறவு பணிக்கான எழுத்துத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nதிருப்பூர் மங்கலம் சாலை, குமரன் கலைக் கல் லூரியில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 97 உதவியாளர் மற்றும் எழுத்தர் ஆகிய காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத் துத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார்.\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களி���் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nகொரோனா தடுப்பூசி... ஒடிசாவில் இளைஞர் பலி....\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/04/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%93-61/", "date_download": "2021-01-27T16:20:39Z", "digest": "sha1:ZHSFK5O6BOGCURBJS6YIM7VRBJTILXW7", "length": 12901, "nlines": 207, "source_domain": "vithyasagar.com", "title": "பிரிவுக்குப் பின் – 61 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 89 வாழ்க்கையை படி\nபிரிவுக்குப் பின் – 62 →\nபிரிவுக்குப் பின் – 61\nPosted on ஏப்ரல் 30, 2010 by வித்யாசாகர்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n and tagged கவிதை, கவிதைகள், பிரிவுக்குப் பின், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← 89 வாழ்க்கையை படி\nபிரிவுக்குப் பின் – 62 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற���றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மார்ச் மே »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/politics/16397", "date_download": "2021-01-27T17:04:52Z", "digest": "sha1:7OCF2GO3TQISDXDPWWUXLKF2ROJKGOBX", "length": 4704, "nlines": 70, "source_domain": "www.kumudam.com", "title": "என்னால் முன்னுக்கு வந்தவர்கள் என்னை அழிக்க செய்த சதிகள் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nமொழிப்பெயர்ப்பாளர்களால் சர்ச்சையில் சிக்கும் ராகுல்காந்தி.....\nகருணாநிதி வாரிசுக்கும், ஸ்டாலின் வாரிசுக்கும் இடையே போட்டியா\nஅரசியலில் ஜெயிக்க அழகிரி என்ன செய்யணும் \nஅதிமுக,திமுகவுக்கு இணையாக உருவெடுத்த விஜய் மன்றம்..\nஅழைத்தாலும் திமுக கூட்டணிக்கு போக மாட்டேன் - சரத்குமார்\nஇலங்கை துணைத் தூதரகத்திற்கு எதிரான போராட்டம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பிரபல நடிகர்\nதமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்: டிடிவி தி\nசசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஜெ. நினைவிடம் திறப்பு: தினகரன் பேட்டி\nபழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை: பிரேமலதா விஜயகாந்த்.\nசசிகலா, என்று விடுதலை ஆகிறார் – டுவிட்டரில் பதிலளித்த டிடிவி\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/143078?ref=archive-feed", "date_download": "2021-01-27T16:42:57Z", "digest": "sha1:OWANFCB62YGZGSEO6VITWVSV2PX6C5SX", "length": 11166, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "ராஜபக்‌ஸ ஆட்சி காலத்தில் கண்டுக்கொள்ளாத மீதொடமுல்லை விவகாரம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nராஜபக்‌ஸ ஆட்சி காலத்தில் கண்டுக்கொள்ளாத மீதொடமுல்லை விவகாரம்\nகோத்தாபய ராஜபக்‌ஸ மீதொடமுல்லை குப்பை விவகாரத்தில் பாதுகாப்பு செயளாலராக இருக்கும் போது ஏன் எந்த முடிவும் எடுக்க வில்லை என்று பிரஜைகள் சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஹகலத்த ஹேட்டி ஆராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nகோத்தாபய ராஜபக்‌ஸ மீதொடமுல்லை குப்பையை புத்தளத்திற்கு எடுத்து சென்று மீள் சுழற்சி செய்ய அவர் ஆட்சியில் இருந்த கடைசி 2 வருடத்தில் முடிவு செய்ததாக தகவல் வெளியிட்டிருந்தார்.\nஇதற்கு பதில் வழங்கவே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் குப்பை விவகாரத்தில் அரசியல் செய்தார்களே ஒழிய தீர்வு வழங்கப்பட வில்லை எனவும் குறிப்பிட்ட��ள்ளார்.\nஆரம்பத்தில் புளுமெந்தால் பகுதியில் இருந்து மீதொடமுல்லை பகுதிக்கு தற்காலிகமாக குப்பை கொட்டப்பட்டதாக கூறப்பட்டது.\nஆனால் இந்த தற்காலிகம் இன்றுவரையும் தொடர்கின்றது எனவும் இதன்போது பிரஜைகள் சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஹகலத்த ஹேட்டி ஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சுமார் 40 வீடுகள் வரை சேதமாகியுள்ளன.\nஅனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நேற்றை தினம் 28ஆக இருந்தோரின் எண்ணிக்கை இன்று 31ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, குப்பை மலை சரிந்ததில் 100க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியிருக்கக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n19 திருத்தத்துக்கு சமாதி கட்டுவேன்\nஇந்தியா - சீனாவிடம் இருந்து முதலீடுகளை எதிர்பார்க்கும் ஜனாதிபதி\nபுதையல் தோண்டியவர்களை சுற்றிவளைத்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகண்டி கலஹா தோட்டத்தில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபூங்காவாக மாறும் மீதொட்டமுல்ல குப்பை மேடு\n பொலிஸ் சீருடையில் வெளியேறிய மருத்துவமனை பொறுப்பதிகாரி\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/fake-boyfriend-sends-nude-photos-of-woman-to-husband-incident-in-coimbatore-281120/", "date_download": "2021-01-27T16:15:57Z", "digest": "sha1:YFM7232I62GMYY7UPGINDTELAQVQEWWE", "length": 14831, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "பெண்ணின் நிர்வாண போட்டோக்களை கணவனுக்கு அனுப்பி வைத்த கள்ளக்காதலன் : கோவையில் பகீர் சம்பவம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபெண்ணின் நிர்வாண போட்டோக்களை கணவனுக்கு அனுப்பி வைத்த கள்ளக்காதலன் : கோவையில் பகீர் சம்பவம்\nபெண்ணின் நிர்வாண போட்டோக்களை கணவனுக்கு அனுப்பி வைத்த கள்ளக்காதலன் : கோவையில் பகீர் சம்பவம்\nகோவை : 32 வயது இளம் பெண்ணுக்கு ஆபாசபடங்களை அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையலடைத்தனர்..\nகோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண்ணை அதே பகுதியில் குடியிருந்த வந்த சந்திரன் (வயது 40) என்பவர் அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.\nஇதனையடுத்து அப்பகுதியினர் இணைந்து சந்திரனை விரட்டி அடிக்க சந்திரன் மலுமிச்சம்பட்டியில் தங்கி அதே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்து வந்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை அவளது கணவருக்கு அனுப்பியதாக தெரிகறது.\nஇதுதொடர்பாக அந்த பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சந்திரனை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கும், சந்திரனுக்கும் நீண்ட நாட்களாக கள்ள தொடர்பு இருந்து வந்ததுள்ளது.\nசந்திரன் அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கும் போது தனது செல்போனில் போட்டோக்களை எடுத்துள்ளார். இதனால் சந்திரனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பெண் சந்திரனிடம் பேசாமல் தொடர்பை துண்டித்ததும், அதனால் ஆத்திரம் அடைந்த சந்திரன் இருவரும் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பியதும் தெரியவந்தது.\nஇதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சந்திரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nTags: ஆபாச படங்கள், கள்ளக்காதலன் கைது, குற்றம், கோவை, பெண்ணின் கணவன்\nPrevious கோவையில் செத்து மடிந்து குவியலாக கிடந்த கால்நடைகள் : விஷம் வைத்துக் கொன்ற விஷமிகள் யார்\nNext இரண்டாவது முறையாக நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் நீர் தேக்கம்: விவசாயி���ள் மகிழ்ச்சி…\nதமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்\nஅதிர்வலையை ஏற்படுத்திய சீர்காழி கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய கூட்டாளி கைது\nபள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nதிமுக கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா : காங்கிரசுடன் வெளியேறத் தயாராகும் விசிக..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nஅமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ்: இயல்பு நிலைக்கு திரும்பினார் என மருத்துவமனை தகவல்..\nதங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/02/07/a-scientific-view-on-medicine-and-alternative-medicine/", "date_download": "2021-01-27T16:17:17Z", "digest": "sha1:HICNB2QJDMJNYKMIDMV4RRF2ZMRXJXF5", "length": 116556, "nlines": 502, "source_domain": "www.vinavu.com", "title": "அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வ��லாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி…\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nமுகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் அறிவியல் பார்வையில் ஹோமியோபதி - சித்தா - ஆயர்வேதம் - யுனானி\nஅறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி\nஉலகம் எனது பார்வையில்….. என்ற வலைபக்கத்தில் அன்ன��� வெளியிட்டிருக்கும் கட்டுரை இது. வினவு தளத்திலும் சில அறிவியல் – மகளிர் தினக் கட்டுரைகளை அன்னா எழுதியுள்ளார். நவீன மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் உள்ள முரணை எளிய முறையில் விளக்குகிறார், அன்னா. அவருக்கு எமது நன்றி\nமருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் இடையிலான வேறுபாடு\nஇது பண்புடன் எனும் இதழில் சில வருடங்களுக்கு முன் வெளியான என் கட்டுரை. அத்தளம் இப்போது வேலை செய்யாததால் இங்கு பதிகிறேன்.\nம‌ருத்துவம் / மருந்துகள் என்றால் என்ன‌ எவை குறிப்பிட்ட‌ நோய்க‌ளை அல்ல‌து நோய்க‌ளின் அறிகுறிக‌ளை இயன்றளவு தீமையின்றி போக்க‌வோ குறைக்க‌வோ செய்கின்ற‌ன‌வோ, அவ்வாறு செய்வ‌தற்கு ஆதார‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌வோ அவையே ம‌ருந்துக‌ளாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என‌லாமா எவை குறிப்பிட்ட‌ நோய்க‌ளை அல்ல‌து நோய்க‌ளின் அறிகுறிக‌ளை இயன்றளவு தீமையின்றி போக்க‌வோ குறைக்க‌வோ செய்கின்ற‌ன‌வோ, அவ்வாறு செய்வ‌தற்கு ஆதார‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌வோ அவையே ம‌ருந்துக‌ளாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என‌லாமா அப்ப‌டியாயின் மாற்று ம‌ருத்துவ‌ம் என்றால் என்ன‌ அப்ப‌டியாயின் மாற்று ம‌ருத்துவ‌ம் என்றால் என்ன‌ உண்மையாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளுக்கு முற்றிலும் எதிர்மாறான‌வையா உண்மையாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளுக்கு முற்றிலும் எதிர்மாறான‌வையா மாற்று ம‌ருத்துவ‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுவ‌து போன்று அம் ‘ம‌ருந்துக‌ள்’ வேலை செய்வ‌த‌ற்கு ஏதாவது ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌வா\nஒரு ம‌ருந்து குறிப்பிட்ட‌ ஒரு நோயைக் குண‌ப்ப‌டுத்த‌ உத‌வ‌லாம். அதை அந்நோயால் பாதிக்க‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்கு ம‌ருந்தாக‌க் கொடுக்க‌லாம் என‌ எவ்வாறு முடிவு செய்வ‌ர் என‌ப் பார்க்க‌லாமா ஒரு உண்மையான உதாரணத்தைக் கொண்டு விளக்கினால் இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் இத‌ற்கு உதார‌ண‌மாக‌ என‌து துறையில் த‌ற்போது ப‌ரிசோத‌னையில் இருக்கும் உங்க‌ள் அனைவ‌ருக்கும் அநேகமாக‌த் தெரிந்த‌ ஒரு ம‌ருந்தை எடுத்துக் கொள்வோம்.\n இது த‌ற்போது ஏன் ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து என்பதற்கான‌ ஒரு காரணம்‌ எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இடுப்புப் பகுதிக்குச் செல்லும் இர��த்த‌ நாள‌ங்க‌ளை விரிவ‌டைய‌ச் செய்வ‌த‌ன் மூலம் ஆண்க‌ளின் இடுப்புப் ப‌குதிக்கு இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்க‌ச் செய்வதே வயாக்ரா பயன்படுத்தும் ஆண்களில் வேலை செய்ய முக்கிய காரணம். இத‌ன் இர‌சாய‌ன‌ப் பெய‌ர் sildenafil citrate.\nமேற்சொன்ன விடயத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அதற்கு மிக வித்தியாசமான ஒரு விடயத்தைப் பற்றி சுருக்கமாக கீழ்க்காணும் பத்தியில் பார்ப்போம். இரண்டிற்குமான தொடர்பு இதை வாசித்ததும் புலப்படும்.\nகுழ‌ந்தை க‌ருப்பையில் விருத்திய‌டையும் போது தாயிட‌மிருந்து தேவையான‌ போஷாக்கு, வாயுக்க‌ளை குழ‌ந்தைக்குக் கொண்டு செல்ல‌வும் குழ‌ந்தையிட‌மிருந்து க‌ழிவுக‌ளை தாய்க்கு அனுப்ப‌வும் உத‌வும் அங்க‌ம் சூல்வித்த‌க‌ம் (placenta). க‌ருத்த‌ரித்த‌ உட‌னேயே க‌ருவிலிருந்து உருவாகும் சூல்வித்த‌க‌ செல்க‌ள் தாயின் க‌ருப்பை அக‌ப்ப‌ட‌லத்தினூடாக தாயின் க‌ருப்பையிலிருக்கும் இர‌த்த‌ நாளங்க‌ளை ஊடுருவி, அவற்றை முற்றாக மாற்றி மிக‌வும் விரிவ‌டைய‌ச் செய்யும். இதன் மூல‌ம் தாயின் க‌ருப்பை ஊடாக‌ சூல்வித்த‌க‌த்திற்கு இர‌த்த‌ ஓட்ட‌ம் மிக‌வும் அதிக‌ரிக்கும்.\nஅதிக‌ரித்த‌ இர‌த்த‌ ஓட்ட‌த்திலிருந்து குழந்தைக்குத் தேவையான‌வ‌ற்றை உறிஞ்சி எடுக்க சூல் வித்த‌க‌த்திற்கு இல‌குவாக‌ இருக்கும். குழ‌ந்தையின் ந‌ல் விருத்திக்கு க‌ருப்பையில் க‌ருக்க‌ட்டிய‌ ஆர‌ம்ப‌த்தில் ந‌ட‌க்கும் இம்மாற்ற‌ம் மிக‌வும் இன்றிய‌மையாத‌து. கரு வளர்ச்சி தடைப்படுவதால் குழந்தை வளர்ச்சி குன்றிப் பிறத்தல் (fetal growth restriction), மற்றும் pre-eclampsia என்று சொல்லப்படும் முன்சூழ்வலிப்பு / குருதி நஞ்சூட்டுதல் உட்பட‌ கருக்காலத்தில் வரும் பலவகையான நோய்களில் இந்த சூல்வித்தகம், அதன் இரத்த நாளங்கள் எவையும் நன்றாக விருத்தியடைந்து இருப்பதில்லை. இந்நோய்க‌ளுக்குத் த‌ற்ச‌ம‌ய‌ம் ம‌ருந்துக‌ள் எதுவும் இல்லை. இந்நோய்கள் பிறந்த குழந்தைகளைப் பலவகையில் பாதிக்கின்றன. அத்துடன் இந்நோய்க‌ளால் தாய்க்கும் குழ‌ந்தைக்கும் க‌ருக்கால‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌ குழ‌ந்தை பிற‌ந்து வ‌ள‌ர்ந்து பல வருடங்களின் பின்பும் இருவ‌ருக்கும் இத‌ய‌ நோய்க‌ள், நீரிழிவு நோய் என்ப‌ன‌ வ‌ரும் வாய்ப்பு மிக‌ அதிக‌ம்.\nமேற்சொன்ன இரு விடயங்களையும் வாசித்ததும் யாருக்காவ‌து ஒரு திறமான எண்ணம் தோன்றியதா என்னுட‌ன் வேலை செய்யும் ஒரு ம‌ருத்துவ‌ அறிவிய‌லாள‌ருக்கு வ‌ந்த‌து. வயாக்ரா ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்ட‌ பாதுகாப்பான‌ ம‌ருந்து. அது ஆண்க‌ளில் இடுப்புப் ப‌குதிக்கு இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்கிற‌து. அது தானே மேற்சொன்ன‌ நோய்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டும் பெண்க‌ளுக்கும் தேவை. க‌ருப்பை இர‌த்த‌ நாள‌ங்க‌ளை விருத்திய‌டைய‌ச் செய்து சூல்வித்த‌க‌த்தின் இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்க‌ச் செய்தால், சூல்வித்த‌க‌ம் ந‌ன்றாக‌ விருத்தியாவதால் வ‌ள‌ர்ச்சி குன்றிய‌ குழ‌ந்தைக‌ளுக்கு இத‌ன் மூல‌ம் ப‌ல‌ன் கிடைக்க‌லாம் இல்லையா\nதிறமான எண்ணம் வ‌ந்த‌து ச‌ரி, அத‌ற்காக‌ இத‌ற்கு ஒரு ஆதார‌மும் இல்லாமல், எவ்வளவு வயாக்ரா கொடுக்க வேண்டும், எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், அதனால் வேறு ஏதாவது பாதிப்பான‌ பக்க விளைவுகள் வருமா என்றெல்லாம் தெரியாமல் இந்நோய்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டும் கர்ப்பிணிப் பெண்க‌ளுக்கு கொடுப்ப‌து ச‌ரியாகாது தானே. வயாக்ரா இரத்த நாளங்களை விருத்தியடையச் செய்வது முதலே ஆய்வுகூட அடிப்படைப் பரிசோதனைகளில் கண்டுபிடித்தாயிற்று. அத‌னால் அடுத்து க‌ரு வ‌ள‌ர்ச்சி குன்றிய‌ க‌ருக்க‌ளைச் சும‌க்கும் சுண்டெலிக‌ளுக்கு வ‌யாக்ரா கொடுத்துப் பார்த்தார்க‌ள். தாய்ச் சுண்டெலிக‌ளின் சூல்வித்த‌க‌ இர‌த்த‌ நாள‌ங்க‌ள் ந‌ன்றாக‌ விருத்தி அடைந்த‌து ம‌ட்டும‌ன்றி பிற‌ந்த‌ குட்டிச் சுண்டெலிக‌ளும் ந‌ல்ல‌ நிறையுட‌ன் பிற‌ந்த‌ன (1)‌. இதே மாதிரி எலிக‌ள், கினியாப் ப‌ன்றிக‌ளில் செய்த‌ ப‌ரிசோத‌னைக‌ளிலும் வ‌யாக்ரா சாத‌க‌மான‌ முடிவுக‌ளையே த‌ந்த‌து.\nசோதனை விலங்குகளில் மருந்து வேலை செய்தால், மனிதரில் வேலை செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பினும், ஒரு ஆதாரங்களும் இல்லாமல் மனிதரில் வேலை செய்யும் என நம்புவது மடத்தனம். அதனால் இவ்வாய்வின் அடுத்த கட்டமாக‌ க‌ருக்கால‌த்தில் மிக‌வும் ஆர‌ம்ப‌த்திலேயே குழந்தையின் வ‌ள‌ர்ச்சி குன்றி இருப்ப‌தாக‌க் க‌ண்ட‌றியப்பட்ட 10 பெண்க‌ளிட‌ம் (இச்சந்தர்ப்பங்களில் சாதார‌ண‌மாக‌ பிர‌ச‌வ‌த்தின் போதே 50 சதவீத அளவு குழ‌ந்தைக‌ள் இற‌ந்து விடும்) அனும‌தி பெற்று அவ‌ர்க‌ளுக்கு வ‌யாக்ரா கொடுத்தார்க‌ள். அவ்வாறு வயாக்ரா சிகிச்சை அளிக்கப்பட்ட 10 கர்ப்பிணிப் பெண்களில் 9 பேர���க்கு குழந்தைகள் பிழைத்தன, மட்டுமன்றி வைத்தியசாலையிலிருந்தும் குறைந்த காலத்திலேயே விடுவிக்கப்பட்டும் விட்டனர். ஓரே ஒரு குழந்தை மட்டுமே இறந்து பிறந்தது (2).\n இல்லவே இல்லை. ஒரு நோயைக் குணப்படுத்த ஒரு மருந்து அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட‌ வேண்டுமெனில் இத‌ற்கும் மேலாக இன்னுமொன்று செய்ய வேண்டும். அது தான் double blinded randomised clinical trial. வேறெந்தக் காரணிகளின் தாக்கமும் அற்று வயாக்ரா கொடுத்ததன் விளைவால் மட்டுமே குழந்தைகள் நற்சுகத்துடன் பிறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த இது அத்தியாவசியமானது. அதாவ‌து வ‌யாக்ரா உண்மையில் இப்பெண்க‌ளுக்கும் குழ‌ந்தைக‌ளுக்கும் உத‌வுமா என‌ப் பார்க்க‌ ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ நாடுக‌ளில் பல்வேறு கட்டங்களில் ப‌ல‌ நூறு க‌ரு வ‌ளர்ச்சி குன்றி இருக்கும் க‌ர்ப்பிணிப் பெண்க‌ளை எடுத்து அவ‌ர்க‌ளின் அனும‌தியுட‌ன் சில‌ருக்கு வ‌யாக்ராவும் சில‌ருக்கு வ‌யாக்ரா மாதிரியே இருக்கும் சும்மா ஒரு மாத்திரையும் கொடுக்க‌ வேண்டும்.\nஇதில் மாத்திரை கொடுக்கும் ம‌ருத்துவ‌ருக்கோ எடுக்கும் பெண்ணுக்கோ அது ம‌ருந்தா அல்ல‌து சும்மா மாத்திரையா என்று தெரிந்திருக்க‌க் கூடாது – அது தான் double blinding. ஏனெனில் மருத்துவருக்குத் தெரிந்தால் அவரை அறியாமலே அவரின் செய்கைகளும் உணர்ச்சிகளும் மருந்து கொடுக்கும் போது மாறுபடலாம். சில மருத்துவர்களிடம் போனால் அவர் மருந்து ஒன்றும் கொடுக்காமலே உங்களுக்கு வருத்தம் கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா அதே போல் மருந்து தான் எடுக்கிறேன் என உண்மையில் நினைத்து சீனிக் குலுசையைப் போட்டாலும் சிலருக்கு சில நோய்கள் மாறிவிடும்*.\nஅதோடு வ‌யாக்ரா ம‌ருந்து எடுக்கும் குழுவில் நோயின் வீரிய‌ம் அதிக‌ம் இருக்கும் பெண்க‌ளும் சும்மா மாத்திரை எடுக்கும் குழுவில் நோயின் வீரிய‌ம் குறைந்த‌ பெண்க‌ளும் கூட‌ இருக்க‌க் கூடாது. இர‌ண்டு குழுக்க‌ளில் கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லா வித‌த்திலும் ச‌ம‌த்துவ‌மான‌ பெண்க‌ள் இருக்க‌ வேண்டும் – அது தான் randamisation. ஒரு நோயின் வீரியம் குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட மருந்து கொடுப்பவரினதும் நோயாளியினதும் மனநிலை / காட்டும் உணர்ச்சிகள், நோயின் வீரியம், நோயாளியின் வயது, வாழ்க்கை நிலை என்று எந்தக் காரணிகளும் அன்று அந்த மருந்து மட்டுமே காரணமாகுமா என அறிவதற்கு இவ்வா��ான கட்டுப்பாடுகள் இன்றியமையாதது.\nஇந்த பரிசோதனையிலும் உண்மையில் வயாக்ரா கரு வளார்ச்சி குன்றிய குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது எனக் கண்டால், அதன் பின் வயாக்ரா கருக்காலத்தில் இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருந்தாக ஆதாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும். தற்போது ஜரோப்பாவிலும் நியூசிலாந்திலும் இந்த double blinded randomised clinical trial செய்வதற்கான ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇவ்வளவு பாடுபடுவதற்கு முக்கிய காரணம் உலகில் எங்கோ ஓரிடத்தில் இவ்வாறான நோய்களால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கிறாள். இந்த வகையான ஒவ்வொரு ஆராய்ச்சியின் இலக்குமே இந்த இறப்பு விகிதத்தைத் குறைப்பதும் இதனால் தாயினது சேயினதும் வாழ்க்கைத் தரத்தை நோயின்றி உயர்த்துவதுமே.\nவ‌ழ‌க்க‌மான‌ ம‌ருத்துவ‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் ம‌ருந்துக‌ள் எவ்வாறு உட‌லில் வேலை செய்கின்ற‌ன‌ உட‌லில் என்ன‌ மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ருகின்ற‌ன‌ உட‌லில் என்ன‌ மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ருகின்ற‌ன‌ அவ‌ற்றால் ஏற்ப‌டும் ப‌க்க‌ விளைவுக‌ள் என்ன‌ அவ‌ற்றால் ஏற்ப‌டும் ப‌க்க‌ விளைவுக‌ள் என்ன‌ ப‌க்க‌ விளைவுக‌ளை விட‌ அவ‌ற்றால் ஏற்ப‌டும் ந‌ன்மைக‌ள் அதிக‌மான‌வையா ப‌க்க‌ விளைவுக‌ளை விட‌ அவ‌ற்றால் ஏற்ப‌டும் ந‌ன்மைக‌ள் அதிக‌மான‌வையா அம்ம‌ருந்துக‌ள் உப‌யோகிப்ப‌தால் எதேனும் நீண்ட‌கால‌ தாக்க‌ங்க‌ள் உள்ள‌ன‌வா அம்ம‌ருந்துக‌ள் உப‌யோகிப்ப‌தால் எதேனும் நீண்ட‌கால‌ தாக்க‌ங்க‌ள் உள்ள‌ன‌வா என்ப‌தெல்லாம் அறிவிய‌ல் ஆய்வுக‌ளின் மூல‌ம் க‌ண்ட‌றிந்து ஆவணப்படுத்தப்படும். அதோடு தொட‌ர்ந்து அவ‌ற்றின் உப‌யோக‌ம், விளைவுக‌ளை பார்வையிட்டுக்கொண்டே இருப்ப‌ர்.\nஇனிக் கட்டுரையின் முதலில் கேட்டிருந்த கேள்விக்கு வருவோம். மாற்று ம‌ருத்துவ‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுவ‌து போன்று அம் ‘ம‌ருந்துக‌ள்’ வேலை செய்வ‌த‌ற்கு என்ன‌வாவ‌து ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌வா என்று. எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாகும். அநேகமான மாற்று மருத்துவ முறைகளில் மேற்சொன்ன‌ வகையான ஆய்வுகள் எதுவுமே நடைபெறவில்லை.\nஆய்வுகள் நடந்த பலவற்றில் நோயின் வீரியத்தைக் குறைக்கும் தன்மையில் கொடுத்த மருந்துக்கும் சும்மா கொடுக்கப்பட்ட மருந்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. பல சமயம் இந்த மாற்று மருத்துவ முறைகளைச் செய்பவர்கள் இந்த மாதிரியான ஆய்விற்குத் தமது மருந்துகளை உட்படுத்த விரும்புவதுமில்லை. உலகில் எத்தனையோ வகையான மாற்று மருத்துவங்கள் உண்டு. ஆனால் இந்திய/இலங்கைச் சமூகத்தில் அதிகம் உபயோகத்தில் இருப்பவை ஆயுர்வேதம், யோகா, உனானி, சித்த வைத்தியம், ஹோமியோபதி. சுருக்கமாக AYUSH (Ayurveda, Yoga, Unani, Siddha, Homeopathy).\nஇக்கட்டுரைக்கு ஆயுர்வேதத்தையும் ஹோமியோபதியையும் உதாரணமாக எடுப்போம்.\nமுக்கியமாக ஆயுர்வேதத்தின் அடிப்படையான வதா, பிதா, கப்பா தோஸாக்கள் இருப்பதற்கே எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆயுர்வேதத்தில் இருக்கும் சில மருந்துகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு நிவாரணமாகுமென ஆதாரங்கள் உண்டு. ஆனால் பலவற்றிற்கு இல்லை. அதோடு வழக்கமான மருந்துகளிற்கு இருக்கும் சட்ட திட்டங்களுக்கேற்ப‌ இவ்வாயுர்வேத மருந்துகள் மதிப்பிடப்படுவதில்லை.\nவெளிநாடுகளிற்கு இவை உணவுக் கூடுதல்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால் வெளிநாடுகளில் மருந்துகளிற்கு இருக்கும் கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பல ஆயுர்வேத மருந்துகளில் ஆபத்தான அளவுகளில் செம்பு, ஆர்சனிக் போன்ற இரசாயன மூலகங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஹோமியோபதிக்கு எந்தவித ஆதாரமுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஹோமியோபதி மருந்துகளுக்குள் எதுவுமே இல்லை. அவர்கள் நோயைப் போக்கும் கூலகத்தை நீரில் பல்லாயிரம் தடவை நீர்க்கச் செய்து (ஜதாக்கி) (ஏனெனில் நீருக்கு ஞாபக சக்தி உண்டென்பது அவர்களின் ‘நம்பிக்கை’) அதன் பின் அந்நீரை மாத்திரையாக்குவார்கள். அம்மருந்தை எடுப்பதற்கும் நீங்கள் ஒரு சீனி மாத்திரையை எடுப்பதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதனால் ஹோமியோபதி மருந்துகள் பாவிப்பதால் உங்களுக்கு பெரிதாக ஒரு தீங்கும் வராது.\nஆனால் உண்மையான மருந்துக்குப் பதிலாக அதைப் பாவித்தீர்களானால், அந்நோய் குணமடையாமல் அவதிப்படுவீர்கள். ஹோமியோபதி சிகிச்சையாளர்கள் தமது சிகிச்சை முறை உண்மையில் வேலைசெய்கிறது என விஞ்ஞான ரீதியில் ஆதாரபூர்வமாகக் காட்டினால் 10,000 பவுண்டுகள் பரிசாகத் தருவதாக Trick or Treatment என்ற புத்தகத்தின் எழுத்தாளார்கள் சவால் விட்டுள்ளனர். இதுவரைக்கும் யாரும் வெற்றி பெறவில்லை.\nஇம்மாதிரியான‌ மாற்று “ம‌ரு��்துவ” முறைகள் மக்களைக் கவர்வதற்கு முக்கிய‌மாக நான்கு கார‌ண‌ங்க‌ளைக் கூற‌லாம்.\nஇம்முறைக‌ள் எல்லாம் இய‌ற்கையானது / இரசாயனங்கள் ஏதும் அற்றது என‌ இம்முறைக‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ள் கூறுவ‌து. இக்கூற்று மிக‌வும் கேலிக்குரிய‌து. ஏனெனில் நீங்க‌ள் அருந்தும் த‌ண்ணீர் கூட‌ ஒரு இர‌சாய‌ன‌ப் பொருள் தான். அத‌ன் இர‌சாய‌ன‌க் குறியீடு H2O. த‌ண்ணீர் இரு ஜ‌த‌ர‌ச‌ன் (ஹைட்ரஜன்) அணுக்க‌ளையும் ஒரு ஒக்சிய‌ன் (ஆக்சிஜன்) அணுவையும் கொண்ட‌து. அநேகமான மாற்று ‘மருத்துவங்களில்’ உபயோகிக்கப்படும் மூலிகைகளும் இரசாயனக் கூட்டுகளே.\nஅதும‌ட்டும‌ல்ல‌ எம‌து உட‌லே ஒரு இர‌சாய‌ன‌த் தொழிற்சாலையே. ஒரு கூறு இய‌ற்கையான‌து என்றால் அது ந‌ம‌க்கு ந‌ன்மையான‌தாக‌வே இருக்க‌ வேண்டும் என்ற‌ ந‌ம்பிக்கை கூட‌ மிக‌த் த‌வ‌றான‌தே. பாம்பின் ந‌ஞ்சு கூட‌ இய‌ற்கையான‌தே. அத‌ற்காக‌ ந‌ஞ்சு குடித்தால் உட‌லுக்கு ந‌ன்மை அளிக்கும் என‌ யாராவ‌து சொல்வார்க‌ளா எத்த‌னையோ புழ‌க்க‌த்தில் இருக்கும் ம‌ருந்துக‌ள் ப‌ல‌ மூலிகைக‌ளிலிருந்தே முத‌லில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.\nமூலிகைக‌ளில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இர‌சாய‌ன‌க் கூட்டுக‌ள் உள்ள‌ன‌. அதில் எந்த‌க் கூட்டு ஒரு குறிப்பிட்ட‌ நோய்க்கு நிவார‌ண‌மாக‌லாம் என‌ ப‌ரிசோதித்து, பின் அதைத் த‌னிமைப்ப‌டுத்தியே ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அத‌னால் ம‌ருந்துக‌ள் வீரிய‌ம் கூடிய‌வையாக‌வும் ஆப‌த்துக் குறைந்த‌வையாக‌வும் உள்ள‌ன‌.\nஇம்முறைக‌ள் ப‌ண்டைய‌ கால‌ந்தொட்டு எம்ச‌மூக‌த்தில் உப‌யோகிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒரு முறை ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளாக‌ப் பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து என்த‌ற்காக‌ அம்முறை ச‌ரியான‌தாக‌வோ ந‌ன்மையான‌தாக‌வோ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. எமது உட‌ல் எவ்வாறு வேலை செய்கிற‌து என்று தேவையான‌ அறிவு இல்லாத‌ கால‌த்தில் உருவான‌ முறைக‌ளை உண்மையில் ந‌ன்மை செய்கிற‌தா என‌ முழுமையாக‌ ஆராயாம‌ல் ப‌ய‌ன்ப‌டுத்துவது பாத‌கமான‌ விளைவுக‌ளையே த‌ரும்.\nதாம் முழு ம‌னித‌ உட‌லையும் பார்த்து ம‌னித‌ரின் வாழ்க்கை முறையையும் கேட்டே ம‌ருத்துவ‌ம் அளிப்ப‌தாக‌ மாற்று “ம‌ருத்துவ‌ர்க‌ள்” சொல்வ‌து. இது கூட‌ கேலிக்குரிய‌தே. ஏனெனில் அதைத் தான் வ‌ழ‌க்கமான‌ ம‌ருத்துவ‌ர்க‌ளும் செய்கிறார்க‌ள்.\nஇம்மாற்று ‘ம‌ருத்துவ‌த்தில்’ ப‌க்க‌ விளைவுக‌ள் இல்லை என்று ம‌க்க‌ள் ந‌ம்புவ‌து. இந்ந‌ம்பிக்கை கூட‌ மிக‌வும் பிழையான‌தே. எல்லா ம‌ருந்துக‌ளுக்கும் ப‌க்க‌ விளைவுக‌ள் நிச்ச‌ய‌ம் உண்டு. வ‌ழ‌க்க‌மான‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் எம்ம‌ருந்துக‌ள் தீமைக‌ளை விட‌ மிக‌ அதிக‌ம் ந‌ன்மை கொடுக்கின்ற‌ன‌வோ அவற்றைப் ப‌ய‌ன் ப‌டுத்துகின்ற‌ன‌ர்.\nமிக‌ முக்கிய‌மாக‌ ம‌ருந்துக‌ளால் வ‌ரும் ந‌ன்மைக‌ள், தீமைக‌ள், நீண்ட‌ கால‌ விளைவுக‌ள் எல்லாவ‌ற்றிற்கும் இய‌ன்ற‌ள‌வு ஆதார‌ங்க‌ளைத் தொட‌ர்ந்து ஆவணப்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌ர். அவ்வாறான ஆராய்ச்சிகளால் பல வருடங்களுக்குப் பின் ஒரு மருந்து நன்மையை விடத் தீமையே செய்கிறது எனக் கண்டால், அதன் பின் அம்மருந்து உபயோகப்படுத்துவது தடை செய்யப்படும். ஆனால் இம்மாற்று ம‌ருத்துவ‌த்தால் வ‌ரும் ப‌க்க‌ விளைவுக‌ளை யாரும் ஆவணப்ப‌டுத்துவ‌தில்லை.\nஇச்சிகிச்சை எல்லாவற்றிற்கும் அநேகமானோர் ஆதாரமாகக் கொடுப்பது பல மூன்றாம் மனிதர்கள் கொடுத்த வாக்குமூலங்களையே. தனி மனிதர்களின் வாக்குமூலம் மிகப் பிழையானதானதாகவும் ஒருதலைப்பட்சமானதாகவுமே அநேகமாக‌ இருக்கும். அதற்காகவே தற்சார்பற்ற முடிவு என்ன என்று காண்பதற்காகவே இந்த randominsed double blinded trials அவசியமாகின்றது. அதோடு இந்த மாற்று மருத்துவம் செய்யும் அநேகமானோருக்கு சரியான மருத்துவப் பயிற்சியே இல்லை. பிறகு எவ்வாறு என்ன நோய், எப்படி மருத்துவம் செய்வது எனத் தெரியும்\n“மருந்துகள் என்றால் மேலைத்தேய நாடுகளில் உருவாக்கப்பட்டவை. மாற்று ‘மருந்துகள்’ எல்லாம் கீழைத்தேய நாடுகளில் தோன்றியவை. அதனால் தான் இவ்வளவு எதிர்ப்பு” என்று எம் நாடுகளில் நினைப்பவர்கள் பலர். மருந்துகள் என்றால் தற்சார்பற்ற, ஆதாரபூர்வமாக, இயன்றளவு பாதுகாப்பான முறையில் குறிப்பிட்ட நோய்களைக் குணமாக்குபவை அல்லது அந்நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்துபவை.\nசரியான அடிப்படை ஆய்வுகளின் முடிவுகளின் ஊடாக அவற்றால் வரும் தீய பக்க விளைவுகளை விட நன்மைகள் குறிப்பிட்டளவு அதிகம் என முடிவு செய்வதால் அவை மருந்துகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரம்பங்கள் எந்த தேசத்தில் இருந்தாலும் பிரச்சினையில்லை. எத்தனையோ மருந்துகள் கீழைத்தேய நாடுகளில் பயன்படுத்திய மூலிகைகளில் இருந்தே உருவாக்கப்பட்டவை. அம்மூலிகைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மூலகங்களில் அக்குறிப்பிட்ட நோய்க்கு நிவாரணியான குறிப்பிட்ட மூலகத்தைத் தனிப்படுத்தி மாத்திரையாக்குவதே மருந்தாகிறது. நோயைக் குணப்படுத்தத் தேவையான இரசாயனக் கூறுகள் மட்டுமே இருப்பதால் மூலிகையாக எடுப்பதை விட மருந்தாக எடுப்பது பாதுகாப்பானதும் விரைவில் குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். அவ்வளவே.\nஉண்மையான மருத்துவம் மாற்று மருத்துவத்தை விட எல்லா விதத்திலும் உயர்ந்ததென பல ஆய்வுகள் காட்டி விட்டன. ஏனெனில் அவை எத்தனையோ அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறையாகும். எப்போ மாற்று மருத்து முறைகள் நோய்களைக் குணப்படுத்தப் பயனுள்ளவை என ஆதாரங்கள் கிடைக்கிறதோ அன்றே அவை மாற்று மருத்துவத்திலிருந்து உண்மை மருத்துவ முறையாக அங்கீகரிக்கப்பட்டுவிடும். இருப்பது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமும் போலிகளுமே. போலிகளை மாற்று ‘மருத்துவம்’ எனச் சொல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்பதோடு அது மக்களுக்கு ஒரு பிழையான புரிதலையும் கொடுக்கிறது.\nஎந்தவித ஆதாரங்களுமின்றியே இம்மாதிரியான மாற்றுமருத்துவங்களை விளம்பரப்படுத்துவோர் பணம் நிறையக் கொண்ட பிரபல ஆட்களே. ஜரோப்பாவில் இதில் முதன்மையானவர் இளவரசர் சார்ல்ஸ். இம்மாற்று மருத்துவ முறைகளை விளம்பரப்படுத்தும் எவரும் தமக்கென வரும் போது, முதலில் இந்த மருத்துவத்தை நாடுவதே இல்லை.\nஇவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் நோய் வரின் மிகச்சிறந்த மருத்துவர்களிடம் எவ்வளவு பணம் செலவழித்தும் போக இவர்களுக்கு வசதி உண்டு. இந்த விளம்பரங்களால் உண்மையில் பாதிப்படைவது பொது மக்களே. தயவு செய்து இனி எதாவது மாற்று மருத்துவமுறையை ஊக்குவிப்பர்களிடம், அம்மருந்து எமது உடலில் என்ன மாற்றத்தைச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்களைக் கேளுங்கள்.\nஇந்திய அரசாங்கம் அண்மையில் இந்த AYUSH மருத்துவ முறைகளுக்கு அளித்த 1,000 கோடிகளுக்கும் மேலான பணத்தை வைத்து சரியான தற்சார்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டு இம்முறைகளுக்கு உண்மையில் எதாவது ஆதரங்கள் உண்டா எனக் கண்டறிந்தால் மிக நன்று.\nபடங்கள் கூகிளின் உதவியுடன் எடுக்கப்பட்டு பின் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.\n*கேரளாவில் பிறந்து இலங்கையில் கூட பல வருடங்கள் வசித்த பகுத்தறிவுவாதி ஆபிரகாம் கோவூர். அவர் படித்தது கல்கத்தா பல்கலைக் கழகத்தில். இவ்வொரு முறையும் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பும் போது அவரின் ஊர் மக்கள் தமக்கு கங்கை நதியிலிருந்து ‘புனித’ நீர் எடுத்து வரச் சொல்வார்களாம்.\nகோவூர் கங்கை நதிக்குச் சென்று பார்த்து, அங்கிருந்த மிகவும் மாசுபட்ட நீரை எடுத்துக் கொண்டு போகப் பிடிக்காமல் வெறெங்கோ இருந்து மிகவும் சுத்தமான நீர் எடுத்து இரு போத்தல்களில் இட்டு, அதுவே கங்கை நதியின் நீர் எனக் கொண்டு சென்று தமது ஊர் மக்களுக்குக் கொடுத்தாராம்.\nஅந்த நீர் பெற்ற மக்கள் பலர் கோவூரிற்கு அந்த நீர் எப்படித் தமது பல நோய்களைத் தீர்க்க உதவின என்றும் கங்கை நீரே இப்போ வருத்தங்களைக் குணப்படுத்துவதால் மருத்துவரிடமே போக வேண்டிய அவசியமில்லை என்றார்களாம் (3). இதற்குப் பெயர் தான் placebo effect.\nமாற்று மருத்துவத்தைப் பற்றிய விபரமான தகவல்களுக்கு :\n – Book by Professor Edzard Ernst and Simon Singh – உலகின் முதலாவது மாற்று மருத்துவப் பேராசிரியராலும் ஒரு அறிவியல் பத்திரிகையாளராலும் எழுதப்பட்ட, மாற்று மருத்துவ முறைகளுக்கான ஆதாரங்களை அலசும் சிறந்த புத்தகம்.\nஹோமியோபதி யுனானி பற்றி தெரியவில்லை, ஆனால் பொதுவாக இந்தியாவில் ‘ஆயுர்வேத’ தயாரிப்புக்கள் என பெரிய காஸ்மெடிக்/பார்மா கார்பரேசன்கள் மற்றும் உள்ளூர் கேடி ராம்தேவ் பதஞ்சளி வகையறாக்கள் மூட்டைபூச்சி மிசின் கணக்கான உரல் உலக்கை படத்துடன் ஐஞ்சாயிரம் பத்தாயிரம் வருசம் பழைய என அடித்து விடும் தயாரிப்புகள் நிச்சயம் போலியே, ஆனால் இலங்கைஇலிருந்து தருவிக்கப்பட்ட லிங்க் எனப்படும் சிறு நிறுவனத்தின் சித்தலெப களிம்பு, ஜலதோச பானம் மற்றும் சில எண்ணெய்களை பாவித்திருக்கிறேன். நிச்சயமாக அவை வேலை செய்கின்றன என என்னால் கூறமுடியும், எந்த அளவுக்கென்றால் தனியே ‘மேற்கத்தைய பாணி’ தயாரிப்புகளை விட சிறப்பாக. அதனால் ஆயுர்வேத மருந்து வேலை செய்வதாகவே எண்ணுகிறேன்.\nபணி நிமித்தம் தற்போது இலங்கையில் இருப்பதால் அந்த தொழிற்சாலைக்கு ஒரு வாடி போய் வர எண்ணி உள்ளேன், அப்போது தெரியும் எந்தளவு ஆயுர்வேதம் அங்கு பிரயோகிக்க படுகிறது என.\nகட்டுரை அறிவியல் பூர்வமாக உள்ளது.. ஆயுர்,சித்தா,ஹோமியோ முறைகளில் நேரடியாக பயன் அடைந்தவர்கள் பல கோடி நோயாளிகள் உண்டு. அ��்த வகையில் எனக்கும் ஹோமியோ மூலம் அனுபவம் உண்டு. நவீன மருத்துவத்தின் மூலம் தோல்வி கண்ட நோய்களும், நோயாளிகளும் உண்டு.நவீன மருத்துவ ஆய்வு முறைக்கு ஆயுர்,சித்த,ஹோமியோ முழுவதும் உட்ப்படுத்தப்படவில்லை என்பது உண்மை.நவீன ஆய்வை செய்ய வேண்டியது அரசும் அரசுசார் நிறுவனங்களும் தானே எப்படி தனிப்பட்ட மாற்று மருத்துவர்களை பந்தயத்திற்க்கு இழுக்க முடியும் எப்படி தனிப்பட்ட மாற்று மருத்துவர்களை பந்தயத்திற்க்கு இழுக்க முடியும் மேலும் அனைத்திலும் போலிகள் உண்டு அதுபோல மாற்றுமருத்துவத்திலும்,நவீன மருத்துவத்திலும் போலிகள் உண்டு.\nநவீன மருத்துவ ஆய்வு முறைகளை மாற்று மருத்துவத்திலும் உட்ப்படுத்துவதில் தவறில்லை. அனைத்துக்கும் மேலாக மாற்று மருத்துவம் நடைமுறையில் பல நோய்களை தீர்த்துள்ளது என்பது வரலாறு… கட்டுரை நவீனமருத்துவ பார்வையில் மட்டுமே சார்பாக உள்ளது.மாற்று மருத்துவத்தை நவீனப்படுத்த இந்த கட்டுரை உதவுமா\nநவீன மருத்துவ முறையில் பல ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன.இன்று சாதாரணமாக தலைவலி என்று சொன்னாலே x_Ray,CT scan,MRI என்று வரிசையாக பல பரிசோதனை முறைகள் உள்ளன.இந்த வளர்ச்சியால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் உள்ளன.முன்பு வழக்கில் இருந்த குடும்ப மருத்துவர் அல்லது நோயாளியை நன்கு அறிந்தவர்கள் நோயின் தன்மையை எளிதில் தெரிந்து கொள்ள முடிந்தது.அனைத்தும் வணிக மயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் பெரும்பாலும் இது சாத்தியமில்லை.\nநோயாளியை பரிசோதனை செய்து நோயின் தன்மையை அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்வது ஒரு சவாலான வேலை.இயந்திரங்கள் மூலம் அறியப்படும் தகவல்களோடு ஒருவரின் வாழ்க்கை முறை,உணவுப் பழக்கம்,மனநிலை,சுற்றுச்சூழல் அனைத்து கருத்தில் கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும்.ஆனால் இவை அனைத்தும் இன்று ஒரு சடங்காகி விட்டன.ஆய்வு முடிவுகளை கொண்டு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் அடிப்படையில் நோயாளிக்கு சேவை வழங்கப்படுகிறது.\nஇன்றைய மருத்துவரின் பணி கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அங்கு கற்றுக்கொண்ட புதிய தகவல்கள் மற்றும்,மருத்துவ பிரதிநிதிகளின் அறிவுறுத்தலின் படி மருந்துகளை வழங்குகின்றனர்.\nஉண்மையாகவே இன்றைய நவீன மருத்துவம் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்குமானால் நீரிழிவு,இதய நோய்கள் போன்றவை காணாமல் போயிருக்க வேண்டும்.\nவயதானவர்கள் சர்க்கரை எனக்கும் பல முறை அதிகமாகி இருக்கிறது,சில தினங்களுக்கு நான் கசப்பும்,துவர்ப்பும் நிறைந்த உணவுகளை உண்டு குணப்படுத்தி இருக்கிறேன்,என்று கூற நான் கேட்டுள்ளேன்.\nஆனால் நவீன மருத்துவம் சர்க்கரை நோய் ஒரு முறை வந்தால் அதை கட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும் என்று கூறுகிறது.\nஇந்த கூற்றை முற்றிலும் தவறு என்று நாம் நிராகரிக்க முடியாது,ஏனென்றால் இன்றைய உணவுகள் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், உரத்தாலும் வளர்கின்றன.மலட்டுத்தன்மை அடைந்த மண்ணில் விளையும் பயிர் நமக்கு பல உடல் உபாதைகள் கொடுக்கின்ற இன்றைய இன்றைய சூழலில் பாரம்பரிய மருத்துவ முறையில் நோய்களை குணப்படுத்தி இயலாது.\nஇன்றைய நவீன மருத்துவம் சர்க்கரை நிறைந்த உணவுகள்,மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மற்றும் பணி சுமையால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றோடு கை கோர்த்து கொண்டிருப்பதால் அதில் நன்மைகள் பெரிதாக இல்லை.\nஉணவு முறையும்,சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் பாதிப்படைந்த நிலையில் மாற்று மருத்துவம் சாதிக்க கூடியது என்றும் இல்லை.\nகுறைந்த தீமை செய்யக் கூடியது எது என்ற அடிப்படையில் மட்டுமே தற்போது தேர்வு செய்ய இயலும்.\nஉணவே மருந்து,மருந்தே உணவு என்ற அடிப்படையில் தரமான உணவை தரும் விவசாயத்தை மீட்டெடுத்தால் மட்டுமே நாம் ஆரோக்கியத்தை பெற முடியும்.\nஇது ஒரு பக்க சார்பான கட்டுரையாகவே எனக்கு படுகிறது. பல ஆயிரம் வருடங்கள் பாவனையில்இருந்து வந்தவையே மூலிகை மருத்துவங்கள். இவற்றை ஆராய்ந்த ஜெர்மன் மருத்துவர்கள் கடந்த நூற்றாண்டில் கண்டு பிடித்தவைதான் மாத்திரைகள். அதில் வளர்த்தது தான் இன்றைய மேற்கத்தைய மருதத்துவம். அனால் இன்று அவை பெரும் வியாபார நிறுவனங்களின் லாப நோக்கோடு தொடர்பு பட்டுள்ளமையால் மக்களுக்கான மருத்துவமாக அமையாமல் உள்ளன. அரசுகளையே விலைக்குவாங்ககூடியவையாக அவை இன்று உள்ளன. அவை தமது லாபத்துக்கு எதையும் செய்ய தயங்கதவை.\nமருந்துகளை உற்பத்தி செய்யும்போது கையாளும் நடைமுறைகள் பெரும் செலவு மிக்கவை. அவற்றை செய்ய முடியாததனால் மாற்று மருத்துவம் குறைபாடுடையது என்று சொல்வது ஏற்புடையதல்ல. உண்மையில் அவற்றை லாப நோக்கமற்ற ஒரு அரசு நிறுவனமே நடத்த தகுதியானது. நமது அரசு மக்��ள் நலம் கருதும் அரசாக இருந்தல் எல்லாவிதமான மருத்துவத்தையும் இம்முறையில் செம்மை படுத்தலாம்.\nஇந்த ஒரு நிலையை மட்டும் வைத்து மாற்றுமருத்துவத்தை குறை சொல்வது பொருந்தாது. அமெரிக்காவில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் புற்று நோயை குணப்படுத்திய மாற்றுமருத்துவர்கள் இருந்தர்கள். வியாபார நோக்கத்தோடு இருந்த மருந்து உற்பத்தி நிறுவனகள் இவ்வகை மருத்துவர்களை எவ்வித பணமும் வாங்காது சேவை செய்தவர்களையே அரசு மூலமாகவே ஒழித்து கட்டியது. அவ்வகையான கொடுமைக்கு ஆதரவு தரும் செயலாகவே இதையும் நான் பார்க்கிறேன்.\nஆயிரக்கணாக்கான வருடங்களாக செய்யப்பட்டுவரும் மாற்றுமருத்துவத்துக்கு புத்துயிர் ஊட்டி அவற்ருள் நன்மை தருபவை எவை என கண்டறிந்து அவற்றை இன்றைய விஞ்ஞான அறிவுக்கு உகந்த வகையில் செழுமை படுத்துவது ஒரு நல்ல அரசு செய்யவேண்டிய வேலை.\nஇந்தியாவில் விற்பனையாகும் antibiotics ல் 70% போலியானவை – பிரிட்டிஷ் பத்திரிகை தகவல் வெளியீடு\nஉங்க சரக்கை கொண்டு வந்து எங்கள் தலையில் கொட்ட இப்படியொரு ஏற்பாடா நடத்துங்க….அமெரிக்காக்காரன் கொண்டு வந்து கொட்டுகிற குப்பை பத்தாது நீங்களும் கொண்டு வந்து கொட்டுங்க…\nஇந்தியாவில் மக்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் தேவையே இல்லை… எங்கள் உணவில் கலந்திருக்கும் “மஞ்சள்” விட அப்படி என்ன ஆண்டிபயாடிக்குகள் பெரிய சர்வரோக நிவாரணியா\nமஞ்சள் அதிகம் விளைவிக்க கூடிய ஈரோடு மாவட்டத்தில்,விவசாயி சாக்கடை நீரை,பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.இப்படி வளர்க்கப்பட்ட மஞ்சளுக்கு என்ன மாதிரி நோயெதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.\nகட்டுரை இன்று நடைமுறையில் உள்ள ஒரு ஆய்வு முறையை வைக்கிறது.நல்லது. குறிப்பிட்ட வயாகரா ஆண்களின் வீரியத்துக்கு பயன்படும் என்று அறிந்தது ஏற்கனவே இருதயம் தொடர்பான பயன்படுத்தலின் விளைவாகவே அன்றி முறையாக,வயாகராவின் தலையிலிருந்து கால் வரையிலான பயன்பாடு குறித்த அறிவிலிருந்து, அன்று.மகப்பேறு மருத்துவத்தில் அதன் புதிய பயன்பாடு ஒரு உடல்செயலியல் யூகம்.இதற்கு ஒரு முன்னிபந்தனை உடல்செயலியல் அறிவியலின் வளர்ச்சி மற்றும் மருத்துவ வேதியியல் வளர்ச்சி.நல்லது,நான்இப்போது ஹோமியோபதிக்கு வருகிறேன்.நாங்கள் அடிப்படை நூலாக பயன்படுத்தும் ஆர்கனான் என��று அதன் படைப்பாளர் ஹானிமன் அவர்களால் ஆறுமுறை மறுபுத்தாக்கம் செய்யப்பட நூலில் அவர் குறிப்பிடுவது எந்த ஒரு பொருளும் குணப்படுத்தும் மருந்தாக வேண்டும் என்றால் நோய் எனும் விளைவை உடலில் ஏற்படுத்தவேண்டும்.நோய் என்பது அறிகுறிகளைக்கொண்டது.எந்த அறிகுறிகளை ஒரு மருந்துப்பொருள் விளைவிக்கிறதோ அதை ஒத்த அறிகுறிகளை குணப்படுத்தும்.நல்லது,இதற்காக அவர் ஒரு மருந்துப்பொருள் நல்ல உடலில் என்ன விளைவுகளை, தலை முதல் கால் வரை, சிந்தனை உட்பட ஏற்படுத்துகிறது என ஆராய்ந்தார்.பதினெட்டாம் நூற்றாண்டில் செருமானிய தேசத்தில் இருந்த உயர் மருத்துவகல்வியும்.பன்முக மொழி அறிவும் கொண்ட அவர் மருந்து பொருட்களை தான் உட்கொண்டும்,தனது சீரிய மேற்பார்வையில் மருத்துவ அறிவுள்ள ஆர்வலருக்கும் கொடுத்து பரிசீலித்தார்.விளைவுகளை மேற்சொன்ன தலை முதல் கால் எனும் முறையில்தொகுத்தார்.இதுவே ஹோமியோபதி மெடீரியா மெடிகா ஆகும்.அவர் அறிந்து பின்பற்றிய ஆங்கில தத்துவ ஞானி பிரான்சிஸ் பேகனின் எல்லாவற்றயும் பரிசோதனை செய் என்பதை மனதில் கொண்டார்.அவரின் ஆய்வு முடிவுகளை நவீன மருத்துவ அறிவியல் வளர்ச்சியுடன் பொருத்திக்கொள்ள முடியும்.எனவே,அதன் நிறைய நுட்பமான பன்முக பண்புகளை தவிர்த்துவிட்டு சொன்னால் ஹோமியோபதி ஒரு பரிசோதனை அறிவியலாகும்.\nநான் ஏற்கனவே முன்முடிவுகள் எடுத்து அதிலிருந்து மாறுபட மாட்டேன் என எதை வைத்து சொல்கிறீர்கள் என் கருத்துகள் முட்டாள்தனமானவை என்று சொவதற்கு முன், நான் சொன்ன கருத்துகள் ஏன் பிழை என ஆதாரங்களுடன் சொல்லுங்களேன்\nமாற்று மருத்துவம் சுரண்டல்களுக்கு மாற்றான மருத்துவம் என எதை வைத்துச் சொல்கிறீர்கள்\nமொழிபெயர்ப்பு மிகத்தரமற்றது. உதாரணமாக ” வதா, பிதா, கப்பா தோஸாக்கள்”. வாத(ம்), பித்த(ம்), கப(ம்)ஆகிய தோஷங்கள் – இவை இப்படிக் கொலைசெய்யப்பட்டுள்ளன. கருத்துகளும் அவ்வாறே என எண்ணுகிறேன். ஏதாவது உணவுக்கடையில் வதா, தோஸா இருக்கிறதா என்று கேட்கலாம்.\nஹோமியோபதி மருந்துகள் வேலை செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருங்கள்..\nஎந்த ஒரு ஹோமியோபதி மருத்துவ இதழ்களையாவது நீங்கள் படித்தது உண்டா அதில் குணப்படுத்தப்பட்ட நோய்களைப் பற்றிப் படித்தது உண்டா\n250 வருடங்களாக ஹோமியோபதி மருந்துகள் புழக்கத்தில் உள்ளன. எப்படி ஒரு மருத்துவம் வேலையே செய்யாமல், வெறும் நம்பிக்கை சார்ந்து இத்தனை வருடம் இருக்க முடியும்\nஒரு வயது குழந்தைக்கு என்ன நம்பிக்கை இருக்க முடியும் ஆனால் அந்தக் குழந்தைக்கு ஹோமியோபதி மருந்துகளால் குணம் கிடைக்கிறது.\nஅல்லோபதி மருந்துகள் நிவாரணம் கொடுத்தால் அது குணம். மற்ற மருந்துகள் கொடுத்தால் அது placebo effect. அப்படித்தானே\nஒரு மருந்து அல்லது மருத்துவமுறை மக்களுக்கு பயன் கொடுத்தால் அதில் உள்ள அறிவியலை ஆராய வேண்டும்.\nஅதை விடுத்து, “இது தான் அறிவியல்;இதற்குள் வராவிட்டால் அது அறிவியல் இல்லை.” என்று சொல்வது அறிவியலுக்கே ஆபத்தானது.\nஏனென்றால் அறிவியல் என்பது விரிவடைந்து கொண்டே செல்லும்.\nநீங்கள் ஹோமியோபதியை குறை கூறிக் கொண்டே இருங்கள். நாங்கள் குணப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.\nநம்பிக்கை மட்டுமே சார்ந்து எத்தனையோ விடயங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு சமூகத்தில் நிலைத்து நிற்கின்றனவே சாதி, மாதம், சில் பாரம்பரிய வழிகள் எல்லாம் அதற்குள் அடங்கும்.\nஹோமியோபதி மருந்துகள் தொடர்பான‌ பல ஆய்வுகள் பலவற்றைப் படித்துள்ளேன். பொத்தாம் பொதுவாக உனக்கு ஒன்றுமே தெரியாது. நீ சொல்வதெல்லாம் பிழை என்பதற்கு முன் நான் சொன்ன கருத்துகள், கொடுத்த ஆதாரங்களில் எது பிழை, ஏன் பிழை எனச் சொல்லுங்களேன்\nமருந்துகளின் தரத்தில் குறையிருந்தால் என்ன செய்வது\nபாராசிட்டமால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்துதான். இருப்பினும் அதே மாத்திரை கரைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் குறைபாட்டுடன் உற்பத்தி செய்யப்பட்டால் நோய் குணமாகுமா\nமேலும் பல மருந்துகளை வீரியம் குறையாமல் வைத்திருக்க குளிர் பதனப்பெட்டிகள் தேவைப்படுகின்றன. வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளில் இந்த மருந்துகள் வேலை செய்யாமல் போவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். மக்கள் இம்மருந்துகளுக்கு செலவழிக்கும் பணம் கணக்கிலடங்காதது.\nஏன் மருந்து ஆராய்ச்சியாளர்களும் உற்பத்தியாளர்களும் அரசும் இயல்பான தட்ப வெப்பநிலைகளில் வேலை செய்யும் மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது\nபாராசிட்டமால் அனைவராலும் ஏற்றுக்கொள்ள பட்ட மருந்து என்று கூறி விட முடியாது,திணிக்கப்பட்ட மருந்து என்று வேண்டுமானால் கூறலாம்.காய்ச்சல்,தலைவலி,சளி,உடல்வலி என்று அனைத்திற்கும் சர்வர் நிவாரணி��ாக கூறப்படும் விக்ஸ் ஆக்ஷன்500, தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.டோலோ650 போன்ற தடைசெய்யப்பட வேண்டியவை.\nபக்க விளைவுகள் அதிகம் தரக்கூடிய இம்மருந்துகளுக்கு பதில்,வீட்டு மருத்துவ குறிப்புகள் மூலம் குணப்படுத்த முடியும்.அதை சரியான முறையில் மக்களுக்கு தெரிவிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம் என்று நினைக்கிறேன்.\nசளிக்கு மாத்திரை சாப்பிடவில்லை என்றால் குணமாக 7 நாட்கள் ஆகும், மாத்திரை சாப்பிட்டால் ஒரே வாரத்தில் குணமாகி விடும்; இந்த ரீதியில் தான் மருத்துவ உலகம் இருக்கிறது.\nஅனைத்து மருத்துவ முறைகளிலும் நன்மைகளும் சில குறைகளும் இருக்கின்றன. துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவம் மூலமாக கருத்துகளை பதிவிடுவதன் மூலம் பல தகவல்களை பெறலாம்.\nஉதாரணமாக சிக்கன் குனியா நோயை பற்றி சித்த மருத்துவ குறிப்புகள் கூறுவது என்ன,அதற்கான ஆய்வுகள் போன்றவற்றை தமிழ் மொழியில் மேற்கொள்ளவேண்டும்.அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் விவரங்களின் அடிப்படையில் இவற்றை செய்ய முடியும்.\nமக்கள் நலன் மீது உண்மையான அக்கறை கொண்ட மனிதர்களால் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்கிறேன்.\nடெங்கு,சிக்குன்குனியாவிற்கு மருந்தில்லாமல் அறிவியல்பூர்வ அலோபதி அல்லாடிநின்றபோது மக்களின் உயிரை காத்தது சித்தா என்பதை உள்நோக்கத்தோடு மறந்துபோன கட்டுரையாளர் நூற்றாண்டுகளை கடந்த இந்திய மருத்துவமுறைகளை அறிவியல்பூர்வமற்றது அதாவது போலி என நிறுவ முயற்சிக்கிறார்.அவரது முயற்சி வெற்றிபெறாத ஒன்றென மிக விரைவில் உணர்ந்து கொள்வார்.\n‘ஹோமியோபதிக்கு எந்தவித ஆதாரமுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஹோமியோபதி மருந்துகளுக்குள் எதுவுமே இல்லை’\n‘ஆனால் உண்மையான மருந்துக்குப் பதிலாக அதைப் பாவித்தீர்களானால், அந்நோய் குணமடையாமல் அவதிப்படுவீர்கள்.’\nகட்டுரையாளருக்கும் கட்டுரையை வெளியிட்டவருக்கும் இவையிரண்டும் முரண்பாடாகத் தெரியவில்லையா\nமேட்கண்டவர் கூறியிருப்பது ஓரளவு சரிதான். கட்டுரை பட்டி டிங்கரிங் செய்யப்பட வேண்டியுள்ளது. நிறைமதி 16 இல் கூறியதும் சரி.\nஹோமியோபதியில் மருந்துகள் 10:1 என்ற வீதத்தில் அடுக்க்கேற்ற ஐதாக்கம் செய்யபடுவது, இறுதியில் மூல மருந்தின் ஒரு மூலகூறாவது எஞ்சி இருந்தால் அதிசயம். அதனால் ஹோமியோபதி தீர்வு தந்தால் அது நிச்சயமாக பருகுபவரின் நம்பிக்கை மூலம் ஏற்பட்ட பிளேசிபோ விளைவாகவே இருக்க வேண்டும், பிளேசிபோ எவ்வாறு செயல்படுகிறது என இதுவரை அறிவியல் உறுதியாக விளக்காவிடினும் (நோயாளியின் எதிர்பார்ப்பே உடலில் மருந்துகள் செய்யும் இரசாயனமாற்றங்களை தூண்டி விடுகிறது என விளக்கம் உண்டு) பிளேசிபோ விளைவு இருப்பது உறுதி படுத்தபட்ட ஒன்று. மேலும் பொதுவாக ஹோமியோபதி டாக்டர்கள் நோயாளியோடு உரையாடுவது மிக மிக அதிகம், சாதாரண ஆஸ்பத்திரிகளில் ஏதோ பஞ்சர் ஓட்ட வந்த சைக்கிள் போல நடத்தபடுவதற்கு எதிர்மாறான இது நோயாளியிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி பிளேசிபோவை இன்னும் கூட்டுகிறது.\nஆகையால் ‘ஹோமியோபதிக்கு எந்தவித ஆதாரமுமே இல்லை’ என்று சொல்வதை விட ஹோமியோபதி செயல்படும் முறைக்கு இவர்கள் அளிக்கும் விளக்கமே நகைப்புகுரியது என சொல்லியிருக்கலாம், அதாங்க தண்ணிக்கு மெமரி அப்படி தண்ணிக்கு மெமரி இருந்தால் பாக்டரி தண்ணி கக்கூஸ் தண்ணி கடல் தண்ணி என சுற்றி சுழலும் அதுக்கு ஏகப்பட்ட இராசாயனகளின் இனிய நினைவுகள் இருக்க கூடும், அவை நோயாளியை நிச்சயம் சிரிக்க வைக்காது.\nகாய்ச்சலை வேண்டுமானால் சர்க்கரைநீரும் நம்பிக்கையும் குணப்படுத்தலாம், கேன்சர் கட்டிக்கு முறையான வைத்தியமே தேவை.\nஹோமியோ மருந்துகள் Nano தொழில்நுட்பம் முறையில் வேலை செய்வதாக மும்பையில் ஒருவர் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டதாக நினைவு.\nநவீன மருத்துவத்தால் சரிசெய்ய முடியாத எனது மகனின் பிரச்சனையை ஹோமியோவில்தான் சரி செய்தார்கள்(முழுமைக தீரவில்லையென்றாலும் திரும்பவும்..எப்பவாவது தொந்தரவு வரும்போது மருந்து எடுத்தால் சரியாகிறது)ஹோமியோ..நம்பிக்கை மருத்துவம் என்றால் குழந்தைகளுக்கு வேலை செய்யாதே \nநம்ம தோழர்கள் நிறையபேர் ஹோமியோ மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.அவர்களை கேட்டாலே தெறியும் ஹோமியோ மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்று.நம்பிக்கை அடிப்படையில் வேவலை செய்கிறது என்றால்,அவர்களின் குழந்தைகளுக்கு பொருந்தாதல்லவா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் ���னைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/09/icc-2009.html", "date_download": "2021-01-27T17:27:02Z", "digest": "sha1:KFDYAKD2XCGU2TOLRA4BX3PDSHUOEFT5", "length": 33149, "nlines": 481, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை", "raw_content": "\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த மினி உலகக் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகள் - ICC CHAMPIONS TROPHY நேற்றைய தினம் தென்னாபிரிக்காவிலே ஆரம்பமாகியுள்ளன.\nநேற்று மாலை 6மணிக்கு முதலாவது போட்டி (இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா) ஆரம்பமாகுமுன் இந்தப் பதிவை ஏற்றவேண்டும் என்று முயன்ற போதும், அலுவலக வேலைகள், ஆணி பிடுங்கல்களினால் - முதலாவது போட்டியைப் பார்த்துக்கொண்டே பதிவிட ஆரம்பித்து, இரண்டாவது போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் பதிவேற்றுகிறேன்.\nஇந்தியக் கிரிக்கெட் சபையின் தலைகளில் ஒருவரான ஜக்மோகன் டால்மியா, ICC தலைவராக ஆரம்பித்த ஒரு எண்ணக்கருத்துத் தான் இந்த சாம்பியன்ஸ் கிண்ணம். வளர்ந்து வரும் நாடுகளில் கிரிக்கெட்டைப் பரப்பவும், உலகக்கிண்ணங்களிடையே ICCக்கு நிதி திரட்டவுமென முதலில் 98ல் பங்களாதேஷிலும், 2001இல் கென்யாவிலும் மினி உலகக்கிண்ணம் என்றும் நடத்தப்பட்ட இந்தத் தொடர் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறியது கண்டு பெரிய நாடுகளில் இதை நடாத்தப் பெரும் போட்டியே நடந்தது.\nபடிப்படியாக இலங்கை(2002), இங்கிலாந்து (2004), இந்தியா (2006) என்று இப்போது தென் ஆபிரிக்காவிற்கு வந்துள்ளது.\nமுதல் தடவையாக மினி உலகக்கிண்ணம் நடந்தபோது வெற்றியை விடப் பங்குபற்றுவது மட்டுமே பிரதானமாக இருந்தது. உதாரணமாக தென்னாபிரிக்கா வென்ற அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் எந்தவொரு தென்னாபிரிக்க ஊடகவியலாளரும் பிரசன்னமாகியிருக்கவில்லை. எல்லா அணிகளுமே ஹொங்கொங் சிக்சர்ஸைப் போல ஒரு கேளிக்கைத் தொடராகவே இந்த Knock out போட்டிகளைக் கருதினர்.\nஇப்போது இது மற்றுமொரு உலகக்கிண்ணமாக கருதப்படும் அந்தஸ்து மிக்கதாய் மாறியுள்ளது.\nஅநேகமான நாடுகள் இந்த சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ள நிலையில் இன்னும் ஒரு தடவையேனும் வெல்லாத நாடுகள் - இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மட்டுமே.\nஇம்முறை ஆறாவது தடவையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலே ஒருநாள் தரப்படுத்தலில் முதல் 8 இடம் பிடித்த நாடுகள் இருபிரிவுகளாக விளையாடுகின்றன.\nஇப்போது மேற்கிந்தியத்தீவுகள் இருக்கும் நிலையில் பங்களாதேஷ் அணி எவ்வளவோ மேல்\nபிரிவு Aயில் - அவுஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்), இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள்.\nபிரிவு Bயில் - தென் ஆபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து\nகடந்த சில ஆண்டுகளில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவுக்குப் போட்டியாக தென்னாபிரிக்காவும் மாபெரும் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தும் ஒரு தேசமாக வெற்றிகரமாகத் தன்னை நிரூபித்திருக்கிறது.\n2003 உலகக்கிண்ணம், 2007 T 20 உலகக்கிண்ணம், 2009 IPL... இப்போது சாம்பியன்ஸ் கிண்ணம்.\n2010ம் ஆண்டு கால்பந்து உலகக்கிண்ணம் என்றும் பிரமாண்டமான கோலாகலத்துக்கும் தம்மைத் தயார்படுத்தி வருகிறது தென்னாபிரிக்கா.\nதென் ஆபிரிக்க ஆடுகளங்கள் வேகமானவை. பந்து மேலெழும் தன்மையுடையவை(Bouncy) தம்மை நிலை நிறுத்தித் துடுப்பெடுத்தாடும் நிதானமான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானவை.\nஎனினும் இம்முறை இடம்பெறவுள்ள 15 போட்டிகளுமே இரண்டே மைதானங்களிலேயே (Johannesburg & Centurion) விளையாடப்படவுள்ளன.\nஇவையிரண்டுமே ஒப்பீட்டளவில் சிறியவையாகவும், ஓரளவு வேகமாக ஓட்டங்கள் குவிக்கக்கூடிய மைதானங்களாகவும் காணப்படுகின்றன.\nதென்னாபிரிக்க ஆடுகளங்களில் தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளைத் தவிர வேறு எந்த அணியும் தோல்விகளை விட வெற்றிகளை அதிகமாகப் பெறவில்லை.\nதென் ஆபிரிக்கா 58 வெற்றி 21 தோல்வி\nஅவுஸ்திரேலியா 17 வெற்றி 09 தோல்வி\nஇந்தியா 5 வெற்றி 09 தோல்வி\nஇங்கிலாந்து 03 வெற்றி 09 தோல்வி\nஇலங்கை 04 வெற்றி 12 தோல்வி\nநியூசிலாந்து 03 வெற்றி 14 தோல்வி\nமேற்கிந்தியத் தீவுகள் 02வெற்றி 10 தோல்வி\nபாகிஸ்தான் 02 வெற்றி 10 தோல்வி\nதுடுப்பாட்ட வீரர்களைப் பொறுத்தவரையில் சராசரியின் அடிப்படையில் உலகின் தரமான துடுப்பாட்ட வீரர்களே முன்னணியிலுள்ளார்கள்.\n17 போட்டிகள் 737 ஓட்டங்கள்\nசராசரி 56.69 9 - 50கள்\n22 போட்டிகள் 1031 ஓட்டங்கள்\nசராசரி 54.26 4சதம், 4 50கள்\n113 போட்டிகள் 4080 ஓட்டங்கள்\nசராசரி 46.89 6சதம், 28 50கள்\nசனத் ஜெயசூரிய, சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார, மொஹமட் யூசும் போன்றோரெல்லாம் 31, 32 என்ற சராசரியே...\nமஹேல நேற்றைய அதிரடிக்க��� முன்னர் முன்னணி அணிகளுக்கெதிராக விளையாடிய போட்டிகளில் பெற்ற ஓட்டங்கள் 9,3,1,9,1,0,0,5..\nநேற்று மகேல தனது முன்னேற்றத்தையும் விஸ்வரூபத்தையும் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சாளருக்கேதிராகவே காட்டியது சிறப்பு..\nபிரென்டன் மக்கலம், யுவராஜ் சிங், அஃப்ரிடி போன்ற அதிரடி வீரர்களின் சராசரிகள், பெறுபேறுகளும் குறிப்பிடத்தக்களவாக இல்லை.\nதென்னாபிரிக்க மண்ணில் முதல் 8 அணிகளுக்கெதிராகப் பந்துவீச்சில் அதிகமாக சாதித்திருப்பது வேகப்பந்துவீச்சாளர்களே... முரளிதரன் தவிர...\nஅவுஸ்திரேலியாவின் பிரெட் லீ 19 போட்டிகளில் 41 விக்கெட்டுக்கள்.\nஇவரைத் தொடர்ந்து நியூசிலாந்தின் ஷேன் பொன்ட், தென்னாபிரிக்காவின் மகாயா ந்டினி. முரளிதரன் ஆகியோர் விக்கெட்டுக்கள் எடுத்துள்ளனர்.\nஇத்தரவுகளின் அடிப்படையில் அனுபவங்களும் சில அடிப்படைகளும் இன்றி இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணத்தை எந்த அணியாலும் வெல்ல முடியாது என்பது தெளிவு.\nஅணிகளின் நிலைகள்,எதிர்பார்ப்புக்கள்,வாய்ப்புக்கள்,வீரர்களின் மீதான எதிர்பார்ப்புக்கள் பற்றி அடுத்த பகுதி இன்னும் சில மணிநேரங்களில் வருகிறது..\nat 9/23/2009 09:41:00 AM Labels: cricket, odi, இந்தியா, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், சாதனை\nநேற்றைய போட்டிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்படும் அணியாக(most favorite) இலங்கை\nமாறியுள்ளது.அடுத்த பதிவில் இதை கவனத்தில் கொள்ளவும்...........\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநல்ல ஆய்வு பதிவு பதிவு லோஷன், தென்னாபிரிக்காவின் வழமையான பௌன்சி பிட்சுகள் இம்முறை இருக்காது என நினைத்தேன் நேற்றைய போடடியில் அது தெரிந்தது. இது ஆசிய அணிகளுக்கு ஒரு வாய்ப்பு. மேலும் பந்து ஸ்கிட் ஆகி போககூடிய பிட்சுகள் மெண்டிஸ் போன்ற பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலம்..\nஇலங்கை அணிக்குலாமில் சவால் மிக்க அணியாக எதுவும் விஸ்வரூபம் எடுக்க முடியாது.... நேற்றைய வெற்றி இலங்கை அணியை அரைஇறுதிக்கு கண்டிப்பாக இழுத்து செல்லும் அப்புறம் தான் பார்க்கணும்...........\nஇலங்கை அணிக்குலாமில் சவால் மிக்க அணியாக எதுவும் விஸ்வரூபம் எடுக்க முடியாது.... நேற்றைய வெற்றி இலங்கை அணியை அரைஇறுதிக்கு கண்டிப்பாக இழுத்து செல்லும் அப்புறம் தான் பார்க்கணும்...........\nஅதுசரி ஏன் 'சாம்பியன்' கிண்ணம் என்கிறீர்கள்\n'சம்பியன்' கிண்ணம் என்பது தானே சரி\nதங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கின்ற��ன் - பதிவையும் அழைப்பையுமு் இங்கே காண்க - http://nkashokbharan.blogspot.com/2009/09/blog-post_23.html\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்...\nஇங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா....\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு\nஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. ...\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பல...\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\nஉன்னைப் போல் ஒருவன் - திரைப்பட பார்வை\nமுன்னூறாவது பதிவு - சில நம்பர்கள் & சில நண்பர்கள்\nஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்\nஅலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..\nஐந்துக்குப் பிறகு அப்பாடா ஒன்று வென்றோம்..\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்\nகலக்கிய டில்ஷானும் சொதப்பிய இலங்கையும்.. ஒரு கடுப்...\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிளையாட்டு ஊடகவியல் - வாய்ப்புக்களும் வாழ்க்கையும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபத்மவிபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்பிபி பாடகன் சங்கதி 34 ❤️ 🥁 இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அவதாரம் 🎸\n24 சலனங்களின் எண். விமர்சனம் #4\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \n'குமிழி' இயக்க உள்ளக பிரச்சனைகளைப் பேசும் நாவல்\nஅனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி\nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/arts/", "date_download": "2021-01-27T15:51:08Z", "digest": "sha1:6B6C44K2SUP2KGWPPQMRJJ4LAZVLFC67", "length": 36853, "nlines": 293, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Arts « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசாருகேசி :: நதிகளை இணைக்கும் நாரத கான சபா\nவருடா வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நாட்டிய விழா நடத்துவது நாரத கான சபாவின் குறிப்பிடத் தகுந்த பணிகளில் ஒன்று.\nசென்ற ஆண்டு “úக்ஷத்திர பரதம்’ என்ற தலைப்பில் சுமார் ஒரு டஜன் புண்ணிய úக்ஷத்திரங்களை பரதநாட்டிய வடிவத்தில் பாடல்களுடனும், பஜன்களுடனும் நாட்டிய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சி போல, “தீர்த்த பரதம்’ என்ற தலைப்பில், ஏழு புண்ணிய நதிகளைப் பற்றி பரதநாட்டிய வடிவில் ஒரு வாரவிழா நடத்துகிறது நாரதகான சபா.\nநடனக் கலைஞர்கள் நடனம்தான் ஆடமுடியும். நதி எங்கே தோன்றுகிறது. எங்கே முடிகிறது. வழியில் என்னென்ன úக்ஷத்திரங்கள் இருக்கின்றன. எந்தெந்தப் பாடல்கள் எந்தெந்தப் பின்னணிகளில் பாடப்பட்டன, புராண-சரித்திர விவரங்கள், தகவல்கள் என்னென்ன என்று அவர்கள் எப்படி அறிவார்கள் என்று கேள்வி எழும்.\nஇந்தச் சிக்கலைச் சமாளிக்க நாரதகான சபா ஏற்கெனவே ஒரு வழியைக் கண்டுபிடித்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வந்திருக்கிறது.\nஆராய்ச்சிக் கட்டுரைகளில் திறமையும், ஆர்வமும் உள்ள நிபுணர்களை அணுகி அவர்களிடம் நாட்டியக் கலைஞர்களுக்குத் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் கொடுத்து, நிகழ்ச்சிக்குத் தேவையான பாடல்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது.\nஇந்த வருடம் நாட்டியரங்கம் வழங்கிய “தீர்த்தபரதம்’ நிகழ்ச்சிக்கு இப்படிக் கைகொடுத்து உதவ முன்வந்தவர்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல; சொற்பொழிவாளர்களும்கூட.\nலலிதா ராமகிருஷ்ணா கர்நாடக இசை பற்றிய நுணுக்கமான தகவல்களைச் சேகரித்து புத்தகங்கள் எழுதியவர். இவர் பிரம்மபுத்திரா நதி பற்றியும், அதன் கிளை நதிகள், வழித்தடங்களில் உள்ள கோயில்கள், அந்த��் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் பரம்பரை பாடல்கள் என்று ஓர் ஆராய்ச்சியே செய்திருக்கிறார் இந்த நதி பற்றி. பிரம்மபுத்திரா மட்டுமே ஆண் நதி என்று உங்களுக்குத் தெரியுமோ\nயமுனை பற்றி, கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் அவர்கள் முக்கியமான குறிப்புகளையும் தகவல்களையும் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்கிறார். (கங்கை நதிதான் ரொம்பவும் உயர்ந்தது என்று சொல்லுபவர்கள், கிருஷ்ணர் ஆடிக்களித்த யமுனைதான் மிக உயர்ந்தது என்று இவர் சொல்லுவதைக் கேட்டு புருவம் உயர்த்தக் கூடும்\nடாக்டர் சுதா சேஷய்யன், தமது சொற்பொழிவுக்கே சாதாரணமாக எக்கச்சக்க ஆதாரங்களையும் பாடல்களையும் மடை திறந்த மாதிரி சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்.\n(நர்மதா நதி பற்றி அவர் செய்த ஆராய்ச்சியை வைத்துக்கொண்டு, வடக்கத்திய நடனக் கலைஞர் வைபவ் அரேக்கர் நடனம் ஆடப் போகிறார்\nடாக்டர் பிரேமா நந்தகுமார் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் புலமை பெற்ற எழுத்தாளர், பேச்சாளர். கோதாவரி நதி பற்றி இவர் தொகுத்துக் கொடுத்திருக்கும் செய்திகளும், பாடல்களும் நடனக் கலைஞர் நளினி பிரகாஷுக்கு உதவியிருக்கின்றனவாம்.\nடாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் வாசகர்களுக்கும், சரித்திர ஆராய்ச்சி ஆர்வலர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். காவிரி நதி பற்றி அவர் தொகுத்து அளித்திருக்கும் தகவல்களும், பாடல்களும்தாம் இந்த நாட்டிய விழாவில் நடனக் கலைஞருக்கு உதவப் போகின்றன.\nடாக்டர் சித்ரா மாதவன் சரித்திர ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல; தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளரும்கூட. இவருடைய ஆங்கிலச் சொற்பொழிவுகள் எங்கெல்லாம் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் இவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டு வருவது ஒன்றே இவருடைய திறமையை உணர வைக்கும். (இவர் இந்த நடன நிகழ்ச்சிக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, கண்ணால் காண்பதே மெய் என்று, நேரடியாக தாமிரபரணி நதி பாயும் இடங்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்கோயில்கள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய பாடல்களையும் அறிந்து வந்திருக்கிறார்\nஇத்தனை ஆதாரங்கள், தகவல்கள் எல்லாம் ஒரு நடன நிகழ்ச்சியோடு போய் விடக்கூடாதே என்று நாரதகான சபா இந்த ஏழு நதிகள் பற்றிய ஏழு கட்டுரைகளையும் ஓர் அழகான தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.\nகங்கை பற்றி சுஜாத��� விஜயராகவன் எழுதியிருக்கும் முதல் கட்டுரை தொடங்கி, டாக்டர் சித்ரா மாதவன் தாமிரபரணி பற்றி எழுதியிருக்கும் அத்தனை கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.\nநடனத்தை மட்டும் கண்டு ரசித்துச் செல்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, இவை போன்ற நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளில் ஆர்வம் காண்பிக்கும் ரசிகர்களுக்காகவே இந்த நூல் வெளியிடப்படுகிறது. பிரதி வேண்டுவோர் சபாவைத் தொடர்பு கொள்ளலாம்.\nநடன நிகழ்ச்சி பற்றி விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம்\nஎந்தப் பெற்றோராவது, பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு, “இவங்க எதிர்காலத்தை நினைச்சாலே பயங்கரமா இருக்கு’ என்று சொன்னால், அவர்களை உடனே எஸ்.பி.காந்தன் இயக்கி, நடிகர் மாது பாலாஜி தயாரித்திருக்கும் “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்’ என்ற குறும்படத்தை வாங்கச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்.\nதிருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன் பத்திரிகையாளர், பல பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர் மட்டுமல்ல. சிறந்த கல்விச் சிந்தனையாளர். அவரும் அவர் துணைவி ராதா ஸ்ரீதரனும் அமர்ந்து குழந்தைகளின் கல்வி, அவர்கள் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி உரையாடும் டிவிடி-தான் இது. ஆனால் ஒரேயடியாக டிவி உரையாடல் மாதிரி இல்லாமல், அங்கங்கே படங்களையும், சித்திரங்களையும் பொருத்தமாகச் சேர்த்திருக்கிறார் காந்தன்.\nஉரையாடல் மிக இயல்பாக அமைந்திருக்கிறது என்பதோடு, தெளிவாக இருக்கிறது. வளரும் குழந்தைகளின் கல்வி சார்ந்த அத்தனை விவரங்களையும் ஒவ்வோர் அம்சமாக எடுத்துக்கொண்டு 3 நிமிடம், 5 நிமிடம், 8 நிமிடம் என்று பிரித்துக்கொண்டு சுவாரசியமாகத் தயாரித்திருக்கிறார்.\n“தாரே ஜமீன்பர்’ திரைப்படத்திற்குப் பிறகு பரவலாகப் பேச்சில் அடிபடும் டிஸ்லெக்சியா பற்றியும் ஒரு பகுதி இருக்கிறது. (அது நோயல்ல; கவனக் குறைவுதான்) கூடவே டிஸ்க்ராஃபிலியா, டிஸ்காங்குலியா போன்ற சிறு குறைபாடுகள் பற்றியும் உரையாடலில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதரன்.\nவலது மூளை -இடது மூளை, யோகாவின் அவசியம், படிக்கும் பழக்கம் எவ்வாறு உதவுகிறது, குழந்தைகள் எப்படி சரளமாக ஆங்கிலம் பேசலாம், எட்டு வகை புத்திசாலித்தனங்கள் என்று வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது டிவிடி. பெற்றோர் மட்டுமல்ல, ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் அவசியம் கவனமாகப் பார்க்க வ���ண்டிய பல அம்சங்கள் கொண்ட இந்தக் குறும்படம், பலருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nவெள்ளி நிறத்திலும், பொன் நிறத்திலும் ஜொலிக்கும் குபேர சிலைகள், வீரமுடன் சுதந்திர தேவி சிலை, சரஸ்வதி,\nமுருகன், சிவன் என்று தெய்வங்களின் சிலைகள் அனைத்தும் நம் கண் முன் மிகவும் தத்ரூபமாக… இன்னும் கூடுதலாக, இன்னும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு வருகின்றன விநாயகர் சிலைகள்.\nவரும் செப். 3 விநாயகர் சதுர்த்தி. வரும் பண்டிகைக்காக உயரம் வாரியாக உருவாக்கப்பட்டு வருகின்றன விநாயகர் சிலைகள்.\nஇச்சிலைகளை வடிக்கும் சிற்பக் கலைஞர்களைச் சந்தித்தோம்.\n“”நாங்கள் ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம் ராஜ்பூரா என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய குலத்தொழிலே சிலை செய்வதுதான். தேங்காய் நார் மற்றும் சில பொருள்களுடன் அச்சு வார்த்து அதில் பிளாஸ்டர் ஆப் பாரிûஸக் கலந்து சிலை வடித்து வருகிறோம்.” என்றார் திருநெல்வேலிக்கு வந்து சிலை செய்து பிழைப்பு தேடும் சிற்பக்கலைஞர் மோகன்லால்.\n“”தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற இடங்களில் எனது சொந்தங்கள் குடும்பத்துடன் தொழில் செய்து வருகிறார்கள். இது தவிர வெவ்வேறு மாவட்டங்களில் எங்கள் மாநிலத்திலிருந்து அதிகமான குடும்பத்தினர் இத்தொழிலை மட்டுமே நம்பி கூடாரம் அமைத்து தங்கியிருந்து சிலை வடித்து வருகிறார்கள்.\nவருடந்தோறும் சிலை செய்கிறோம். செய்த சிலைகளை உயரம், வண்ணங்களுக்குத் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து கொள்வோம். அதில் சிலைக்கு ரூ. 40-லிருந்து ரூ. 500 வரைக்கும் விலை வைத்து\nவிற்போம். ஆனால், விலை குறைந்த சிலைகள் மட்டுமே ஓரளவு விற்பனையாகின்றன.\nமுன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூட்டை ஒன்று ரூ. 250-லிருந்து 280 வரை இருந்தது. ஆனால், தற்போது ரூ. 400 வரை உயர்ந்து விட்டது. இந்த விலை உயர்வை நாங்கள் வடிக்கும் சிலையில் சுமத்தினால் வாடிக்கையாளர்கள் வாங்கத் தயாராக இல்லை.\nதற்போது இங்கு எனக்கு உதவியாக என்னுடைய மகன் மட்டும் உள்ளான். தினமும் காலையிலும், இரவிலும் மட்டுமே சாப்பிடுவோம். மதிய நேரம் பெரும்பாலும் பட்டினிதான்.\nமற்ற குழந்தைகள், என்னுடைய மனைவி அனைவரும் கேரள மாநிலம், கோட்டயத்தில் சிலை செய்து விற்பனை செய்து வருகிறார்கள்” என்று சொல்லும் மோகன்���ாலுக்கு வயது 38. மனைவி கமலா. குழந்தைகள் மொத்தம் 7.\nதற்போது மோகன்லாலுடன் இருக்கும் அவரது மூன்றாவது மகனின் வயது 12. வயதைக் கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சி. படிக்கும் வயதில்… என்று நாங்கள் கேள்வி கேட்கும் முன்பே முந்திக்கொண்டார் மோகன்லால்.\n“”எங்க சமுதாயத்துலே பிள்ளைங்கள படிக்க வைக்கறது இல்ல. நான், எனது மூத்த சகோதரர்கள் எங்களது தந்தையாருக்கு உதவியாக இருந்தோம். அதேபோல எனது பிள்ளைகள் எனக்கு உதவியாக இருக்காங்க. குடும்பத்தோட உழைச்சாதான் இரண்டு வேளை சாப்பாடாவது கிடைக்கும். பிள்ளைங்கள படிக்க அனுப்பிச்சா வேலையை பார்க்கிறது யாரு விநாயகர் சதுர்த்திக்குன்னு ஸ்பெஷலா செய்ற சிலை 5 அடியிலிருந்து 12 அடி வரை செய்வோம் ஒரு சிலை ரூ.5000-லிருந்து 12 ஆயிரம் வரை விற்பனை ஆகும்.\nபோனவாரம்தான் கேரளத்திலிருந்து ஒரு ஆர்டர் வந்திச்சு. 12 சிலைக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க. இந்த வருமானம்தான் எங்களுக்கு அடுத்த வருஷம் வரைக்கும். அந்த பணத்துலதான் ஏதாவது கொஞ்சம் காசு சேத்துவச்சு பிள்ளைங்களுக்கு புது துணி வாங்கி கொடுப்போம். தினமும் கடவுள் சிலைகளதான் செய்யறோம். இந்த கடவுள் எங்க குழந்தைகளைத் தெருவில் விட்டுட மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று இந்தி கலந்த தமிழில் மோகன்லால் சொல்லும்போது, நம் மனது கனத்தது.\nபூட்டானில் ஆலயத் திருட்டுக்கு ஆயுள் தண்டனை\nபூட்டானில் ஒரு புத்த மடாலயம்\nஇமயமலைப்பகுதி நாடான பூடானில் புத்த விஹாரங்கள் மற்றும் கோவில்களில் இருந்து விலைமதிப்மிக்க கலைப்பொருட்களை திருடியதற்காக, பல திருடர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்குப்புற மாவட்டமான பாரோவில் இரண்டு திருடர் கும்பல்கள் செயல்பட்டுவந்தன.\nசெல்வந்த பூடானியர்கள் நகைகள், தங்கத்தினாலான புத்தர் சிலைகள் மற்றும் பிற பொக்கிஷங்களை கோவில்களுக்கு காணிக்கைப் பொருட்களாக அடுக்கடி கொடுப்பதுண்டு.\nஇந்த பொருட்களை திருடுவது என்பது 1970களில், மேலை நாட்டு சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பூடானுக்கு வர அனுமதிக்கப்பட்டபோது தொடங்கியது.\nவெளிநாடுகளிலிருந்து வாங்குவோருக்காக, உள்ளூர் திருடர்கள் இவைகளை திருடியிருக்கலாம் என்ற கவலை நிலவுகிறது.\nமுன்னணி இந்திய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் காலமானார்\nஇந்தியாவின் முன்னணி நாடக ஆசிரியரும் ��ழுத்தாளருமான விஜய் டெண்டுல்கர் புனேவில் தனது இல்லத்தில் காலமானார். எண்பது வயதான விஜய் டெண்டுல்கர் நெடுநாளாக சுகவீனமடைந்திருந்தார்.\nதனது தாய்மொழியான மராத்தியிலும் ஹிந்தியிலும் எழுதிவந்த அவர், தனது நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் பிற உரைநடைகளுக்காக பல விருதுகளை வாங்கியவர்.\nஅவரது பிரபலமான படைப்புகளுக்கு 1970களில் பழமைவாத நேயர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தது, ஆனால் காலம் செல்லச் செல்ல அப்படைப்புகள் பெரும் புகழ் பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/2x2-troffer-lights/", "date_download": "2021-01-27T17:24:57Z", "digest": "sha1:TZ5JUCRKAHMMSJG6SGYJNSDDOP7QQRMM", "length": 19591, "nlines": 245, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா 2X2 லைட் ஃபிக்ஷர், 2x2 டிராஃபர் லைட்ஸ், 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோபிட் கிட் உற்பத்தியாளர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:2X2 லைட் ஃபிக்ஷர்,2X2 டிராஃபர் விளக்குகள்,2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட்,2X2 லெட் ட்ரோஃப்பர் ரெட்ரோஃபிட் கிட்,,\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெ���்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > டிராஃபர் லைட் > 2x2 டிராஃபர் விளக்குகள்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n2x2 டிராஃபர் விளக்குகள் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, 2X2 லைட் ஃபிக்ஷர் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் 2X2 டிராஃபர் விளக்குகள் சப்ளையர்கள் / தொழிற்சாலை, 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\n2x2 40W லெட் டிராஃபர் ரெட்ரோஃபிட் கிட் பொருத்தப்பட்டிருக்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2x2 25W லெட் ட்ரோஃப்பர் லைட்ஸ் ஃபிக்ஸ்டுகள் 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2x2 40W லெட் டிராஃபர் ரெட்ரோஃபிட் கிட் பொருத்தப்பட்டிருக்கிறது\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nசக்தி- எஃபெக்ட் எல்.ஈ. டி லைட்: டிராஃபர் லைட் பொருத்துதல்கள் பிரபலமான விளக்குகள், ஏனெனில் அவர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் சிறிய மற்றும் பெரிய பகுதிகளில் வெளிச்சத்துக்கு நீடித்த மற்றும் பெரிய உள்ளன. WIDE APPLICATION: 2x2 Led Troffer Dimmable...\n2x2 25W லெட் ட்ரோஃப்பர் லைட்ஸ் ஃபிக்ஸ்டுகள் 5000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 2x2 டிராஃப்பர் லைட்ஸில் 5000K முதலீடு செய்யுங்கள் . இந்த ஒருங்கிணைந்த 2x2 தலைமுடி டிராஃபர் விளக்குகள் 25W எல்லா இடங்களிலும் 3,250 lumens மற்றும் 5000K பிரகாசமான வெள்ளை வெப்பநிலை மென்மையான ஒளி வழங்குகிறது. உயர்தரப் பொருட்களிலிருந்து...\nசீனா 2x2 டிராஃபர் விளக்குகள் சப்ளையர்கள்\nஒரு வணிக இடத்தில் லைட்டிங் வலது பெறுதல் தந்திரமான இருக்க முடியும். எனினும், குறைக்கப்பட்டன 2x2 Troffer Ligh TS எங்கள் தேர்வில் , அது எளிது. எங்கள் 2X2 லைட் ஃபிக்ஷர் குறைக்கப்பட்ட விளக்குகள் வர்த்தக பயன்பாடுகளுக்கு சிறந்தவை . 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட் உடன் , நீங்கள் அமைப்புகளின் வரம்பிற்கு இடமளிக்க முடியும் மற்றும் சக்தி வாய்ந்த மென்மையான வெள்ளை ஒளி உங்கள் இடத்தை சித்தப்படுத்து முடியும் . எங்கள் 2X2 லெட் ட்ரோஃப்பர் ரெட்ரோஃபிட் கிட் உயர் CRI (வண்ண ரெண்டரிங் குறியீட்டு) மற்றும் குறைந்த ஆற்றல் நுகர்வு ஆகியவற்றை வழங்குகிறது.\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n2X2 லைட் ஃபிக்ஷர் 2X2 டிராஃபர் விளக்குகள் 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட் 2X2 லெட் ட்ரோஃப்பர் ரெட்ரோஃபிட் கிட் 2X4 லைட் ஃபிக்ஷர்\n2X2 லைட் ஃபிக்ஷர் 2X2 டிராஃபர் விளக்குகள் 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட் 2X2 லெட் ட்ரோஃப்பர் ரெட்ரோஃபிட் கிட் 2X4 லைட் ஃபிக்ஷர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/05014150/First-Test-against-the-West-Indies.vpf", "date_download": "2021-01-27T16:27:49Z", "digest": "sha1:46RW65LV6ISYRZSSNETLSB7Q6HDRRG5Z", "length": 10161, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "First Test against the West Indies || வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு இடமில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு இடமில்லை + \"||\" + First Test against the West Indies\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு இடமில்லை\n3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.\n3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. ரசிகர்கள் இன்றி மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தனது மனைவிக்கு 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ‘ஆல்-ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க தொடரில் விளையாடிய பேட்ஸ்மேன் ஜோ டென்லி அணியில் இடத்தை தக்க வைத்துள்ளார். சீனியர் வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.\nமுதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு:- பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, ஜோ டென்லி, ஆலிவர் போப், டாம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.\nமாற்று வீரர்கள்: ஜேம்ஸ் பிராசி, சாம் கர்ரன், பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், சாகிப் மக்மூத், கிரேக் ஓவெர்டன், ஆலிவர் ராபின்சன், ஆலிவர் ஸ்டோன்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n2. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\n3. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல்\n4. பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: கராச்சியில் இன்று தொடக்கம்\n5. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=192", "date_download": "2021-01-27T17:18:26Z", "digest": "sha1:BA2G7OPWKHSXMK4VCDSHUUMOCDCL2RY2", "length": 13067, "nlines": 177, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் 312 நாட்களுக்கு பின் த��்கரதப் புறப்பாடு\nவடலூரில் தைப்பூசம்: கொடியேற்றத்துடன் துவக்கம்\nஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா\nசிதம்பரம் நடராஜர் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி\nகுழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் மிட்டாய் வழிபாடு\nதேசிய கொடி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன்\nஅயோத்தியில் தேசிய கொடி ஏற்றி மசூதி கட்டும் பணி துவங்கியது\nமயிலம் கோவிலில் திருப்படி விழா\nகுரு சித்தானந்தா கோவிலில் பிரதோஷ வழிபாடு\nசின்னமனுார் அருகே கி.பி.10ம் நுாற்றாண்டு சிற்பம் கண்டுபிடிப்பு\nமுதல் பக்கம் » சிலப்பதிகாரம்\nஇளங்கோஅடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்நவம்பர் 11,2011\nதமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்\n1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்\n2. மனையறம்படுத்த காதைநவம்பர் 14,2011\n(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்\n3. அரங்கேற்று காதைஜனவரி 31,2012\n(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்\n4. அந்திமாலைச் சிறப்புசெய் காதைஜனவரி 31,2012\n(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்\n5. இந்திரவிழவூரெடுத்த காதைஜனவரி 31,2012\n(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது புகார் நகரத்தே இந்திரனுக்கு விழா நிகழ்த்திய செய்தியும் பிறவும் ... மேலும்\n6. கடலாடு காதைஜனவரி 31,2012\n(நிலைமண்டில ஆசிரியப்பா) (விளக்கம்) அஃதாவது - வெள்ளி மால்வரை வியன் பெருஞ் சேடி விச்சாதரனை யுள்ளிட்ட ... மேலும்\n7. கானல் வரிஜனவரி 31,2012\nஅஃதாவது - நெய்தலங்கானலின்கண் வெண்காலமளி மிசையிருந்து கானல்வரி என்னும் இசைப்பாவினைப் பாட அப்பாட்டின் ... மேலும்\nஅஃதாவது - கோவலனுக்கு முற்பிறப்பிற் செய்த பழவினை மாதவி பாடிய யாழிசைமேல் வைத்து வந்துருத்ததாகலின் ... மேலும்\n9. கனாத்திறம் உரைத்த காதைஜனவரி 31,2012\nஅஃதாவது - கண்ணகி நல்லாள் தன் தோழியாகிய தேவந்தி என்னும் பார்ப்பன மகளின்பால் தான் முன்னாளிரவு கண்ட ... மேலும்\n10. நாடுகாண் காதைஜனவரி 31,2012\nஅஃதாவது - கோவலனும் கண்ணகியும் கனைசுடர் கங்குல் கால் சீயாமுன்னர் ஊழ்வினை உண���ணின்று செலுத்துதலாலே ... மேலும்\nமதுரைக் காண்டம் (11. காடுகாண் காதை)ஜனவரி 31,2012\nஅஃதாவது - பூம்புகார் நகரத்திருந்து முந்தை ஊழ்வினை கடைக்கூட்டுதலாலே கோவலன் கதிரவன் தோன்று முன்னமே ... மேலும்\n12. வேட்டுவ வரிஜனவரி 31,2012\nஅஃதாவது - வேட்டுவர்கள் கொற்றவையை வழிபாடு செய்து வாழ்த்திய வரிப்பாடல் என்னும் இசைத்தமிழ்ப் ... மேலும்\n13. புறஞ்சேரியிறுத்த காதைஜனவரி 31,2012\nஅஃதாவது - உறந்தையினின்றும் மாமதுரைக்குச் செல்லும் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரும் வெங்கதிர் ... மேலும்\n14. ஊர்காண் காதைஜனவரி 31,2012\nஅஃதாவது - முற்காதையிற் கூறியவாறு கோவலன் முதலிய மூவரும் மதுரையின்கண் அறம்புரி மாந்தர் அன்றி மற்றோர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/02/ar.html?showComment=1234496700000", "date_download": "2021-01-27T17:13:13Z", "digest": "sha1:QAYUGOWOUQQNZ3Z7H4JL4DA7GBDTLNPQ", "length": 57033, "nlines": 569, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்", "raw_content": "\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nதிரைப்பாடல்களை நான் ரசிக்க ஆரம்பித்தது எந்த வயதில் என்று சரியாக ஞாபகமில்லாவிட்டாலும் 5 – 6 வயதுகளிலேயே அப்போது வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பாகி வந்த 'பருவமே புதிய பாடல்பாடு' -நெஞ்சத்தைக் கிள்ளாதே, 'மழையே மழையே' - அம்மா, 'ஐம்பதிலும் ஆசை வரும்',ஒரு தலை ராகம் படப் பாடல்கள் என்பவற்றை ரசித்து முணுமுணுத்தது இப்போதும் மனதுக்குள் ஞாபகம் இருக்கிறது.\nபாடல் இசை பாடக பாடகியர் பற்றி நன்கு தெரிய ஆரம்பித்த பின்னர் முதலில் நான் ரசிக்க ஆரம்பித்தது SPBஇன் குரலைத்தான் இப்போது வரை எத்தனை நூறு குரல்கள் வந்தாலும் SPBஇன் குரலில் பாடலொன்றைக் கேட்பது போல ஒரு சுகானுபவம் எனக்கு வேறுயார் குரலிலும் கிடைத்ததில்லை.\nஇப்போதும் SPBஇன் குரலில் பாடல் தராமலிருக்கும் புதிய இசையமைப்பாளர்களை மனதிற்குள் வைவதும் உண்டு. அதுபோல SPB பாடாத சில புதிய பாடல்களை மனதிற்குள்ளேயோ வெளியேயோ நானே பாடி (யாரும் கேட்காதீங்க..அதுக்குப் பிறகு பாடல்களே உங்களுக்குப் பிடிக்காமல் போல்வரும் என்று யாராவது வதந்தினால் நம்பாதீங்க..) SPBஇன் குரலில் அந்தப் பாடல் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதும் உண்டு.\nகவிதைகளை ரசிக்கத் தொடங்கிய பின் வைரமுத்துவின் மீது பிரியமும் மதிப்பும் ஏற்பட்டது. வைரமுத���துவின் பாடல்களில் ரசிப்பு ஏற்பட அப்போது தனியான இசை ராஜாங்கம் நடாத்தி வந்த இளையராஜாவும் முக்கிய காரணம்\nஇளையராஜா & வைரமுத்து இணைந்த பொற்காலத்தில் பாடல்கள் அத்தனையினதும் ரசிகன் நான் இன்று வரை ஒரு வரி மறக்காமல் ஞாபகம் வைத்துள்ளேன். அந்தக்கால இளையராஜாவின் இசை ரசிகன் என்று சொல்வதில் இன்னமும் எனக்கும் பெருமை\nபின் வந்த காலத்தில் இளையராஜாவின் monopoly பிடிக்காமல் போனாலும் வைரமுத்து - இளையராஜாவின் பிரிவால் இசைஞானி மீது பிடிப்புக் குறைந்தாலும் கூட இலுப்பைப்பூ சர்க்கரைகளை ரசிக்கத் தோன்றாமல் இளையராஜாவின் இசையைத் தான் ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஇடையிடையே வந்த ஒரு சில தேவா,S.A.ராஜ்குமார்,வித்யாசாகர் இசைகளும் மனதைக் கவரவே செய்தன.\n90களில் ரோஜாவுடன் வந்த A.R.ரஹ்மான் இசையலையில் அப்படியே ரஹ்மான் ரசிகனாக/வெறியனாக மாறியிருந்தேன்.\nஅப்படியிருந்தும் தேவர்மகன் பாடல்களையும் ரோஜா பாடல்களையும் கொண்டிருந்த ஒரு ஒலிப்பதிவு நாடாவை (CASSETTE) முதலில் போட்ட போது அவற்றில் நான் கூடுதலாக ரசித்தது இஞ்சி இடுப்பழகி மற்றும் போற்றிப் பாடடி ஆகியவற்றை தான்\n'சின்னச்சின்ன ஆசை' பாடல் பற்றி எனது நண்பர்களுக்கு நான் சொன்ன முதல் விமர்சனம் 'யாரோ சின்னப் பையன் Nursery Rhymes மாதிரி இசையமைத்திருக்கின்றான்.' எனினும் பின்னர் ரஹ்மானை முதலில் ரசிக்கத் தூண்டியதும் வைரமுத்துவின் வரிகள் தான்\n'காதல் ரோஜாவே' பாடலில் 'முள்ளோடுதான் முத்தங்களா' வரிகள் தான்\nஆச்சரியம் பாருங்கள் - அந்தப்பாடலும் ரஹ்மானின் இசையில் - SPB & வைரமுத்து.\nரஹ்மானின் அத்தனை cassettes,cds தேடிப் பிடித்து வாங்கி,சேகரித்து வைப்பதே அப்போது என்னுடைய முதல் பொழுதுபோக்கு. ரோஜா,இந்திரா,பாம்பே,டூயட்,காதலன்,gentleman,மனிதா மனிதா என்று ரஹ்மானின் பாடல்கள் கேட்டுக் கேட்டு என் walkman பழுதாய்ப் போனதும் உண்டு.\nரஹ்மானின் ஒவ்வொரு புது நுட்பங்களையும், புதிய இசைப் பாணிகளையும் ரசிப்பதும் ,ஒத்த அலைவரிசை உடைய நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதும் எனக்குத் தனியான மகிழ்ச்சி தரும் விடயங்கள்.\nரஹ்மானின் இசைக்கு முன்னால் மற்ற எல்லோருமே ஏனோ ரொம்பப் பின்னாலேயே நிற்கிற மாதிரி ஒரு தோற்றப்பாடு என் மனதிலே இருந்து வந்தது.. ரஹ்மானின் பாடல்கள் பிடிக்க இன்னொரு காரணமும் இருந்தது எனக்கு பின்னரே உணரக்கூடியதாக இருந்தது.\nஅந்தக் கால கட்டத்தில் ரஹ்மானின் இசையில் பெரும்பாலான பாடல்களை எழுதிவந்தவர் வைரமுத்து. இன்று வரை ரஹ்மானின் மெட்டுக்களுக்கு வைரமுத்துவின் சொற்கட்டுக்கள் மட்டுமே சரியாகப் பொருந்தி சுவை தருவதாக நான் கருதுகிறேன்.அவருக்கு நிகராக வாலியை வேண்டுமானால் சொல்லலாம்.\nஎப்போது ரஹ்மானுக்கும்,வைரமுத்துவுக்கும் இடையில் பிளவு ஏற்படுமளவுக்கு முறுகல் வந்ததோ-\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இசை வெளியீட்டு விழாவில் வரிகளின் இனிமையை இசை மேவுவதாக வைரமுத்து குறைப்பட்டதை அடுத்தே இந்த முறுகல் தோன்றியது என்று நான் அறிந்தேன்.\nஅன்றிலிருந்து ரஹ்மானின் இசையில் வேறு பலரும் பாடல்கள் எழுத ஆரம்பித்தனர்.தெனாலி தான் ஆரம்பம் என்று நம்புகிறேன். அந்தப் படம் கமலுக்காகப் பிடித்ததே தவிர பாடல்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை.. (வைரமுத்து பாடல் எழுதாது தான் காரணம் என்று நினைக்கிறேன்)\nஏனோ அதன் பின்னர் ரஹ்மானின் இசைப் பாணியும் மாற்றம் பெற ஆரம்பித்தது.அவரது தேடல்கள் உலக தரத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.அவரது அந்த மாற்றமும்,தெனாலிக்குப் பிறகு வெளிவந்த அவரது பாடல்களின் வித்தியாசத் தன்மையும் என்னை ஏனோ ரஹ்மானிடத்திலிருந்து அன்னியப் படுத்தியது போலவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.\nரஹ்மான் இசையமைத்த அநேக மணிரத்னத்தின் படங்கள் ஹிந்திக்கும் சென்றதால் அல்லது அங்கிருந்து வந்ததால் இந்தித் தாக்கம் தமிழின் தனித்துவத்தைக் குறைத்திருக்கவும் கூடும்.\nநான் ரஹ்மானின் இசை எனக்குப் பெரிதாகப் பிடிக்காமல் போனது என்று சொல்கிறேனே தவிர, எந்த விதத்திலும் அவரது இசைத் தரம் குறைந்துவிட்டது என்று எங்கேயுமே சொன்னதுமில்லை;சொல்லவும் இல்லை.\nஅதற்குப் பிறகு நான் ரஹ்மானை ரசித்தபோதே,மனதில் இடையிடையே சாரலாயும்,தனது சில அதிரடி,மேற்கத்தியப் பாணியிலான இசையினாலும் தனக்கென ஒரு இடத்தை எடுத்துக் கொண்ட வித்யாசாகரின் இசையாலும்,மெட்டுக்களாலும் கவரப்பட்டேன்.\nஇசைஞானி,ரஹ்மானுக்குப் பிறகு யாருமே தொடாத இசையின் நுண்ணிய,மென்மையான பிரதேசங்களைத் தொட்டு,மனதில் சிலிர்ப்பூட்டியவர் வித்யாசாகர் தான் என்று அடித்து சொல்லத் தயார்.ஆனால் பாவம் ஏனோ இன்னமும் புகழ் வெளிச்சம் பெரிதும் படாத ஒருவராகவே இருந்து வருகிறார்.\nஇந்தியத் திரை இசையுலகின் மிகப் ப��ரிய,பரிதாபமான under rated musician வித்யாசாகர் தான். (இவர் பற்றி எழுத வேண்டும்,எழுதவேண்டும் என்று பதிவு போடத் தொடங்கிய நாளில் இருந்தே யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.. ஒன்றில் நேரம் இருக்காது;இல்லையென்றால் சோம்பல் விடாது)\nஇன்னமும் ரஹ்மானை ரசிக்கிறேன்.. முன்பு 90,2000களில் ரசித்தது போல,எல்லாப் பாடல்களையும் அல்ல..ஒரு சில பாடல்களே மனதுக்குப் பிடித்து இருக்கிறது. ரஹ்மானின் தீவிர ரசிகர்கள் இத்தனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.. ஆனாலும் அவரது புதிய முயற்சிகள் வியப்பை ஏற்படுத்துவதையும்,சாதனைகள் எங்களுக்குப் பெருமை தருவதையும் யாரும் மறுக்க முடியாது.\nஆனால் தனியே தமிழில் ரஹ்மான் லயித்திருந்தபோது தந்த இசை இனிமையின் தனித்துவம் ஏனோ இப்போது இல்லை என்று நான் கருதுகிறேன்.ஆனால் இந்த ரசனை மாற்றம் அவர் உயரத்துக்கு நான் இல்லையோ என்பதும் காரணமாக இருக்கலாம்.\nஅவர் ஒஸ்கார் வெல்வதற்கும்,இதுவரை வென்ற சர்வதேச விருதுகளுக்கும் இந்த இடைவெளியும்,ரஹ்மானின் புதிய கால மாற்றத்தினாலான தேடலுமே காரணமாக இருக்கலாம்.\nசர்வதேச விருதுகள் ரஹ்மானைத் தமிழில் இருந்து அந்நியப்படுத்தி,பெரிய இடைவெளியைத் தந்து விடுமோ என்று உண்மையாகவே நான் கவலைப்படுகிறேன்.அதற்காக அந்த கட்டுக்கடங்கா இசைப் புயலை எம் சுயநலத்துக்காக தமிழ் என்ற வட்டத்துக்குள்ளேயே வைத்திருப்பதும் நல்லதில்லையே..\nஎத்தனையோ புத்தம் புதிய பாடல்களை தினந்தோறும்,ஒலிபரப்பியும்,கேட்டும் வந்தாலும், இன்றும் எனக்குப் பிடித்த பாடல்களாக நான் ரசிப்பதும் உருகுவதும் எண்பதுகளின் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களும்,ரஹ்மானின் ஆரம்பகால மெட்டுக்களும் தான்..\nஇப்போதும் எனது செல்பேசியில் வரும் அழைப்பொன்று \"வெண்ணிலாவின் தேரிலேறி..\" என்று ரஹ்மானும் நானும் இணைந்திருந்த (\nat 2/12/2009 03:41:00 PM Labels: A.R.ரஹ்மான், இசை, இளையராஜா, தமிழ், பாடல்கள், ரசனை, வித்யாசாகர்\nநல்ல இடுகை. ரஹ்மான் என்றுமே மறக்க முடியாத இசையமைப்பாளர். ஆனால் இப்போது வரும் அவரின் பாடல்களில் தமிழ் இசை குறைகிறது.\nநல்ல இடுகை. ரஹ்மான் என்றுமே மறக்க முடியாத இசையமைப்பாளர். ஆனால் இப்போது வரும் அவரின் பாடல்களில் தமிழ் இசை குறைகிறது.\nம்..ரகுமானின் தனித் திறமைகளுள் நானும் லயித்துப் போனது உண்மை...எனக்கும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனில் வரும் எங்கே எனது கவிதை ரொம்ப பிடிக்கும்..\nஆனால் தனியே தமிழில் ரஹ்மான் லயித்திருந்தபோது தந்த இசை இனிமையின் தனித்துவம் ஏனோ இப்போது இல்லை என்று நான் கருதுகிறேன்.ஆனால் இந்த ரசனை மாற்றம் அவர் உயரத்துக்கு நான் இல்லையோ என்பதும் காரணமாக இருக்கலாம்.\nராசா நீரும் என்னை மாதிரி இளையராசாவின்ரை ஆளே அப்ப நான் உம்மட்டை ஒரு பாட்டு வரி தாறேன் மோனை... பாட்டைக் கண்டு பிடிக்க ஏலுமே அப்ப நான் உம்மட்டை ஒரு பாட்டு வரி தாறேன் மோனை... பாட்டைக் கண்டு பிடிக்க ஏலுமே '' அத்தை மகன் கொண்டா பித்து மனம் திண்டாட அன்பே இனி நெஞ்சில் சுமபேன்.....புத்தம்....புது......\nராசா நான் முந்தி என்ரை காலத்திலை உவர் எம்.எஸ்.வீயின்ரை ஆளா இருந்தனான், உவையள் சங்கர் கணேஸ், மற்றது ஆதித்திய கணேஸ் உவையளின்ரை பாட்டும் எனக்குப் பிடிக்கும்.. இண்டைக்கும் என்ரை மனுசியும் நானும் அடிக்கடி கேட்கிற ஒரு பாட்டு 'கண்ணுக்குள் நூறு நிலவு....இளையராசா...வைரமுத்து....நல்ல கூட்டணி..ஆனால் உடைஞ்சது தான் கவலை...\n சும்மா அந்த மாதிரிப் பாட்டுத் தெரியுமோ நன்றி மோனை பழசுகளைக் கிளறிப் பாத்ததுக்கு...தொடர்ந்தும் நல்ல பதிவுகள் தாரும் ராசா...\nரகுமானின் தேடல் உலகளாவிய ரீதியில் பரந்து படுவதாகவே நான் கருதுகிறேன்...தமிழில் அவருக்கு சரியான அணி (மணிரத்னம், சங்கர், கெளதம்) மாதிரி அமைய வேண்டும். தமிழை விட ஹிந்தியில் அவருக்கும் இந்த அணி இலகுவாக அமைந்து விடுகின்றது :-)\nம் எப்படி விஸ்வநாதன் ராமமூர்த்தியை இளையராஜாவும் இளையராஜாவை ரகுமானும் கடந்து வந்தார்களோ அதைப்போலவே ரகுமானையும் கடப்பதற்கு ஆட்கள் வந்துவிட்டார்கள்..\nஉண்மை தான் அண்ணா... அக்கால ரஹ்மானின் பாடல்கள் மனதுக்கு நின்மதி தரக்கூடிய நல்ல மெலடி.. ஆனால் இப்போது புதிய உத்திகளுடன் புது விதமாக.... காலப் போக்கில் அன்றைய பாடல்கள் நிற்பது போல இன்றைய பாடல்கள்......\nஎன்னுடைய கருத்து மட்டுமே..(சண்டைக்கு வராதீங்க...)\n//சர்வதேச விருதுகள் ரஹ்மானைத் தமிழில் இருந்து அந்நியப்படுத்தி,பெரிய இடைவெளியைத் தந்து விடுமோ என்று உண்மையாகவே நான் கவலைப்படுகிறேன்//\nநானும் எனது வகுப்பில் நண்பன் ஒருவனும் ரஹ்மான் பைத்தியர்கள் தான்..என்னவோ தெரியவில்லை, நான் அவனிடம் சொல்லிப் புலம்பும் விஷயங்கள் எல்லாத்தையும் இந்தப் பதிவில போட்டு இருக்குறீங்க..எனக்கு கூட அண்மைக்கால ரஹ்மானின் melodies அவ்வளாவாக ஒட்டிக் கொள்ளவில்லை..\"சகானா சாரல்..\" ஷங்கரின் கரெச்சல் தாங்காமல் ஏதோ அவசரத்தில் போட்டு குடுத்த மெட்டு மாரி இருந்தது.சக்கரக்கட்டி, அழகிய தமிழ் மகன் பாடல்களிலும் பழைய ரஹ்மானை எவ்வளவுதேடியும் காண முடியவில்லை..தன் பாடல்களுக்கு அண்மைக்காலமாக தகுந்த காட்சியமைப்பு இடம்பெறுவதில்லை என்று அவர் குறை பட்டுக் கொண்டதாக கேள்வி..அந்த லூசு S.J சூர்யாவின்ட அன்பே ஆருயிரே படத்துல அழகான \"மயிலிறகே..\" பாடலை உண்டு இல்லை என்டு இடுப்ப மாட்டும் காட்டி எடுத்திருந்தது அந்த லூசு..அந்தப் பாதிப்போ தெரியவில்லை.\nஎல்லோரைப்போலவும் நானும் ரஹ்மானின் ரசிகன்தான். ஆனால் எனக்கு என்ன பிரச்சினை என்றால் ரஹ்மானால் மட்டும்தான் இப்படி எல்லாம் இசையமைக்க முடியும் என்றும் மற்றவர்களால் முடியாது என்றும் ஏனைய இசையமைப்பாளர்களை இளக்காரமாக பார்ப்பது சுத்தமாக பிடிப்பதில்லை. ஒரு குறிக்கப்பட்ட எல்லையை தாண்டிய உடன் எந்த கலைஞனையும் ஒப்பிடாமல் இருப்பது நல்லது. அவரா இவரா சிறந்தவர் என வாதிடுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. தெனாலிக்கு பின்னர் என்னைப் பொறுத்தவரை (உங்களைப் போல) இவரின் பாடல்கள் என்னைப்பெரிதாக பாதிக்கவில்லை.\n//90களில் ரோஜாவுடன் வந்த A.R.ரஹ்மான் இசையலையில் அப்படியே ரஹ்மான் ரசிகனாக/வெறியனாக மாறியிருந்தேன்.//\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இசை வெளியீட்டு விழாவில் வரிகளின் இனிமையை இசை மேவுவதாக வைரமுத்து குறைப்பட்டதை அடுத்தே இந்த முறுகல் தோன்றியது என்று நான் அறிந்தேன்.//\nவைரமுத்து ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஒரு பாடலாசிரியரே எழுதவேண்டும் என்று வாதிட்டதும் ஒன்று.\nமற்றபடி நீங்கள் சொல்லும் விசயங்கள் அனைத்தும் இம்மி பிசகாமல் எனக்கும் இருக்கின்றன.\nரகுமானிடம் வேலை வாங்க சிறந்த டைரக்டர்கள் நெருங்கவில்லை அல்லது ரகுமான் நெருங்கவிடவில்லை என்பதும் ஒன்று. கதிர், சூர்யா, போன்ற டைரக்டர்கள் ரகுமானிற்கு ஈடுகொடுத்து படமும் கொடுக்கவில்லை.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்��ு, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\n70க்கு முதல் பிறந்தோர்க்கு இளையராஜா.. 90க்கு பிறகு பிறந்தோருக்கு ரஹ்மான்.. its generation difference men..\nநிச்சயமாகவே தமிழில் முன்பு தந்த பாடல்களைப் போன்று இப்போது ரஹ்மானால் தர முடியவில்லை என்றாலும்...இந்தியில் பல அற்புதமான மெட்டுக்களை தந்திருக்கிறார். இந்தியில் கலக்குகிறார் மனிதன். லேட்டஸ்ட்டாக அபிஷேக்கின் நடிப்பில் delhi 6 வந்துள்ளது. அருமையான பாடல்கள். கடின உழைப்பாளிகளுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் எங்கு சென்றாலும் சிறப்பு தான்.\nஅநேக நாட்காளாக எதிர்பார்த்து இருந்த பதிவு அண்ணா\nஇங்கு எமது ஆசிரியாகள் ரஹ்மான் பற்றி விசாரிக்கும் ( BAFTA விருதுகள் பெற்றபின்) பொது பெருமையாக இருந்தாலும் தமிழை விட்டு விலகிச் செல்கிறாரோ என்று ஓர் பயம் இருக்கு\nரகுமான் காவியக் கவிஞர் வாலியுடன் இணைந்து கலக்கிய காதலர் தினம் பாடல்களை ஏனோ மறந்துவிட்டீர்கள். வைரமுத்து தன் அகம்பாவத்தால் தான் இசைராஜாவுடன் இருந்து பிரிந்தார். பின்னர் ரகுமானுடனும் ஊடல் ஆனால் ரகுமானும் இல்லையென்றால் தனக்கு பாடல் எழுத சந்தர்ப்பம் வராது என அறிந்து மீண்டும் ஒட்டிக்கொண்டார். நா.முத்துக்குமார், பா,விஜய், தாமரை போன்றவர்களின் வரவு வைரமுத்துவை பின்னிற்க்கு தள்ளியது என்னவோ உண்மைதான்.\nசிறந்த கவிஞர் ஆனால் சற்றுக்கர்வம் பிடித்தவர். இசைராஜாவும் இதே வகுப்பைச் சேர்ந்தவர்தான். ரகுமானின் வெற்றிகளுக்கு காரணம் சற்றும் கர்வம் இல்லாமையாகும்.\nரகுமானின் பின்னணி இசை ஏனோ இசைஞானி அளவிற்க்கு எடுபடுவதில்லை. சிலவேளைகளில் பிரவீன் மணி போன்றவர்களை இசைஅமைக்க விட்டுவிடுவதாலோ தெரியவில்லை.\nஇன்றைக்கும் பிஜிஎம் எனப்படும் பின்னணி இசையில் ராஜாதான் ராஜா.\nஅண்ணா, இன்றும் அந்த நாள் மெலடி பாடல்கள்தான் ரஹ்மானை என் மனதில் உயர்த்தி வைத்துக் கொண்டு இருக்கிறது. slum dog கூட ரஹ்மானுக்காக பார்க்க தோடங்கி, அவரின் ஞாபகமே இல்லாமல் பார்த்து முடித்தது.\nதூர இருந்து மெல்ல பாடலின் தொடக்க இசையினைக் கேட்டாலும் A.R. ரஹ்மானின் இசைலுருவான பாடல் என பலராலும் அடையாலம் கண்டுகொள்ளக்கூடிய இசைதான் A.R. ரஹ்மானின் தனித்துவமான இசை.\nபின்னர் அதிலும் மாற்றங்கள் வர ஆரம்பித்தது. இதில் லோக்ஷன் அண்ணா உங்கள் கருத்துக்கு ���ானும் உடன் படுகிறேன். ஒரு தமிழ் இசையமைப்பாளர் உலக புகழ் பெறுவதை தடுக்க நாம் விரும்பவில்லை. இருப்பினும் அவரின் அந்த தனித்துவமான இசை புயல் தமிழுக்கு தொடர்ந்து ஓயாமல் வீச வேண்டும். இது தமிசையின் ஏக்கம்.\nஎங்கள் தானை தலைவர் இசை சுனாமி ஜெயராஜை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாததை கண்டிக்கிறேன்\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nஇந்த பதிவை அப்படியே முதலிலையே எங்கையோ வாசித்த மாரி இருக்கு. நீங்க முதலில் இதை எழுதி திருப்பவும் எழுதினீர்களா\n// தனியே தமிழில் ரஹ்மான் லயித்திருந்தபோது தந்த இசை இனிமையின் தனித்துவம் ஏனோ இப்போது இல்லை என்று நான் கருதுகிறேன்//.\n//ஆனால் இந்த ரசனை மாற்றம் அவர் உயரத்துக்கு நான் இல்லையோ என்பதும் காரணமாக இருக்கலாம்//\nஎனக்கும் கூட இதே சந்தேகம் எழுகின்றது....\nவழமையாக A .R .R பாடல் கேட்கும்போது ஏற்படும் ஒரு வித மெய் சிலிர்க்கும் அனுபவம் ... எனக்கு இந்த விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் கேட்கும் போது ஏனோ வரவில்லை..;(\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபழைய laptopகளை என்ன செய்யலாம்\nதமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல...\nஎல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..\nநான் கடவுள் - நான் பக்தனல்ல \nValentines, வெற்றி & வேட்டுக்களும்,வோட்டுக்களும்\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nநெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவ��ன் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிளையாட்டு ஊடகவியல் - வாய்ப்புக்களும் வாழ்க்கையும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபத்மவிபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்பிபி பாடகன் சங்கதி 34 ❤️ 🥁 இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அவதாரம் 🎸\n24 சலனங்களின் எண். விமர்சனம் #4\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \n'குமிழி' இயக்க உள்ளக பிரச்சனைகளைப் பேசும் நாவல்\nஅனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி\nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லா��து, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_391.html", "date_download": "2021-01-27T17:39:33Z", "digest": "sha1:STVNLRTE4H6PKYCNUEC4BCKG2QQECCXI", "length": 28972, "nlines": 188, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சைவம் புத்தம் இரண்டுக்கும் சம முன்னுரிமை வேண்டுமாம். கோருகின்றது சிவசேனை !", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசைவம் புத்தம் இரண்டுக்கும் சம முன்னுரிமை வேண்டுமாம். கோருகின்றது சிவசேனை \nஇந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதல்நாள் நிகழ்ச்சியில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்ன தேரர் கலந்து கொள்கிறார்.\nபுத்தர் சிலைகளையும் புத்த பன் சாலைகளையும் அமைப்பதால் மட்டுமே புத்த சமயத்தையோ புத்தரின் கருத்துக்களையோ பரப்ப முடியாது. அந்தந்த ஊர் மக்கள் ஒப்புதலின்றி புத்தர் சிலைகளை எவரும் எந்த இடத்திலும் வைக்கக்கூடாது என வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தன தேரர் கூறியுள்ளார்.\nஏற்கனவே இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா\nஇரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கண்டியிலிருந்து வரும் வணக்கத்துக்குரிய அசுகிரிய பீடாதிபதி கலந்துகொள்கிறார். யாழ்ப்பாணம் நாகவிகாரை வணக்கத்துக்குரிய புத்தபிக்கு விமல் தேரர் அவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்.\nபுத்தராய்ச் சில புனை துகில் அணிபவரே புத்த சமயிகளே இல்லாத ஊர்களில் புத்தர் சிலைகளை அமைத்து வருகிறார்கள் தேவையற்ற தொல்லையைத் தருகிறார்கள் என நாக விகாரையின் புத்த பிக்கு வணக்கத்துக்குரிய விமல தேரர் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஏற்கனவே இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா\nசைவரும் புத்தரும் இணைந்தே இலங்கையைக் காப்பாற்றலாம் மேம்படுத்தலாம்.\nஇந்தப் பூமிப்பந்தில் தமிழ் பெண் ஒருவரைத் தம் கடவுளாக வழிபடும் தமிழரல்லாத ஒரே இனம் புத்த சமயச் சிங்கள இனமே.\nகடவுளாக வழிபடுவதுமட்டுமன்றி ஆண்டுதோறும் கண்ணகிப் பத்தினிக்குப் பெருவிழாக்கள் எடுத்துப் போற்றுகின்ற தமிழரல்லாத ஒரே இனமும் புத்த சமயம் சார்ந்த சிங்கள இனமே.\nகோட்டைச் சிங்கள புத்த அரசைக் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர் வீழ்த்த நினைத்தனர். கோட்டை அரசன் வீதிய பண்டாரத்துக்கும் சீதவாக்கை அரசன் மாயாதுன்னைக்கும் துணையாக நின்றவர்கள் யாழ்ப்பாண சைவத் தமிழ் அரசர்கள்.\nபின்னர் அரசன் வீதிய பண்டாரத்திற்குப் புகலிடம் கொடுத்ததாலும் கோட்டை அரசின் களஞ்சியத்துக்குப் பாதுகாப்புக் கொடுத்ததாலும் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணச் சைவத் தமிழ் அரசை வீழ்த்தினர்.\nஆங்கிலேயரும் முகமதியரும் இணைந்து 1915இல் புத்தரை ஒடுக்கினர். புத்த சமயத் தலைவர்கள் உள்ளிட்ட 5000 புத்தர்களைத் தளையிட்டனர். அநாகரிக தர்மபாலரைச் சிறையில் அடைத்தனர்.\nமுதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். யாழ்ப்பாணத்து சைவப் பெருமக்கள் தேர்ந்தெடுத்த சேர் பொன்னம்பலம் இராமநாதன் போர்க்காலச் சூழலிலிலும் இடர்களைதா தாண்டி இலண்டன் சென்றார். ஆங்கிலேயர் சிறையிட்ட 5000 புத்தர்களையும் விடுவித்தார்.\nஇன்றைய புத்தர்களின் தேசிய எழுச்சிக்குச் சைவப் பெருமக்கள் பெரிதும் உதவினர்.\nயாழ்ப்பான சைவத் தமிழரசன் சங்கிலியனின் நோக்கையும் போக்கையும் யாழ்ப்பாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர் பொன்னம்பலம் இராமநாதன் நோக்கையும் போக்கையும் ஒட்டி இன்றைய சைவத் தமிழுலகம் தெற்குப் புத்தர்களோடு கை கோர்க்க விழைகிறது.\nசங்கிலியனுக்கும் இராமநாதனுக்கும் நன்றியாகச் சைவ சமயத்திற்கும் அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது புத்தர்களின் தலையாய கடன்.\nசைவர்களின் வாழ்விடங்களில் சைவர்களின் ஒப்புதலின்றிப் புத்தசமயக் கோயில்களை அமைப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த இரு மாநாடுகளும் உதவ வேண்டும். வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் வணக்கத்துக்குரிய விமல தேரர் இருவரையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு ஏனைய புத்தபிக்குகள் பணிபுரிய வேண்டும்.\nநியூசிலாந்து மசூதியில் முகமதியர்களைச் சுட்டுக்கொன்ற கிறித்தவர், கொழும்பு கிறித்தவத் தேவாலயத்தில் வழிபாட்டாளர்களைக் கொன்ற முகமதியர் போன்ற தீவிரவாதிகள் புத்தரிடையே இருந்தால் அவர்களைத் திருத்திப் புத்தராக்க வேண்டிய தலையாய கடமை அன்பையும் அருளையும் இரக்கத்தையும் பேணுகின்ற நடுநிலைப் புத்தர்களுக்கு உண்டு. இத்தகைய கண்ணோட்டம் உள்ள புத்த சமயத்தவரே சிங்கள மக்களிடம் பெரும்பான்மையாக உள்ளனர்.\nசைவர்களுக்கு உரிய பராம்பரிய நிலங்களில் புத்தர் சமய மடங்களையோ சிலைகளையோ அமைப்பதனால் முகமதியர்களும் கிறித்தவர்களும் புத்த சமயத்தவருக்கு எதிராகச் சைவத் தமிழர்களை உசுப்பி விடுகிறார்கள்\nஇலங்கை அல்லாவின் பூமி. இலங்கை இயேசுவின் பூமி. இவற்றை நோக்காகக் கொண்டு இலக்காக வைத்து மேற்கத்தைய மற்றும் வளைகுடா நாடுகளின் நிதிக் குவியலுடன் காய்களை நகர்த்திச் சைவர்களையும் புத்தர்களையும் பிரித்து வைக்கும் ஆபிரகாமிய சமய ஊடுருவலுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.\nசைவ சமயத்தையும் இலங்கைத்தீவின் முன்னுரிமைச் சமயமாக அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளும் நாள் இந்தத் தீவில் புத்தர் கூறிய அன்பும் அமைதியும் அறமும் ஓங்கும் நாள் ஆகும்.\nஅழைப்பிதழில் உள்ளதைப் போலவே புத்தர் கொடியும் நந்திக் கொடியும் சமநிலையில் பறக்கும் நாள் இலங்கைக்கு விடிவுநாள்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சை��� ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஷோபா சக்திக்கு மனவுளைச்சல் என தொப்புள்கொடி உறவு ஜெயமோகனுக்கு வாந்திபேதி\nவேலிச்சண்டைக்கு தெருச்சண்டியனை அழைத்துவந்து அடிபோடும் யாழ்ப்பாணியத்தின் கோழத்தனம் பாரிஸில் நங்கூரமிட்டுள்ளது. நட்சத்திரன் செவ்விந்தியன் என்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றன��். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/08/blog-post_24.html?showComment=1377335445976", "date_download": "2021-01-27T16:53:10Z", "digest": "sha1:IZQZMGQIW2JO2XWWJVTZDKOLIHSVGSTA", "length": 19242, "nlines": 160, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.ராஜேந்தர் முமைத்கான் கலக்கும் ஆர்யா சூர்யாவும் பதிவர்கள் கலக்கும் பதிவர் திருவிழாவும் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » ஆர்யா சூர்யா , சமூகம் , சினிமா , சென்னை பதிவர் சந்திப்பு » டி.ராஜேந்தர் முமைத்கான் கலக்கும் ஆர்யா சூர்யாவும் பதிவர்கள் கலக்கும் பதிவர் திருவிழாவும்\nடி.ராஜேந்தர் முமைத்கான் கலக்கும் ஆர்யா சூர்யாவும் பதிவர்கள் கலக்கும் பதிவர் திருவிழாவும்\nதமிழ் திரையுலகில் சிறிய பட்ஜெட் படங்களை மட்டுமே இயக்கி தயாரித்து வெளியிட்டு வசூலை அள்ளும் தந்திரம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே.சிலர் 5 படங்கள் வரை கொடுத்தும், சிலர் பத்து படங்களைக் கொடுத்தும் பின் காணாமல் போயிருக்கிறார்கள்.ஆனால் 100 படங்களைத் தாண்டி இன்றைய தலைமுறையினருக்கும் சிறிய பட்ஜெட் படத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் ஒரே இயக்குனர் இராம.நாராயணன் அவர்கள்தான்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இராம. நாராயணன், தமிழ், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, இந்தி, போஜ்புரி ஆகிய 9 மொழிகளில் 126 படங்களை இயக்கி சாதனை படைத்துள்ளார். வேறு எவரும் இவ்வாறு 100-க்கு மேற்பட்ட படங்களை 9 மொழிகளில் இயக்கியதில்லை.பாடலாசிரியராக எடுத்த முயற்சி தோல்வியில் முடிய கதை வசனகர்த்தாவாக தன்னை மாற்றி திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி தயாரித்தாலும் பெரிய பட்ஜெட் படங்களை (ஆங்கிலம்) வாங்கி இங்கே வெளியிடுவதில் கில்லாடி.\nராம.நாராயணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் 126-வது படம் 'ஆர்யா சூர்யா'. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. விஷ்ணுபிரியன், பவர் ஸ்டார் சீனிவாசன், கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், கோவை சரளா, நட்சத்திரா, ருத்ஷா, நளினி, ஆர்த்திகணேஷ், முகைத்கான் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்தப் படப்பிடிப்பில் பவர்ஸ்டார் இருக்கும்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருவர் சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் வழியில் அரசியலும் சினிமாவும் குறுக்கிடுகிறது. அந்த இரண்டில் எதை தேர்ந்தெடுத்து முன்னோர்கள் என்பதே கதை. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படமாக தயாராகிறது என்றார் ராம.நாராயணன்.\nஇந்தப் படத்தில் பிறைசூடன், விவேகா, கானாபாலா போறோர் பாடல்கள் எழுதியிருந்தாலும் என் அருமை சகோதரர் பேராசிரியர் சொற்கோ கருணாநிதி அவர்கள் எழுதிய ‘முமைத் முமைத் முமைத்’ என்ற பாடலையே இந்நிறுவனம் விளம்பரத்திற்காக முன்னிறுத்துகிறது.காரணம் இந்தப்பாட்டை டி.ராஜேந்தர் பாடி முமைத்கானோடு அதிரடியாக குத்தாட்டம் போட்டு கலக்கியிருக்கிறார்.போதாக்குறைக்கு டி.ஆருடன் இந்தப் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் இணைந்து பாடியிருக்கிறார்.\nஇப்பாடல் காட்சி டி.ஆர். கார்டனில் பெரிய அரங்கு அமைத்து படமாக்கப்பட்டு உள்ளது. ஐந்து நாட்கள் ஐந்து அரங்குகளில் இருபத்தைந்து நடன அழகிகள் மற்றும் முமைத்கானுடன் அவர் நடனம் ஆடி கலக்கியிருக்கிறார். கவிஞர் சொற்கோ அவர்கள் இளையராஜா இசையில் 'அழகி' 'ஜூலி கணபதி' போன்ற படங்களுக்கு பாடல் எழுதியவர்.இப்பாடல் வெற்றியடைய இப்பாடலாசிரியர் அன்பு சகோதரர் சொற்கோ அவர்களுக்கு எனது வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.இப்படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவிற்கும் இப்பாடலை பாடி ஆடிய டி.ராஜேந்தர் அவர்களுக்கு ஏற்கனவே வாழ்த்துகளைச் சொல்லியாகிவிட்டது.\nசென்னையை கலக்க இருக்கும் பதிவர் திருவிழா\nசென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் சென்னையை முற்றுகையிடப் போகிறார்கள் தமிழ் வலைப்பதிவர்கள். வருகிற செப் 1 சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு நடக்கவிருப்பது பதிவர்கள் யாவரும் அறிந்ததே.. இந்த நிகழ்விற்கு வருகை தரும் பதிவர்கள் தயவு கூர்ந்து தங்கள் பெயரை பதிவு ���ெய்து கொள்ளுங்கள்.. ஏனென்றால் பதிந்த பெயர்களை மனதில் வைத்தே உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்.இதில் பதிவர்களின் தனித்திறமையைக் காட்டும் நிகழ்வும் இருக்கிறது.இதில் பாடல், நடனம், பலகுரல் என பதிவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டலாம்.\nஇதில் பங்கு கொள்ள விரும்பும் பதிவர்கள் kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொண்டு 25.8.13 க்குள் உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.இதுவரை இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்கள் வரவை உறுதிபடுத்தியிருக்கும் பதிவர்களின் பட்டியலை இங்கே காணலாம்..\nபதிவர் திருவிழா 2013 அழைப்பிதழ்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: ஆர்யா சூர்யா, சமூகம், சினிமா, சென்னை பதிவர் சந்திப்பு\n நான் என்னமோ ஏதோன்னு ஓடி வந்தேனே\nஎன் பெயர் பட்டியலில் இல்லை\nமதுமதி அவர்களிடம் தெரிவித்து இருந்தேன்\nஅடுத்த பட்டியலில் வெளியாகும் ஐயா..\nசிறுவயதாக இருக்கும் போது..பார்த்து ரசித்தவை..\nஇன்னுமொரு டி.ஆர் ..எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கல்..\nபதிவர் திருவிழா சிறப்புற நடந்தேற\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்..\nஇன்னும் பல்லாண்டு காலம் சந்திப்பு\nதொடர்ந்து நடக்க என் பிரார்த்தனைகள்...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை\nபிறப்பு: ஆகஸ்ட் 27, 1876 ஊர்: தேரூர்,குமரி மாவட்டம் சமூகப் பங்களிப்பு: கவிஞர் பெற்றோர் : சிவதானுப்பிள்ளை, ஆதிலட்சுமி ம...\nவள்ளுவ க் கவிதை வசன கவிதை நடையில் மதுமதி ...\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/polling-officers-2nd-level-training/", "date_download": "2021-01-27T17:19:53Z", "digest": "sha1:UTE3LCB3NFZNIARDQ7MKOLUS42HANTYZ", "length": 8988, "nlines": 109, "source_domain": "dindigul.nic.in", "title": "Polling Officers 2nd level Training | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்குமையத்தில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்ற மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு.\nதிண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு மையத்தில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை இன்று (07.04.2019) திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது.\nநடைபெறவுள்ள திண்டுக்கல் நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு மையத்தில் ஒரு வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குசாவடி அலுவலர் என திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் (வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட) 10,708 நபர்கள் வாக்கு மையத்தில் பணியில் ஈடுபட உள்ளனர். நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் உள்ள வாக்கு மையத்தில் மட்டும் கூடுதலாக ஒரு வாக்குசாவடி அலுவலர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nகடந்த 23.03.2019 அன்று வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சி இன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தேர்தல் நாள் அன்று வாக்கு மையத்தில் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த அலுவலர்களுக்கு, கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தபால் வாக்கு செலுத்தும் வகையில் தபால் வாக்கு பெட்டி வைக்கபட்டது.\nஇதே போன்று நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியை சார்ந்த அலுவலர்களுக்கு, நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் தபால் வாக்கு செலுத்தும் வகையில் தபால் வாக்கு பெட்டி வைக்கபட்டது. மேலும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியை சார்ந்த அலுவலர்களுக்கு தேர்தல் பணிச்சான்று வழங்கபட்;டுள்ளது. தேர்தல் பணி சான்றினை காண்பித்து அலுவலர்கள் பணிபுரியும் வாக்கு மையத்தில் வாக்கு செலுத்தவும் நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் தேர்தல் அன்று வாக்கு மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அளிக்கப்பட்ட பயிற்சியை நன்கு புரிந்து கொண்டு, வாக்கு மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி எந்த ஒரு விதிமீறலுமின்றி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.\nஇந்த ஆய்வின் போது நத்தம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.முத்துகலுவன், நத்தம் வட்டாட்சியர் திரு.ஜான்பாஸடின் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/09/03/aval-puttu-sreejayanthi/", "date_download": "2021-01-27T16:18:27Z", "digest": "sha1:4GTAMZLTPBRQXROYUC2Q7NB6WUE6G6AG", "length": 7575, "nlines": 86, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "அவல் புட்டு [ஸ்ரீஜயந்தி] | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், செப்ரெம்பர் 3, 2007\nPosted by Jayashree Govindarajan under இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள், பொது | குறிச்சொற்கள்: அவல், புட்டு, வெல்லம், ஸ்ரீஜயந்தி |\nஅவல் – 1 1/2 கப்\nவெல்லம் – 1 1/2 கப்\nபயத்தம் பருப்பு – 1 கப்\nதேங்காய்த் துருவல் – 1/2 கப்\nஅவலை வறட்டு வாணலியில் கைவிடாமல் வறுத்து, லேசாகப் பொரிய ஆரம்பித்ததும், இறக்கிவிடவும்.\nஆறியதும் மிக்ஸியில் பொடித்து, ஏலப்பொடி சேர்க்கவும்.\nபயத்தம் பருப்பை இலையிலையாக வேகவைத்து(குழையக��� கூடாது.) நீரை வடிகட்டவும்.\nஅவல்பொடியில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, வெந்நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். (கையால் உருட்டினால் உருட்டவும், விட்டால் உதிரவும் செய்யுமாறு இருக்கவேண்டும்.)\nவெல்லத்தை சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகாகக் காய்ச்சவும். (தண்ணீரில் சிறிது விட்டு உருட்டினால், கெட்டியான உருண்டையாக வர வேண்டும்.)\nபாகு தயாரானதும், தேங்காய்த் துருவல், வெந்த பருப்பு, ஏலப்பொடி இவற்றை அவல் மாவில் கலந்து, அதில் பாகைச் செலுத்தி, நன்றாகக் கலந்துவைத்து விடவும்.\nஒரு மணி நேரத்தில் உதிர் உதிராக அருமையான புட்டு தயாராகி இருக்கும்.\nநெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து இத்துடன் சேர்க்கவும்.\n2 பதில்கள் to “அவல் புட்டு [ஸ்ரீஜயந்தி]”\nசனி, செப்ரெம்பர் 8, 2007 at 9:19 முப\n// அவலை வறட்டு வாணலியில் கைவிடாமல் வறுத்து //\nதயவு செய்து கோனார் விளக்கவுரை தேவை.\nசனி, செப்ரெம்பர் 8, 2007 at 12:00 பிப\nபாகீ, கோனாரை எல்லாம் கூப்பிடும் அளவுக்கு இந்த வாக்கியத்தில் என்ன பிரச்சினை\nஅவலை – அவல் எனப்படும் பொருளை\nவறட்டு – தண்ணீர்ப் பசையில்லாமல் துடைத்து, எண்ணெய், நெய் எதுவும் வழமையாகச் சேர்ப்பது போல் செய்யாமல் வெற்றான\nவாணலியில் – இது ஒரு வகையான சமையல் செய்யும் பாத்திரம். மாதிரிக்கு, இந்தப் படத்தில் உள்ளது.\nகைவிடாமல் – கையை எடுக்காமல்- இங்கே அடுப்பில் வைத்துவிட்டு அடுத்த அடுப்பில் அப்பத்தைத் திருப்பி விடுவது, காபி போட்டு சாப்பிடுவது என்பது போன்ற இடைவெளிகள் இல்லாமல் கையை எடுக்காமல் (எடுத்தால் மெலிதான அவல் கறுகிவிடும்.)\nவறுத்து – ஒரு கரண்டியால் சூடான வாணலியில் பிரட்டி விடுவது.\n(எல்லாரும் என் தமிழை சந்தேகப் படறாங்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், செப்ரெம்பர் 3, 2007 at 3:06 பிப\nஇனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள், பொது\nகுறிச்சொற்கள்: அவல், புட்டு, வெல்லம், ஸ்ரீஜயந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1980%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T17:53:04Z", "digest": "sha1:4B2IGXENC7BQJQZLDRHUSEAFRVA56ON6", "length": 4594, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1980கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1980கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1980ஆம் ஆண்டு ஆரம்பித்து 1989-இல் முடிவடைந்தது. இந்தப் பத்தாண்டுகளில் முக்கிய நிகழ்வுகளாக சோவியத் - ஆப்கானிஸ்தான் போர் முடிவு, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது, பனிப்போர் முடிவு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.\nநூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1950கள் 1960கள் 1970கள் - 1980கள் - 1990கள் 2000கள் 2010கள்\nசுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே சுட்டுக்கொல்லப்பட்டார்.\nசெர்னோபில் அணு உலை விபத்துக்கு உள்ளாகியது. (ஏப்ரல் 1986)\nஎயிட்ஸ் நோய்க்கிருமி அமெரிக்காவில் ஜூன் 1981 இல் சில தன்னினச் சேர்க்கை ஆண்களில் கண்டுபிடிக்கப்பட்டது. 1985-1986இல் ஆபிரிக்காவின் பல நாடுகளில் இது பரவியது.\nமுதலாவது மாக்கின்டொஷ் கணினி 1984இல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-seraikela/", "date_download": "2021-01-27T17:12:24Z", "digest": "sha1:RF3P6WU74KYG3CKNDBHW2XWZMWB33LTY", "length": 30334, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று செரைகேலா டீசல் விலை லிட்டர் ரூ.81.02/Ltr [27 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » செரைகேலா டீசல் விலை\nசெரைகேலா-ல் (ஜார்கண்ட்) இன்றைய டீசல் விலை ரூ.81.02 /Ltr ஆக உள்ளது. கடைசியாக செரைகேலா-ல் டீசல் விலை ஜனவரி 27, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.26 விலையேற்றம் கண்டுள்ளது. செரைகேலா-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஜார்கண்ட் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் செரைகேலா டீசல் விலை\nசெரைகேலா டீசல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹84.71 ஜனவரி 26\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 78.27 ஜனவரி 01\nசெவ்வாய், ஜனவரி 26, 2021 ₹84.71\nஒட்டுமொத்த விலை வித்தியாசம��� ₹6.44\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹82.90 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.76 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹76.76\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹82.90\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.14\nநவம்பர் உச்சபட்ச விலை ₹81.85 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 74.67 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹74.67\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹81.85\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.18\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹80.82 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 74.67 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹74.84\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.98\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹81.61 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 74.84 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹77.87\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹80.82\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.95\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹81.57 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 77.87 ஆகஸ்ட் 31\nவியாழன், ஆகஸ்ட் 27, 2020 ₹77.87\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹81.57\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.70\nசெரைகேலா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/child-illegal-videos", "date_download": "2021-01-27T15:53:32Z", "digest": "sha1:KJYY3PYDAL6VTMKJIH6B6PXOKFL6MOFC", "length": 3385, "nlines": 59, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபேஸ்புக்கில் சிறார் ஆபாச வீடியோ; திருப்பூர் இளைஞரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்\nசிறார் ஆபாசப் படம்: வேட்டையில் சிக்கிய கருப்பு ஆடு - வச்சு செய்யும் நாமக்கல் போலீஸ்\n600 பேர் பட்டியல் ரெடி; சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் அடுத்த என்கவுன்ட்டர் ஆரம்பம்\nயார் அந்த 3 குழுவினர் சிறார் ஆபாச பட விஷயத்தில் ’ஸ்கெட்ச்’ போட்ட தமிழ்நாடு போலீஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://udooz.wordpress.com/2008/11/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T17:01:38Z", "digest": "sha1:S4W2PU6TNOFXPL75SYBMXQF6V7276F7T", "length": 12227, "nlines": 83, "source_domain": "udooz.wordpress.com", "title": "வாரணம் ஆயிரம் | சாரல்", "raw_content": "\nஇணைய வளியில் சில்லென ஒரு தூறல்\nவாரணம் ஆயிரம்\tநவம்பர் 23, 2008\n“என் வீட்டைப் பார்; என்னை பிடிக்கும்“ என்ற தாமரையின் அருமையான பாடல் வரிகளே சொல்லிவிடுகிறது சூர்யாவின் குடும்பத்தைப் பற்றி.\nதனது ஸ்டைலிஷான அணுகுமுறையில் மென்னையான தந்தை மகன் உறவை படம் பிடித்திருக்கிறார் கெளதம். ஒரு மரணத்தில் ஆரம்பித்து மெல்ல ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் சுழலை பின்ணணியாகக் கொண்டு தன் வாழ்க்கை பாதையில் ஒரு தந்தையின் பங்களிப்பை பற்றிய ஒரு மகனின் மலரும் நினைவுகளே வாரணம் ஆயிரம்.\n“சின்ன கமல்ஹாசனாகவே” ஜொலித்திருக்கிறார் சூர்யா. ஒரு உயர் நடுத்தர வர்க்கத்து தந்தையாக பக்குவமான மேனரிசத்துடன் பிரமாதம் சூர்யா. முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் சூர்யாவிடம் தந்தை சூர்யா “நீ இனிமேல் என் நிழலில் இல்லை; தாத்தாவிடமிருந்து தான் நாற்பதாயிரம் கடன் வாங்கினேன்“ என என்னென்னமோ பேசும் அந்த ஒரு நிமிடம் கண்ணீர் வரவழைக்கிறது. இது ஒருபுறமென்றால் ஸ்கூல் செல்லும் மாணவனாக ஆரம்பித்து கல்லூரி மாணவன், நடுத்தர வயது இளைஞன் என்று இன்னொரு சூர்யா மிரட்டியிருக்கிறார். சட்டென மனதில் தங்குவது ஆர்த்திக்காக இன்னொருவனை ரவுண்ட் கட்டும் ஸ்கூல் பையன் சூர்யா, சமீராவிடம் உருகி வழியும் சூர்யா. மில்லியன் ரசிகைகளை இதற்குள் சுனாமியாகத் தாக்கியிருப்பார்.\nகெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று சொல்வார்களே அது சூர்யாவிற்கும் சமீரா ரெட்டிக்கும் பொங்கி வழிந்திருக்கிறது. சமீபமாக இவ்வளவு அருமையான காதல் காட்சிகளை பார்த்த ஞாபகம் இல்லை. சூர்யாவை தன் அறையில் தங்கச் சொல்வதில் ஆரம்பித்து மெல்ல மெல்ல காதலில் விழுவது வரை மெச்சூரிட்டியான முகபாவனைகளுடன் சமீரா அவ்வளவு யதார்த்தம். படத்தில் சூர்யா “இளையராஜா…இளையராஜா“ என்று கொஞ்சினாலும் இக்காதல் காட்சிகளுக்கு ஹாரீஸின் பின்ணணியே உயிர் கொடுக்கிறது.\n“கன்னத்தில் முத்தமிட்டால்“ படத்தில் வரும் அம்மாவைப் போல இதிலும் நடித்திருப்பதால் சிம்ரனிடம் கொஞ்சம் ஏமாற்றமே. பரிதவிப்பான காட்சிகளில் கூட சூர்யா டாமினேட் செய்து விடுகிறார்.\nஅமெரிக்கா, சமீராவின் அறை, அந்த கால கல்லூரி, காஷ்மீர், டெல்லி என அதனதன் கால பருவ நிலைகளுக்குத் தகுந்தவாறு காட்சிகளை படம் பிடித்து அசத்தியிருக்கிறார் ரத்னவேல். அதற்கு தளமைத்துக் கொடுத்த ராஜீவனுக்கு ஷொட்டு. முன்பாதியில் ஆண்டனியின் எடிட்டிங் அவ்வளவு பிரமாதம் என்றாலும் பின்பாதியில் கொஞ்சம் குழப்பம்.\nமேல்நாட்டு ஆல்பங்களை சுட்டே ஹிட்டாகிறார் என்ற இமேஜை “அனல் மேலே பனித்துளி“, “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை“ பாடல்கள் மூலம் மாற்றியிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்களும் சரி, அவற்றை எடுத்த விதமும் சரி (குறிப்பாக நெஞ்சுக்குள்) பிரமாதம். சமீராவுடனான காதல் காட்சிகளில் ஹாரிஸின் வாத்தியங்கள் மனதை லயிக்க வைக்கின்றன. ரொம்பவும் வீணடித்திருப்பது “அனல் மேலே“ பாடலை எடுத்த விதம். அதனால் தான் கெளதமுடன் கோபமா ஹாரிஸ்\nஹார்ட்ஸ் ஆஃப் கெளதம். அடிதடி, வன்மம், கொடூரம் என்ற அணுகுமுறையிலிருந்து மாறி திரைக்கதையை பூக்களால் அலங்கரித்ததிற்கு. சடசடவென தந்தை மகன் உறவை சொன்ன விதம் அருமை என்றாலும் அதையெல்லாம் மிஞ்சி நிற்பது சூர்யா-சமீரா காதல் காட்சிகளே என்பதால் இது ஒரு அழகான காதல் படம் என்றே சொல்ல வைக்கிறது. எப்படி இவ்வளவு மென்மையாக கெளதம் என்ற ஆச்சர்யத்தை அமெரிக்கக் குண்டுவெடிப்பும் அடுத்தடுத்த முனைப்பில் தங்களின் தீராத ஆக் ஷன் தளமும் கலைத்து விடுகிறது.\nஸ்டைலாகவும் வேகமாகவும் காட்சிகள் நகர்ந்தாலும் இடைவேளைக்குப் பிறகு சூர்யா குடித்து விட்டு தடுமாறுவது போல திரைக்கதையும் தள்ளாடுகிறது. தன் வாழ்க்கையில் தந்தையின் பங்களிப்பை பற்றிய நினைவுகளாய் மலரும் மகன் சூர்யாவின் நினைவுகளில் மிகக் கொஞ்சமே தந்தை-மகன் உறவு வருகின்றது. மற்றெல்லாக் காட்சிகளிலும் “டாடீ உங்க கிட்ட சொல்ல மறந்திட்டேன், உங்களுக்கு தெரியாது டாடீ” என அவருடைய காதல் புராணங்களிலெல்லாம் புலம்புவது டூமச். வேலைக்குப் போகிறார், வீட்டைக் கட்டுகிறார், கேங்ஸ்டரிடமிருந்து குழந்தையை காப்பாற்றுகிறார், ஆர்மிக்கு போகிறார், சண்டை போடுகிறார்… கமான் கெளதம் ஏன்\nமயிலிறகால் வருட வேண்டிய கிளைமாக்ஸை கத்தியால் காயப்படுத்தியிருந்தாலும்\nவாரணம் ஆயிரம் – முட்களுடன் கூடிய ரோஜாப் பூக்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nArticles Reviews கட்டுரைகள் விமர்சனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2153+by.php?from=in", "date_download": "2021-01-27T17:07:38Z", "digest": "sha1:TZV7JZXKCR2AM3TKM7NN3TAALTPGBH3W", "length": 4512, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2153 / +3752153 / 003752153 / 0113752153, பெலருஸ்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகச��்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 2153 (+375 2153)\nமுன்னொட்டு 2153 என்பது Braslavக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Braslav என்பது பெலருஸ் அமைந்துள்ளது. நீங்கள் பெலருஸ் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெலருஸ் நாட்டின் குறியீடு என்பது +375 (00375) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Braslav உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +375 2153 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Braslav உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +375 2153-க்கு மாற்றாக, நீங்கள் 00375 2153-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=193", "date_download": "2021-01-27T17:41:28Z", "digest": "sha1:6HQPLGTN3UWHI6XLF5HJX6EG546LE52S", "length": 13298, "nlines": 177, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் 312 நாட்களுக்கு பின் தங்கரதப் புறப்பாடு\nவடலூரில் தைப்பூசம்: கொடியேற்றத்துடன் துவக்கம்\nஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா\nசிதம்பரம் நடராஜர் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி\nகுழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் மிட்டாய் வழிபாடு\nதேசிய கொடி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன்\nஅயோத்தியில் தேசிய கொடி ஏற்றி மசூதி கட்டும் பணி துவங்கியது\nமயிலம் கோவிலில் திருப்படி விழா\nகுரு சித்தானந்தா கோவிலில் பிரதோஷ வழிபாடு\nசின்னமனுார் அருகே கி.பி.10ம் நுாற்றாண்டு சிற்பம் கண்டுபிடிப்பு\nமுதல் பக்கம் » மணிமேகலை\nதமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம்நவம்பர் 11,2011\nதமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்\n1. விழாவறை காதைநவம்பர் 11,2011\nமுதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்\n2. ஊரலருரைத்த காதைநவம்பர் 11,2011\nஇரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்\n3. மலர்வனம் புக்க காதைநவம்பர் 11,2011\nமூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்\n4. பளிக்கறை புக்க காதைநவம்பர் 11,2011\nநான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்\n5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதைநவம்பர் 11,2011\nஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய ... மேலும்\n6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதைநவம்பர் 11,2011\nஆறாவது மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்டம் உரைத்து அவளை மணிபல்லவத்துக் கொண்டுபோன ... ம��லும்\n7. துயிலெழுப்பிய காதைநவம்பர் 11,2011\nஏழாவது மணிமேகலா தெய்வம் உவவனம் புகுந்து சுதமதியைத் துயிலெழுப்பிய பாட்டு அஃதாவது: மணிமேகலையை ... மேலும்\n8. மணிபல்லவத்துத் துயருற்ற காதைநவம்பர் 11,2011\nஎட்டாவது மணிமேகலை மணிபல்லவத்துத் துயிலெழுந்து துயருற்ற பாட்டு அஃதாவது: மணி பல்லத்தின்கண் மணிமேகலா ... மேலும்\n9. பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதைநவம்பர் 15,2011\nஒன்பதாவது மணிமேகலை மணிபல்லவத்திடைப் பீடிகை கண்டு பிறப்புணர்ந்த பாட்டு அஃதாவது மணிமேகலை ... மேலும்\n10. மந்திரங் கொடுத்த காதைநவம்பர் 15,2011\nபத்தாவது மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி மந்திரங் கொடுத்த பாட்டு அஃதாவது: மணிமேகலையை மணிபல்லவத்திடை ... மேலும்\n11. பாத்திரம் பெற்ற காதைஜனவரி 23,2012\nபதினொன்றாவது மணிமேகலைக்குத் தீவதிலகை கோமுகி என்னும் பொய்கையிலெழுந்த பாத்திரம் கொடுத்த ... மேலும்\n12. அறவணர்த் தொழுத காதைஜனவரி 23,2012\nபன்னிரண்டாவது மணிமேகலை பாத்திரங் கொண்டு தன்னூர் அறவணர்த் தொழுத பாட்டு அஃதாவது: மணிமேகலை ... மேலும்\n13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதைஜனவரி 23,2012\n(பதின்மூன்றாவது மணிமேகலைக்கு அறவணர் ஆபுத்திரன் திறம் கூறிய பாட்டு) அஃதாவது: மன்னுயிர்ப் பசி கெட ... மேலும்\n14. பாத்திர மரபு கூறிய காதைஜனவரி 23,2012\n(பதினான்காவது மணிமேகலைக்கு அறவணர் அமுத சுரபியென்னும் பாத்திரஞ் சிந்தாதேவி ஆபுத்திரற்குக ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2021/", "date_download": "2021-01-27T16:35:03Z", "digest": "sha1:OZBBICTSX7KKPHCPXRWMRYSI5FGL3JLX", "length": 6703, "nlines": 166, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: 2021", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதொழில் நுட்பம் வளர வளர , நன்மையும் தீமையும் பரவும் வேகம் பன்மடங்கு அதிகரிக்கிறது.\nஅரசியல் , பாலியல் அரட்டைகள் என நேரத்தை வீணடிக்கலாம் அல்லது நன்மையையும் நாடலாம். இதெல்லாம் அவரவர் விருப்பம்\nஇணையத்தில் நல்ல விஷயங்கள் கொ ட்டிக்கின்றன. அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் தொழில் நுட்பம் என ஏராளமாய்க்கற்கலாம்\nஒரு நூலில் செல்வ வள மந்திரம் என ஒரு பதிகத்தை ஒருவர் பரிந்துரைத்து இருந்தார்\nஇப்படி யாரேனும் சொன்னால் நான் அதை ஏற்பதுமில்லை. புறம் தள்ளுவதுமில்லை\nஆராய்ச்சி நோக்கில் முயன்று பார்ப்பேன். விளைவுகளை விருப்பு வெறுப்பின்றி எழுதி வைத்து விடுவேன்\nஅந்தவகையில் அந்த பதிகத்தை தினமும் சொல்லி வரலானேன்.\nஓரளவு நல் விளைவுகள் தெரியலாகின\nஇந்த நிலையில் ஒரு டிராமடிக்கான நிகழ்வு\nஒரு நாள் போஸ்ட் மேன்\nகதவைத்தட்டினார். நமக்கு யார் லெட்டர் போடப்போகிறார் என அசட்டையுடன் கதவைத்திறந்தேன்.\nசார் உங்களுக்கு மணிஆர்டர் என சொல்லி காசு கொடுத்தார்\nஒரு பத்திரிக்கையில் இருந்து காசு.. நான்என்ன எழுதினேன் எப்போது எழுதினேன் என்று சுத்தமாக நினைவில்லை\nஇது குருட்டு அதிர்ஷ்டமா , தற்செயலா , மந்திரத்தின் விளைவா என்றெல்லாம் தெரியவில்லை\nசரி . பதிவு செய்து வைப்போம் என இங்கு பதிந்து விட்டேன்\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2020/08/09/kaliyan-and-archavatharam/", "date_download": "2021-01-27T17:08:31Z", "digest": "sha1:JPM4FNGU7PKOXUYDH2TMMDONCUZT4ION", "length": 94215, "nlines": 303, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "திருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும் | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:\nமாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று\nகோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை\nஅணைத்தருளும் கையா லடியேன் வினையைத்\nஎம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஐந்து நிலைகள்\nஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்து. அவற்றுள் பரத்வமாவது(1), ஒளிக் கொண்ட சோதியாய் நித்ய முக்தர்களுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். இப்படிப்பட்ட பரமபதத்தின் லக்ஷணங்களை ஸ்ரீ பராசரபட்டர்\n* யத்தூரே மநஸோ யதேவதமஸ:பாரேய தத்யத்புதம்\nயத்காலா தபசேலிமம் ஸுரபுரீ யத்கச்சதோ துர்கதி: |\nஸாயுஜ்யஸ்ய யதேவ ஸுதிரதவா யத்துர்க்ரஹம் மத்கிராம்\nதத்விஷ்ணோ: பரமம் பதம்….... * (ஸ்ரீ குண கோ – 21)\nஎன்கிற ஶ்லோகத்தில் அருளினார். [எந்த இடம் மனத்திற்கு தூரத்தில் உள்ளதோ, எந்த இடமே ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ எந்த இடம் மிகவும் வியக்கத்தக்கதோ, எந்த இடம் காலத்தினால் முதுமை அடையாததோ, எந்த இடத்தை நோக்கி போகின்றவனுக்கு தேவர்களின் நகரமான அமராவதியும் நரகமோ எந்த இடமே முக்தி நிலைக்கு பிறப்பிடமோ , இறைவனான விஷ்ணுவின் மேலான ஸ்தானம் ஆகிற பரமபதம்]. திருமாமணிமண்டபத்தில், நித்ய முக்தர்களுக்கு தன்னுடைய அழகை எல்லாம் காட்டி – எப்படி கடலானது அலையெடுத்த வண்ணம் இருக்கிறதோ அதே போன்று தன்னுடைய திருக்கல்யாண குணங்களை அவர்களுக்குக் அனுபவிக்கக் கொடுத்து கொண்டு தன்னுடைய செங்கோல் ஆட்சி ஒரு குடைக்குக் கீழ் நடத்துகிற இடம். இதனை பட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில் * ஸ்புரதுபரிபணாரத்நரோசிர்விதானம் விஸ்தீர்யாநந்தபோகம் ததுபரி நயதா விச்வமேகாதபத்ரம் * (படங்களின் ரத்நங்களினுடைய ஒளியாகிற மேல்கட்டியை உடையதுமான ஆதிசேஷன் திருவுடம்பை விரித்து அதன்மீது வீற்றிருந்து உலகை ஒருகுடைக்கீழாம்படி நடாத்துகிறவனும்) என்றருளினார்.\nவ்யூஹமாவது (2) பரமபத நாதனிடமிருந்து உத்பத்தியான வாஸுதேவ, ஸங்கர்ஷண, ப்ரத்யும்ந, அநிருத்த ரூபங்கள். இந்த ரூபங்களை உடையவனாய் ஆமோத ப்ரமோத ஸம்மோத லோகங்களிலும், க்ஷீராப்தியிலும் எழுந்தருளியிருக்கும் நிலை. ப்ரஹ்மாதிகளின் குறைகளைக் கேட்பதற்கும், ஸனத்குமாரர்கள் முதலானோர்கள் கிட்டி அனுபவிப்பதற்காகவும் இருக்கும் நிலை.\nவிபவமாவது(3) அநிருத்தனிடத்தில் இருந்து உண்டான இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள். இவை பூர்ணாவதாரங்கள், ஆவேசாவதாரங்கள் என இருவகைப்படும். பூர்ணாவதாரங்கள் – இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்; ஆவேசாவதாரங்கள் – பரசுராம, பலராமாதி அவதாரங்கள்; பூர்ணாவதாரங்கள் * ஜன்ம கர்ம ச மே திவ்யம் * (கீதை – 4-9) [அர்ஜுனா என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும், சேஷ்டிதங்களையும் எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன் தேஹத்தை விட்டு மறுஜன்மம் அடையான்; என்னை அடைகிறான்] என்கிறபடி விக்ரஹங்கள் (திருமேனிகள்) அப்ராக்ருதம்.\nஅந்தர்யாமித்வமாவது (4) சேதனாசேதனங்களில் எழுந்தருளியிருக்கும் இருப்பு. இதனைக் குறிக்கிற ஶ்ருதியானது “ய: ப்ருதிவ்யாம் திஷ்டந் ய: ஆத்மநி திஷ்டந்” என வஸ்துக்கள் தோற��ம் எம்பெருமான் அந்தர்யாமியாய் இருக்கின்றான் என ஒதிற்று. இது தன்னை திருமழிசைப் பிரான் * நின்றியங்கும் ஒன்றலா உருக்கள் தோறும் ஆவியாய் ஒன்றி உள்கலந்து நின்ற இன்ன தன்மை * (நின்று – நிலைபேராதே நிற்கும் மலைமுதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது; இயங்கும் – அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது, இப்படிப் பலவகைப்பட்ட சரீரங்கள் தோறும் ஆத்மாவாய் பொருந்தி நின்ற உன்னுடைய ஸ்வபாவம்) என்றருளினார். எம்பெருமான் இப்படி எழுந்தருளியிருப்பது, யோகிகளின் ஹ்ருதயத்தில் அவனை த்யானிப்பதற்காக.\nஅர்ச்சையாவது (5) * அர்ச்சாயாம் ப்ரதிமா பூஜா * என்கிற நிகண்டுவின்படி தனது பக்தர்களின் திருவாராதனத்திற்காவும், உஜ்ஜீவனத்திற்காவும், தான் பரிபூர்ணனாய் நிற்கும் நிலை. இது தன்னை வானிட்ட கீர்த்தி வளர் கூரத்தாழ்வான் திருக்குமாரரும், ஸ்ரீரங்கேசரின் புரோஹிதருமான பட்டர் ஸ்ரீ ரங்கராஜஸ்தவத்திலே * ஆஸ்தாம் தே குணராஶிவத் குணபரீவாஹாத்மநாம் ஜன்மநாம் ஸங்க்யா பௌமநிகேதநேஷ்வபி குடீகுஞ்ஜேஷு ரங்கேஶ்வர | அர்ச்ச்யஸ்ஸர்வஸஹிஷ்ணுரர்ச்சகபராதீநாகிலாத்மஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாலுபிஸ்தவ ததஶ்ஶீலாஜ்ஜடீபூயதே ||* (ஸ்ரீ ரங். ஸ்த் – உத் 74) என்றருளினார். ரங்கேஶ்வர – பெரிய பெருமாளே; தே குணராஶிவத் – தேவரீருடைய திருக்கல்யாணகுணக் கூட்டங்கள் போல; குணபரீவாஹாத்மநாம் – அந்த திருக்கல்யாண குணங்களை காரணங்களாகவும், அவற்றைப் ப்ரகாஶிப்பவைகளாகவும் இருப்பதினாலே அந்த திருக்குணங்களுக்கு ப்ரவாஹங்களாயிருக்கிற; ஜன்மநாம் – திருவவதாரங்களுடைய; ஸங்க்யா – எண்ணித் தலைக்கட்டி முடிக்கமுடியாமையானது; * அஜாயமானோ பஹுதா விஜாயதே * (தை. பு 21) (பிறப்பில்லாதவன் பலபடியாகப் பிறக்கிறான்), * பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி * (கீதை – 4-5) இத்யாதி ப்ரமாணங்கள் இதனை உணர்த்தும். ஆஸ்தாம் – இருக்கட்டும். இதனால் இவருக்கு அர்ச்சையில் உள்ள ஆதரத்தினை உணர்த்தினாராயிற்று, அர்ச்சாவதாரத்தை அனுபவித்தால் தேவரீர் எவ்வளவு திருவவதாரங்கள் எடுத்த போதிலும் அவற்றில் ஊற்றமில்லை என்றபடி; த்வம் – தேவரீர்; பௌமநிகேதநேஷ்வபி – இப்பூமண்டலத்திலுள்ள ஆலயங்களிலும்; குடீகுஞ்ஜேஷு – க்ருஹங்களிலும் ஆச்ரமங்களிலும்; அல்லது பௌமநிகேதநேஷ்வபி – திருவரங்கம் முதலான கோயில்களிலும்; குடீகுஞ்ஜேஷ�� – திருக்குறுங்குடி, திருக்கண்ணங்குடி, திருவெள்ளியங்குடி, முதலான குடிகளிலும்; அர்ச்ச்ய இதி – அர்ச்சாவதாரமாய் எழுந்தருளி * தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரிப்பவராயும் * ஸாக்ஷாதபசாரம், உபசாராபதேஶமான அபசாரம் (உபசாரம் செய்ய வேண்டும் என்றாரம்பித்துப் பண்ணும் அபசாரம்) ஆகியவற்றை ஸஹிக்கையே ஸ்வபாவமாகக் கொண்டும், ப்ரீணீஷே – உகந்து எழுந்தருளுகின்றீர்; (அணியழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – அழகிய திருவழுந்தூரில் வந்துநின்று (அத்தலத்தில் வாழ்க்கையையே பெறாப் பேறாக நினைத்து) அகமகிழ்கின்ற நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானே); தத: – அப்படிப்பட்டதான; தவ ஶீலாத் – தேவரீருடைய ஶீலகுணத்தினால்; ஹ்ருதயாலுபி: ஜடீபூயதே – ஸஹ்ருதயர்கள் மோஹிக்கிறார்கள். இங்கு ஸஹ்ருதயர்கள் என்றது ஆழ்வார்களை. மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஸர்வஜ்ஞரான ஆழ்வார்கள், இந்த ஶீல குணத்தை அநுஸந்தித்து மோஹிக்கிறார்கள்.\nஇப்படி ஐந்து ப்ரகாரங்கள் இருந்தாலும் அவற்றில் ஸ்தல பேதமேயொழிய வஸ்து பேதமில்லை என்பதினை ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில்,\n” பகலோலக்கமிருந்து கருப்புடுத்துச் சோதித்து காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி யாதுஞ்சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம் ” (157)\nஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள். அவர்களுள் இறுதியாக, ஆசார்ய பரம்பரையிலே ஸ்ரீமத் வரவரமுனிகள் போலே, திருவவதாரம் பண்ணியருளியவர் திருமங்கை ஆழ்வார். * மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற அவதரித்த * என்கிற உபதேசரத்தினமாலை ஸ்ரீஸுக்திப்படியே, நான்கு வேதங்களின் ஸாரமாக நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுக்கு, இவ்வாழ்வாருடைய ஆறு திவ்யப்ரபந்தங்கள் ஆறு அங்கங்களாம். * ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள் * (ஆ. ஹ். 36) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு இவர் ப்ரபாவம் அறியலாம்.\nநம்மாழ்வாரை * க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் * என்றார் ஸ்ரீ பராசர பட்டர். ஸ்வாமி மணவாள மாமுனிகளை * யதீந்த்ர ப்ரவணர் * (எம்பெருமானார் மீது அளவற்ற ப்ரேமை கொண்டவர்) என்றான் ஸ்ரீ அழகிய மணவ��ளன். அதே போன்று * அர்ச்சாவதார ப்ராவண்யமே * வடிவெடுத்தவர் யார் என்று கேட்டால் – அது திருமங்கை ஆழ்வார் ஒருவரே ஆவர். நம்மாழ்வார் * செய்ய பரத்துவமாய் சீரார் வ்யூஹமாய் துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் எய்துமவற்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான் * என்று உபதேசிப்பது அர்ச்சாவதார விஷயமாய் இருந்தாலும், அதை அனுஸரித்துக் காட்டியவர் திருமங்கை ஆழ்வாரே ஆவர். நம்மாழ்வார் அப்பதிகந்தன்னிலேயே (அர்ச்சாவதார ஏற்றம் சொல்லும் பதிகந்தன்னில்) * அன்றுதேர்கடவிய பெருமான்கனைகழல் காண்பதென்றுகொல் கண்களே * என்று தான் க்ருஷ்ணாவதாரத்தில் ஆதரத்துடன் இருப்பதைக் காட்டினார். அயர்வறுமமரர்களுக்கு இனியனாய், நாகபர்யங்கங்கத்திலே சயனிப்பவனாயிருந்துவைத்து வஸுதேவருடைய திருமாளிகையிலே அவதரித்தவனாய் எனக்குப் பிராணனாய், துரியோதனன் முதலானோர் படையொடும் முடியும்படியாக பாண்டவ பக்ஷபாதியாயப் பார்த்தஸாரதியாயிருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்னுடைய கண்கள் ஸேவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிறார்.\nபேயாழ்வார் எம்பெருமானை அமுதம் என்றார் – * மருந்தும் பொருளும் அமுதமும் தானே * எம்பெருமானை அமுதம் என்றது – இஷ்டங்களைப் பெறுவிப்பதற்கும் அநிஷ்டங்களைத் தொலைப்பதற்கும் உபாயமாகநிற்கும் மட்டுமேயன்றி ஸ்வயம் போக்யமாயும், ஆனதுபற்றியே ப்ராப்யமாயுமிருக்கும் என்றபடி.\nபரத்வத்திலே அமுதமாயிருப்பது * மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது * ஆகும் – நித்யமாய் மூவகைப்பட்டதான ஆத்மவர்க்கத்துக்கும் அப்பால் பரமபத்திலே (உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் (ஸ்வரூபரூபகுணங்களில்) அளவிடமுடியாதவனும் அருமையான அம்ருதம் போன்றவன்.\n* நரம்கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே, அங்கண்மா ஞாலத் தமுது.* என்றிருப்பது விபவதாரங்களாகிற அமுது. நரசிங்கவுருக்கொண்டு பிளந்தொழிந்த அழகனுடைய இணையடியே அழகிய இடமுடைத்தான இம்மாநிலத்தில் போக்யமான அம்ருதமாகும்.\nஅந்தர்யாமி தஶையிலே அமுதமாயிருப்பது * கடிசேர் நாற்றத் துள்ளாலை * என்பது. கடிசேர் நாற்றத்துள்ளாலை – விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த தேனிலுள்ள சுவையினுடைய கோது கழிந்த (குற்றங்கள் கழிந்து) ஸாரமான பாகம் போலிருக்கிற விச்சேதமற்று (தடையின்றி) ந��த்யமான ஆனந்தமயனாய் இருப்பவன். இப்பாசுரத்தில் ஆழ்வார் அனுபவிப்பது அந்தர்யாமி தத்வத்தை என்பது குறித்துக்கொள்ளத் தக்கது.\nஇப்படி எம்பெருமான் மற்ற தஶைகளில் அமுதமாயிருந்தாலும், திருமங்கை ஆழ்வார் உகப்பது * திருமூழிக்களத்து விளக்கே – இனியாய தொண்டரோம் பருகின்னமுதாய கனியே * என்று அர்ச்சாவதார நிலையையேயாம். திருமூழிக்களமென்னுந் திருப்பதியில் விளக்குப்போல் விளங்குமவனே, பரமபோக்யனே தொண்டரான அடியோங்கள் பானம் பண்ணுதற்கு உரிய இனிய அமுதமானவனே தொண்டரான அடியோங்கள் பானம் பண்ணுதற்கு உரிய இனிய அமுதமானவனே கனிபோன்றவனே => ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அடியோங்கள் பருகும் அம்ருதமாய் அப்போதே எடுத்து நுகரலாம்படி கனி போன்று இருக்கிறவனே\nதிருமங்கை ஆழ்வாரை ஸ்ரீரங்கநாதன் விஷயீகரிக்கத் திருவுள்ளம் பற்றி, வாய்த்த திருமணங்கொல்லையினில் அவருக்கு திருமந்த்ரம் அருளிச் செய்த பின்பு, ஆழ்வார் தம்முடைய நிலைக்குச் சேராதவைகளை வெறுத்து ஒதுக்கி, அத்திருமந்த்ரம் திருவவதரித்த இடமான திருவதரி தொடங்கி அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஸாஸனம் செய்யத் தொடங்கினார். திருமந்த்ரம் விளைந்த இடமான திருப்பிரிதியை மங்களாஸாஸனம் செய்தருளின பின்பு, அந்த திருமந்த்ரம் உள்ளே கொண்ட வஸ்துவான அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஶாஸனம் செய்தருளத் தொடங்கி அருளிச் செய்கிறார். * மந்த்ரத்திலும், மந்த்ரத்திற்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்த்ரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது * என்னும் மூமுக்ஷுப்படி சூர்ணிகை நினைக்கத் தக்கது. வெறும் தேஸங்களாக இருந்த உகந்தருளின நிலங்களைத் திவ்யதேஸங்களாக ஆக்கித் தந்தவர்கள் ஆழ்வார்கள். திருமங்கையாழ்வார் மொத்தம் 86 எண்பத்தாறு திவ்யதேஶங்களை மங்களாஶாஸனம் செய்துள்ளார். இவற்றுள் கலியன் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ள திவ்யதேஶங்கள் நாற்பத்து ஏழு (47). இந்த திவ்ய தேஶங்கள் பிற ஆழ்வார்களால் மங்களாஶாஸனம் செய்யப்படாமல் இவர் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ளார். இங்ஙனம் ஆழ்வார் மங்களாஶாஸனம் செய்து அருளவில்லை எனில் திவ்யதேஶங்கள் எண்ணிக்கை 108 ஆக இருந்திராது ஆழ்வார் தாமும் முதல் பத்தில் திருமந்த்ரத்தினைப் பற்றி அருளிச் செய்த பின்பு இரண்டாம் பதிகத்தில் திருப்பிரிதி தொடங்கி வரிச��யாக வடநாடு, தொண்டைநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மலை நாடு என மங்களாஸாஸனம் அருளியுள்ளார்.\nதிருமங்கை ஆழ்வார் மட்டும் மங்களாஶாஸனம் செய்த திருப்பதிகள்\nதிருநெடுந்தாண்டகத்தின் அவதாரிகையிலே, ஆழ்வார்களின் ஊற்றத்தை அருளிச் செய்யும் விதமாக (ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த நிலையின்லே ஊன்றியிருப்பார்கள்) , இவரது அர்ச்சாவதார ப்ராவண்யத்தைக் காட்டியருளுகிறார் ஸ்ரீ பெரிய ஆச்சான் பிள்ளை.\nஇது தன்னைக் கலியன் திருநெடுந்தாண்டகத்தில் ஒரு பாசுரம் கொண்டு பார்க்கலாம்.\nமாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும்\nசொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே யென்று\nதுணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே. (13)\nராஜகுமாரர்கள் ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நெய் கொண்டு புஜிக்குமா போலே, இவ்வாழ்வார் தாமும் பாசுரத்தின் அடிதோறும், காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்றும் – வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும் – வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும் – அர்ச்சையை அனுபவிக்கிறார். இதே போன்று அருளிச் செய்யப்பட்ட * மண்ணளந்த தாளாளா என்றும் – அர்ச்சையை அனுபவிக்கிறார். இதே போன்று அருளிச் செய்யப்பட்ட * மண்ணளந்த தாளாளா தண்குடந்தை நகராளா *, முதலானவைகள் நோக்கத்தக்கது. இங்கு ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ ஸூக்தி * அல்லாத ஆழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இதுவிறே. அவர்கள் மேன்மையை அநுபவிக்கும் போது பராவஸ்தையைப் பேசுவர்கள்; அந்நீர்மையை ஸாக்ஷாத்கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள்; இவர் மேன்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே, நீர்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே; அத்தை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே. * மற்றைய ஆழ்வார்களுக்கும் இத்திருமங்கை ஆழ்வாருக்கும் உள்ள வாசி (வேறுபாடு) இதுவேயாகும். அவர்கள் எம்பெருமானது மேன்மையை அனுபவிக்க வேண்டுமானால் பரத்வத்திலே இழிவார்கள். எம்பெருமானது நீர்மையை அனுபவிக்க வேண்டுமானால் அவனது அவதாரங்களைப் பேசுவார்கள். அந்த நீர்மையை நேராகக் காணவேண்டில் மட்டுமே அர்ச்சாவதாரத்தைப் பேசுவார்கள். ஆனால் திருமங்கை ஆழ்வாரோ மேன்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே; நீர்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே; அதை நேரே கண்டனுபவிப்பதும் திருப்பதிகளிலே.\nAdded: மேன்மையை அர்ச்சையிலே அனுபவித்தது\nAdded: யாவருமா யாவையும��ய் எழில்வேதப் பொருள்களுமாய் – மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம் [சேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய், அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய், அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய், (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய், முழுமுதற் கடவுளான, எம்பெருமான் அமர்ந்து உறையும் இடம்- திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-1)\nவானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம் [நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் ஆகிய அவையெல்லாம் தானேயாயிருக்கப்பெற்ற எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-2)\nஉலகுண்ட பெருவாயரிங்கே வந்து, என் பொருகயல்கண்ணீரரும்பப் புலவி தந்து புனலரங்கமூரென்று போயினாரே [பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும், நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் ] (திருநெடுந்தாண்டகம் – 24)\nஅண்டமுமெண்டிசையும் நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா உண்டவன் [அண்டங்களையும் எட்டுத்திசைகளையும் பூமியையும் கடல்களையும் ஆகாசத்தையும் அக்நியையும் காற்றையும் இவை முதலான மற்றும் பல பொருள்களையும் பிரளயம் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கின எம்பெருமானுக்கு இடமாவது பரமேச்சுரவிண்ணகரம் ] (பெரி திரு 2-9-4)\nநன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ [\n = விலக்ஷணமாய் அளவிடமுடியாத அழகிய சுடரையுடையவனே, என்றவாறே இப்படிப்பட்ட திருவுருவம் பரமபதநாதனுக்கே யன்றேவுள்ளது’ என்று சிலர் நினைக்கக்கூடு மென்றெண்ணி உடனே ‘நறையூர் நின்ற நம்பீ, என்றவாறே இப்படிப்பட்ட திருவுருவம் பரமபதநாதனுக்கே யன்றேவுள்ளது’ என்று சிலர் நினைக்கக்கூடு மென்றெண்ணி உடனே ‘நறையூர் நின்ற நம்பீ’ என்கிறார்] (பெரி திரு 7-2-3)\nபின்னானார் வணங்கும் சோதி – அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத்தக்க சோதியாக திருமூழிக்களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே பரத்துவத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்துவத்திலும் அந்வயிக்கப் பெறாதவர்கள் இங்குப் பின்னானார்’ எனப்படுகின்றனர். அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே எழுந்தருளியிருப்பவனே பரத்துவத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்துவத்திலும் அந்வயிக்கப் பெறாதவர்கள் இங்குப் பின்னானார்’ எனப்படுகின்றனர். அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே எழுந்தருளியிருப்பவனே’ என்கின்றார் ஆழ்வார். திருமூழிக்களமென்றது உபலக்ஷணமாய் அர்ச்சாவதார ஸாமாந்ய வாசகமாய் நிற்கும். திருமூழிக்களமென்றது மற்றைய அர்ச்சாவதாரங்களுக்கு உபலக்ஷணம். பின்னானார் – அவதாரத்திற்குப் பிற்பாடர்; வணங்கும் சோதி – ஆஶ்ரயிக்கக்கூடிய ஜ்யோதிர்மயமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே. நம்மாழ்வாரும் ‘திருமூழிக்களத்துறையுமொண்சுடர்‘ என்றது குறிக்கொள்ளத்தக்கது.\nஎம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது; அத்திருக்குணம் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே; ஆகையால் ‘ஒண்சுடர்‘ என்றும் ‘விளக்கு‘ என்றும் ‘சோதி‘ என்றும் அருளினார் என்று உணரவேண்டியது. இங்கு * இருட்டறையில் விளக்குப் போலே ப்ரகாஶிப்பது இங்கே * என்னும் பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீஸூக்தி நினைக்கத்தக்கது.\nதிருக்கண்ணபுரத்து அம்மான் என்றால் திருக்கண்ணபுரத்திலே உறையும் ஸ்வாமி என்றர்த்தம். இங்கு ஆழ்வார் திருக்கண்ணபுரத்து அம்மான் என்றழைத்ததற்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை அற்புதமாகத் தாத்பர்யம் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானாகிற தத்வம் ஸர்வஸ்மாத்பரனாயிருக்கும். அதனை அனுபவிப்பவர்களும் நித்யமுக்தர்கள். அவதாரங்களில் மநுஷயத்வே பரத்வமாயிருக்கும். அனுபவிப்பதும் விதுரர், சபரி போன்ற ஒரு சிலருக்காயிருக்கும். பரகால நாயகியானவள் அர்ச்சாவதராத்தில் பரத்வம் உட்பட அனைத்தையும் அறிந்தாள். இதனை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை – ” அவதாரங்களிற் காட்டில் அர்ச்சாவதாரத்தில் பரத்வமும் அகப்பட அறிந்தாளென்று தோற்றியிராநின்றது “. இதனை ஸ்வாமி அருளிய இப்பதிகத்தின் அவதாரிகையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டும். அதன் சாராம்சம் – எம்பெருமானோடு அனுபவிக்க மாட்டாமையாலே தளர்ந்து பிராட்டி தஶையினை அடைந்து, திருத்தாயார் வாயாலே பேசுவதாக அமைந்தது இத்திருமொழி. வேதாந்தங்களை அதிகரிக்காது ஒரு சில ஆசார்யர்களிடம் கேட்டு எல்லாம் தெரிந்தவன் போல் இருந்த ஶ்வேதகேதுவை நோக்கி “ஸ்தப்தோஸி” (எல்லாம் அறிந்தவன் போன்று நின்றாய்) என்று அவனுக்கு ப்ரஹ்மமே ஜகத்காரணம் என்று அறிவுறுத்துவதற்காக வினவினார் அவனது தந்தையான உத்தாலகர். அவன் அறியாததை அறிவிப்பதற்காக தந்தை வினவினார். இங்கு இவள் பேச்சுக்களைக் கேட்டால் இவள் பரத்வத்தில் ஈடுபட்டிருக்கவில்லை; விபவத்தில் ஈடுபட்டிருக்கவில்லை; வ்யூஹத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை; அர்ச்சாவதாரத்தில், அதிலும் திருக்கண்ணபுரத்தில் தான் ஈடுபட்டிருக்கிறாள். இங்கு கலியனது திருத்தாயார் ஸர்வாதிகனான ஸர்வேஶ்வரனையும் நன்றாக அர்ச்சையிலே அறிந்திருக்கிறாள் என்று தானறிந்ததைச் சொல்லுகிறாள்.\nதிருமங்கையாழ்வாரின் திருஇந்தளூர் மங்களாஶாஸனம் அதிவிலக்ஷணமானது. அர்ச்சாவரதார பெருமையை இப்பதிகத்தில் ஆழ்வார் அனுஸந்தித்தது சிறிது அனுபவிக்கலாம். ஆழ்வார் திருஇந்தளூரில் எம்பெருமானை கிட்டி அனுபவிக்கலாம் என்று மிகுந்த பாரிப்போடே திருஇந்தளூர் எழுந்தருளினார். ஆனால் அந்த சமயம் அகாலமானதால் திருஇந்தளூர் எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவில்லை. அதனால் ஆழ்வார் மிகவும் நைந்து எம்பெருமானோடு ஊடி வார்த்தையாடுகிறார்.\nஇங்கு குறிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு\nஆழ்வார் ஊடுவதும் அர்ச்சாவதார எம்பெருமானோடே நம்மாழ்வார் ” மின்னிடை மடவாரில் ” கண்ணனோடே ஊடினார்.\nஆழ்வார் தாமான தன்மையில் ஊடுகிறார்.\nதிருஇந்தளூர் எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்யும் ப்ரகாரம்\nதீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு\nமாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,\nதாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியோமுக்\nகேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே.\n தேவரீர் தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும் ஜலதத்வத்திற்கு அந்தர்யாமியான பெருமானாயும் திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும் நின்றால் – (அஜ்ஞரான) அடியோங்கள் தேவரீரைக் காணமாட்டாதவர்களாயிருக்கிறோம்; தாயாகவும் ஸ்வாமியாகவும் பிதாவுக்கும் பிதாவாகவும் இருக்கின்ற பெருமானே தேவரீர் எமக்கே அஸாதாரணரான ஸ்வாமியல்லவோ தேவரீர் எமக்கே அஸாதாரணரான ஸ்வாமியல்லவோ அடியோமுக்கே எம்பாருமானல்லீரோ நீர் – பரலாஸுதேவனாயிருக்கும் இருப்பு நித���ய முக்தர்களுக்கு அநுபவிப்பதற்கு. வ்யூஹ நிலை பிரமன் முதலானாருடைய கூக்குரல் கேட்கைக்காக. ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்கள் அக்காலத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பயனளித்தற்கு. அந்தர்யாமியாய் இருக்குமிருப்பு ப்ரஹ்லாதாழ்வான் போல்வார்க்குப் பயனளிக்கும். அர்ச்சாவதார நிலையொன்றே அடியோங்களுக்கு ஜீவனம். ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கைக்காகவேயன்றோ இது ஏற்பட்டது.\nபரத்வம் நித்ய ஸூரிகளுக்காய் இருக்கும். வ்யூஹம், ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்கைக்காக. விபவங்களான ராமக்ருஷ்ணாதியவதாரங்கள் தசரத வாஸுதேவாதிகளுடைய பாக்யத்தினால் பெற்றவைகளாய் இருக்கும். அர்ச்சாவதாரங்களோ என்னில் ஸம்ஸாரிகளுக்காக. ஸம்ஸாரிகளோ தங்களுக்கு ஹிதம் (நன்மை) இன்னது என்றோ, இந்த உலக வாழ்க்கையாகிற ஸம்ஸாரம் த்யாஜ்யம் (விடத்தக்கது) என்றோ, ஸர்வேஶ்வரன் ஆகிய எம்பெருமான் ப்ராப்யன் (அடையத்தகுந்தவன்) என்றோ ஜ்ஞானம் இல்லாதவர்கள்.\nஇங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி – * குருடர்க்கு வைத்த இறையிலியில் விழித்தார்க்குப் ப்ராப்தி இல்லையிறே * [இறையிலி – அறச்சாலை – வரி நீக்கப்பட்ட நிலம். இறையிலி = இறை + இல். இறை – வரி]. கண் இழந்தவர்களுக்கு என்று உரித்தானதில், கண் உடையோர் அனுபவிக்கக் கூடாதிறே என்பது தாத்பர்யம். பரத்வத்தை அனுபவிக்கும் நித்யமுக்தர்கள் – இவர்கள் படியை ஸ்ரீ பராசர பட்டர் தம்முடைய ஸ்ரீகுணரத்னகோஸத்தில் –\nதே ஸாத்யா ஸந்தி தேவா ஜநநி குணவபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை:\nபோகைர்வா நிர்விசேஷாஸ் ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:\n ஸ்ரீரங்க பர்த்து ஸ்தவச பதவரீசாரவ்ருத்யை ஸதாபி\nப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத்கார கைங்கர்ய போகா: ||\n[ தாயான இலக்குமியே எவர்கள் குணங்களாலும் வடிவங்களாலும் கோலங்களாலும் நடத்தைகளாலும் ஸ்வரூபங்களாலும் வேற்றுமையற்றவர்களோ, ஆகையால் எப்பொழுதும் சிறிதும் குற்றமற்றவர்களோ, எப்பொழுதும் ஒழிவில் காலமெல்லாம் ப்ரீதியினால் உருகின மனோவிகாரத்தாலே கலங்கின ஹ்ருதயத்தாலே கைங்கர்யங்களின் இன்பமுடையவர்களோ அந்த நித்ய ஸூரிகள்]. இதனால் இவர்களது மேன்மை விளங்கும். இவர்களுக்கு அருளுமிடம் பரத்வம்.\nவ்யூஹமோ என்னில் – மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாரே வ்யூஹத்தை அருளிச் செய்யுமிடத்து * பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டே��ும் காலாழும் * என்றார். ஆழ்வாரே யாம் கண்டேயும் என்னாதே யாம் கேட்டேயும் என்றருளினார். அவர்க்கும் இது கேட்கையோடிருத்தல் என்றால் மற்றவர்களுக்கு அரிது என்பது சொல்லவும் வேண்டுமோ\nவிபவமோ – அக்காலத்தில் உள்ளார்களுக்கு மட்டும் அனுபவமாய் இருக்கும்.\nஅந்தர்யாமி தஶை – * என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும் உட்கண்ணால் காணுமேல் * என்று அரிதாய் இருக்கும். எக்காலத்திலும் வெளிக்கண்ணாலே காணக்கூடாத அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை நெஞ்சாகிற அகக்கண் விகஸித்து (மலர்ந்து) ஸாக்ஷாத்கரிக்குமாகில் என்று ச்ரமாமாயும் ப்ரஹ்லாதாழ்வான், திருமழிசைப்பிரான் போன்றோருக்குமாய் இருக்கும்.\nஎனவே தான் இவர்களை * விழித்தார் * என்றழைக்கிறார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. இவ்வர்த்தங்கள் ஸ்ரீ வசனபூஷணம் ஸு 39 (பூகத ஜலம் போலே….) ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானத்தால் விரிவாக அறியலாம்.\nஸ்ரீமத் இத்யாதி பூஜ்யராய், அஸ்மத் ஆசார்யனாய், சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய், தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி, திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார். அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.\nநும்மடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை\nநும்மடியாரோடொப்ப எண்ணுதிரென் – நம்கலியன்\nஇந்தளூரானுக்கு இயம்பினான் தன் இன்னாமையைத்\nதந்நிலை மாறாத வனாய் (39)\nஒருவர் போன்று மற்றொருவர் செய்து காட்டுவது அநுகாரமாகும். கோபிகைகள் கண்ணன் வாராமையாலே மிகவும் விஶ்லேஷப்பட்டு ஒரு கோபிகை கண்ணன் போன்று அநுகரித்துத் தரித்தார்கள். ஆண்டாள் நாச்சியாரும் கோபிகைகள் போன்றே இடைப்பேச்சும் முடைநாற்றமும் என அநுகரித்துத் தானும் திருப்பாவை அருளிச் செய்தார். இவ்வாறு அநுகரித்தல் பிரிவாற்றாமையின் துன்பம் குறைவதற்க்குச் செய்ய்யும் செய்கை ஆகும். நம்மாழ்வார் திருவாய்மொழியில் * கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் * (5-6) என்கிற பதிகத்தில் கடல் ஞாலத்தீசனாக அநுகரித்துத் தரித்தார். ஆனால் திருமங்கையாழ்வாரோ என்னில் அவ்வநுகாரமும் அர்ச்சையினிலே அநுகரித்துத் தரித்தார். தெள்ளியீர் ப���ிகத்தில் * வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் * (8-2-6) என்பதே. திருவேங்கடமலையில் நின்றும் திருக்கண்ணபுரத்தேற வந்து சௌரிப்பெருமாளாக நிற்பது யானே என்றார் ஆழ்வார். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி *வேறே அநுகரித்தாரும் சிலர் உண்டிறே. “கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்” என்று. அவளைப் போலே ஜகத்காரணரூபியைப்பற்றும் அவளன்றிறே இவள். அர்ச்சாவதாரரூபியையிறே இவள் அநுகரிப்பது. இவ்வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அநுபவமொழிய, அந்தந்த அவதாரங்களால் பிறக்குமநுபவத்தை நாய்க்கிடவென்றிருக்குமவளிறே இவள். * அர்ச்சாவதாரங்களால் வரும் அனுபவமன்றி மற்றவை திருமங்கை ஆழ்வார் கைக்கொள்ள மாட்டார் என்பது இங்கு நோக்கத்தக்கது. மற்றைய ஆழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வார்க்கு அர்ச்சாவதாரத்தில் ப்ராவண்யம் அளவற்றதாகையாலே இவ்வநுகாரமும் அர்ச்சாவதார விஷயமாகவே செல்லுகின்றது.\nநம்மாழ்வார் எம்பெருமானைக் குறித்து அவரது நிலையை அறிவிக்கும் பொருட்டு திர்யக்குக்களை (பறப்பன முதலியவற்றை) தூது விட்டார். அது நான்கு திருவாய்மொழிகளில் – * அஞ்சிறைய மடநாராய், வைகல் பூங்கழிவாய், பொன்னுலகாளீரோ, எங்கானலகங்கழிவாய் *. இந்த நான்கு பதிகங்களிலும் ஒவ்வொரு நிலையில் தூது விட்டார். முதலில் விபவம், கடைசியாகத் திருமூழிக்களம் அர்ச்சையில் தூதுரைத்தார். இவையனைத்தும், ஆசார்ய ஹ்ருதயத்தில் விரிவாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.\nகலியனோ தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார். * தூவிரிய மலருழக்கி * (3-6) அழகிய சிறகுகளோடு கூடிய வண்டு, குருகு முதலானவற்றை வயலாலி மணவாளன் திறத்து தன்னுடைய சிந்தை நோய், உடலின் நோய் ஆகியவற்றை அறிவிக்கும்படி பணிக்கிறார். ஒன்பதாம் பத்தில் * காவார் மடற்பெண்ணை * (9-4) பதிகத்தில் ஆழ்வார் உள்ளத்தாலும், உடலாலும் எய்திய நோய் கூற புள்ளினத்தை திருப்புல்லாணி எம்பெருமானிடத்து தூது விடுகிறார். திருநெடுந்தாண்டகத்தில் இரண்டு பாசுரங்கள், அணியழுந்தூர் எம்பெருமானிடத்தும், திருக்கண்ணபுரம் சௌரிராஜனிடத்தும் தூது விடுவதாக அமைந்தது. இங்கு வ்யாக்யான ஸ்ரீஸூக்தி * (திருக்கண்ணபுரம் புக்கு) ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் சொல்லுமாபோலேயன்று காணும் – இவர்க்குத் திருக்கண்ணபுரம் என்றாலிருக்கும்படி. அவர்கள் அளவன்றே இவர்க்கு அவ்வூரில் உண்டான பாவபந்தம். அநந்தாழ்வான் “திருவேங்கமுடையான்” என்னுமாப்போலேயும், பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்னுமாப்போலேயும். சோமாசியாண்டான் ” எம்பெருமானாரே சரணம்” என்னுமாப்போலேயும் திருநாமங்களைச் சொல்லும்போது இவராதரம். * ஆழ்வார் திருக்கண்ணபுரம் என்பதை மிகுந்த ஆதரத்துடன் (ப்ரேமத்துடன்) சொல்வார் என்பதே இதன் தாற்பர்யம்.\nஇன்னமும் * காணுமோ கண்ண புரமென்று காட்டினாள் * (8-2-2) என்றவிடத்தில் ஆழ்வாருக்கு திருக்கண்ணபுரத்தில் உள்ள ஆதரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. * (காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்) சுற்றும்கண்ணையோட்டிப் பார்த்தவாறே திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாக வேண்டுவானென்னென்னில்; இவளுக்கு அபிமதம் சவுரிப்பெருமாள் பக்கலிலே யாகையாலும், இவள் தான் லக்ஷ்யத்தை உடையளாகையாலும், திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாயிற்று. * * “திருக்கண்ணபுரத்தைக் காணிகோள், அஞ்சலியைப் பண்ணிகோள்” என்று சொல்லப்புக்கு முடியச் சொல்லமாட்டாதே குறையும் ஹஸ்தமுத்ரையாலே காட்டினாள் * இது பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி. ‘திருக்கண்ணபுரத்தைப் பாருங்கள்; கையெடுத்துக் கும்பிடுங்கள்’ என்று சொல்லத் தொடங்கி, பூர்த்தியாகச்சொல்லித் தலைக்கட்டமாட்டாமல் ‘காணுமோ கண்ணபுரம்’ என்று வாயாற் சொல்லி மற்றதை கையினால் முத்திரையினால் முடிக்கிறாள். திருக்கண்ணபுரம் என்றால் மேலே ஒன்றும் செய்ய முடியாதபடி ஆயிற்று, இவ்வாழ்வாருக்கு அவ்வூரில் உள்ள ப்ராவண்யம்.\nஇவ்வாழ்வாரின் தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார்.\nவேதத்தின் உட்பொருளான பாகவத் சேஷத்வத்தை கலியன் இரண்டு திருமொழிகளில் அருளிச் செய்தார். அதுவும், கடல்மல்லைத் தலசயனத்து எம்பெருமான் திறத்து அடியார்களாய் இல்லாதவர்களோடு கூடாமையும், திருச்சேறை எம்பெருமானின் அடியார்களை விட்டுப் பிரியாதவராய் இருத்தலையும் (கண்சோர வெங்குருதி வந்திழிய) சொல்லி பாகவத சேஷத்வத்தை அனுஸந்தித்தார். இதுவும் அர்ச்சாவதார எம்பெருமானிடத்து அடியவராய் இருத்தலே சொல்லப் பட்டது. இரண்டு திவ்யதேஶங்களைச் சொன்னது மற்றவைகளுக்கு உபலக்ஷணம்.\nஆழ்வார் மடலெடுத்ததும் அர்ச்சாவதாரத்திலேயாகும். பெரிய திருமடல் தனியன் இது தன்னை விளக்கும்.\nபொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் – நன்னுதலீர் நம்பி நறையூரர் *\nமன்னுலகில், என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில் * மன்னு மடலூர்வன் வந்து.\n பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளும் தாமரைப்பூவிற்பிறந்த பிராட்டியும் தோத்திரம் செய்யப்பெற்ற திருநறையூரில் எழுந்தருளியிருப்பவனும் கல்யாண குணபரிபூர்ணனுமான எம்பெருமான் எனது அவஸ்தையைக் கடாக்ஷித்தும் க்ருபை செய்யாவிடில் திருப்பதிகள் தோறும் மடலூர்ந்து கொண்டு இருப்பேன்.\nநாயகியாய் வளை இழத்தலும் அர்ச்சைக்கே\nஆழ்வார் நாயகி தஶையினை அடைந்து எம்பெருமானது திருக்குணங்களில் ஈடுபட்டு இருக்க, அந்நாயகியைப் பார்த்து திருத்தாயார், அவள் எப்படி வளை இழந்தாள், என்று கூறுவதாக திருவாய்மொழியிலும், திருமொழியிலும் ஒவ்வொரு பதிகம் இருக்கின்றன. திருமொழியில் தானிழந்தவற்றைத் தன் வாக்காலே அருளினார் என்னும் வாசி குறிக்கத் தக்கது. இங்கு * கலை வளை அஹம் மம க்ருதிகள் * என்ற ஆசார்ய ஹ்ருதயம் காட்டுகிற ஸ்வாபதேஶார்த்தம் நோக்கத் தக்கது.\n* மாலுக்கு வையமளந்த மணாளற்கு * (6-6) பதிகத்தில், நம்மாழ்வார் வாமனன் எம்பெருமான் முதலாக * இழந்தது பீடே, இழந்தது சங்கே * என எல்லாம் இழந்ததாக தாய்ப் பேச்சாலே சொல்லப்பட்டது.\nபரகால நாயகி (திருமங்கை ஆழ்வாரோ) என்னில் * இழந்தேனென் வரிவளையே இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் செறிவளையே, இழந்தேனென் பொன்வளையே, இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் ஒளிவளையே * என்று வரிவளையை இழந்தது திருக்கண்ணபுரத்துறையும் எம்பெருமானுக்கே ஆதலால், இவ்வனுபவமும் அர்ச்சையிலே ஆயிற்று. இத்திருமொழியில் ஆழ்வார் தாமான தசையில் இழந்தேன் என்னுடைய வரிவளையே என்றருளினார். தெள்ளியீர் பதிகத்தில் ஆழ்வார் தாய்ப்பேச்சாக சவுரிப்பெருமாளை நோக்கி இவளது கைவளையைக் கொள்ளை கொள்வது தகுதியோ சொல்வீர் என்று கேட்கிறாள். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி குறிப்பிடத் தக்கது – * பராவஸ்த்தையைத் தொழுதாளோ வ்யூஹங்களைத் தொழுதாளோ அர்ச்சாவதாரத்தில் நீர் நின்ற ஊரையன்றோ இவள் தொழுதது * .\nதிருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில் அர்ச்சாவதாரத்தில் இழிகையே உஜ்ஜீவன ஹேது என்பதனை – * உலக மேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க்குய்யலாமே * எ��்றருளினார். உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டனவாயுள்ள திருக்கண்டியூர், திருவரங்கம், திருமெய்யம், திருக்கச்சி, திருப்பேர்நகர், திருக்கடல்மல்லை, ஆகிய இத்திருப்பதிகளைப் பேசிக்கொண்டு அவகாஹிக்குமவர்கள் உஜ்ஜீவிக்கலாமத்தனையொழிய அல்லாதவர்களுக்கு உஜ்ஜீவிக்க வழியுண்டோ\nபரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே – திவ்யதேஶங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே – விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம் மண்ணகரம் மாமாடவேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி என்று தானுகந்த ஊரெல்லாம் தன்தாள் பாடி என்று அர்ச்சாவதாரங்கள் தோறும் யாத்திரையாகப்போவது போக்கித் திரியும் பரமபாகவதர்களுக்குக் கதியே.\nஇனி, திருக்கண்ணபுரத்தையே ஆறாகவும் பேறாகவும் சொன்னது இரண்டு திருமொழிகள். * தொண்டீர் உய்யும் வகை * (8-6) என்பது திருக்கண்ணபுரத்து எம்பெருமானை ஆறாக (வழியாக) சொன்னது. * வியமுடை விடையினம் * (8-7) திருமொழி திருக்கண்ணபுரத்தைப் பேறாக (உபேயமாகச்) சொன்னது.\nதொண்டீர் உய்யும் வகை பதிகத்தில் * வருந்தாதிரு நீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா * (8-6-6) என்றும் *மால் ஆய், மனமே அருந்துயரால் வருந்தாதிரு* (8-6-8) என்றும் உபாயத்வம் (விரோதி நிரஸநத்வம்) சொல்லப்பட்டது. இத்திருமொழி அவதாரிகை * ஸர்வேஶ்வரன் நம்முடைய ரக்ஷணத்தில் உத்யுக்தனாய் கொண்டு திருக்கண்ணபுரத்திலே ஸந்நிஹிதனானான்; நாமும் அவனை ஆஶ்ரயித்து உஜ்ஜீவிப்போம் * என்று உபாயத்வம் சொல்லப்பட்டது குறிக்கத்தக்கது.\nவியமுடை விடையினம் பதிகந்தன்னில் திருக்கண்ணபுரத்தின் ப்ராப்யத்வம் சொல்லப்பட்டது. எங்ஙனேயென்னில், விரோதிகள் தொலைந்தால், எம்பெருமானை அனுபவிப்பது பரமபத்திலேயாம். ஆனால் அவ்வெம்பெருமானும் அதனை விட்டு இத்திருக்கண்ணபுரமே ப்ராப்யம் என இங்கு எழுந்தருளியிருப்பதனால் இதுவே ப்ராப்யமாயிற்று, * கணபுரம் அடிகள் தம் இடமே* என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவை எம்பெருமானின் இருப்பிடத்தை அநுபவித்து இனியரானதும் நினைக்கத்தக்கது.\nஇவ்வர்த்தங்களை * தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கண்ணபுரத்தான் நண்ணார் ஒழிப்பானை ஆறாக * என்றும் * வியன்ஞாலத்தில் மல்கு சீரால் நல்வானில் நயமுடைக் கண்ணபுரம் பேறாக * என்றும் திருமொழி நூற்றந்தாதியில் அழகுற அருளியது காணத்தக்கது.\nஒரு நல் சுற்றம் பதிகம்\nஇப்பதிகம் பெரிய திருமொழியில் பத்தாம் பத்து முதல் பதிகமாகும். இப்பதிகந்தன்னில் ஆழ்வார் பரமபதத்தேறப் போவதாகத் திருவுள்ளம் பற்றி இந்தத் திருமொழியை அருளிச் செய்கிறார். இதில் கல்யாணமான ஒரு பெண்பிள்ளையானவள் தனது பிறந்தகத்தில் நின்றும் புகுந்தகத்திற்க்குச் செல்லும்முன் தனது உற்ற தோழிகளிடமும் உறவினர்களிடமும் சொல்லிவிட்டு புறப்படுமாபோலே அமைந்தது. * நவோடையான பெண் – பிறந்தகத்தின்றும் புக்ககத்துக்குப்போம்போது ஜந்மபூமியிலுள்ள உறவுமுறையாருள்ளிடமெங்கும் புக்கு முகம் காட்டுமாபோலே *. ஆழ்வார் தமக்கு ஒரு (அத்விதீயமான) நற்சுற்றமாகக் கொண்டது திவ்யதேஶ எம்பெருமான்களையே. இங்கு திருநீர்மலை, திருக்கண்ணமங்கை முதலான திவ்யதேஶ எம்பெருமான்களின் குணாநுபவம் பண்ணுகிறார்.\nஇளையபெருமாள், மாதா பிதா என அனைவரும் எனக்குப் பெருமாளே என்றார். மார்க்கண்டேய மஹரிஷி பாண்டவர்களுக்கு மாதா, பிதா, ஸுஹ்ருத் என அனைத்தும் ஸ்ரீமந் நாராயணனே என உபதேஶித்தார். கலியன் இப்படி எல்லாமாகப் பற்றுவது அர்ச்சாவதார எம்பெருமான்களையே. ஆழ்வார்க்கு இவ்வுலகம் பிறந்தகம்; புகும்வீடு பரமபதம்; திவ்யதேஶ எம்பெருமான்களே உற்றார் உறவினர், சுற்றத்தவர் மற்றும் பிறரும் ஆவர். இங்குள்ள திவ்யதேஶ எம்பெருமான்களிடம் சொல்லிக் கொண்டு ஆழ்வார் வானேறப் புறப்படுகிறார்.\nகண்ணன் யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டிருந்த அனுபவத்தை நினைத்து, * எத்திறம் உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே * என்று ஆறுமாதம் மயங்கி மோஹித்திருந்தாராம் ஸ்வாமி நம்மாழ்வார் இதனை * த்வா மந்ய கோபக்ருஹ கவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீய மவமாந மம்ருஷ்யமாணா, ப்ரேம்ணா த தாம பரிணாமஜுஷா பபந்த தாத்ருக் ந தே சரித மார்யஜனாஸ் ஸஹந்தே* (40) என்கிற அதிமானுஷஸ்தவ ஸ்லோகத்தில் அருளிச் செய்தார் ஸ்ரீ கூரத்தாழ்வான். இங்ஙனம் நீ கட்டுண்டிருந்தாய் என்கிற சரிதத்தைப் ப்ரஸ்தாவித்த மாத்ரத்தில் ஸஹிக்க முடியாமல் *எத்திறம்* என்று ஆழ்வார்கள் மோஹிப்பர்கள்.\n உம்பொன்னுமஃதே (திருநெடு – 19) * உம்பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை; ‘மத்துறுகடைவெண்ணெய் களவினிலூரவிடையாப்புண்டு, எத்திறம் உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே‘ என்று அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹ���த்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹிப்பது * இது வ்யாக்யான ஸ்ரீஸூக்தி. இத்தன்மை மற்ற ஆழ்வார்களுக்குத் தான் உண்டோ என திருத்தாயார் கேட்கிறார்\nஇதன் மூலம் கலியனின் அர்ச்சாவதார ஈடுபாடு விண்ணப்பிக்கப்பட்டது.\nமண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்\nஎண்ணும் திருப்பதி நூற்றெட்டினையும் நண்ணுவார்\nகற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்\nமால்நீர்மைக்கு எல்லை உகந்தஊர் நூற்றெட்டு\nசாலநண்ணியுள்ள கணக்கினிதாய் – ஆலிநாடன்\nஎய்துவர் வைகுந்தம் ஏய்ந்து. (திருமொழி நூற்றந்தாதி சாற்றுப் பாசுரம்)\nதிருமாலின் நீர்மை குணத்திற்கு எல்லை நிலமான திவ்ய தேசங்கள் 108. அந்த கணக்கு வரும்படி திருவாலி நாட்டிற்கு அதிபதியான ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி 108ம் ஓதிடுவார் (திருமொழி மொத்தம் 108 பத்துக்கள்), விரைவாக வானவர் நாடான ஸ்ரீவைகுந்தம் புக்கு அங்கு திருமாலிற்கு அடிமை செய்வார்.\nஸ்ரீமதாலி ஸ்ரீநகரி நாதாய கலிவைரிணே\nஅடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← நவவித ஸம்பந்தம் ஶ்ரீ ராமாயண தனிஶ்லோகீ அனுபவம் →\nஅமலனாதிபிரான் அனுபவம் November 29, 2020\nதிருவாய்மொழி – ஓர் அறிமுகம் November 29, 2020\nதிருவிருத்தத்தில் ஐதிஹ்யங்கள் November 23, 2020\nஶ்ரீ ராமாயண தனிஶ்லோகீ அனுபவம் September 10, 2020\nதிருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும் August 9, 2020\nநவவித ஸம்பந்தம் June 26, 2020\nதிருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும் June 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 8 June 4, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 7 June 2, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 6 June 1, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/284052", "date_download": "2021-01-27T17:23:26Z", "digest": "sha1:AZMOB5AYJ3LG6E2HI2MEJYQV7ABM4EYH", "length": 37485, "nlines": 514, "source_domain": "www.arusuvai.com", "title": "நாகூர் வாடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சரிசி - 2 கப்\nரவை - அரை கப்\nசோடா உப்பு - அரை தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய வெங்காயம் (பெரியது) - 2\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூ��் - அரை தேக்கரண்டி\nஆற்று இறால் - 50 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nஅரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ரவை போல் அரைக்கவும். (முன்பெல்லாம் உரலில் இடிப்பார்கள்). ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த மாவிலிருந்து அரை கப் எடுத்து அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கஞ்சி போல் காய்ச்சி ஆற விடவும். (இதை கப்பி காய்ச்சுவது என்பார்கள்).\nகஞ்சி நன்கு ஆறியதும் அதை மீதமுள்ள மாவில் ஊற்றி ரவை, சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர கெட்டியாக பிசைந்து, இரவு முழுவதும் வைத்து புளிக்க விடவும். மறுநாள் புளித்து உப்பி இருக்கும்.\nஇறாலை சுத்தம் செய்து கொள்ளவும் (மேல் தோல் உரிக்க வேண்டாம்). பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உப்பு போட்டு வாசனை வரும் வரை இறாலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.\nஒரு ப்ளாஸ்டிக் பை (அ) காட்டன் துணியை வைத்து அதில் சிறு உருண்டை மாவை எடுத்து வட்டமாக தட்டி, அதன் மேல் அரை தேக்கரண்டி அளவு வறுத்த வெங்காயத்தை பரப்பி வைக்கவும்.\nஅதன் மீது மேலும் மாவை வைத்து வடை போல் தண்ணீரை தொட்டு தட்டவும். தண்ணீர் தொட்டு தட்டினால் ஒட்டாமல் வரும்.\nஉளுந்து வடை போல் நடுவில் ஓட்டை போட்டு மேலே இறாலை வைத்து பதிக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வாடாவை போட்டு, இருபக்கமும் வேகுமளவு திருப்பிப் போட்டு பொரிக்கவும். பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.\nசுவையான நாகூர் வாடா தயார். வறுத்த வெங்காயத்துடன் பரிமாறவும். வாடாவில் இறால் மட்டும் வைத்து வெங்காயம் வைக்காமலும் செய்யலாம். இதில் கடல் இறால் வைத்தும் செய்யலாம். கடல் இறாலை விட ஆற்று இறால் வைத்தால் சுவையும், வாசனையும் நன்றாக இருக்கும்.\nவாடா பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்.நான் இறால் சாப்பிட்டதும்\nஇல்லை செய்ததும் இல்லை :)\nஹலி வாடா சூப்பரா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.....\nநான் கேட்டதுமே குறிப்பு அனுப்பியதற்க்கு ரொம்ப நன்றி மா....\nஇன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செஞ்சு பார்க்க்குறேன்....\nஹலிலா அக்கா டேஸ்டி வாடா சூப்பரான குரிப்பு\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஇறாலில் மேல் தோல் எடுக்க வேண்டாம்னாஅதன் ஓடோடவா..எப்பவுமே இந்த வாடா மேல் ஒரு கண் இருக்கு செய்தே தீரணும்\nஅஸ்ஸ்லாமு அலைக்கும் ஹலிலா வாடா சூப்பர்மா நாகூர்க்கே வந்து சாப்பிட்டமாதிரியிக்கு நன்றிம்மா வாழ்த்துக்கள்\nஅஸ்ஸ்லாமு அலைக்கும் ஹலிலா,நான் பிரியானி வாடா தான் செய்வேன்,அவசியம் இதையும் செய்து பார்க்கிரேன்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nசுவர்ணா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. இறால் இல்லாமலும் இதை செய்யலாம் நன்றாக இருக்கும்.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nரொம்ப சூப்பரா இருக்குங்க... வாடா இதுவரை செய்ததில்லை.. பார்க்க ஸ்டஃப்டு வடை போல இருக்கு. ஆசை செய்ய... ட்ரை பண்றேன். :)\nசாதிக்கா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nவஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பாருங்கள். நீங்க எந்த ஊருனு தெரிஞ்சுக்கலாமா..\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nகனிமொழி உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nதளிகா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா. இறாலின் மேல் தோல் உரிக்கமல் செய்வாதால் வாசனை நன்றாக இருக்கும்.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செல���த்துங்கள். (நபி மொழி)\nவஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும், ரொம்ப நன்றிமா.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nவஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா. நானும் பிரியாணி வாடா செய்வேன்மா. . . இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பாருங்கள். உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nவனிதா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா. சுவையும் அருமையா இருக்கும் அவசியம் செய்து பாருங்கள்.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nஅப்படியெ நாகூர் ல வாடா சப்பிடமதிரியெ இருக்கு\nநாகூர் ஸ்டைல் வாடாவும் நல்லா இருக்குது. அப்படியே அந்த பிரியாணி வாடாவும் செஞ்சு அனுப்புங்க ஹலி. வாழ்த்துக்கள்.\nநானும் உங்க ஊர் பக்கம் தான் மா.மயிலாடுதுறை....\nஅம்மா ஊர் காரைக்கால் பக்கம்....அதனால தான் உங்க ஐட்டம்ஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும்...\nஎன் மாமி கூட பிரியாணி வாடா செய்வாங்க....பட் எனக்கு நாகூர் வாடா ரொம்ப பிடிக்கும்...எப்போ உங்க ஊருக்கு வந்தாலும் மறக்காம சாப்பிடுவோம்...\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nவஅலைக்கும் முஸ்ஸலாம் ரிநோஜ் உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nநித்யா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும், ரொம்ப நன்றிமா. இன்ஷா அல்லாஹ் பிரியாணி வாடா செய்முறை விரைவில் உங்களுக்கு படத்துடன் அனுப்புகிறேன்.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nகவிதா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. அவசியம் செய்து பாருங்கள்.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nஅருட்செல்வி உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nநாகூர் ஸ்டைல் வாடாவும் நல்லா இருக்குது....இது மாதிரி சாப்பிட்டதில்லை..\nவாடா ரொம்ப அழகா வந்து இருக்கு.என்னை பொருத்தவரைக்கும் வாடா சுடுவது என்பது ஒரு பெரிய கலைப்பா.சமீபத்தில் எனக்கு ரூபி சொன்ன மாதிரி செய்தேன் நல்லா வந்தது இதையும் செய்து பார்க்க ஆசை வந்து விட்டது இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செய்திட்டு சொல்கிறேன்...வாழ்த்துக்கள்:)\nவாடா ரொம்ப அழகா செய்து காட்டி இருகிங்க வாழ்த்துகள் :)..................நாங்களும் கப்பி காய்த்து தான்மா செய்வோம் சோறு மிய்வதே வெச்சு இப்படி ட்ரை பண்னி பார்த்தேன் அதை டேஸ்ட்,ஈசியாகவும் & என் குட்டீஸ் உம் சாப்பிடுவதால் அடிக்கடி வாடா தான் உள்ள வைத்து ஸ்டப் பண்ணியும் செய்வோம்,பிரியாணி வாடவும் செய்வோம் அதுமட்டுமல்ல ஹசீன் ஆப்பமாவில் கூட வாடா சுடுவாள் அதுவும் சேம் டேஸ்ட் தான்மா.....................உங்க கிட்ட பேச ஆசையா இருக்கு ப்ரிய இருக்கும்போது அரட்டைக்கு வாங்க :)\nஇறால் பார்க்க முந்திரி மாதிரி வடாயில் அழகா இருக்கு ஹலீலா.\nஷமீலா இன்ஷா அல்லாஹ் அடுத்த முரை நீங்க எங்க ஊருக்கு வரும் போது எங்க வீட்டுக்கு அவசியம் வாங்கமா\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nஹசீன் உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பாருங்கள்.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nவஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பாருங்கள். ப்ரிய இருக்கும் போது கரண்ட் இருந்தால் அரட்டை பக்கம் இன்ஷா அல்லாஹ் அவசியம் வரேன் மா…….\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nரூபி உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. எனக்கும் உங்கள் எல்லோரிடமும் பேச ஆசை தான் அரட்டை பக்கம் இன்ஷா அல்லாஹ் அவசியம் வரேன் மா\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nநீகிலா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nசெய்முறை பார்க்கும் போதே செய்து சாப்பிடனும்னு ஆசை வந்துட்டு.கட்டாயம் செய்து பார்த்து சொல்றேன்.வாழ்த்துக்கள்.\nகலா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. சாப்பிடவும் நல்லா இருக்கும் அவசியம் செய்து பாருங்க\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/22111838/Anantha-life-and-Thenmari-Thirumalai.vpf", "date_download": "2021-01-27T16:23:37Z", "digest": "sha1:IAJINJIV7HLKFM2RHDXM7I7PN7RINQ7D", "length": 16273, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anantha life and Thenmari Thirumalai || ஆனந்த வாழ்வருளும் தென்குமரி திருமலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆனந்த வாழ்வருளும் தென்குமரி திருமலை\nமுக்கடலும் சங்கமிக்கும் தென்முனையில், அன்னை உமையவள் கன்னியாக, குமரியாக எழுந்தருளி நித்திய தவம் இருக்கும் திருத்தலமே கன்னியாகுமரி.\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டது. அதுபோல இங்கு பெண் சித்தர் மாயம்மா திருமடம், குகநாதேஸ்வரர் திருக்கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், குமரி பகவதி அம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன. சுவாமி விவேகானந்தர் குமரிக்கு விஜயம் செய்த போது குமரி அன்னையை தரிசித்து கடலுக்குள் சிறிது தூரம் நீந்திச் சென்று, அங்குள்ள பாறையில் தியானம் செய்தார்.\nஇத்தகைய அருள் வழங்கும் ஆன்மிக பூமியில், திருவேங்கடம் வெங்கடாஜலபதியும் எழுந்தருளியிருக்கிறார் என்பது தனிச் சிறப்பாகும். திருமலை திருப்பதியில��� கோவில் கொண்டிருக்கும் வெங் கடாஜலபதி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அருள்பாலிக் கிறார். இந்த ஆலயமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாலேயே நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜலபதிக்கு நடைபெறும் அன்றாட வைபவங்களும், திருவிழாக்களும் அதே நாளில் அதே நேரத்தில் இத்தலத்திலும் நடைபெறுகிறது.\nதிருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் இங்கும் சிறப்பாக நடக்கும். திருப்பதி பிரசாதமான லட்டு திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமைகளில் வினியோகிக்கப்படுகிறது.\nஇந்த ஆலயத்தில் தேர் ஓடும் வகையில், மாடவீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை ஒட்டி மடப்பள்ளி, வேதபாடசாலை, கோ மடமும் அமைந்துள்ளன. திருமலையில் உள்ளது போன்றே ‘சுவாமி புஷ்கரணி' எனும் தீர்த்தக்குளமும் இங்குள்ளது.\nவெங்கடாஜலபதி திருக்கோவில் மேல் தளம், கீழ் தளம் என இருதளங்களுடன் கொடிமரம், மகாமண்டபம், ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் உள்ளன. மேல்தளத்தில் மூலவர் திருப்பதி ஏழுமலையான் எனும் வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருட பகவான் சன்னிதிகள் இருக்கின்றன.\nகருவறையில் மூலவர் வெங்கடாஜலபதியின் திருப்பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி `சித்திரை விஷூ' நன்னாளில் சூரிய ஒளி விழும் வகையில் சிறப்பாக ஆலயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஆறரை அடி உயரத்தில் ஏழுமலையான் அருள்தருவது ஆனந்தத்தை அள்ளித் தருகிறது. உடல்நோய்கள், மன நோய்கள், வறுமை, தரித்திரம், தோஷங்கள், துயரங்கள் அகலவும் இத்தல வெங்கடாஜலபதியை தரிசித்து, கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும். முடிக் காணிக்கை செலுத்த தனி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.\nபிருகு முனிவரால் ஒரு முறை மகாவிஷ்ணுவை பிரிந்தாள் மகாலட்சுமி. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து கோல்காப்பூரில் தங்கியிருந்தாள். மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து, திருமலையில் ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார். அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி என்றப் பெண்ணை (கலியுகத்தில் பத்மாவதி), மகாவிஷ்ணு மணந்து கொண்டார். திருமணச் செலவுக்கு மகாவிஷ்ணுவிடம் பணம் இல்லை. ஏனெனில் மகாலட்சுமி தான் பெருமாளிடம் தற்போது இல்லையே\nஎனவே திருமணச் செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை வாங்கினார். அந்த கடனை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரத மகரிஷி மூலம் அறிந்து கொண்ட மகாலட்சுமி, கோல்காப்பூரில் இருந்து திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மஹாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்னும் இடத்தில் அலர்மேல் மங்கை எனும் பத்மாவதி தாயாரை இருத்தினார். பின்னர் தான் மட்டும் நின்ற திருக்கோலத்தில் கிழக்குப் பார்த்த வண்ணம் வெங்கடாஜலபதியாய், ஏழுமலையின் சிகரத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினார்.\nவெள்ளிக் கிழமைகளில் திருமலை வேங்கடவனுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின் போது பெருமாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி திருஉலா நடைபெறுகிறது. இந்த அத்தனை விழாக்களும் திருமலை திருப்பதியில் நடைபெறும் அதேநாளில் அதே நேரத்தில், குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலிலும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது.\nகன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் குமரி திருமலைதிருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் விவேகானந்தபுரம் இருக்கிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தனிச்சிறப்பு வாய்ந்த தைப்பூசம் 28-1-2021 அன்று தைப்பூசத் திருநாள்\n4. சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது\nஎங்களைப்பற்றி | தன���த்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhu-enna-song-lyrics/", "date_download": "2021-01-27T17:39:01Z", "digest": "sha1:XRG33F3SB5PAWJ6HI3ET7VVF55RGJOBJ", "length": 4716, "nlines": 148, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhu Enna Song Lyrics", "raw_content": "\nபாடகி : கல்யாணி நாயர்\nஇசையமைப்பாளா் : சீன் ரோல்டன்\nஆண் : இது என்ன\nகாயுது அது ஏன் இங்கு\nஆண் : ஏக்கங்கள் நான்\nநேற்று வரை என்று சிந்திக்கிறேன்\nகொத்து கொத்தாய் என் மனதை\nபெண் : ஹ்ம்ம் ம்ம்ம்\nம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்\nஆண் : பாலை நிலமென\nகொத்து கொத்தாய் என் மனதை\nஆண் : ஹ்ம்ம் விதை\nமான் அன்று தளிர் ஒன்று\nஆண் : பொங்கி வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=194", "date_download": "2021-01-27T16:21:08Z", "digest": "sha1:GQEB3Y5OBQO32MBJMCPXX2ZRT436HQTW", "length": 13369, "nlines": 177, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (549)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2021\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் 312 நாட்களுக்கு பின் தங்கரதப் புறப்பாடு\nவடலூரில் தைப்பூசம்: கொடியேற்றத்துடன் துவக்கம்\nஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா\nசிதம்பரம் நடராஜர் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி\nகுழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் மிட்டாய் வழிபாடு\nதேசிய கொடி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன்\nஅயோத்தியில் தேசிய கொடி ஏற்றி மசூதி கட்டும் பணி துவங்கியது\nமயிலம் கோவிலில் திருப்படி விழா\nகுரு சித்தானந்தா கோவிலில் பிரதோஷ வழிபாடு\nசின்னமனுார் அருகே கி.பி.10ம் நுாற்றா��்டு சிற்பம் கண்டுபிடிப்பு\nமுதல் பக்கம் » சீவக சிந்தாமணி\nகாலத்தால் முதன்மையான சீவக சிந்தாமணிநவம்பர் 11,2011\nசிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக ... மேலும்\nசித்தர் வணக்கம் 1. மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்திஓவாது நின்ற ... மேலும்\n1. நாமகள் இலம்பகம் - நாட்டு வளம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. ... மேலும்\n2. கோவிந்தையார் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச்சுருக்கம்: சீவகன் இவ்வாறிருக்கக் கட்டியங்காரனுடைய ஆனிரைகளை ஆயர் காட்டின்கண் மேய்த்தனராக; ... மேலும்\n3. காந்தருவ தத்தையார் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: சீவகன் முதலியோர் இராசமாபுரத்தின்கண் இவ்வாறு இனிது உறைந்தனராக; அந்நகரத்து ... மேலும்\n4. குணமாலையார் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: சீவகன் காந்தருவதத்தையோடு கருத்தொருமித்து ஆதரவு பட் டின்புற்றிருக்கு நாளில், இனிய ... மேலும்\n5. பதுமையார் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: இவ்வாறு சுதஞ்சணனோடிருந்த சீவகன் நாடுகள் பலவற்றினுஞ் சென்று ஆங்காங்குள்ள ... மேலும்\n6. கேமசரியார் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: சுதஞ்சணன் கூறிய நெறி பற்றிச்சென்ற சீவகன் சித்திர கூடம் என்னும் சிறந்ததொரு ... மேலும்\n7. கனகமாலையார் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: இங்ஙனம் சென்ற சீவகன் மத்திம தேயத்துள்ள ஏமமாபுரம் என்னும் நகரத்தின் பாங்கருள்ள ஒரு ... மேலும்\n8. விமலையார் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: விசயையைக்காண, வேணவாக்கொண்டு தோழரொடு தண்ட காரணிய நோக்கிய விரைந்த சீவகன் தன் வரவினை ... மேலும்\n9. சுரமஞ்சரியார் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: சீவகனுடைய புதுமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த தோழர்கள் அவனை நோக்கி, ஐய நீ மணந்த ... மேலும்\n10. மண்மகள் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: ஏமாங்கதத்தினின்றும் புறப்பட்ட சீவகன் விதையநாட்டிற் சென்று தன் மாமனாகிய கோவிந்தனைக் ... மேலும்\n11. பூமகள் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: இவ்வாறு பகைவரை வென்றுயர்ந்த சீவகன் முருகனைப் போன்று வாகைசூடித் தன் அரண்மனையிற் ... மேலும்\n12. இலக்கணையார் இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: சீவகன் ஏவலாலே அவன் தம்பியர் சென்று காந்தருவ தத்தை முதலிய தேவிமாரை அழைத்து வந்தனர். ... மேலும்\n13. முத்தி இலம்பகம்செப்டம்பர் 27,2012\nகதைச் சுருக்கம்: விசயை தனக்குதவியாகத் தன்னோடு வந்த தவமகளிர்க்குக் கைம்மாறாகத் தன் பூசனைப் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-01-27T16:10:03Z", "digest": "sha1:XNDGH3ZIXCSC2V3YL6VM7Y2NS2BUTZQ4", "length": 10866, "nlines": 85, "source_domain": "kuruvi.lk", "title": "சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் நடுவர்களாக இலங்கையிலிருந்து ஆறுபேர் தெரிவு | Kuruvi", "raw_content": "\nHome களம் சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் நடுவர்களாக இலங்கையிலிருந்து ஆறுபேர் தெரிவு\nசர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் நடுவர்களாக இலங்கையிலிருந்து ஆறுபேர் தெரிவு\nசர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் பிபா நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தினால் -பிபா ஒவ்வொரு வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும். இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான (FIFA International Referees ) பெயர் பட்டியலில் இலங்கையிலிருந்து ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் உட்பட ஆறு பேர் பிரதான நடுவராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.\nகல்முனையை சேர்ந்த ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் , சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாட்டிற்க்கும் அம்பாறை மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nசிறு வயது முதல் கால்பந்தாட்ட துறையில் ஆர்வம் கொண்ட இவர் தாம் இத் துறையில் நடுவராக வர வேண்டுமென விரும்பியதாகவும் அயராத கடின முயற்சி மூலம் தாம் இவ் இலக்கை அடைந்ததாகவும் ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் தெரிவித்தார்.\nகால்பந்தாட்ட போட்டிகளில் தேசிய ரீதியில் பல திறமைகளை வெளிக்காட்டியதுடன் இவர் பல தேசிய ரீதியிலான மற்றும் உள்ளூர் உதைப்பந்தாட்ட போட்களில் பிரதான நடுவராக கடமையாற்றியுள்ளார்.\nதனது 16வது வயதில் 2010 ம் ஆண்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் FFSL Grade -lll இடம்பெற்ற பரீட்சையில் சித்தியடைந்து நடுவராக தனது மத்தியஸ்துவ பயணத���தை ஆரம்பித்தார். பின்னர் 2012 ல் FFSL Grade – ll REFEREE யாகவும் 2017ல் FFSL Grade – l REFEREE யாக சித்தியடைந்து தரமுயர்த்தப்பட்டார்.\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டிகளில் மிகத் திறமையாக மத்தியஸ்துவம் செய்து FFSL NATIONAL ELITE REFEREE யாக உயர்ந்து இலங்கை முழுவதும் பிரபல்யமடைந்தார். குறிப்பாக 2020 FFSL Champion League அரை இறுதிப் போட்டியில் REFEREE யாக மிகத் திறமையாக கடமையாற்றி அனைவரினதும் பாராட்டுகளைப் பெற்றார்.\nஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் AFC REFEREE ACADEMY யில் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டு மலேசியாவில் வருடத்திற்கு மூன்று தடவைகள் என்று REFEREE COURSE யினை இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றார் அத்துடன் இவர் FIFA வினால் நடாத்தப்பட்ட FIFA REFEREEING MA COURSE யில் மூன்று தடவைகள் பங்குபற்றியுள்ளார்.\nஇவர் மாலைதீவு Champion. League போட்டிக்கு மத்தியஸ்துவம் செய்ய இரண்டு தடவைகள் மாலைதீவுக்கு சென்று சர்வதேச ரீதியாகவும் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் இவர் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உப செயலாளராகவும் உள்ளார். மேலும் இவர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றும் இவர் இப் பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கல்முனையை சேர்ந்த யூ. எல்.ஆதம்பாவா மற்றும் செயின் ஜெஸ்மின் ஆகியோரின் புதல்வராவார்.\nமேலும் கடுமையான முயற்சியுடன் இந்த இலக்கை அடைந்ததாக நெகிழ்சியுடன் தெரிவித்தார் ஜப்ரான். தனது 26வயதில் சர்வதேச நடுவராக தெரிவு பெற்றது என்பது கால்பந்தாட்ட துறையில் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் இளைஞர்கள் மத்தியில் முன்னுதாரணமாகும் .\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து முதன்முறையாக பிபா நடுவராக இவர் தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது\nPrevious article‘ மெசேஜ், அழைப்பு விபரங்களை சேமித்து வைக்க மாட்டோம்’ – WhatsApp நிறுவனம் விளக்கம்\nNext article‘உண்மையை சொன்னதால் உள்ளே போகின்றேன், கடவுள் துணை’\nபிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nபிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nமேலும் இரு படங்களில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமேலும் இரு படங்களில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி\nவிஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\nவிஜய்யின் அடு��்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\n‘கொரோனா’வால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\n'கொரோனா'வால் மேலும் இருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\n1000 ரூபா குறித்து ஆராய பெப்ரவரி முதல் வாரத்தில் சம்பள நிர்ணய சபை கூடும்\n1000 ரூபா குறித்து ஆராய பெப்ரவரி முதல் வாரத்தில் சம்பள நிர்ணய சபை கூடும்\n‘வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை’\n'வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/60w-led-high-bay-light/", "date_download": "2021-01-27T17:41:15Z", "digest": "sha1:MNVKIAL353UYFPRA7KT6ITO7LB6JF65N", "length": 19067, "nlines": 237, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா லெட் பே விளக்குகள், 60 வாட் லெட் ஹை பே விளக்குகள், 60W லெட் ஹை பே விளக்குகள் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:லெட் பே விளக்குகள்,60 வாட் லெட் ஹை பே விளக்குகள்,60W லெட் ஹை பே விளக்குகள்,60W லெட் பே விளக்குகள்,,\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > உயர் பே LED விளக்குகள் > 60w லெட் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n60w லெட் ஹை பே லைட்\n60w லெட் ஹை பே லைட் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, லெட் பே விளக்குகள் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் 60 வாட் லெட் ஹை பே விளக்குகள் சப்ளையர்கள் / தொழிற்சாலை, 60W லெட் ஹை பே விளக்குகள் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\n60W வேர்ஹவுஸ் லைட்டிங் ஹை பே லிட் 7800lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\n5000K 110lm / w 60W வெளிப்புறம் வெள்ளம் இணைந்த சாதனங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n60W வேர்ஹவுஸ் லைட்டிங் ஹை பே லிட் 7800lm\nபேக்கேஜிங்: 1pc / ctn\nசுற்று கிடங்கு விளக்குகள் லெட் களஞ்சியங்களில், சில்லறை இடங்களில், உற்பத்தி வசதிகள், gyms, சிறைச்சாலைகள், ஏற்றுதல் வட்டுகள் மற்றும் வேறு எந்த பெரிய திறந்த பகுதிகளிலும் பெரும் பயன்பாட்டை அனுமதிக்கிறது. இந்த கிடங்கு விளக்கு போட்டிகள் ல���ப், துருவத்தில்,...\n5000K 110lm / w 60W வெளிப்புறம் வெள்ளம் இணைந்த சாதனங்கள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nBbier புதிய வடிவமைப்பு Led Flood Fixture 60 W பற்றி 6600lm மற்றும் 175W MH HPS HID பல்புகள் பதிலாக. இந்த வெளிப்புறமாக வெள்ளம் ஏற்படுகிறது ஐசி இயக்கி பயன்படுத்துகிறது மற்றும் உள்ளீடு மின்னழுத்தம் 120VAC / 277VAC / 240VAC ஆகும். நீங்கள் 120VAC, 277VAC...\nசீனா 60w லெட் ஹை பே லைட் சப்ளையர்கள்\n60w லெட் ஹை பே லைட் உள்ளது ப்ரெஸ்னல் லென்ஸுடன் மெலிதான சூப்பர் பிரைட் வணிகர் விளக்கு. 60W லெட் பே விளக்குகள் பல்வேறு வர்த்தக மற்றும் குடியிருப்பு பயன்பாடுகளுக்கு உகந்தவையாக இருக்கின்றன மற்றும் காலாவதியான வாகிட் / எம்ஹெச் / HPS பொருத்தப்பட்ட ஒரு நேரடி மாற்றாக உள்ளது. 60W லெட் ஹை பே விளக்குகள் கருப்பு பூச்சு கொண்ட ஒரு இறந்த நடிகர் அலுமினிய உடல் வேண்டும். உட்புற உடல் வடிவமைப்பு புதிய கட்டம்-மற்றும்-ஃபின் கட்டுமானத்தைக் கொண்டுள்ளது, இது பெரும் வெப்பத் துலக்குதல் விளைவை அளிக்கிறது மற்றும் சிறந்த குளிரூட்டும் செயல்திறனை வழங்குகிறது .\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\nலெட் பே விளக்குகள் 60 வாட் லெட் ஹை பே விளக்குகள் 60W லெட் ஹை பே விளக்குகள் 60W லெட் பே விளக்குகள் லெட் ஹை பே விளக்குகள்\nலெட் பே விளக்குகள் 60 வாட் லெட் ஹை பே விளக்குகள் 60W லெட் ஹை பே விளக்குகள் 60W லெட் பே விளக்குகள் லெட் ஹை பே விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2019/05/blog-post_99.html", "date_download": "2021-01-27T16:09:33Z", "digest": "sha1:PZFTCGLRTLOQB27J3K4QXF3CAEMXKUPV", "length": 3855, "nlines": 75, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "நட்பு கவிதைகள் | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\nஉருவானது இந்த நட்பு தினம்\nமுதலில் என்னை மன்னித்து விடு\nகளத்தின் சூழ்ச்சியால் நமது நட்பு\nஎன் பாதை வேறானது எனினும்\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு\nBaby Names - நச்சத்திரம்\nAnmigam - ஆன்மிகம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvichudar.com/2019/08/blog-post_92.html", "date_download": "2021-01-27T15:38:55Z", "digest": "sha1:LWDIJAYGC5UEE5WB2Y3UDXCPFGQVMPAI", "length": 13119, "nlines": 225, "source_domain": "www.kalvichudar.com", "title": "கல்விச்சுடர் பள்ளி மாணவர்களின் திறமைகளுக்கு தளம் அமைக்கும் கல்வித் தொலைக்காட்சி - கல்விச்சுடர் . -->", "raw_content": "\nநீங்க படிக்க வேண்டியதை 'டச்' பண்ணுங்க.....\nபள்ளி மாணவர்களின் திறமைகளுக்கு தளம் அமைக்கும் கல்வித் தொலைக்காட்சி\nகல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு திங்கள்கிழமை முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் அதில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த ஆண்டு தெரிவித்தார். இதையடுத்து படப்பிடிப்பு கருவிகள் கொள்முதல் செய்தல், நிகழ்ச்சிகளை உருவாக்குதல், ஊடகப் பிரிவுகளை ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. கல்வித் தொலைக்காட்சிக்கான \"ஸ்டூடியோ' சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.\nமுதல்வர் தொடங்கி வைக்கிறார்: இந்தநிலையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் பழனிசாமி தொலைக்காட்சி ஒளி பரப்பை காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளார். விழாவில் பேரவை தலைவர் ப.தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வித்துறைச் செயலர், இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொலைக்காட்சி சேனலில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தச் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nயோகா பயிற்சி- நீட் ஆலோசனை: காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள \"பூங்குயில் கானம்' நிகழ்ச்சியில் இசையில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தவுள்ளனர். \"ஊனுடம்பு ஆலயம்' (காலை 6.30) நிகழ்ச்சியில் யோகா, உடற்பயிற்சி ஆகியவை கற்றுத்தரப்படும். \"கல்வி உலா' (காலை 8.30) நிகழ்ச்சியில் தலா ஒரு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் சிறந்த செயல்பாடுகள் ஒளிபரப்பப்படும். இதுதவிர, ஆங்கில மொழியின் அடிப்படையைக் கற்பிக்க \"ஆங்கிலம் பழகுவோம்' (நண்பகல் 1.30), 6-ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கணிதத்\nதிறனை மேம்படுத்தும் \"ஜியாமெட்ரி பாக்ஸ்' (காலை 11.30), நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனைகளை வழங்கும் \"எதிர்கொள் வெற்றிகொள்' (பிற்பகல் 3), இணையதளத்தின் மூலம் அறிவை மேம்படுத்திக் கொள்வது குறித்த \"வலைதளம் வசப்படும்' (மாலை 4.30) என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்காக இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு ஒளிபரப்பாகும். அரசு கேபிளில் 200-ஆவது சேனலில் இந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைக் காணலாம்.\n53 ஆயிரம் பள்ளிகளில் ஏற்பாடு: கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகும். இதை 53 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் கேபிள் இணைப்புக்குப் பதிலாக தனியார் டிடிஹெச் பொருத்தியிருப்பவர்கள் \"யூ-டியூப்' மூலமாக கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணலாம் என அவர்கள் தெரிவித்தனர்.\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (2)\nகடந்த வாரத்தில் நீங்கள் அதிகம் விரும்பி படித்தவை....\nதமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா உறுதி\n12th Std 2020- 21 ஆண்டுக்குரிய குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (SYLLABUS) பள்ளிக் கல்வித் துறை வெளியீடு\n2020-21ம் கல்வி ஆண்டிற்கு 11ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (தமிழ் மற்றும் ஆங்கில வழி ) வெளியீடு\n2020- 21 ஆண்டுக்குரிய பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (SYLLABUS) பள்ளிக் கல்வித் துறை வெளியீடு\n\"10. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம்\" - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எப்போது\n10, 12-ம் வகுப்பு தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சியா - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-01-27T15:33:25Z", "digest": "sha1:RBQJKO52M6LZS4C3SUVP23JO37TR6XDB", "length": 15758, "nlines": 207, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "உயர்நீதிமன்ற மதுரை கிளை Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nநீதிமன்ற தீர்ப்புகள் முக்கியச் செய்திகள்\nதிரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..\nஎச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..\n45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் – மத்திய அரசு விளக்கம்..\nசூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது\nதங்கத்தின் விலைக்கு நிகராக உள்ளது மணல் விலை – உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஉயிர் காக்கும் துறைகளில் பணி புரிபவர்களுக்கு சங்கம் வேண்டாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\nசினிமா செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇரண்டாம் குத்து படத்தின் டீசரை உடனடியாக நீக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..\nபட்டாசு தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை\nதமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித் துறை அமைக்கக் கூடாது – உயர்நீதிமன்��� மதுரை கிளை\nகொடுமணல் அகழாய்வில் கிடைத்த 12 பொருட்களின் வயதை அறியும் கார்பன் சோதனை செய்ய உத்தரவு..\nஜன.21ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nதமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nமெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு காணொலி மூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராமர் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nப��ட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/types-of-men-orgasm-17862", "date_download": "2021-01-27T16:36:54Z", "digest": "sha1:2CCXBANICV5OWWAOEVK2UXP4JUMJ3YH6", "length": 8520, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆண்களால் உடல் உறவின் மூலமாக மட்டும் தான் காம இன்பத்தை அடைய முடியுமா? செ**ஸ் நிபுணர்கள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலாவுக்கு நோ... உறுதியான முடிவில் அ.தி.மு.க.... காத்திருக்கும் டி...\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nவிவசாயப் புரட்சிக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம...\nஆண்களால் உடல் உறவின் மூலமாக மட்டும் தான் காம இன்பத்தை அடைய முடியுமா செ**ஸ் நிபுணர்கள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்\nபாலியல் உறவு சார்ந்த விஷயங்களில் என்ன மாதிரியான உச்சத்தை ஆண்கள் தொடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.\nஉடலுறவின் வெற்றி ஆண், பெண் இருவரும் உச்சத்தை எட்ட வேண்டும். உச்சத்தை அடைவது இரண்டு பேரின் கையில் இருக்கிறது. ஆண் மகிழ்ச்சியாக பெண்ணின் உடலை உரசும்போதும் தொடும் போதும் கூட உச்சத்தை எட்டுவதுண்டு. ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது பெண்ணுக்கு முத்தம் இனிப்பதைவிட, ஆண்களுக்கே அதிக சுவாரஸ்யத்தை தரும். அதனால் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளும்போதும் கூட ஆண்கள் உச்சமடைகிறார்கள்.\nஉறவில் ஈடுபடும் போது இருவரின் மனமும் இணைந்து செயல்பட்டால் மிக விரைவிலேயே ஆண்களுக்கு உச்சம் கிட்டும். உறவுக்கு முன்னும், உறவின்போதும் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளும் முத்தத்தைவிட, உறவுக்குப் பின் இருவரும் திருப்தியடைந்த பின்கொடுத்துக்கொள்ளும் முத்தம் தான் தங்களுடைய காதலை வெளிப்படுத்துவதாக அமையும். ஆண்களுக்கு பாலுறவின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து கொண்டே இருக்கும்.\nஅந்த எண்ணத்தால் அந்தரங்கம் மற்றும் விதைப்பையை நோக்கி ரத்த ஓட்டம் வேகமாகப் பாயும். அதனால் தானாகவே உச்சத்தை எட்டுவார்கள். ஆண்களுக்கு உறவு பற்றிய எண்ணமோ அல்லது தங்களுக்குப் பிடித்த பெண்ணை கற்பனை செய்து பார்த்தாலோ, பாலுறவு குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தாலோ கூட சிறுநீர் கழிக்கும்போது 95 சதவீத நீருடன் 5 சதவீதம் விந்துவும் வெளியாகும்.\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nடெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்…...\nஇன்னும் எத்தனை காலம்தான் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=10&paged=11", "date_download": "2021-01-27T15:35:59Z", "digest": "sha1:OTXUWQQ6NEWCP25LWIPVE6HIT7S4JB7K", "length": 11581, "nlines": 57, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படப்பாடல். எனில், தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்தால் உருவாக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த உண்மையின் பின்புலத்தில் பார்க்கும்போது குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்கு உள்ள பெரும்பங்கு புலனாகும். சமுதாயமாகிய நாம்\t[Read More]\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nகவிஞர் துவாரகை தலைவனின் முதல் கவிதைத்தொகுதி பீங்கானிழையருவி. பெயருக்கேற்றார்ப்போல் அடர்செறிவான வரிகளும், வரியிடை வரிகளுமாக அமைந்திருந்த இந்தக் கவிதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அதிக கவனம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது. கவிதையோடு இலக்கியத்தின் வேறுபல பிரிவுகளிலும் கடந்த சில வருடங்களாக முனைப்பாக இயங்கிவரும் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு –\t[Read More]\n கவிஞர் அ���்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nசிலர் எழுதும்போது மலர், இலை, அநித்தியம் என்றெல்லாம் தத்துவார்த்தமாய், கவித்துவமாய் பேசுவார்கள். ஆனால், மற்றபடி, ஒருவிதமான உலகாயுதக் கணிதவழிகளிலேயே நிலைகொண்டவர்களாய் அமைந்திருப்பார்கள். இதில் ஏதோவொரு முரண் உணரும் மனது. ஆனால், சிலர் கவிதைகள் எழுதாதபோதும் கவிதையாகவே திகழ்வதுபோல் ஒரு நெகிழ்வுண்டாக்குவார்கள். கவிஞர் அய்யப்ப மாதவன் இரண்டாம் வகை. உலகம் அன்புமயமாக, பசி,\t[Read More]\nமுன்றில் (சிற்றிதழ்களின் தொகுப்பு) பேரா.காவ்யா சண்முகசுந்தரம் வெளியீடு: காவ்யா விலை: ரூ 550 முன்றில் தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் முன்னோடி வகையைச் சேர்ந்தது என்றால் மிகையாகாது. 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்து தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தையும், நவீன தமிழிலக்கிய ஆக்கங்களுக்குச் சீரிய தளத்தையும் தந்து நல்லதோர் தமிழ் முற்றமாக விளங்கியது முன்றில்.\t[Read More]\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nநவீன தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய பன்முகம் காலாண்டிதழைத் தொடர்ந்து அதன் பதிப்ப்பாளர் ரவிச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது புதுப்புனல் கடந்த 3.4.2011 அன்று புதுப்புனலின் இரண்டு நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. (எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைநூல் மற்றும் அவருடைய கட்டுரைத்தொகுதி).\t[Read More]\n1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில்\t[Read More]\nஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்\nமொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்\nமொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [Read More]\nநினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்\nகுமரி எஸ். நீலகண்டன் நினைவின் ஆழியில்\t[Read More]\nஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி\t[Read More]\n(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’\t[Read More]\nஅந்த இடைவெளியின்\t[Read More]\nபால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)\nஜெ.பாஸ்கரன் பால்யகால சகி – வைக்கம்\t[Read More]\nமாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்\nஆர் கே இராமநாதன் கதைக்குறிப்பு:- நிறைவான\t[Read More]\nஎம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு\nஸிந்துஜா “அவர் கதைகள் மேகம் ப���ன்றவை.\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/blog-post_66.html", "date_download": "2021-01-27T16:18:35Z", "digest": "sha1:LGLBG5YERRSULBMGHHWTXK2FXWKCUKZF", "length": 18581, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஸ்மார்ட் சிட்டி திருச்சி... கேள்விகளும் சந்தேகங்களும்!", "raw_content": "\nஸ்மார்ட் சிட்டி திருச்சி... கேள்விகளும் சந்தேகங்களும்\nதிருச்சி என்பது தமிழகத்தின் இதயபகுதிபோல், தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் சுமார் 6 மணி நேரத்துக்குள் இங்கு வந்துவிடலாம், அதனால்தான் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இந்த ஊரை தமிழகத்தின் தலைநகராக அறிவிக்க முயற்சி எடுத்தார். இங்கு இருக்கும் துப்பாக்கித் தொழிற்சாலை, பெல் நிறுவனம் இருந்தாலும் திருச்சி மாநகராட்சியாக விளங்கினாலும் சென்னை, மதுரை, கோவை அளவுக்கு வளரவில்லை.\nஇப்போது ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் திருச்சி இடம் பெற்றிருப்பதால் பெரு நகரங்களுக்கு இணையாக வளரும் என்ற நம்பிக்கை பல தரப்பிலும் நிலவுகிறது. திருச்சி நகரில் தரமான சாலைகள், பாதாள சாக்கடை வசதி, மழைநீர்வடிகால் வசதி, போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை உள்பட அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ஆண்டுக்கு ரூ கோடி வீதம் .100 5 .500 ஆண்டுகளுக்கு தலா ரூ கோடியும், தமிழக அரசு ஆண்டுக்கு 100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ கோடியும் ஆக மொத்தம் ரூ .500 .1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துதிருச்சி நகரம் பொலிவான நகரமாக மாற்றப்படும் எனவும், இருபத்து நான்கு மணி நேர குடிநீர் சப்ளை, தடையில்லா மின்சாரம், மேம்படுத்தப்பட்ட விரைவான சாலை, ரயில், ஏழைகளுக்கு வாங்கக்கூடிய விலையில் வீடுகள் என இன்னும் பல வசதிகளை ஸ்மார்ட் சிட்டி கொண்டிருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.\nஇந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சியும் உள்ளது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்படும் 20 நகரங்களின் பட்டியல் 2016 ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட 100 நகரங்களில் இருந்தும் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் கடந்த சிலமாதங்களாக திருச்சியில் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஜோன்ஸ் லாங் லா���ெல்லே கன்சல்டன்ட்ஸ் நிறுவனமும், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் ஆய்வுகள் மேற்கொண்டது. கூடவே ஆலோசனைகளை பெற மாநகராட்சி கருத்துக்கேட்பு கூட்டமும், மாநகராட்சி மைய அலுவலகம், கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களின் முன்பு மக்கள் கருத்துக்கேட்பு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.\nசமூக வலைதளங்களில் கணக்குகள் ஆரமித்தும் கருத்து கேட்கப்பட்டது. நல்ல கருத்துகளுக்கு கல்லூரி மாணவருக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ 15 ஆயிரம். மூன்றாம் பரிசாக ரூ .10 ஆயிரம் என அறிவிப்பு வெளியானது. இப்படி சுறுசுறுப்பாக கருத்துகள் எல்லாம் கேட்டு அத்துனையையும் தூக்கி போட்டுவிட்டு திருச்சியில் இதயப்பகுதியாக விளங்கும் திருச்சி மலைக்கோட்டை, மற்றும் திருச்சியின் வளர்ந்த பகுதியான தில்லை நகரை ஸ்மார்ட் நகரமாக மாற்றப்போகிறோம் என்கிறார்கள் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொள்ளும் ஜோன்ஸ் லாங் லாசெல்லே கன்சல்டன்ட்ஸ் நிறுவனம்.\nஇதுகுறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய ஜே.எல்.எல் கன்சல்டன்ஸி நிறுவன அதிகாரி சைமன்,\n'திருச்சி மலைக்கோட்டை, தில்லைநகர், காந்தி மார்க்கெட், உறையூர், அம்மா மண்டபம் ஆகிய பகுதிகள் பொலிவான நகர திட்டத்தில்தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்படும். இந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க சாலைகள் அகலப்படுத்தப்படும், கார்களை நிறுத்துவதற்கு பல அடுக்கக கட்டிடம் கட்டப்படும். சாலையில் சைக்கிளில் செல்லவும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் தனி டிராக் அமைக்கப்படும், மழை நீர் வடிகால் வசதிசெய்யப்படும், மின்சாரம் 24 மணி நேரமும் தடையின்றி வழங்கப்படும், மின் ஆளுமை பஸ் நிலையம் (இ-பஸ்நிலையம்) அமைக்கப்படும், காவிரி ஆற்றின் வடக்கு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு இயற்கை சூழலுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்படும், மேம்படுத்துவதற்காக தேர்வுசெய்யப்பட்ட பகுதிகளில் ரூ 1,149 கோடி, நகரின் மற்ற பகுதிகளில் மேம்பாடு செய்ய ரூ கோடி என ஒட்டுமொத்தமாக ரூ .617 1,766 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. என்றார்.\nஇது சாத்தியமா திருச்சியின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஒரு பார்வை,\nதிருச்சி மாநகரப் பகுதியில், 500 ஏக்கர் நிலம் தேர்வு செ��்து, முன்மாதிரி நகரை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் முதல் நோக்கம். ஆனால் திருச்சி மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது அரியமங்கலத்தில் இருக்கும் மாநகராட்சி குப்பைக்கிடங்கு, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போர் பலருக்கும் பல அவஸ்தைகள் கொடுக்கும் இந்த குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால், பல லட்சம் டன் குப்பை தேங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, சுகாதாரத்தை கெடுத்துள்ளது. கூடவே பலவருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்னும் ஏனோ ஆமை வேகத்திலேயே பணிகள் நடக்கின்றன. இதுமட்டுமில்லாமல் திருச்சியில் இப்போது வளர்ந்துவரும் பகுதிகளாக விளங்கும் கிராப்பட்டி, எடமைலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. திருச்சிவாசிகளின் முக்கிய பிரச்னை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இல்லாததுதான். அதற்கு தேவையான இடம் திருச்சி மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது குறைந்தபட்சம் 20 வருட புலம்பலாக உள்ளது. கூடவே திருச்சியில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் விமான நிலைய ரன்வே நீளம் குறைவுதான், இதன்காரணமாக இந்த திட்டம் இங்கு செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசாங்கம் அரபு நாடுகளுக்கும், டெல்லிக்கு திருச்சியிலிருந்து நேரடியாக செல்ல விமானங்களை விடவில்லை. சரக்கு விமான சேவை குறைபாடு உள்ளது. நெருக்கடி இல்லாத பேருந்து நிலையம் அமைப்பதே ஸ்மார்ட் சிட்டியின் அடையாளம், உய்யங்கொண்டான் வாய்காலில் அரசு மருத்துமனை, உள்ளிட்ட திருச்சியில் உள்ள மருத்துவமனையின் கழிவுகள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதுதான் உய்யங்கொண்டான் வாய்க்கால் பாழாய் போனதற்கு காரணம், இதை சரிசெய்ய வேண்டும், இதையெல்லாம் சரி செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ஏற்கனவே வளர்ச்சியடைந்த பகுதிகளை தேர்தெடுத்து அவற்றை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றியதாக காட்டிக்கொள்ளவே இந்த திட்டத்தை காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள் என புலம்புகிறார்கள் திருச்சி சமூக ஆர்வலர்கள்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isbnpa2015.org/ta/zeus-review", "date_download": "2021-01-27T15:37:22Z", "digest": "sha1:ZNL2I74E4FJWL4M6CYNEQZO4XEVERKET", "length": 35284, "nlines": 127, "source_domain": "isbnpa2015.org", "title": "Zeus ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nஉடன் சிகிச்சை Zeus - சோதனை ஒரு ஆற்றல் அதிகரிப்பை தீவிரமாக வெற்றிகரமான உள்ளதா\nஉங்கள் ஆற்றலை அதிகரிக்க விரும்பினால் Zeus நல்லது, ஆனால் என்ன காரணம் பயனர்களின் பயனர் அனுபவங்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: ஆற்றலை அதிகரிக்க Zeus முழுமையாக உதவுகிறது என்று கூறப்படுகிறது. இது உண்மையில் சம யதார்த்தமா பயனர்களின் பயனர் அனுபவங்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: ஆற்றலை அதிகரிக்க Zeus முழுமையாக உதவுகிறது என்று கூறப்படுகிறது. இது உண்மையில் சம யதார்த்தமா எங்கள் வழிகாட்டி உங்களுக்கு உண்மையைத் தரும்.\nநீங்கள் பெண்களை முழுமையாக திருப்திப்படுத்த விரும்புகிறீர்களா\nஉங்களை நம்பாத ஒரு நம்பகமான Erektion உங்களுக்கு வேண்டுமா அன்பின் செயலுக்கு யார் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் அன்பின் செயலுக்கு யார் எப்போதும் தயாராக இருக்கிறார்கள், உங்கள் காதலனை அல்லது உங்கள் காதலனை முழுமையாக திருப்திப்படுத்த அன்பின் செயலில் அதிக நேரம் எடுக்க விரும்புகிறீர்களா, உங்கள் காதலனை அல்லது உங்கள் காதலனை முழுமையாக திருப்திப்படுத்த அன்பின் செயலில் அதிக நேரம் எடுக்க விரும்புகிறீர்களா நீங்கள் கடினமான, நீண்ட கால Erektion கனவு காண்கிறீர்களா\nஇருப்பினும், மோசமான விஷயம் என்னவென்றால், சீரான தன்மை விரைவில் அல்லது பின்னர் தீவிர உறவு பிரச்சினைகள் மற்றும் தாழ்வு மனப்பான்மை சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.\nபெரும்பாலான நோயாளிகளுக்கு, சியாலிஸ், வயக்ரா போன்ற முகவர்கள் ஒரே ஒரு மருந்து மற்றும் ஒப்பீட்டளவில் அதிக அளவு பணத்தில் கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாகும். மக்கள் சில தயாரிப்புகளை முயற்சி செய்கிறார்கள், அவர்கள் வெற்றிபெறவில்லை, அவர்கள் இல்லை.\nஇருப்பினும், இது அவசியமில்லை, ஏனென்றால் நீங்கள் விரைவில் கண்டுபிடிப்பதைப் போல, ஆற்றல் மேம்பாட்டில் நேர்மறையான மற்றும் நீண்டகால முடிவுகள் சாத்தியமான உண்மையான நம்பிக்கையான வழிகள் உள்ளன. Zeus அவர்களில் Zeus இப்போது நன்றாக கவனித்து முழு உண்மையையும் கண்டுபிடிக்கவும்.\nZeus பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nதயாரிப்பாளர் ஆற்றல் மற்றும் Erektion திறனை மேம்படுத்துவதற்கான குறிக்கோளுடன் Zeus உருவாக்கினார். உங்கள் திட்டங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதைப் பொறுத்து, தயாரிப்பு நிரந்தரமாக அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படும்.\nஉற்சாகமான இறுதி பயனர்கள் Zeus தங்கள் அழகான முடிவுகளைப் பற்றி எழுதுகிறார்கள். மிக முக்கியமான தகவல்:\nஇந்த சிக்கல் பகுதியின் பின்னணியில் உற்பத்தியாளரின் விரிவான அனுபவத்தின் அடிப்படையில் தயாரிப்பு அமைந்துள்ளது. இந்த உண்மை, நிச்சயமாக, உங்கள் விருப்பங்களை அடைவதில் உங்களுக்கு நன்றாக சேவை செய்ய முடியும்.\nநீங்கள் Zeus -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nஅதன் இயற்கையான கலவை காரணமாக நீங்கள் Zeus நன்றாக எடுத்துக்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஇந்த தயாரிப்பின் கலவை ஒரே ஒரு செயல்பாட்டை மட்டுமே செய்கிறது, ஆனால் அது சரியானது - இது அசாதாரணமானது, ஏனெனில் மிகவும் புதுப்பித்த தயாரிப்புகள் மேலும் மேலும் சிக்கலான பகுதிகளை நிவர்த்தி செய்வதாகத் தெரிகிறது, இதனால் அவை காப்புரிமை தீர்வாக மதிப்பிடப்படலாம். இதன் விளைவாக, செயலில் உள்ள பொருட்கள் போதுமான அளவு குவிக்கப்படாது, எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்தும் போது. இந்த வகை கருவிகளின் பயனர்கள் வெற்றிபெறவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.\nZeus உற்பத்தியாளரிடமிருந்து Zeus, இது இலவசமாகவும், வேகமாகவும், அநாமதேயமாகவும் அனுப்ப எளிதானது.\nஉணவு நிரப்பியின் பொருட்களைப் பார்ப்போம்\nZeus பொருட்களை நீங்கள் கூர்ந்து Zeus, இந்த மூன்று பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nஅத்தகைய ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் தயாரிப்பில் என்னென்ன மாறுபட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அந்த பொருட்களின் சரியான அளவு தொடர்ந்து ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.\nஒன்று மற்றும் மற்றொன்று பசுமைப் பிரிவில் உற்பத்தியின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளது - இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் தவறு செய்து தயக்கமின்றி ஒரு ஆர்டரை விட்டுவிடலாம்.\nZeus பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன:\nதீர்வைப் பயன்படுத்துவதன் மகிழ்ச்சிகரமான நன்மைகள் வாங்குதல் ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தப்பிக்கப்படுகிறது\nமுற்றிலும் இயற்கையான கூறுகள் அல்லது பொருட்கள் இணையற்ற பொருந்தக்கூடிய தன்மையையும் மிகவும் பயனுள்ள பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் வணிகத்தைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, அதை யாருக்கும் விளக்கும் தடையை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nஆற்றலை அதிகரிக்க உதவும் நிதிகள் பெரும்பாலும் ஒரு மருந்து மூலம் மட்டுமே வாங்க முடியும் - Zeus ஆன்லைனில் எளிதாகவும் மலிவாகவும் வாங்க முடியும்\nதொகுப்பு மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் விவேகமானவர்கள் மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவர்கள் - எனவே நீங்கள் இணையத்தில் ஆர்டர் செய்து, அங்கு வாங்குவதை நீங்களே வைத்திருங்கள்\nZeus விளைவுகளை ஒருவர் புரிந்துகொள்கிறார், குறிப்பாக பொருட்கள் அல்லது செயலில் உள்ள பொருட்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளை ஒருவர் கருத்தில் கொள்ளும்போது.\nஇந்த வேலையை முன்கூட்டியே செய்துள்ளோம். பயனர்களின் நுண்ணறிவுகளைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, விளைவின் முடிவுகள் எங்களால் செருகப்பட்ட தொகுப்பின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டன.\nவிறைப்பு மிகவும் உடனடி, கடினமான மற்றும் அதிக சக்தி வாய்ந்தது\nகூடுதலாக, டெஸ்டோஸ்டிரோனின் தலைமுறை தூண்டப்படுகிறது, இது ஆண்மை - தசைகள், சுய கருத்து, பெண்களின் உருவம் - மிகவும் கூர்மையானது மற்றும் மேலும் மேலும் ஆர்வத்தை அளிக்கிறது\nஇதன் விளைவாக, இரத்த நாளங்கள் உறுதியானவை, மேலும் பதிலளிக்கக்கூடியவை மற்றும் நீண்டவை\nதனித்துவமானது என்னவென்றால், W93 / irkung சில மணிநேரங்கள் மட்டுமல்ல, நிரந்தரமாக நீடிக்கும், இதனால் பயனர் எப்போதும் உடலுறவுக்கு தயாராக இருக்கிறார்\nசெயலில் உள்ள பொருட்களின் உதவியுடன், ஆண்குறியில் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது\nஅதே நேரத்தில், உடலுறவு, செக்ஸ் இயக்கி மற்றும் விந்துதள்ளல் உணர்வு ஆகியவற்றில் நிலை அதிகரிக்கிறது\nஆகவே ஒட்டுமொத்த மேலாண்மைத்திறனை மேம்படுத்துவதே இதன் நோக்கம் & இந்த நேரத்தில் Zeus குறிப்பாக வலுவான, நிலையான மற்றும் கூடுதலாக நம்பகமான வீக்கத்தை வழங்குகிறது.\nஒட்டுமொத்த ஆற்றலின் அதிகரிப்புக்கு கூடுதலாக, ஆண்குறியின் அளவு அதிகரித்திருப்பது தயாரிப்புடன் சாத்தியமாகத் தெரிகிறது.\nZeus விளைவு குறித்த தகவல்கள் நிறுவனத்திடமிருந்தோ அல்லது வெவ்வேறு மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ வந்துள்ளன, மேலும் அவை மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளிலும் காணப்படுகின்றன.\nZeus எந்த இலக்கு குழுவை வாங்க வேண்டும்\nஒரு சிறந்த கேள்வி இருக்கலாம்:\nசில ஏனெனில் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் ஆற்றல் அதிகரித்து தன்னை கடும்தொல்லை கலந்து கொள்ளும் ஒவ்வொரு மற்றும் எல்லோரையும் Zeus நேர்மறை சாதனைகள் செய்ய முடியும்.\nபேச வேண்டாம், அவர்கள் எளிதில் Zeus மட்டுமே எடுக்க முடியும், உடனடியாக அனைத்து புகார்களும் மறைந்துவிடும். பொறுமையாக இருங்கள். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். ஆற்றலின் அதிகரிப்பு என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் வளர்ச்சி செயல்முறையாகும். இந்த இலக்கை அடைய, அதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும்.\nZeus விருப்பங்களை உணர ஒரு பெரிய உதவி. ஆயினும்கூட, நீங்கள் இன்னும் முதல் படிகளை நீங்களே தைரியப்படுத்த வேண்டும்.\nஎனவே, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் மிகவும் நம்பகமான Erektion நீங்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் தயாரிப்பைப் பெற முடியாது, ஆனால் பயன்பாட்டுடன் எந்த வகையிலும் அதை முன்கூட்டியே பெற முடியாது. விரைவில் பெறப்பட்ட முடிவுகள் உங்களுக்கு உறுதிப்படுத்தலைக் கொடுக்கும். இதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே வளர வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nஉங்கள் Zeus -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nZeus வரும் சூழ்நிலைகளை ஒருவர் தற்போது எதிர்பார்க்கிறாரா\nஇந்த விஷயத்தில் Zeus என்பது மனித உடலின் இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒரு பயனுள்ள தயாரிப்பு என்று இப்போது ஒரு பொதுவான புரிதல் இருப்பது முக்கியம்.\nஇதனால் Zeus நமது மனித உயிரினத்திற்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது பக்க விளைவுகளை முடிந்தவரை விலக்குகிறது.\nதயாரிப்பு ஆரம்பத்தில் சில வழிகளில் விசித்திரமாகத் தெரியுமா முழு விஷயமும் உண்மையிலேயே சுவாரஸ்யமாக உணர சிறிது நேரம் ஆகும்\n உடல் அதற்கேற்ப ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இந்த விஷயத்தில், ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது அறிமுகமில்லாத உணர்வு - இது ஒரு பக்க விளைவு, பின்னர் மறைந்துவிடும்.\nZeus பயனர்களிடமிருந்து வரும் அறிக்கைகள் பக்க விளைவுகளை பொதுவாக எதிர்பார்க்க முடியாது என்பதைக் காட்டுகின்றன.\nZeus என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nதயாரிப்பைப் பயன்படுத்துவது பற்றிய சில பயனுள்ள தகவல்கள் இங்கே\nவசதியாக, தயாரிப்பு எந்த இடத்தையும் பறிக்காது & எந்த இடத்திற்கும் சிறியதாக இருக்கும். ஆகவே, கட்டுரையை முயற்சிக்கும் முன் பரிந்துரைகளை எடுத்துக்கொள்வது அல்லது எதிர்காலத்தை முன்னறிவிப்பது போன்றவற்றில் பைத்தியம் பிடிப்பது மிதமிஞ்சியதாகும்.\nஎந்த நேரத்தில் முதல் வெற்றிகள் தெரியும்\nமீண்டும் மீண்டும், தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னை உணர வைக்கிறது மற்றும் ஏற்கனவே ஒரு சில வாரங்களில், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய சாதனைகளை அடைய முடியும்.\nஆய்வுகளில், பயனர்கள் பெரும்பாலும் தயாரிப்புக்கு ஒரு தீவிரமான தாக்கத்தை காரணம் காட்டி, முதல் சில மணிநேரங்களில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது முடிவுகளை ��றுதிப்படுத்துகிறது, இதனால் பயன்பாடு முடிந்த பின்னரும் முடிவுகள் மெதுவாக இருக்கும்.\nகட்டுரையின் நீண்ட காலத்திற்குப் பிறகும் பல பயனர்கள் சத்தியம் செய்கிறார்கள்\nமேலும் முன்னேற்றத்தின் போது, குறுகிய கால முடிவுகளைக் காட்டும் தனிப்பட்ட அறிக்கைகள் இருந்தபோதிலும் பொறுமையாக இருப்பது நல்லது, குறைந்தது சில வாரங்களுக்கு Zeus நல்லது. இல்லையெனில், மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையை கவனியுங்கள்.\nZeus விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nZeus போன்ற ஒரு கட்டுரை அதன் நோக்கத்திற்கு Zeus என்பதை அங்கீகரிப்பதற்காக, மன்றங்கள் மற்றும் அந்நியர்களின் பயோடேட்டாக்களின் அனுபவங்களை ஒரு கண் வைத்திருப்பது நல்லது. ஆய்வுகள் மிகவும் அரிதாகவே ஒரு உதவியாகப் பயன்படுத்தப்படலாம், ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nஅனைத்து இலவச சோதனைகள், மதிப்பீடுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை ஆராய்வதன் மூலம், Zeus நடைமுறையில் எவ்வளவு பயனுள்ளதாக Zeus என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது:\nஎதிர்பார்த்தபடி, இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான சான்றுகளை கையாளுகிறது மற்றும் தயாரிப்பு பல்வேறு அளவு தீவிரத்துடன் அனைவரையும் பாதிக்கும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, முடிவுகள் புதிரானவை மற்றும் முன்கணிப்புக்கு நான் தைரியம் தருகிறேன், இதன் விளைவாக உங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும்.\nநுகர்வோர் இப்போது விளைவுகளை எதிர்பார்க்கலாம்:\nஎதிர் பாலின உறுப்பினர்களை அவர்கள் தங்கள் ஆற்றலுடன் ஊக்குவிப்பார்கள்\nநீண்ட காலத்திற்கு உங்கள் ஆற்றலை அதிகரிக்க பொருத்தமான சிகிச்சையை நீங்கள் இறுதியாகக் கண்டறிந்தால் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் .. நான் ஏற்கனவே அனைத்து வகையான கட்டுரைகளையும் முயற்சித்ததால், Zeus மிகவும் கவர்ச்சிகரமான போக்குகள் என்ற முடிவுக்கு வந்தேன் வெற்றி உள்ளது.\n\"கோயிட்டஸ் எந்த வகையிலும் மிக முக்கியமான விஷயம் அல்ல\" அல்லது \"அளவு ஒரு பொருட்டல்ல\" என்று ஒரு சில மக்கள் கூறுவதைத் தவிர, ஆற்றல் மிக்கவர்களும், நிறைவான தனியார் வாழ்க்கையும் கொண்டவர்கள் எப்போதும் சிறந்த மனநிலையில் இருப்பார்கள் என்பது ஒரு உண்மை.\nகூடுதலாக, நீங்கள் பல நன்மைகளிலிருந்து பயனடைகிறீர்கள்: அவர்களின் சொந்த ஆற்றலை நீங்கள் இறுதியாக நம்புவதால், உங்கள் அறிமுகமான வட்டம் கூட உங்களை எந்த வகையிலும் எதிர்க்க முடியாது.\nஇந்த தயாரிப்பு பற்றிய எனது நன்கு நிறுவப்பட்ட பார்வை\nபொருட்களின் கலவை, அதிக எண்ணிக்கையிலான சான்றுகள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவை நல்ல காரணங்கள்.\nமிகப் பெரிய நன்மைகளில் ஒன்று நிச்சயமாக அதை அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nபோட்டியிடும் வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது பயனர் அறிக்கைகள், பொருட்களின் கலவை மற்றும் முகவரின் சிறப்புகள் ஆகியவற்றை வாடிக்கையாளர் பார்த்தால், பின்னர் அவர் நிச்சயமாக அடையாளம் காண வேண்டும்: Zeus அனைத்து மட்டங்களிலும் உற்சாகமாக இருக்கிறார்.\nஒரு சோதனை நிச்சயமாக ஒரு நல்ல யோசனை.\nZeus -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nதயாரிப்பு ஒரு நேர்மறையான சிறப்பு வழக்கு என்பதை நிரூபிக்க போதுமான ஆற்றல் பூஸ்டர்களை நான் சோதித்தேன்.\nஎனவே நீங்கள் இதில் ஆர்வமாக இருந்தால், இந்த தீர்வு மிகவும் பரிந்துரைக்கப்படும். அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் நீங்கள் எப்போதும் தயாரிப்பு வாங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. சந்தேகத்திற்குரிய மூலங்களிலிருந்து ஒருவர் என்ன பெறுவார் என்று ஒருபோதும் கணிக்க முடியாது.\nநீங்கள் நிச்சயமாக கைவிடக்கூடிய சில பொதுவான தவறான தகவல்கள் இங்கே:\nகவர்ச்சிகரமான விளம்பர வாக்குறுதிகள் காரணமாக சில சந்தேகத்திற்குரிய ஆன்லைன் கடைகளில் வாங்குவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.\nஇறுதியாக, நீங்கள் உங்கள் சேமிப்புகளை மட்டும் செலவிடுவீர்கள், ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பணம் செலுத்துவீர்கள்\nகவனம்: நீங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்தால், அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளத்தைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nபிற வழங்குநர்களுக்கான எனது விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, எனது முடிவு: இந்த அசல் முகவரை உற்பத்தியாளரிடம் மட்டுமே காண முடியும்.\nசமீபத்திய சலுகைகளைப் பெறுவது எப்படி\nதைரியமான ஆராய்ச்சி முறைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இங்கே உள்ள இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்க. இவை தவறாமல் சோதிக்கப்படும். இதன் விளைவாக, நிபந்தனைகள், கொள்முதல் விலை மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\nZeus க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nZeus க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/29/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T15:42:28Z", "digest": "sha1:7JCLASY4JR6XHFISWVHLLIZHTHNTLGYY", "length": 14552, "nlines": 103, "source_domain": "maarutham.com", "title": "ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பழையதை கிளறும் எரிக் சொல்ஹெம்!! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ���்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome India ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பழையதை கிளறும் எரிக் சொல்ஹெம்\nராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பழையதை கிளறும் எரிக் சொல்ஹெம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நோர்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.\nடுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nவிடுதலைப்புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எவரும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்களோ, இந்தியாவோ, அமெரிக்காவோ, சீனாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது வேறு எவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இலங்கைக்கு கூட்டாட்சி தீர்வு தருவதே அமைதி நடைமுறையின் நோக்கமாக இருந்தது. பெரும்பான்மை தமிழர்கள், அதனால் மகிழ்ந்திருப்பார்கள் என்று எரிக் சொல்ஹெம் கூறியிருந்தார்.\nராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகள் மீது அவர் எந்தவித அன்பையும் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நோர்வே 10 ஆண்டுகளாக இந்தியாவுடன் பேசியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை என டுவிட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.\nஅவ்வாறு ராஜீவ் காந்தியை கொலை விடுதலைப் புலிகள் கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் இருப்பின் உலகிற்கு வெளிப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nராஜீவ் காந்தியை கொலை செய்தது தாம் இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவித்திருந்ததையும் டுவிட்டர் பயன்பாட்டாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஅதற்கு பதிலளித்த எரிக் சொல்ஹெம், ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதை ஆன்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் தாம் அமைதியாக அதனை பார்த்துக்கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது 2009ஆம் ஆண்டு தாம் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து தமிழ் பொதுமக்கள், தமிழீழ விடுதலைப் புலி வீரர்கள், பணியாளர்கள் ஆகியோரை அங்கிருந்து வெளியேற்ற இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவுடன் தாம் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.\nஎனினும், அந்த சந்தர்ப்பத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மறுத்திருந்ததாகவும் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையிலுள்ள தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கு, சிறுபான்மை உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேலும் நீண்ட காலம் செல்ல வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்காக வன்முறைகள் இல்லாமல் மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதமிழ் மக்களை வெளியேற்ற பிரபாகரன் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பிரபாகரன் சமரசம் செய்ய தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை இராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீச்சுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nபுத்திசாதுரியமான தீர்மானங்களை எடுத்து, மத்தியஸ்தர்களாக செயற்படவே தாம் விரும்பியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.\n1998 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலம் வரை இலங்கைக்கான சமாதான நடவடிக்கைகளை நோர்வே முன்னெடுத்திருந்தது.\nஅந்த காலகட்டத்தில், சமாதான தூதுவராக எரிக் சொல்ஹெம் பணியாற்றி வந்தார்.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-27-09-2020/", "date_download": "2021-01-27T15:45:23Z", "digest": "sha1:4NSEECIGXNMWFQVTLGFNS3TQY5EJREAY", "length": 17803, "nlines": 103, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 28.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 27.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு\nகொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் – எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் September 26, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 34 Views\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n27-09-2020, புரட்டாசி 11, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.47 வரை பின்பு வளர்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 08.49 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் இரவு 08.49 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 27.09.2020\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை த��ிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். வியாபார ரீதியான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Today rasi palan – 27.09.2020 உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nPrevious இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nNext உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி\nToday rasi palan – 28.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 27.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு\nகொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் – எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஜனவரி 25, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/20617", "date_download": "2021-01-27T18:08:33Z", "digest": "sha1:NRG74NCVKKECL3J7XGSQH74FGSQSID36", "length": 34241, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "PL HELP ME | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n நான் எவ்வளவு தான் கடவுளை மனம் உருக வேண்டினாலும் பிரச்சன்னைகு மேல் பிரச்னை வருகிறது . மனம் குழப்பமாக உள்ளது . மனம் ஒருவித பயமாகவே உள்ளது . மனம் அமைதி அடைய வழி சொல்லுங்கள் தோழிகளே\nபென்சில் இருக்கா சாதாரண 2\nபென்சில் இருக்கா சாதாரண 2 ரூபாய் பென்சிலை தயாரிக்க ஒருத்தன் இருந்தான்னா இந்த அண்டம் பூராத்தையும் படைக்க ஒருத்தன் இருப்பான் சும்மா வராது ஒரு போதும் இறை நம்பிக்கையை கை விடாதீர்கள் இறைவன் மனிதனை படைத்த நோக்கமே தன்னை வணங்கத்தான் உலகில் எவருக்கு பிரச்சனை இல்லை அவன் அமெரிக்க ஜனாதிபதியா இருந்தாலும் சரி ரோட்டிலிருக்குன் பிச்சைகாரனா இருந்தாலும் சரி பிரார்தனையை ஒரு போதும் இறைவன் நிராகரிக்க மாட்டான் எல்லாம் நன்மைக்கே இறைவன் சர்வ வல்லமை உடையவன் அளவற்ற அருளாளன் அவனை நம்பியோரை கைவிட மாட்டான் குழப்பம் எதையும் செயல்படுத்தவிடாது நல்லதை நினையுங்கள் எண்ணம் சொல் செயல் இது மூன்றும் நல்லதாகவே இருக்க இறைவனிடம் பிரார்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும் இறைவன் துணையிருப்பான்\nபென்சில், பேனா, ரப்பர், பிரபஞ்சம்\n//சாதாரண 2 ரூபாய் பென்சிலை தயாரிக்க ஒருத்தன் இருந்தான்னா இந்த அண்டம் பூராத்தையும் படைக்க ஒருத்தன் இருப்பான் சும்மா வராது //\nஆமாங்க.. ரெண்டு ரூபாய் பென்சிலை தயாரிக்கவே ஒருத்தன் இருக்கணும். அதெல்லாம் சும்மா வராது. அப்புறம் இந்த அண்டத்தை படைச்சவனை படைச்ச ஒருத்தன் இருக்கணுமே.. அவனை படைச்சவன் யாரு.. அவன் அண்டத்தை படைக்கிறதுக்கு முன்ன எங்க இருந்தான்.. என்னைக்கு அண்டத்தை படைச்சான்.. ஏன் அந்த நாள்ல படைச்சான், அதுக்கு முன்ன வரைக்கும் அவன் என்ன செஞ்சுகிட்டு இருந்தான்.. எங்க இருந்தான் னு எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அவன் மட்டும் 'சும்மா வரலாம்'னா, இந்த அண்டமும் சும்மா 'ஒன்றுமில்லாததில' இருந்து வரலாம் னு அறிவியல் சொல்லுது.\nகடவுள் விசயங்களை ஒரு நம்பிக்கையா மட்டும் வச்சுக்கோங்க.. எங்கே முறையிடுறதுன்னு தெரியாத சந்தர்ப்பங்கள்ல, மனசுல உள்ளதை கொட்டுறதுக்கு ஒரு தொட்டியா அதை வச்சுக்கலாம். உங்களுக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும். ஆனா, சொல்யூசன் கிடைக்கும்னு எதிர்பார்க்க வேண்டாம். அது முழுக்க முழுக்க உங்க கையில(மனசிலத்தான்) இருக்கு.\nகுழப்பம், பயம்னு நீங்க சொல்லி இருக்கிறதை வச்சு பார்க்கையில, உங்க பிரச்சனைகள் உடல் சம்பந்தமானது இல்ல, மனசு சம்பந்தமானதுன்னு தோணுது. எந்த பிரச்சனை அல்லது எந்த பிரச்சனைகள் உங்களை வாட்டுதுன்னு நல்லா யோசிச்சு, முடிஞ்சா ஒரு நோட்டுல எழுதிக்கோங்க. இல்ல, கம்ப்யூட்டர்ல நோட் பேட்ல டைப் பண்ணிக்கோங்க. எந்த விசயங்களுக்கு நீங்க பயப்படுறீங்கங்கிறதையும் எழுதுங்க. இப்ப அது உங்க பிரச்சனைகள் இல்ல.. அறுசுவையில யாரோ ஒருத்தர��� கேட்டு இருக்கிற பிரச்சனையா நினைச்சுக்கோங்க. உங்களை நல்ல அனுபவசாலியா நினைச்சு, அதுக்கு என்ன மாதிரி சொல்யூசனை பதிலா கொடுப்பீங்களோ, அதை டைப் பண்ணுங்க. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ஒண்ணு இருக்கும். நமக்குன்னு பிரச்சனை வர்றப்ப, நிறைய நேரங்கள்ல நம்ம மனநிலை அதை கண்டுபிடிக்க உதவுறது இல்லை. அறுசுவையிலேயே நிறைய பார்த்துட்டேன். மத்தவங்க பிரச்சனைகளுக்கு ரொம்ப அருமையா ஆலோசனை கொடுக்கிறவங்ககூட, தனக்கு ஏற்படுற சின்ன பிரச்சனைகளுக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம தடுமாறி இருக்காங்க.\nபிரச்சனைகளை தவிர்க்க நினைக்கிறது நல்ல விசயம்தான். ஆனா, அது பிரச்சனைகள் உருவாகிறதுக்கு முன்ன செய்ய வேண்டிய விசயம். பிரச்சனைகள் வந்த பிறகு அதை சந்திக்கிறதுதான் தீர்வு கிடைக்கிறதுக்கான ஒரே வழி. அதில இருந்து விலகி ஓட நினைக்கிறது, இந்த மாதிரி மனசுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு உறுத்திக்கிட்டே இருக்கும். நல்லா யோசிச்சு பார்த்தீங்கன்னா தெரியும். நீங்க பயப்படுற விசயங்கள் எல்லாமே, நீங்க விலகிப் போக நினைக்கிற விசயங்களா இருக்கும். எந்த விசயங்களுக்கு பயப்படுறீங்களோ, அதை திரும்பத் திரும்ப சந்திக்கிறதுக்கு உங்களை தயார் படுத்திக்கோங்க. ஒரு காலத்துல போலீஸ்னா எனக்கு ரொம்பவே பயம். என்னோட சில தேவைகளுக்காக, ஒரு பெரிய அதிகாரியை நட்பு பிடிச்சு, அவர் மூலமா அடிக்கடி ஸ்டேசன் போற பழக்கத்தை உண்டு பண்ணிக்கிட்டு, நிறைய பேருக்கு நெருக்கமான பிறகு, அந்த பயம் போயிடுச்சு. இங்க நான் யோசிச்ச ஒரே ஒரு விசயம், எப்படி திறமையா ஒருத்தரை பிடிக்கிறது, அதுவும் மேலதிகாரியா பிடிக்கிறதுங்கிறதுதான்.\nமனசு சம்பந்தமான எல்லா விசயங்களுக்கும் தீர்வு நம்மகிட்டதாங்க இருக்கு. கொஞ்சம் முயற்சி செஞ்சா அதில இருந்து ஈஸியா வெளியே வந்துடலாம். ரொம்பவே கஷ்டமா இருக்குன்னு நீங்க நினைச்சா, இப்படி பொதுவா பயம், குழப்பம்னு சொல்லாம, எதுக்கு பயம், என்ன குழப்பம்னு விபரமா ஒரு பதிவு கொடுத்தா, நிறைய பேர் ஆலோசனை சொல்வாங்க. (ஆனா, எட்டு பேர் பத்து ஆலோசனை கொடுப்பாங்க.. எதை எடுத்துக்கிறதுங்கிறதுல மறுபடியும் உங்களுக்கு குழப்பம் வரலாம். எச்சரிக்கை. :-))\nகடவுள் நம்மல பல நேரங்கள்ல ரொம்ப சோதிப்பார் ஆனா அது கூட அவர் இருக்காரா இல்லயான்னு நாம் நம்புறோமா இல்லயானு பார்க்கதான். நாம அவர ஒர��� வாஞ்சையோட பிடிச்சுகணும். நமக்கு குழந்தைங்க இருக்கும் அதுங்க தப்பு பண்ணா நாம கண்டிப்போம்ல ஆனா அவங்க குறும்பு பண்றத விட மாட்டாங்க. நாம மட்டும் என்ன இல்ல என் பையன் ரொம்ப சேட்டை பண்றான்னு அவன வெறுக்குறோமா இல்லைல அது மாதிரி தான் நமக்கு தாய் மாதிரி தான் கடவுள் சில டைம் ல நம்மல கண்டிப்பார் ஆனா வெறுக்க மாட்டார். அது மாதிரி குழந்தைகள் போல தான் நாமும் அவர் என்ன கண்டிச்சாலும் சமயத்துல பல சேட்டை பண்ணிருவோம். ஆனா பண்ற தப்ப சில பேர் ஒத்துக்கிறதும் இல்ல உணர்றதும் இல்ல. இதான் நம்ம பிரச்சனை. எது எப்படி நடந்தாலும் சரி கடவுள விடாம துரத்துங்க குழந்தை மாதிரி. குழந்தைக்கு இரங்காமலா இருப்பார் இல்ல என் பையன் ரொம்ப சேட்டை பண்றான்னு அவன வெறுக்குறோமா இல்லைல அது மாதிரி தான் நமக்கு தாய் மாதிரி தான் கடவுள் சில டைம் ல நம்மல கண்டிப்பார் ஆனா வெறுக்க மாட்டார். அது மாதிரி குழந்தைகள் போல தான் நாமும் அவர் என்ன கண்டிச்சாலும் சமயத்துல பல சேட்டை பண்ணிருவோம். ஆனா பண்ற தப்ப சில பேர் ஒத்துக்கிறதும் இல்ல உணர்றதும் இல்ல. இதான் நம்ம பிரச்சனை. எது எப்படி நடந்தாலும் சரி கடவுள விடாம துரத்துங்க குழந்தை மாதிரி. குழந்தைக்கு இரங்காமலா இருப்பார் அவர் தான் தாயாச்சே தாய் உள்ளம் மிக இரக்கங்கல் நிறைந்தது. என்னோட கருத்து இது எதா தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுடுங்க தோழி...\nஅன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு\nதங்கள் பதிலுக்கு நன்றி தோழிகளே\nஉங்கள் அனைவரின் பதில்கள் எனக்கு ஆறுதலாக உள்ளது\nமனது குழப்பமாக உள்ளது , தீர்வு சொலுங்கள் , ப்ளீஸ் ,\nஎனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது ,எனக்கு பெற்றோர்கள் கிடையாது , சகோதரிகள் உள்ளனர் அவர்கலும் திருமணம் ஆனவர்கள் . ஒரு சில காரணங்களால் என் கணவருக்கும் என் சகோதரிகள் குடும்பதிற்கும் இடையில் மனகசப்பு வந்துவிட்டது ,தவறு இருவர் மேலும் உள்ளது, நான் எவளவோ முயன்றும் என் கணவரை சமாதனம் படுத்த முடியவில்லை . இந்த பிரச்சனையால் என் கணவர் என் சகோதரிகள் குடும்பத்தை வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் , என்னையும் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பது இல்லை . நான் நிறைய முறை இதை பற்றி அவரிடம் கோபமாகவும் பொறுமையாகவும் பேசிவிட்டேன் அனால் பலன் இல்லை . நான் என் பிறந்த வீட்டின் மேல் நிறையை பாசம் வைத்துளேன் . அனால் அவர் மட்டும் அவர் பெற்றோகளை பார்பதற்கு அடிகடி செல்கிறார் , நானும் வர வேண்டும் என்று நினைக்கிறார் , அவர்க்கு அவர்கள் வீட்டின்மேல் உள்ள பாசம் தானே எனக்கு என் வீட்டின் மேல் இருக்கும் என்று நினைக்க மாடிகிறார் . இதனால் எனக்கும் அவருக்கும் அடிகடி பிரச்னை வருகிறது , இந்த பிரச்னை எபொழுது முடியும் என்று தெரியவில்லை , பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கும் எனக்கு சகோதரிகளின் அன்பும் கிடைக்காமல் செய்து விட்ட என் கணவர் மேல் எனக்கு அடிகடி கோபம் வருகிறது தோழிகளே , நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் . நான் என செய்யவேண்டும் சொலுங்கள் தோழிகளே\nமனது குழப்பமாக உள்ளது , தீர்வு சொலுங்கள் , ப்ளீஸ் ,\nஎனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது ,எனக்கு பெற்றோர்கள் கிடையாது , சகோதரிகள் உள்ளனர் அவர்கலும் திருமணம் ஆனவர்கள் . ஒரு சில காரணங்களால் என் கணவருக்கும் என் சகோதரிகள் குடும்பதிற்கும் இடையில் மனகசப்பு வந்துவிட்டது ,தவறு இருவர் மேலும் உள்ளது, நான் எவளவோ முயன்றும் என் கணவரை சமாதனம் படுத்த முடியவில்லை . இந்த பிரச்சனையால் என் கணவர் என் சகோதரிகள் குடும்பத்தை வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் , என்னையும் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பது இல்லை . நான் நிறைய முறை இதை பற்றி அவரிடம் கோபமாகவும் பொறுமையாகவும் பேசிவிட்டேன் அனால் பலன் இல்லை . நான் என் பிறந்த வீட்டின் மேல் நிறையை பாசம் வைத்துளேன் . அனால் அவர் மட்டும் அவர் பெற்றோகளை பார்பதற்கு அடிகடி செல்கிறார் , நானும் வர வேண்டும் என்று நினைக்கிறார் , அவர்க்கு அவர்கள் வீட்டின்மேல் உள்ள பாசம் தானே எனக்கு என் வீட்டின் மேல் இருக்கும் என்று நினைக்க மாடிகிறார் . இதனால் எனக்கும் அவருக்கும் அடிகடி பிரச்னை வருகிறது , இந்த பிரச்னை எபொழுது முடியும் என்று தெரியவில்லை , பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கும் எனக்கு சகோதரிகளின் அன்பும் கிடைக்காமல் செய்து விட்ட என் கணவர் மேல் எனக்கு அடிகடி கோபம் வருகிறது தோழிகளே , நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் . நான் என செய்யவேண்டும் சொலுங்கள் தோழிகளே\nஹாய் தோழி நீங்க உங்க கணவருக்கு தெளிவா புரிய வைங்க அவங்க அப்பா அம்மா எவ்ளோ முக்கியமோ அதே போலதா உங்க சகோதரிகளும்னு அப்டி புரிய மறுத்தா அவர் வழிலயே விட���டுடுங்கபா அவருக்கா புரிந்தா தா இந்த நிலமை மாறும் நீங்க கோபப்படாதீங்க முடிந்தவரை பொறுமைய கடை பிடிங்க பா அவரே புரிஞ்சிப்பார் எனக்கு தோணுனதா சொன்ன தப்பாயிருந்தா மன்னிக்கவும் தோழியே\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nஉங்க பீலிங் புரிகின்றது...இந்த சமயத்தில் உங்களுக்கு பொறுமை மிக முக்கியம்..கோபதால புரிய வைக்க நிச்சயம் முடியாது...கொஞ்ச மாசத்துக்கு அவர் போக்கில் விட்டு பிடிங்க..மாமியார் வீட்டுக்கு சென்றும் வாங்க உங்க கணவர் மனம் நோகாமல் நடந்துகங்க உங்க வீட்டை பர்றியே பேசாதீங்க அவருக்கு என்ன பிடிக்குமோ அப்படியே நடந்து அன்பை சம்பாதித்து கொள்ளுங்கள்..அதன் பிறகு டைம் பார்த்து பக்குவமாக சொல்லுங்க அக்கா மேல் தப்பு இருக்காத்தான் செய்கிறது எனக்கு இப்ப அவங்கதானே பிறந்த வீடு நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துகாதீங்க நீங்க உங்க அப்பா அம்மாவோட ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க எனக்கு அது ரொம்பவே பிடிச்சிருக்கு எனக்கும் அது போல என் வீட்டாரிடம் சந்தோசமாக இருக்க ஆசையாக இருக்கிறது..எனக்கு எல்லாமே நீங்கதானே நீங்களே வேணாம்னு சொன்னா நான் என்ன செய்வேன்..கோபமாகமல் நான் சொன்னதை கொஞ்சம் யோசித்து பார்த்து பதில் சொல்லுங்கன்னு அவங்க போக்கிலேயே விட்டு கணவர் குணத்திற்க்கு எப்படி பேசமோ அப்படி பேசுங்க..நிச்சயம் புரிவார் பொறுமை,அன்புதான் நீங்க இப்போதய்க்கு கடைபிடிக்க வேண்டிய ஆயுதம்..அது வரை அவருக்கு தெரியாமல் போன் மூலம் மட்டும் உங்க குடும்பத்தாரிடம் தொடர்பு வைத்திருங்க அதும் அடிக்கடி வேணாம் சந்தேகம் வராதபடி நடந்துகங்க...பெற்றொர் இல்லை இது என்னை மிகவும் மனசை பாதித்துவிட்டது..உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன் ..என் பொதுவான இமெயில் ஐடி இது எல்லோரும் ஒன்றானதும் எனக்கு தெரிய படுத்துங்கள்..mnm_mnm@ymail.com\nதோழி உங்களுடைய நிலைமை எனக்கு நல்லாவே புரிகிறது.நான் பார்த்தவரை ஆண்களில் சிலருக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.அவர்களாகவே புரிந்து வர வேண்டும்.அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.சண்டை போடுவதால் பிரோயஜனம் இல்லை.உங்கள் குடும்ப வாழ்க்கையில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை தானே தோழி.அவர் உங்களை நல்ல முறையில் தானே பார்த்துக் கொள்கிறார்.பின்னர் இதை ஒரு பிரச்சனையாக நீங்கள் கொண்டு வர���தீர்கள்.என் அனுபவத்தில் நான் சொல்கிறேன் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பேசுவதால் சண்டை தான் வரும்.அடிக்கடி ஒரு முறை அல்லது இரண்டு முறை சொல்லி விட்டு,விட்டு விடுங்கள்.அவர்கள் யோசிப்பதற்கு,புரிந்து வருவதற்கு டைம் கொடுங்கள்.அது சீக்கிரமாகவும் இருக்கும் அல்லது கொஞ்சம் காலமாகும்.ஆனால் எந்த சூழ்நிலையிலும் உங்கள் பிறந்த வீட்டை விட்டு கொடுத்து பேசாதீர்கள்.நீங்கள் இருவரும் சண்டை போடுவதால் உங்கள் குழந்தையின் மனம் தான் பாதிக்கும்.அவனுக்காக நீங்கள் விட்டு கொடுத்து பாருங்கள்.கஷ்டம் தான் என்ன செய்வது.கடவுளை நம்புங்கள்.சீக்கிரம் அவரே புரிந்து வருவார்.\nநான் சொன்னது ஏற்பதற்கு கொஞ்சம் சிரமம் தான்.இதில் ஏதாவது தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.\nஎன் கேள்விக்கு என்னுடைய சகோதரிகள் போல் அக்கரை உடன் பதில் அளித்த தோழிகள் அனைவர்க்கும் என் நன்றிகள் , நிச்சயம் நீங்கள் அனைவரும் சொன்னதை போல் பொறுமையை கடை பிடிக்கிறேன் .\nஏன் வீட்டில் இருக்கவே பிடிகள\nமன உளைச்சலாக உள்ளது தோழிகளே\nதோழிகளே, முதலில் எனக்கு ஆலோசனை தாருங்கள்\nகாதல் என்றால் உண்மையில் என்ன\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/a-brief-timeline-of-thoothukudi-sterlite-copper-plant-and-its-issues", "date_download": "2021-01-27T17:46:16Z", "digest": "sha1:NIJKLZG3EOS66QTBUSIOORMYN26T6KTM", "length": 25143, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட்: 1994 ஆரம்பம் முதல் இன்றைய தீர்ப்பு வரை! #Timeline | A brief timeline of Thoothukudi sterlite copper plant and its issues", "raw_content": "\nஸ்டெர்லைட்: 1994 ஆரம்பம் முதல் இன்றைய தீர்ப்பு வரை\nகடந்த 28 ஆண்டுகளில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்தது என்ன\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், `ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்’ எனத் தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கடந்த 28 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை அடுக்குகிறது இந்தக் கட்டுரை.\nஸ்டெர்லைட் ஆலைக்காக மகாராஷ்ட்ரா அரசு ரத்னகிரி அருகே 500 ஏக்கர் நிலத்தை அளித்தது.\nரத்னகிரியின் கடற்கரைப் பகுதிகள் மாசு அடையும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை கோரி மனு. மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையின் கட்டுமானப் பணிகளுக்குத் தடைவிதித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், `ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும்’ என அனுமதியளித்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.\nசுற்றுச்சூழல் அறிக்கையைத் தாக்கல் செய்யாமலேயே, ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்படுவதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை ஒப்புதல் அளித்தது.\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் சுற்றுச்சூழல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும், `மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஆலை அமைக்கப்பட வேண்டும்’ என மீண்டும் வலியுறுத்தப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலை, விதிகளை மீறி மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டது. `சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டால், ஆலைக்கான உரிமம் ரத்து செய்யப்படும்’ என்ற நிபந்தனையோடு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளித்தது.\nஸ்டெர்லைட் அருகில் தோட்ட வேலையில் ஈடுபட்ட பெண்கள் மூவர், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஏற்பட்ட வாயுக்கசிவால் மயக்கமடைந்ததாகப் புகாரளித்தனர்.\nஸ்டெர்லைட் ஆலையின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையால் உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகப் புகாரளித்தனர். எனினும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், `ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை’ எனச் சான்றளித்தது.\n`நீரி' என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியுள்ளதாகத் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தீர்ப்பு.\n`13 பேருக்கு நினைவு மண்டபம்; 2 ஆண்டு கோரிக்கை' - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர்\nமுன��பு அளித்திருந்த தீர்ப்புக்கு மாற்றாக, சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதியளித்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி மீண்டும் ஆய்வு செய்யுமாறு, `நீரி' நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. 1997 முதல் 2009 வரை, ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக `நீரி' நிறுவனத்துக்கு 1.27 கோடி ரூபாய் நிதியளிக்கப்பட்டது.\nஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 45 நாள்களில், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக `நீரி' நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.\nஸ்டெர்லைட் ஆலை அருகிலிருந்த அனைத்திந்திய வானொலி நிலையத்தின் ஊழியர்கள் 11 பேர் விஷவாயுக் கசிவால் மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதி. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், `ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைகளை மீறவில்லை’ என ஒப்புதல் அளித்ததோடு, தனது உற்பத்தியை 40,000 டன்களிலிருந்து 70,000 டன்கள் வரை உயர்த்திக்கொள்ள அனுமதியளித்தது.\nஇரண்டு ஆண்டுகளாக ஸ்டெர்லைட்மீது பல்வேறு புகார்களை அளித்துவந்த தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு, நீர்நிலைகளை மாசுபடுத்துவதாகப் புகாரளித்து போராட்டம்.\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற ஆய்வுக்குழு, ஆலையின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பரிந்துரையை ரத்து செய்யுமாறு கூறியது. எனினும் மறுநாளே, `ஸ்டெர்லைட் ஆலை, தன் உற்பத்தியைத் தொடங்கலாம்’ என மத்திய சுற்றுச்சூழல்துறை ஒப்புதல் அளித்தது.\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறி, ஆண்டுக்கு 1.65 லட்சம் டன் காப்பர் உற்பத்தி செய்வதாகவும், அனுமதி பெறாமல் பல்வேறு கட்டுமானங்களைக் கட்டியிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்தது.\nமுன்பு அளித்த அறிக்கைக்கு மாற்றாக, உச்ச நீதிமன்ற ஆய்வுக்குழு ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதியளித்தது.\nஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 900 டன்னிலிருந்து 1,200 டன்னாக உயர்த்தியது.\n1996-ம் ஆண்டு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தூய்மையான சுற்றுப்புறத்துக்கான தேசிய அறக்கட்டளை முதலானோர் ஸ்டெர்லைட் ஆலையின்மீது தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலை மீது தடைவிதிக்கப்பட்டது. மூன்று நாள்களில், உச்ச நீதிமன்றம் ச��ன்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தடை செய்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதியளித்தது.\nதூத்துக்குடி நகரம் முழுவதும் மக்கள் தலைவலி, கண் எரிச்சல், இருமல் முதலான உடல்நலக் குறைவுகளுக்கு உள்ளாகினர். ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு இதற்குக் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.\nசுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. எனினும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் விஷவாயுக் கசிவுக்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என நிரூபிக்க முடியாததால், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்குத் தடை அளிக்கப்படவில்லை.\nஉச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைமீது மக்கள் அளிக்கும் புகார்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறியது. எனினும், ஸ்டெர்லைட் ஆலை ஒவ்வோர் ஆண்டும் காப்பர் உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும், பாதுகாப்பு, மின்சாரம் முதலான துறைகளில் காப்பர் பயன்படுத்தப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதிக்கப்பட்டால் அங்கு பணியாற்றும் 1,300 பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் எனவும் அறிவுறுத்தியது. ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்களுக்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அந்தத் தொகை ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தாவிடம் தேர்தல் நிதியுதவி பெற்றதற்காக பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சியை டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்தது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள்கள் போராடிய மக்கள், பேரணியாகச் சென்று, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் என்கிற 17 வயது சிறுமி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.\nதமிழக அரசின் அரசாணையின்படி, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசாணையை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தது.\nஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உத்தரவு.\nதேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை சில விதிமுறைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.\nவழக்கு விசாரணை முடிந்த ந��லையில், உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடைவிதித்ததுடன், `வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.\nசென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, வழக்கு விசாரணையைத் தொடங்கியது. தொடர்ந்து 39 நாள்கள் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.\nவழக்கு விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடப்படாமல் இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்\nஸ்டெர்லைட்: `மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி’ - தூத்துக்குடியில் கொண்டாட்டம்\nஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். `தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்’ எனவும் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் பலரும் இந்தத் தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி, கொண்டாடிவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/", "date_download": "2021-01-27T15:47:57Z", "digest": "sha1:6CZ2MZZCTKYSESWVN3DV5NCQJLETYRMG", "length": 19700, "nlines": 143, "source_domain": "www.supeedsam.com", "title": "சுபீட்சம் – Supeedsam – Tamil News Website", "raw_content": "\nஅட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு கண்டுப்பிடிப்பு\nக.கிஷாந்தன்) அட்டன் பன்மூர் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றின் அறையில் இருந்து நாகப்பாம்பு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 அடி நீலமான இந்த பாம்பு அறையில் காணப்படும் கட்டு ஒன்றின் மீது காணப்பட்டுள்ளது. இது சாரை...\nகிராம அபிவிருத்தி அதிகாரிகளுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு\nஹஸ்பர் ஏ ஹலீம்_ பத்து கிராம அபிவிருத்தி அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களால் திருகோணமலையில் உள்ள ஆள���நர் செயலகத்தில் வைத்து இன்று (27) வழங்கி வைக்கப்பட்டன. மாகாணத்தின் கிராம...\nகொரோனா – அட்டன் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\n(க.கிஷாந்தன்) அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மேற்படி கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முன்னதாக தரம் 9 இல் கல்வி பயின்று வந்த மாணவர்...\nகுருந்தூர் மலைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்\nசண்முகம் சண்முகம் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி அவர்களின் அனுமதியோடு குருந்தூர் மலைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர் குறித்த...\nசிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் பூங்காக்கள் புனரமைப்பு.\nசிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடி கடற்கரை மற்றும் கோட்டை பூங்கா என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. தெற்காசியாவிலேயே முதல் முறையாக மட்டக்களப்பு மாநகரம் சிறுவர் சிநேக மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது....\nஇராணுவ முகாமுக்குள் கால்நடைகள் நுழைந்ததற்காக உரிமையாளர் மீது கேப்பாபுலவில் இராணுவம் தாக்குதல்\nசண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரிகிராமத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் . குறித்த...\nவிளையாட்டுக் கழகங்களை புதிதாக பதிவு செய்வதற்கும் மற்றும் மீள் பதிவு செய்வதற்கும் அறிவுருத்தல்.\nஎப்.முபாரக் மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 2021/2022 ஆண்டுக்கான விளையாட்டுக் கழகங்களை புதிதாக பதிவு செய்வதற்கும் மற்றும் மீள் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குச்சவெளி பிரதேச...\nவிவசாய செயற்றிட்டம் முன்மொழிவது தொடர்பாக விளக்கமளி���்கும் நிகழ்வு.\nஉலக வங்கியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய அபிவருத்தி திட்டத்திற்கு விவசாயிகளினால் விவசாய செயற்றிட்டம் ஒன்றை தயாரித்து முன்மொழியுமாறு கோரப்பட்டிருந்தது. எனவே பல விவசாயிகள் செயற்றிட்டங்களை தயாரித்து விண்ணப்பித்திருந்தனர். இவ் விவசாய செயற்றிட்டத்தினை முன்வைத்த விவசாயிகளுக்கு...\nகுருந்தூர் மலை நிலைமகள் தொடர்பில் ஆராய சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மலைக்கு செல்ல இராணுவம் தடை\nசண்முகம் தவசீலன் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைச்சி பிரதேசசபைத் தவிசாளர் அ.வேளமாளிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபைத் தவிசாளர் சுப்பிரமணியம்...\nமட்டக்களப்பு நகரில் பாடசாலைக்குள் புகுந்த கொவிட் மாணவர்கள் தனிமைப்படுத்தலில்.\nவேதாந்தி மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்கும் 10ம்ஆண்டு மாணவன் ஒருவருக்கு இன்று கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாணவனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மாணவன் கல்விபயின்ற வகுப்பில் அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்...\nசுபீட்சம் இன்றைய (27.01.2021)பத்திரிகையை வாசிக்க இங்கே supeedsam 27_01_2021_அழுத்தவும்.\nபாலமுனை வைத்தியசாலை விவகாரம் : 23ம் திகதி மீண்டும் நீதிமன்றுக்கு வருகிறது.\nநூருல் ஹுதா உமர் பாலமுனை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து பிரதேசத்தில் கொறோணா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க மன்றின் கட்டளையைப் பெறுவதற்கு அக்கரைப்பற்று நீதிவான்...\nஅண்ணன் கட்டியெழுப்பிய ராஜ்ஜியம் தம்பியால் அழிவு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தை அவர் ராமாயாணத்துடன் தொடர்படுபடுத்தி கருத்து வௌியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஒரு...\nஇலங்கையில் வீரியமான கொவிட் 19 வைரஸ் கண்டுபிடிப்பு.\nஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் வ���கமாக பரவக்கூடிய ஆற்றலைக் கொண்ட புதிய வகை கொவிட்இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர்...\nமனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகஅறிக்கையை அரசாங்கம் முழுமையாக பின்பற்றாது.\nமனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இலங்கை தொடர்பான அறிக்கையுடன் முழுமையாக இணங்காது என்று அரசு தெரிவிக்கின்றது.. இலங்கையின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க இலங்கை தயாராக இல்லை என்று...\nதிடீர் தீ விபத்து – உடனடியாக விஜயம் செய்த ஜீவன் தொண்டமான்\n(க.கிஷாந்தன்) உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த ஒரு வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத...\nரஞ்சன் ராமநாயக்க அங்குனுகோலபெல்லச சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nசிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க இரண்டு வார தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து இன்று அங்குனுகோலபெல்லச சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாயக்கக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது. COVID 19 ...\nமாற்றுத்திறனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான செயலமர்வு\nமாற்றுத்திறனாளிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களிளை சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் முகமாக மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் ஒட்டி சுட்டான் பிரதேச செயலர் பிரிவின் மாங்குளம் கிராம...\nகளுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து பெண்ணொருவர் காயம்.\nகமல் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து சம்பவமொன்றில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரவுண் ஏசி வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/current-affairs/tnpsc-daily-current-affairs-pdf-nov-16/", "date_download": "2021-01-27T16:25:49Z", "digest": "sha1:BJX2IEJSFZT7BJNYLSU77RJ546RVK2AW", "length": 15367, "nlines": 274, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 16 - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\n2021ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் ஆண்களை விட அதிகமான பெண்கள் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழ்நாட்டில் சுமார் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர், அதில் 3.01 கோடி ஆண்கள், 3.09 கோடி பெண்கள் மற்றும் 6,385 மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆண்களை விட அதிகமான பெண் வாக்காளர்கள் உள்ளனர்.\nபிப்ரவரி மாதத்தில் கோரக்பூரில் சர்வதேச பறவை விழா நடைபெறும் என்று உத்தரபிரதேச வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விழா ராம்கர்தால் ஏரிக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று குறிப்பிட்டார் .\nஹைதராபாத்தில் உள்ள அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ஐ.சி.ஆர்.ஐ.எஸ்.ஏ.டி) வேளாண் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக ட்ரோன்களை நிறுத்துவதற்கு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (சி.சி.ஏ) மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) அனுமதி அளித்துள்ளது.\nசுதந்திர போராட்டத்தின் அடிப்படை பக்தி இயக்கத்தால் வழங்கப்பட்டதை போல், இன்று ஆத்மா நிர்பர் திட்டத்தை ஆண்மீக தலைவர்கள் பிரபலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.\nஹனோய் நகரில் நடைபெற்ற நான்கு நாள் ஆசியான் உச்சிமாநாட்டின் முடிவில் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் பதினைந்து ஆசிய-பசிபிக் பொருளாதாரங்கள் கையெழுத்திட்டன, இது உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியையும் அதன் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு குறைந்தது ஆறு ஆசியான் நாடுகள் மற்றும் ஆசியான் அல்லாத மூன்று கையெழுத்திட்ட நாடுகளால் அங்கீகரிக��கப்பட வேண்டும்.\nஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கடற்படைகளுக்கு இடையில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 17 முதல் 20 வரை வடக்கு அரபிக் கடலில் மலபார் பயிற்சி 2020 இன் இரண்டாம் கட்டம் நடத்தப்படும். மலபார் பயிற்சி 2020 இன் முதல் கட்டம் நவம்பர் 3 முதல் 6 வரை 2020 வங்காள விரிகுடாவில் இருந்து நடத்தப்பட்டது.\nபின்வரும் எந்த மாநிலங்களில், பெண்கள் வாக்காளர்கள் ஆண்களை விட அதிகம்\nபிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு (RCEP) என்பது எந்த பிராந்தியத்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகும்\nஆரம்பத்தில் எத்தனை நாடுகள் மலபார் பயிற்சியில் ஈடுபட்டன, தற்போது எத்தனை நாடுகள் மலபார் பயிற்சியில் ஈடுபடுகின்றன\nராம்கர்தால் ஏரி எங்கு அமைந்துள்ளது\nசர்வதேச பறவை விழா 2021 இல் எங்கு நடத்தப்படுகிறது\nதற்போது மலபார் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நாடுகள் யாவை\nஇந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான்\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா\nRCEP கூட்டமைப்பின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு எவ்வளவு சதவீதம்\n‘உள்ளூர் குரல்’ எதற்கான பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/a-mental-health-crisis-is-brewing/", "date_download": "2021-01-27T17:49:59Z", "digest": "sha1:3JWWONLN7IPO3EKPEV4FQZWPQFN6IXMZ", "length": 37711, "nlines": 93, "source_domain": "tamil.indiaspend.com", "title": "‘ஒரு மனநல நெருக்கடி வாட்டி வதைக்கிறது’", "raw_content": "\n‘ஒரு மனநல நெருக்கடி வாட்டி வதைக்கிறது’\nமும்பை: இந்தியாவில் நம்மில் பெரும்பாலோர் 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கில் முடக்கப்பட்டு இருக்கிறோம். தளர்வுகள் இருந்தாலும், அது பல கட்டங்களாக இருக்கும். இந்த புதிய உலகத்திற்கு நாம் ஒரு மக்களாகவோ அல்லது தனிநபராகவோ எப்படி இருக்கிறோம் இப்போது நமது வீட்டில் என்ன நடக்கிறது, நாம் வீட்டில் அமர்ந்து நமது குடும்பத்தினருடன் செலவிடுகிறோமா இப்போது நமது வீட்டில் என்ன நடக்கிறது, நாம் வீட்டில் அமர்ந்து நமது குடும்பத்தினருடன் செலவிடுகிறோமா மீண்டும் நாம் உண்மையான உலகத்திற்கு வெளிவரும் போது, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கவலைகள் அல்லது சிக்கல்கள் உள்ளனவா\nமன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எல்லா நேரங்களிலும் முக்கியமானது, ஆனால் பொதுவாக அது உரிய, தகுதியான கவனத்தைப் பெறாது; இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம், இதன் மீது நாம் கவனம் செலுத்துவதற்கும், ஒப்புக்கொள்வதற்கும், விவாதிப்பதற்கும், தீர்வுகளை காண்பதற்கும் முக்கியமானது.\nஇதுதொடர்பாக நாம் இன்று, ஹார்வர்ட் டி.எச்..சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் உலகளாவிய மனநல சுகாதாரப்பிரிவு பேராசிரியரும், முன்பு உலக சுகாதார அமைப்பில் (WHO) மனநலப் பிரிவில் இயக்குநராக இருந்தவருமான சேகர் சக்சேனா; இங்கிலாந்தில் மனநல மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றவரும், ராயல் காலேஜ் ஆப் சைக்கியாட்ரி மற்றும் ஐரோப்பிய மனநல வாரியத்தின் ஒரு பகுதியாக தேசிய சுகாதார சேவைகளில் 13 ஆண்டுகள் செலவிட்டவரும், லண்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தவருமான அமித் மாலிக்; மற்றும் இந்தியாவின் முதல் சர்வதேச கலை கண்காட்சியை நிறுவி, அதை எம்.சி.எச். பாசலுக்கு விற்றவரும், பொது சுகாதார உலகில் தீவிரமாகவும் ஆர்வமாகவும் ஈடுபட்டுள்ளவரும், டிஜிட்டல் மனநல தளமான இன்னர்ஹோரின் இணை நிறுவனருமான நேஹா கிருபால் ஆகியோருடன் உரையாட இருக்கிறோம்.\nநாம் முடக்கத்தில் இருந்து விடுபட்டு உண்மையான உலகத்திற்கு திரும்பும்போது, பல விஷயங்கள் மாறியிருக்கும், இப்போது மாறிக்கொண்டே இருக்கும். அவை என்ன நாம் அறிந்திருக்க வேண்டிய, ஒப்புக் கொள்ள வேண்டிய, பின்னர் தீர்வுகளைத் தேட வேண்டிய மனநல சவால்கள் எவை\nசேகர் சக்சேனா: பொதுவாக, நான்கு பேரில் ஒருவர் வாழ்நாள் முழுவதும் ஒரு விதத்தில் மனநலத்தால் பாதிக்கப்படுகிறார். இக்லங்களில், மனநல பிரச்சினைகள் மற்றும் கோளாறுகளின் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது. நம்மில் பலருக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும், சிலருக்கு கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதை சர்வதேச ஆய்வுகள் மற்றும் இந்தியாவில் இருந்து கிடைக்கும் புள்ளி விவரங்களால் நமக்குத் தெரிகிறது. நமது குடும்பத்தினரும், சக ஊழியர்களும் இதுபோன்ற நேரங்களில் மன ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஊரடங்கை தளர்த்தும் போது, ​​நாம் நிகழ்வுகளை வெளிப்படுத்தக்கூடாது என்பதை குறிப்பாக நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது சில விஷயங்களைச் செய்ய, நாம் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். திடீரென்று ஊரடங்கை தளர்த்தும் போது, நாம் அதை வெளியே சென்று செய்கிறோம், அப்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் புறக்கணித்து விடுகிறோம். எனவே, முதல் விஷயம் பாதுகாப்பு. அறிவுறுத்தப்பட்ட ஆனால் கண்டிப்பு காட்டாத உத்தரவுகளை, பொது சுகாதாரத்திற்கான நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றுகிறோமா எனவே ஊரடங்கு நீக்கப்பட்டாலும், நல்ல ஆலோசனையின் அடிப்படையில் கவனம் செலுத்துவது, நம்மை நாமே நன்றாக கவனித்துக் கொள்கிறோமா\nஇரண்டாவது: நம் மன ஆரோக்கியத்தை மிகச்சிறந்த முறையில் கவனிக்க முடியுமா இந்த அனைத்து கட்டுப்பாடுகளின் தாக்கத்தோடு, நாம் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளோம், என்ன நடவடிக்கைகள் மேலும் தேவைப்படுகின்றன. மனநல பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்பதை நாம் எப்போதும் மறுப்பதால் நம்மில் பலருக்குத் தேவையான உதவியை நாடுகிறோம். நாம் அதை செய்வதை நிறுத்திவிட்டு, நம் அனைவருக்கும் தேவையான உதவியை நாட வேண்டும். இந்நேரங்களில், நம் அனைவருக்கும் அந்த வகையான விஷயம் தேவை.\nதனிமை மற்றும் தனிமைப்படுத்துதல் என்பது, இக்காலகட்டத்தில் உள்ளார்ந்தவை; ஆனால் அது மனச்சோர்வாக மாறக்கூடும், அதற்கு உதவி தேவையா நம்மை பற்றி, நம் குடும்பத்தில் உள்ளவர்கள் மீதான அடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நாம் எப்படி அறிவது\nஅமித் மாலிக்: எங்கள் குழு மற்றும் சிகிச்சையாளர்கள் எப்போதும் மக்களைக் கவனிக்கும்படி கேட்பது எளிதான விஷயம், செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தவிர. உங்கள் அடிப்படை செயல்பாட்டு நிலை என்ன - இது உங்கள் குடும்பத்தினருடனான உங்களது தொடர்பு, வேலை அல்லது வீட்டு வேலைகள் அல்லது தொழில்முறை வேலைகளைச் செய்வதற்கான உங்கள் திறமையா சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு, அது தொடர்ந்து மாறிவிட்டதா சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு, அது தொடர்ந்து மாறிவிட்டதா இப்போது அந்த செயல்பாடு மாறிவிட்டால், நீங்கள் மற்ற விஷயங்களைப் பார்க்கத் தொடங்க வேண்டும். நீங்கள் மிகவும் எரிச்சலடைகிறீர்களா, குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் தொடர்பு எப்படி இருக்கிறது, உங்கள் தூக்கம் மற்றும் பசியின்மை எப்படி இருக்கிறது இப்போது அந்த செயல்பாடு மாறிவிட்டால், நீங்கள் மற்ற விஷயங்களைப் பார்க்கத் தொடங்க வேண்டும். நீங்கள் மிகவும் எரிச்சலடைகிறீர்களா, குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் தொடர்பு எப்படி இருக்கிறது, உங்கள் தூக்கம் மற்றும் பசியின்மை எ���்படி இருக்கிறது இவை பாதிக்கப்பட்டிருந்தால், இப்போதே எனக்கு உண்மையில் கூடுதல் உதவி தேவையா இவை பாதிக்கப்பட்டிருந்தால், இப்போதே எனக்கு உண்மையில் கூடுதல் உதவி தேவையா என்று நீங்கள் சிந்திக்கத் தொடங்க வேண்டும். முதல் குறிகாட்டியாக உங்கள் அடிப்படையுடன் ஒப்பிடும்போது உங்கள் செயல்பாட்டு மட்டத்தில் நான் கவனம் செலுத்துவேன்.\nஊரடங்கிற்கு பிறகு என்ன மாறியுள்ளது\nநேஹா கிருபால்: கோவிட்ல் தொற்றுக்கு முன்பு, பெரிய அளவில் தேவையில்லாதற்கெல்லாம் ஒரு தேவை மற்றும் மிகக் குறைவான தளங்கள் மற்றும் சேவைகள் இருந்தன. இந்தியாவில் மிகக் குறைவான வல்லுநர்கள் உள்ளனர், எனவே டிஜிட்டல் சிகிச்சைகள் மற்றும் தொலைநிலை அணுகல் முயற்சிப்பது மற்றும் அதிக செயல்திறனைச் சேர்ப்பது மற்றும் அதிக மக்களைச் சென்றடைவது மிகவும் முக்கியம். ஆனால் இது அவர்களின் வாழ்க்கைப் பாதையில் முன்னதாக அவர்களைச் சென்றடைய வேண்டும். எனவே, கோவிட் தொற்றுக்கு பிறகு, இப்போது நாம் அதிக நிதி கவலை, உடல்நல கவலை, பராமரிப்பாளர் கவலை, தற்போதுள்ள நிலைமைகளை மறுபரிசீலனை செய்யும் நபர்கள், மக்களின் புலம்பல்கள், நிறைய வருத்தங்கள், உறவுகளுக்கு இடையே மோதல்கள், உள்நாட்டு துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் காண்கிறோம். அதாவது, இந்த தொற்றுநோயில் இருந்து ஏற்படும் இன்னொரு பெரிய எழுச்சி என்னவாக இருக்கும் என்பதற்கான ஆரம்பம் இதுதான். எனவே, இந்தியா உண்மையிலேயே முன்னேற வேண்டும், மனநல சுகாதாரத்திற்கு உடனடியாக முயற்சி செய்ய வேண்டும், உடனடி மட்டுமல்ல, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் செய்ய வேண்டும்.\nஅரசுகள், நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள், அத்துடன் ஊழியர்கள் அல்லது தனிநபர்கள், பணிபுரிந்தவர்கள் என மூன்று பிரிவினர் உள்ளனர். இந்த மூன்று பிரிவினரும் தாங்கள் கடைசியாக தங்களது பணியாளர்கள் அல்லது பணியிடங்களுக்கு வரும் மக்களுக்காக என்னவகையான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்\nசேகர் சக்சேனா: நாம் அனைவரும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்; மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே இருக்கும் மனநல சுகாதார பிரச்சினைகளுக்கு மிகவும் தயாராக இருக்க வேண்டும். தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறோம். அரசு தரப்பில் இருந்து, மன ஆரோக்கியத்திற்கான முதலீடு மிக மோசமாக உள்ள���ு. உலக சுகாதார அமைப்பின் ஊழியராக, எல்லா நாடுகளில் இருந்தும் நான் சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக அவர்கள் வைத்திருக்கும் மன ஆரோக்கியத்தின் தயார்நிலை பற்றிய தகவல்களை சேகரித்தேன். அதன் அடிப்படையில் பார்த்தால் நிதி முதலீடு மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பொறுத்தவரை இந்தியா மிக மோசமாக உள்ளது. மனநல சுகாதாரத்தை வழங்குவட்து அரசின் வழிமுறைகளில் ஒரு பகுதி. நம்மிடம் மனநலக் கொள்கை உள்ளது, மனநலச் சட்டம் உள்ளது, அவை உண்மையில் மிகவும் முற்போக்கானவை, நல்லவை. ஆனால் அதைச் செயல்படுத்துவதில் தான் சிக்கல் உள்ளது. எனவே, அரசு (அது மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும், அல்லது மாவட்ட மற்றும் நகராட்சி அளவில் இருந்தாலும் சரி) நம் பணத்தை வைப்பதன் மூலமும், அதிகமான மக்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமும் மனநலத்தில் நாம் உண்மையில் முதலீடு செய்ய வேண்டும், அதுதான் தேவையும் கூட.\nநிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் மற்றும் முதலாளிகள், தங்கள் ஊழியர்கள் எதிர்கொள்ளும் மனநல துயரங்களை பற்றி அதிகம் உணர வேண்டும். முந்தைய காலங்களை விடவும், ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும். ஊதியம் வழங்குதல், சில முன்னேற்றங்கள் போன்ற நடைமுறை உதவியுடன் ஆதரவு தேவை. மக்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் முதலாளிகள் மிகவும் எண்ணங்கள் இருக்கக்கூடும் - சில நல்ல எடுத்துக்காட்டுகள் உள்ளன - ஆனால் இன்னும் பல ஊழியர்கள் எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும், அவர்களின் மனநலத் தேவைகளை ஒரு சிறந்த வழியில் பார்ப்பதையும் பற்றி மேலும் உணரக்கூடியதாக இருக்கலாம். சிவில் சமூகம் என்ற வகையில், இந்நேரத்தில் தேவைப்படும் மற்றவர்களுக்கு நாம் உதவி வழங்க வேண்டும், ஏனென்றால் ஏழை மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உட்பட பல பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் உள்ளன, அவர்களுக்கு உதவி தேவை, அவர்களுக்கு வளங்கள் இல்லாததால் அவர்களால் உதவ முடியாது. அந்த மாதிரியான விஷயங்களை உடனடியாக வழங்குவதற்கும் அதனுடன் தொடரவும் சிவில் சமூகத்திற்கு பொறுப்பு உள்ளது, ஏனெனில் இது வாரங்கள் அல்ல, இது மாதங்கள் மற்றும் வருடங்கள் வரை நீடிக்கும். எனவே, அந்த வகையான நிலையான உதவியை வழங்க நாம் நம்மை நாமே தயார் செய்ய வேண்டும்.\nதடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்��� கால தீர்வுகள் வெளிவருவதற்கு இது வாரங்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு முன்பே இருக்கும். இதற்கிடையே, நம் வாழ்க்கை மாறியிருக்கும். உதாரணமாக, வீட்டில் இருந்து பணிபுரிவது, நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறப்போகின்றன. நிறுவனங்கள் மதிப்பிடும் முறை மாற வேண்டியிருக்கலாம், ஒருவேளை நாம், நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் விதமும், அதில் இருந்து நம்முடைய எதிர்பார்ப்புகளும் மாற வேண்டும். இவை அனைத்தும் பேசும் விதத்தில், நமது நல்லறிவுடன் செய்யப்பட வேண்டும். முன்னோக்கி உள்ள வழியை நீங்கள் எவ்வாறு ஆதரிக்கிறீர்கள்\nஅமித் மாலிக்: நான் முதலில் சொல்வது: தடுப்பூசி வெளிவருவதற்கு பல வருடங்களுக்கு முன்பே ‘இல்லை’ என்று நம்புகிறேன். மனநல மருத்துவரின் வேலையின் ஒரு பகுதி நம்பிக்கையையும் நம்பிக்கையையும் அளிப்பதாகும், மேலும் அதைவிட மிக விரைவில் இது இருக்கும் என்று எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் நான் இருக்கிறேன்.\nஆனால் முதலில் உங்களது கேள்வி, இப்போது புதிய இயல்பு நிலை என்பது சரியா என்பது. எனவே, மாற்றத்தை ஏற்றுக்கொள்வதும் மாற்றத்துடன் வாழ்வதும் புதிய வழக்கத்தை வளர்ப்பதும் முக்கியம்.வழக்கமான பணிகள் நமக்கு கட்டமைப்பு மற்றும் கட்டுப்பாட்டை அளிக்கிறது, உண்மையில் மாற்றங்களுக்கு உதவுகிறது.\nஊரடங்கு நிறைவுக்கு பிறகு எதிர்நோக்குவதற்கும், உற்சாகத்தைத் தூண்டுவதற்கும் மக்கள் விஷயங்களைக் கண்டுபிடிப்பது முக்கியம். ஆனால் அதே நேரத்தில், சேகர் சொன்னது போல, ஊரடங்கு நீக்கப்பட்டவுடன் சுகாதார நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு தரங்களை இன்னும் பராமரிக்கவும் செய்யாமல் - வெளிவிடுவது ஒரு சமூகம் மற்றும் சமுதாயத்திற்கு ஆபத்தானது. மக்கள் திடீரென்று நிறைய விஷயங்களை செய்கிறார்கள்; அவர்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது மிக ஆபத்தான விஷயம்.\nமற்ற விஷயம் ஒரு நெகிழ்வான மனநிலையை வளர்ப்பது. அடுத்த சில மாதங்களில் விஷயங்கள் நிச்சயமற்றதாக இருக்கும், ஒருவேளை 12-18 மாதங்களும் இருக்கலாம். ஒரு நெகிழ்வான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள், விஷயங்கள் சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம், ஏனெனில் அது தொடர்ந்து ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும், அது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். அடுத்து, வேலை செய்யும் நபர்களுடன், வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பில் கொள்ளுங்கள்; நீங்கள் புதிய நடைமுறைகளை உருவாக்கும்போது, எதிர்பார்ப்புகளை வெளிப்புறமாகவும் உள்நாட்டிலும் நிர்வகிப்பது மிக முக்கியமானது. இறுதியாக, ஒரு அளவிலான திறனை பராமரிக்கவும், நீங்கள் வழக்கமான இடைவெளிகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே செய்ய முடியும்; இதனால் உங்களது திறன் அதிகரிக்கும்.\nஎனவே சில விஷயங்கள் - ஒரு புதிய இயல்பான வழக்கம் என்று வளர்த்துக் கொள்ளுங்கள், ஒரு நெகிழ்வான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள், தொடர்பு கொள்ளுங்கள், சுகாதார நடைமுறைகளையும் பாதுகாப்பு தரங்களையும் இன்னும் பராமரிக்கவும், உங்கள் ஆற்றல் மட்டங்களை பராமரிக்கவும். அடுத்த 12-18 மாதங்களில் உங்கள் புதிய இயல்பு என்னவாக இருக்கும் என்பதில் இவை அனைத்தும் மிக முக்கியமானவை.\nஎல்லோரும் மீண்டும் வேலைக்குச் செல்வதற்காக நீங்கள் தரும் ஒரு பரிந்துரை என்ன\nசேகர் சக்சேனா: இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலுக்கான ஒரு புதிய இயல்பை பற்றி நாம் பேசும்போது, நம்மை எப்படி, நம் மதிப்புகள், வேலை செய்யும் வழிகள், நாம் இன்பத்தைப் பெறும் வழிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். மாற்றத்திற்கு ஏற்க தயாராக வேண்டும். சூழல் மிகப்பெரிய அளவில் மாறிக்கொண்டிருப்பதால் நாம் நம்மை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளுக்கு மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த தேவைகள், ஆசைகள் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றையும் சிறப்பாக சரிசெய்ய முடியுமா\nஅமித் மாலிக்: ஒரு புதிய இயல்புக்கான புதிய வழக்கத்தை உருவாக்குதல் மற்றும் தற்செயலாக அதில் விழாமல் இருப்பது. வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது இரண்டிலோ புதிய இயல்புகளை அங்கீகரிப்பது - அதைச் சுற்றி ஒரு வழக்கத்தை வளர்ப்பது புதிய இயல்பை சரிசெய்ய உண்மையில் உதவும். மேலும் தொடர்பில் இருங்கள். எதிர்பார்ப்புகள் மாறக்கூடும், வழங்குவதற்கான உங்கள் திறன் மாறக்கூடும், எனவே அதை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது முக்கியம்.\nநேகா கிருபால்: இந்த நேரங்கள் சமூக இணைப்பின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளன. இது வேலை, உறவுகள் மற்றும் எல்லா இடங்களிலும் பொருந்தும். நமது மிகப்பெரிய சந்தோஷங்கள், சில சமயங்களில் நம்முடைய மிகப்பெரிய பிரச்சினைகளும் அதிலிருந்து வருகின்றன என்பதை நாம் உணர்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், நம் வாழ்வின் போக்கில் வசிக்கும் ஒவ்வொரு வகையான உறவிலும், உடல் இடத்திலும் எப்போதுமே நம் மன ஆரோக்கியத்தை பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nகோவிந்த்ராஜ் எத்திராஜ், நிறுவனர்: கோவிந்த்ராஜ், தொலைக்காட்சி & பத்திரிகை துறை ஊடகவியலாளர். உண்மைகளை அலசி ஆராயும் பூம் என்ற ஊடகத்தின் நிறுவனரும் ஆவார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நெறியாளராகவும் உள்ளார். பூம்பெர்க் க்விண்ட் நிறுவனத்தில் ஏகன்ஸ் ஆப் பிஸினஸ் என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறார். ராஜ்யசபா டிவி-யில் அரசு கொள்கை தொடர்பான நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து வருகிறது. மேலும், பிஸினஸ் ஸ்டேண்டர்ட் உள்ளிட்ட நாளேடுகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். முன்னதாக, 2008ஆம் ஆண்டில் மும்பையில் தொடங்கப்பட்ட, 24 மணி நேர வணிக தொலைக்காட்சியான பூம்பெர்க் டிவி இந்தியாவின் முதன்மை ஆசிரியராக இருந்தவர். இது, இந்தியாவில் பூம்ப்பெர்க் எல்.எல்.பி. மற்றும் யூ டிவி குழுமத்துடன் கூட்டு வைத்திருந்தது. அதற்கு முன்பாக, பிஸினஸ் ஸ்டேண்டர்ட் இதழில் ஆசிரியராக (நியூ மீடியா) இருந்து நாளிதழ் நடவடிக்கைகளை டிஜிட்டல் மற்றும் இணையதளமாக ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டார். சி.என்.பி.சி-டிவி 18 மற்றும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஆகியவற்றில் தலா 5 ஆண்டுகள் செலவிட்டிருந்தார். கொலராடோ, தி ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை சேர்ந்த இவர், 2014ஆம் ஆண்டுக்கான பிஎம்டபிள்யூ பவுண்டேஷன் ரெஸ்பான்சிபிள் லீடர்ஷிப் (BMW Foundation Responsible Leadership Award) விருது மற்றும் 2018-ல் மெக்நல்டி (McNulty Prize) பரிசு வென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/england-woman-gives-birth-her-21st-baby-334087.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T18:05:52Z", "digest": "sha1:VXNOYG5KALIKA33DRYXAQVFCUEO4MQC7", "length": 18293, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "3க்குத்தான் பிளான் போட்டோம்.. பட் 21 வரை போய்ருச்சு.. கையை பிசையும் லண்டன் அம்மணி! | England woman gives birth to her 21st baby - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பி��ஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு.. நானே முழு பொறுப்பு.. பிரதமர் போரிஸ் ஜான்சான் உருக்கம்\nலாபத்திற்கு ஆசைப்பட்டு.. ஐரோப்பாவுக்கு பதில் மற்ற நாடுகளுக்கு..தடுப்பூசி அனுப்பும் அஸ்ட்ராஜெனகா\nஉருமாறிய கொரோனா வகைகள்... தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்... பிரிட்டன் அமைச்சர் எச்சரிக்கை\n\"பச்சை துரோகம்\".. வில்லியாக மாறிய லில்லி.. செமையாக பழி தீர்த்த பெண்.. அதற்காக இப்படியா செய்வாங்க\nஇந்தியாவுக்கு அனுப்பாதீங்க ப்ளீஸ்.. இறுதி முயற்சியாக உள்துறை செயலருக்கு கோரிக்கை விடுத்த மல்லையா\nஉருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது... ஆதாரமே பலமா இருக்கு..அதிர்ச்சி அளிக்கும் போரிஸ் ஜான்சன்\nAutomobiles சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3க்குத்தான் பிளான் போட்டோம்.. பட் 21 வரை போய்ருச்சு.. கையை பிசையும் லண்டன் அம்மணி\n21 -வது குழந்தையை பெற்றெடுத்த 42 வயது தாய்-வீடியோ\nலண்டன்: \"ஆக்சுவலா 3 குழந்தைகள்தான் பிளான்... அது என்னமோ தெரியல.. எங்களுக்கு 21 வரை லிஸ்ட் கொஞ்சம் பெரிசா போயிடுச்சு\" என்கிறார் ஒரு பெண்மணி\nநம்ம ஊரில் 2, 3 குழந்தைகளை பெத்து அவங்கள வளர்க்கறதுக்கே நிறைய பெற்றோருக்கு திண்டாட்டமா போயிடுது. ஆனா ஒரு அம்மா லண்டன்ல எப்படித்தான் இத்தனை குழந்தைகளை பெத்துக்கிட்டாங்களோன்னு ஆச்சரியமா இருக்கு.\nசூ ரேட்போர்ட் என்ற பெண்ணுக்கு 42 வயதாகிறது. இவருடைய கணவர் பெயர் நோயல். ரொம்ப ஸ்பெஷலான ஜோடி இவர்கள். ரெண்டு பேருக்குமே குழந்தைகள்-ன்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால் 2, இல்லன்னா 3 குழந்தைகள் பெத்துக்கணும்னு முடிவு பண்ணாங்க. ரெண்டு பேரும் இப்படி முடிவு பண்ணதோட சரி.. வருஷா வருஷம் குழந்தைகள் பிறந்துட்டுதான் இருந்தது.\nஅப்பறமா பார்த்தா 9 குழந்தைகள் ஆயிடுச்சே.. குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு திரும்பவும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவ்வளவுதான் அந்த முடிவும். திரும்பவும் வீட்டில் குழந்தை சத்தம்தான் இப்போ இவங்களுக்கு 21 -வது குழந்தை பிறந்துடுச்சு. 2 நாளுக்கு முன்னாடிதான் குழந்தை பிறந்துள்ளது.\nஒருவழியா குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கலாம்னு திரும்பவும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். இதற்கு காரணம் சூ ரேட்போர்ட் 3 குழந்தைகளுக்கு பாட்டியாகி விட்டாங்களாம். ஆமாம்.. மூத்த பெண், மகனுக்கு குழந்தை பிறந்துவிட்டது. 21 குழந்தைகள்ப பெற்ற இவர், இதுவரை 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்திருக்கிறார்.\n14 வயசில பிள்ளை பிறக்க ஆரம்பித்தது 42 வயசு வரைக்கும் நடந்துட்டே இருந்திருக்கு. இப்பவும் இந்த ஜோடிக்கு அடுத்த குழந்தை எப்போ பிறக்கும், அதை கொஞ்சி விளையாட மத்த குழந்தைகள் ஆர்வமா இருக்காங்களாம். பாட்டியா இப்போ குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனுக்கு முடிவு பண்ணி அதுக்கு அப்ளிகேஷனும் போட்டிருக்காங்களாம்.\nஅது சரி.. இவங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணி இதுவரைக்கும் எதை கரெக்டா பண்ணியிருக்காங்க இப்போ இந்த முடிவு கூட டவுட்டாவே இருக்கு\nஉருமாறிய கொரோனா... வேகமெடுக்கும் பரவல்... ஜூன் வரை ஊரடங்கு... பிரிட்டன் பிரதமர் தகவல்\nஓவரா இருக்கே.. பெண் வாடிக்கையாளர் கண்முன் உணவை சாப்பிட்ட ட���லிவரி பாய்\nஒரு நிமிடத்தில் 140 பேருக்கு கொரோனா தடுப்பூசி... அதிரடி காட்டும் பிரிட்டன் அரசு\nஉலகத் தமிழர்களுக்கு வணக்கம்.. இங்கிலாந்து பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேமா..லண்டனில் ஊரடங்கை மீறிய பிரியங்கா சோப்ரா..சலூனுக்கு சென்றதால் சர்ச்சை\nகட்டுக்கடங்காத கொரோனா பரவல்.. 30ல் ஒருவருக்கு பாதிப்பு.. \"Major Incident\" அறிவித்த லண்டன் மேயர்\nவிக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்கப் பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு\nபுயலாகப் பரவும் உருமாறிய பிரிட்டன் கொரோனா பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nமூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல்.. கொரோனாவுக்கு அஞ்சி தனித்தீவில் வசிக்கும் தம்பதி\nஇந்தியாவுக்கு வர முடியவில்லை.. மோடியிடம் வருத்தம் தெரிவித்தார் போரிஸ் ஜான்சன்\nஇந்திய வருகையை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்.. இங்கிலாந்தில் கொரோனா பரவுவதால் திடீர் முடிவு\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த தடை - பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி\nஇங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா.. ஒரே நாளில் 57,725 பேர் பாதிப்பு.. இதுவரை இல்லாத அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlondon birth family லண்டன் குடும்பக்கட்டுப்பாடு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/republic-tv-is-among-three-channels-being-investigated-for-gaming-ratings-mumbai-cops-399894.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-01-27T16:47:48Z", "digest": "sha1:YHZ2XLOX3ZEASCQ4PIWIKGQXYCBEWFW6", "length": 25654, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிஆர்பி மோசடி.. ரிபப்ளிக் டிவி உள்பட 3 சேனல்கள் மீது வழக்கு.. மும்பை கமிஷ்னர் பரபர பேட்டி | Republic TV is among three channels being investigated for gaming ratings : Mumbai Cops - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\n12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிக��ான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nமராத்தி பேசுவோர் வசிக்கும் கர்நாடகா பகுதிகளை யூனியன் பிரதேசமாக்க உத்தவ் தாக்கரே திடீர் கோரிக்கை\nநடிகையை பார்க்க நேரம் இருக்கிறது, ஆனால் விவசாயிகளை பார்க்க நேரமில்லை... சரத் பவார் சரமாரி கேள்வி\nமண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டோமே...மொபைல் போனால் சிக்கிய கடத்தல்காரர்கள்\nஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லையா\nடிஆர்பி முறைகேடுக்காக அர்னாப் ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்தார்.. 'பார்க்' மாஜி சிஇஓ வாக்குமூலம்\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாது.. மும்பை ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிஆர்பி மோசடி.. ரிபப்ளிக் டிவி உள்பட 3 சேனல்கள் மீது வழக்கு.. மும்பை கமிஷ்னர் பரபர பேட்டி\nமும்பை: விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் வீடுகளுக்கு வழங்கப்படும் செட் அப் பாக்ஸை இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார்.\nவீடுகளுக்கு வழங்கப்படும் செட் அப் பாக்ஸில் அதிகம் மக்கள் தங்கள் சேனலை பார்ப்பது போல் காட்டி டிஆர்பி மோசடியை அரங்கேற்றியதாக ரிபப்ளிக் டிவி மற்றும் இரண்டு மராத்தி சேனல்கள் மீது மும்பை போலீஸ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் செட்அப் பாக்ஸில் தில்லுமுல்லு செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் தெரிவித்தார்.\nஇப்படி போலியாக அதிகரித்து காட்டியதன் மூலமே டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் ரிபப்ளிக் டிவி வந்திருப்பதாகவும், இந்த மோசடி தொடர்பாக இன்று அல்லது நாளை ரிபப்ளிக் டிவி நிறுவனத்தார் விசாணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் கூறினார்.\nமும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் இதுபற்றி மேலும் கூறுகையில், \"நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக விசாரித்த போது, அதிக டிஆர்பி காட்டுவதற்காக இந்த காரியங்களை செய்ததை பிடிப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இந்த மோசடி தொடர்பாக ரிபப்ளிக் டிவி தொலைக்காட்சியின் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் விசாரிக்கப்படுவார்கள்.\nசேனல்களின் வங்கிக் கணக்குகள் விசாரிக்கப்படும். விளம்பரதாரர்களிடமிருந்து அவர்கள் பெறும் நிதி மற்றும் \"அவை குற்றங்களின் வருமானத்திலிருந்து வந்தவையா\". என்பது குறித்தும் விசாரிப்போம். விசாரணையில் ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியும் அடங்குவாரா என்று கேட்கிறீர்கள். சேனலில் சம்பந்தப்பட்ட எவரும், எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கேள்வி கேட்கப்படுவார்கள், தேவைப்பட்டால் அவர்கள் விசாரிக்கவும் படுவார்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தப்பிக்க முடியாது.. குற்றம் நிரூபணம் ஆனால், சேனல்களின் கணக்குகள் பறிமுதல் செய்யப்படும். அடுத்தடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த டிஆர்பி மோசடி என்பது வீடுகளில் டிவி சேனல்களை மக்கள் எந்த அளவிற்கு பார்க்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக கணக்கீடு மீட்டர் வைக்கப்படும். அதில் போலியாக, மதிப்பீடுகளை அதிகரித்து காட்டி மோசடி செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் சட்டவிரோதம��க விளம்பர நிதியைப் பெற்றிருக்கிறர்கள். இது மோசடியான வருமானமாகக் கருதப்படும். இப்படி பல முக்கிய விளம்பர வருவாய்கள் வந்துள்ளது,.\nதவறான டிஆர்பி விவகாரத்தில். டிஆர்பி கணக்கீட்டிற்காக குறிப்பிட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து மதிப்பீட்டு மீட்டர்களை வைத்து வரும் ஹன்சா என்ற நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள், மூன்று சேனல்களுடன் ரகசியமாக டேட்டாக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். டிஆர்பிக்காக ஊடக நிறுவனங்கள் தங்கள் சேனலை எல்லா நேரத்திலும் ஆன் செய்தே வைத்திருக்க வேண்டும் என்று வீடுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில் அந்த டேட்டாக்களை பார்த்தால், ஆங்கிலம் பேசாத ஏழை படிக்காத குடும்பங்கள் ஆங்கில தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக இருக்கிறது. தங்கள் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக டிவியை ஆன் செய்து வைக்கும் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் 400-500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது\" என்றார்...\nமும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங்கின் கருத்தை திட்டவட்டமாக ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மறுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: \"சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு விசாரணையில் விசாரித்தோம் என்பதற்காக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் ரிபப்ளிக் டிவிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்காக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் மீது ரிபப்ளிக் டிவி சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும். ரிபப்ளிக் டிவி பற்றி குறிப்பிடும் ஒரு பார்க் அறிக்கை கூட இல்லை. இந்திய மக்களுக்கு உண்மை தெரியும். சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் பரம் பிர் சிங்கின் விசாரணை மூடு மந்திரமாக இருந்தது. எனவே இப்போதைய நடவடிக்கை என்பது பால்கர் வழக்கு, சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு அல்லது வேறு ஏதேனும் வழக்கு குறித்து ரிபப்ளிக் டிவி அம்பலப்படுத்திய விசாரணை அறிக்கைகள் காரணமாக எடுக்கப்பட்ட அவநம்பிக்கையான நடவடிக்கையாகும். இந்த வகையான இலக்கு, உண்மையை இன்னும் ஆழமாக தெரிவிக்க வேண்டும் என்று ரிபப்ளிக் டிவியில் பணியாற்றும் அனைவரின் தீர்மானங்களையும் பலப்படுத்துகிறது. எந்தவொரு புகாரிலும் பார்க் ரி���ப்ளிக் டிவியை பற்றி குறிப்பிடவில்லை என்பதால், பரம் பிர் சிங் இன்று முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறார். . அவர் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் எங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். \" இவ்வாறு கூறியுள்ளார்.\nஅதிரும் மகாராஷ்டிரா.. விவசாய சட்டங்களுக்கு எதிராக.. தலைநகர் மும்பையை நோக்கி மாபெரும் பேரணி\nசீரம் நிறுவன தீவிபத்தால் ரூ 1000 கோடி நஷ்டம்.. கோவிஷீல்டு மருந்துகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை\nபெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சம் - மும்பையில் லிட்டர் ரூ 92.04க்கு விற்பனை\nஅன்பு சுஷாந்த்.. திரைப்பட மாஃபியா உன்னை துரத்தியது.. பிறந்தநாளில் கங்கனா உருக்கம்\nநடிகர் சுஷாந்த் மரணம் கவரேஜ்: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் சேனல்களை வறுத்தெடுத்த நீதிமன்றம்\nமஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 18ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nடிஆர்பி வழக்கு: பார்க் மாஜி சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு உடல்நலக்குறைவு- மருத்துவமனையில் அனுமதி\nராணுவ ரகசியத்தையெல்லாம் சர்வ சாதாரணமாக விவாதித்த அர்னாப்.. அதிர வைக்கும் மோசடி.. பயங்கர ஆதாரம்\nதடுப்பூசி வந்த உற்சாகம்... கொரோனா உருவ பொம்மையை எரித்து கொண்டாடிய பாஜகவினர்\nகோயிலுக்கு வெளியே.. தலைக்குமேல் கால் வைத்து.. பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஆச்சர்ய நாய்\nபறவை காய்ச்சலுக்கும் பாகிஸ்தான்தான் காரணமுன்னு சொல்லுங்க... பாஜகவை கலாய்க்கும் சிவசேனா\nசீனாவுக்கு பலியாகிவிட்டீகள், பேராசைக்கு அடிமையாகிவிட்டீர்கள்... ட்விட்டர் நிறுவனத்தை தாக்கும் கங்கனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrepublic tv ரிபப்ளிக் டிவி டிஆர்பி டிவி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/announcement-places-struggle-chennai-318167.html", "date_download": "2021-01-27T17:19:07Z", "digest": "sha1:ZZHDVKFJW6DNIXNTS6OBHISSFQM5RW5P", "length": 18193, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராட்டம் நடத்தப்படும் இடங்களை வெளியிட்டது போலீஸ்-மெரினாவுக்கு தடா | Announcement of places of struggle in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும��.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\n12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nAutomobiles சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோராட்டம் நடத்தப்படும் இடங்களை வெளியிட்டது போலீஸ்-மெரினாவுக்கு தடா\nமெரினாவில் ஒரே ஒருநாள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி\nசென்னை: சென்னையில் எங்கெங்கு போராட்டங்களை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்து சென்னை நகர காவல��துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி அய்யாகண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மக்கள் பாதுகாப்பு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டே மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் போராட்டம் நடத்தும் இடங்கள் பட்டியல் அறிவிப்பினை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, புறநகர் பகுதிகளில் 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த பட்டியலில் சென்னை மெரினா குறிப்பிடப்படவில்லை என்பதால், அய்யாக்கண்ணு மெரினாவில் போராட்டம் நடத்த வாய்ப்பு இல்லை என்பது தெரியவருகிறது. அதேபோல சென்னை பனகல் மாளிகை எதிரேவும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, சென்னை பனகல் மாளிகை அருகே தலித் அமைப்புகள் கூட்டாக இணைந்து நேற்று முன் தினம் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பொதுவாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டங்கள் பனகல் மாளிகை அருகே இருந்து புறப்படும். இப்போது பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nசென்னை மெரினாவில் வரும் 29-ந் தேதியன்று போராட்டம் நடத்துவோம் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகனும் அறிவித்திருக்கிறார். மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்றுத் தருவோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தெரிவித்திருந்தார். ஆனாலும் போராட்ட இடங்கள் பட்டியலில் மெரினாவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கே���்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nஅதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice chennai permission announcement மெரினா காவல்துறை அனுமதி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/417375", "date_download": "2021-01-27T18:18:02Z", "digest": "sha1:M67BFPRD3Z5XVVUMUHNPW3S7SX3US6BV", "length": 4218, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:30, 17 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n09:35, 29 சூன் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ur:دریائے ستلج)\n05:30, 17 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pnb:دریاۓ ستلج)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2021-01-27T16:24:56Z", "digest": "sha1:UHESUWQG4CEK47LERAPMZ6QS5XYHC57V", "length": 35991, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "முள்நாறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்சமயம் 30 நன்கறியப்பட்ட துணைச்சிற்றினங்கள் உள்ளன. (உள்ளே பார்க்கவும்)\nமுள்நாறி (இல���்கை வழக்கு: துரியான் - Durian) என்பது துரியான் என்கின்ற தாவரப் பேரினத்தைச் சேர்ந்த பல்வேறு தாவர சிற்றினங்களைக் கொண்டுள்ள ஒரு மரம். இம்மரப்பழத்தின் மேற்பரப்பு முட்கள் நிறைந்திருந்தாலும் அதில் உள்ள சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும். மலாய் மொழியிலும் இந்தோனேசிய மொழியிலும் இப்பழத்தை டுரியான் என்றும் டுரேன் என்றும் அழைப்பார்கள். டுரி என்றால் முள் என்று மலாய் மொழியில் பொருள்படும். இப்பழத்திற்கு இந்தப் பெயர் ஏற்படுவதற்கான காரணம் இப்பழத்தின் அமைப்பே ஆகும். முள்நாறிப் பழம் ஒரு பருவக் காலப் பழம். மழைக் காலங்களில் மட்டுமே இவ்வகைப் பழங்கள் கிடைக்கும்.\n5 பழத்தை உடைக்கும் முறை\n6 முள்ளில்லா முள்நாறிப் பழம்\n7 இந்தோனேசிய முள்நாறி வகைகள்\nமுள்நாறி தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. முள்நாறிப் பழத்தின் மேற்பரப்பு பச்சை நிறமும் பழுப்பு நிறமும் கலந்த ஒரு கலவை நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் அதன் உள்ளே இருக்கும் பழத்தின் சுளை பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறச் சுளைகள் அரிதாகக் கிடைப்பதுண்டு. சராசரியாக ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும், 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. கூர்மையான முட்களைத் தவிர முள்நாறிப் பழத்திற்கு மற்றொரு தன்மையும் உண்டு. அது, அப்பழத்தின் தனித்துவம் மிக்க வாடை.\nமற்றப் பழங்களைப் போன்று இப்பழத்தின் வாடையை நாற்றம் என்றோ அல்லது வாசனை என்றோ நம்மால் பிரிக்க முடியாது. காரணம் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் ஒவ்வாமை காரணமாக இப்பழத்தின் வாடையை நாற்றம் என்பர். சிலர் அதையே வாசனை என்பார்கள். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் இப்பழத்தின் வாடை என்பது மிகவும் ஆற்றல் மிக்கது. ஒருவர் வீட்டில் இப்பழத்தைச் சாப்பிட்டால் அந்த வாடையைத் தொலைவில் இருப்பவராலும் உணர முடியும். முள்நாறிப் பழத்தினை முழுமையாக உண்ண முடியாது. முள்நாறிப் பழம் என்பது உடலுக்குச் சூடு தரும் பழவகையைச் சேர்ந்தது . இப்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் அதிக வெப்பம் ஏற்படும். மேலும் உடல் அதிகம் வேர்க்கத் தொடங்கிவிடும். இப்பழத்தை அதிகமாக உண்பதால், சிலருக்கு மூக்கு மற்று���் காது துளையின் வழி இரத்தம் வடியும். எனவே இதனைத் தவிர்க்க, இப்பழத்தைச் சாப்பிட்டப் பிறகு அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழத்தை உண்டு விட்டு மது பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும் என்பது மலேசியாவில் நிலவும் ஒரு நம்பிக்கை.[2] தவிர இரத்த அழுத்தமுள்ளவர்கள் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லதென அறிவுறுத்தபடுகிறது.[3] மலேசியாவில் உள்ள பெருவாரியான மக்களால் முள்நாறிப் பழம் விரும்பி உண்ணப்படுகின்றது. எனவே அந்நாட்டு மக்கள் முள்நாறிப் பழத்தைப் 'பழங்களின் அரசன்' என்று அழைப்பர்.[4] மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,சீனா போன்ற நாட்டின் மக்கள் முள்நாறிப் பழத்தை விரும்பி உண்டாலும் மேற்கத்திய மக்கள் பொரும்பாலும் இப்பழத்தைத் துர்நாற்றம் வீசும் பழம் என்றே எண்ணுகின்றனர்.\nமுள்நாறி மரம் ஏறக்குறைய 50 மீட்டர் வரை வளரக் கூடியது. முள்நாறிப் பழம் அம்மரத்தின் கிளைப் பகுதியில் காய்க்கும். மற்றத் தோட்டங்களைப் போன்று இல்லாமல், பழங்கள் காய்க்கின்ற நேரத்தில் ஒரு முள்நாறிப் பழத் தோட்டம் மிக ஆபத்தான இடமாகவே கருதப்படுக்கின்றது. காரணம், எடை அதிகமுடைய முட்கள் நிறைந்த ஒரு முள்நாறிப் பழம் ஒருவரின் மேலே விழுந்தால் அவருக்குப் பெரிய காயங்களோ அல்லது இறப்போ கூட ஏற்பட வாய்ப்புண்டு. சராசரியாக, ஒரு முள்நாறி மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பழங்கள் காய்க்கும்.\nமுள்நாறிப் பழத்தின் அறிவியல் பெயர் 'டுரியோ சிபெத்தினுஸ்' (Durio zibethinus). மத்திய ஆசிய சந்தைகளிலும் முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. முள்நாறிப் பழத்திற்கு டுரியோ குடேஜென்சிஸ், டுரியோ ஒச்லேவனுஸ், டுரியோ க்ரவாலேன்ஸ், டுரியோ டுல்சிஸ் போன்று வேறுசில அறிவியல் பெயர்களும் உண்டு.\nபொதுவாக முள்நாறிப் பழ விரும்பிகள் நல்ல சுளையுள்ள பழங்களை வாங்குவதற்குச் சில வழி முறைகள் வைத்திருப்பார்கள். காரணம் பெரும்பாலும் இப்பழங்களைக் கடைக்காரர்கள் உடைத்து வைத்து விற்க மாட்டார்கள். ஏனென்றால் இப்பழத்தை உடைக்காமல் வைத்திருந்தால் ஒரு மாதம் வரை வைத்திருக்க முடியும். உடைத்து விட்டால் சில மணி நேரத்திற்குள் உண்டு விட வேண்டும். இல்லையென்றால் ஒருவாறு பிசு பிசுத்து, சுவையிழந்து பிறகு கெட்டுவிடும். மேலும், முள்��ாறிப் பழத்தை வாங்குபவர்கள் உடைக்கப் படாத பழத்தை வாங்கும்பொழுது நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும். இல்லையெனில் அதிகம் சுளையில்லாத , பழுக்காத காய்களை இலாபத்திற்காகக் கடைக்காரர்கள் நம் தலையில் கட்டிவிட வாய்ப்புள்ளது. முன்பெல்லாம் முள்நாறிப் பழம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே காய்க்கும். வேளாண் துறையின் வளர்ச்சியால், தற்பொழுது முள்நாறிப் பழங்கள் வருடத்திற்கு இரு முறை காய்க்கின்றன .\nமுள்நாறிப் பழத்தை உடைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. அஃது ஒரு கலை. அதனால், மக்கள் பொதுவாகப் பழத்தை உடைத்து விற்கும் கடைக்காரர்களிடமே பழத்தை வாங்க விரும்புகின்றனர். பெரும்பாலான முள்நாறிப் பழம் விற்பவர்கள், மக்கள் விருப்பத்திற்கேற்ப பழத்தை உடைத்தும் உடைக்காமலும் விற்கின்றனர். உடைத்து விற்பது என்பதை உடைத்துப் பையில் போட்டுத் தருவார்களென எண்ணிவிடக் கூடாது. மாறாக அப்பழத்தின் மேற்புறத்தில் கூரிய கத்தியால் இரண்டு கோடுகள் போட்டு அதன் மேலோட்டை இலேசாக நெம்பி, உள்ளே உள்ள சுளைகள் சிறிது தெரியும்படித் தருவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பழத்தை வாங்குபவர் வீட்டிற்குச் சென்று பழத்தை முழுமையாகப் பிளப்பதற்கு ஏதுவாக இருக்கும். முள்நாறிப் பழத்தை உடைத்தவுடன் சில மணி நேரத்திற்குள் உண்டுவிட வேண்டும். இல்லையெனில் அப்பழத்தின் முழுமையான சுவையை நாம் உணர முடியாமல் போய்விடும் .\nமுள்நாறிப் பழத்தைத் தாங்களாகவே உடைக்க நினைப்பவர்கள் மிகவும் கவனமாகப் பழத்தையும் கத்தியையும் கையாள வேண்டும். இப்பழத்தை மற்ற பழங்களைப் போன்று உடைக்க முடியாது. இப்பழத்தில் காம்பின் நேர் அடிப்பாகத்தில் சுழியைப் போன்று ஒரு வட்டம் இருக்கும். அதற்கு நேராகக் கூர்மையான கத்தியையோ இரும்பையோ குத்தி நெம்புவதன் மூலம், பழம் பல பகுதிகளாக உடைந்து, திறந்து கொள்ளும். இதன்மூலம் உள்ளே இருக்கும் சுளையை சுவைக்க முடியும். முள்நாறிப் பழத்தின் கொட்டை மிகவும் கடினமானது. எனவே அதனை உண்ண முடியாது.\nதற்பொழுது சந்தைகளில் முள்ளில்லா முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. இவ்வகைப் பழங்கள் இயற்கையாகவே முள்ளின்றி உருவாவதில்லை. மாறாக இவை காயாகும் முன்னரே அதில் உள்ள முட்கள் மனிதர்களால் நீக்கப்படுவதால் அவை முட்களின்றிக் காட்சியளிக்கின்றன. மேலும், இயல்பாக முட்கள் இல்லாமல் உருவாகின்ற பழங்கள் இன்னும் சந்தைகளுக்கு வரவில்லை. இவ்வகைப் பழங்கள் D172 எனும் இரகத்தை சேர்ந்தது. இது மலேசிய வேளாண்மைத் துறையினரால், 17 ஜூன் 1989 -அன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. இப்பழத்தை மலாய் மொழியில் டுரியான் போதக் என அழைக்கின்றனர். இதன் பொருள் 'மொட்டை முள்நாறிப் பழம்' என்பதாகும். இப்பழ வகை மலேசியா ,ஜொகூர் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது .\nமுள்நாறிப் பழத்தில் பல வகைகள் உள்ளன. இந்தோனேசியாவில் மட்டும் இதன் 55 வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் 38 வகையினங்கள் மிக அரியவையாகும்.[5] பொதுவாகக் காணப்படுவன:\n'காபு ' - விளைவிடங்கள்: புஞ்சு, கேடிரி, கீழைச் சாவகம்\n'ஹெப்பே' - மெல்லிய விதையும் சதைப்பற்றும் கொண்டது\n'கெலுட்' - விளைவிடங்கள்: புஞ்சு, கேடிரி, கீழைச் சாவகம்\n'மாவார்' - விளைவிடம்: லொங் குத்தாயி\n'ரிப்தோ' - விளைவிடம்: திரெங்காலெஃ மாவட்டம்\n'சாலிசுன்' - விளைவிடம்: நுனுக்கான் மாவட்டம்\n'செலாத்' - விளைவிடங்கள்: ஜாலுக்கோ, முவாரோ ஜம்பி மாவட்டம்\n'செமெமாங்' - விளைவிடம்: பஞ்சார்நெகாரா மாவட்டம்\n'தோங் மெடாயே' - விளைவிடங்கள்: லொம்பொஃ தீவு, மேற்கு நுசா தெங்காரா\n'பெந்தாரா' - விளைவிடங்கள்: கெர்காப், வடக்கு பெங்குலு மாவட்டம்\n'பிடோ வொனோசாலாம்' - விளைவிடங்கள்: ஜொம்பாங் மாவட்டம், கீழைச் சாவகம்\n'பெர்விரா' - விளைவிடங்கள்: சிம்பெயுள், மஜாலெங்கா மாவட்டம்\n'பெத்ருஃ' - விளைவிடங்கள்: ரண்டுசாரி, ஜெப்பாரா மாவட்டம், நடுச் சாவகம்[6]\n'சோயா' - விளைவிடங்கள்: அம்பொன் தீவு, மலுக்கு\n'சுக்குன்' - மெல்லிய விதையும் சதைப்பற்றும் கொண்டது\n'சுனான்' - விளைவிடம்: பொயொளாளி\n'கனி' (\"சனீ\", பாங்கொக் முள்நாறி)\n'ஒத்தொங்' (இதுவே துரியான் \"மொந்தொங்\" எனப்படுகிறது. பெரும்பாலும் தாய்லாந்தில் விளைகிறது. மலேசியாவில் இது D159 எனக் குறிக்கப்படுகிறது)\nஇந்தோனேசியாவுக்கு வெளியே பொதுவாக மலேசியாவில் உள்ள முள்நாறிப் பழத்தின் வேளாண் உருவாக்க ரகங்கள் அனைத்தும் D என்கின்ற எழுத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும். D24, D99, D158 , D159 போன்றவை முள்நாறிப் பழத்தின் புகழ் பெற்ற இரகங்கள் ஆகும்.\nமுள்நாறி மரத்தின் மொட்டுகள் பகல் நேரத்தில் முடிய நிலையில் இருக்கும் .\nமுள்நாறிப் பழம் தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. தென்கிழக்காசியாவிலிருந்து முள்நாறிப் பழம் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. முள்நாறிப் பழத்தை ஏற்றுமதி செய்வதில் தாய்லாந்து முதன்மை வகிக்கின்றது. தென்கிழக்காசியாவைத் தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் முள்நாறிப் பழம் விளைகின்றது.\nமுள்நாறி மரத்தில்அயல் மகரந்தச் சேர்க்கை மூலமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. இம்மரத்தின் அயல் மகரந்தச் சேர்க்கை இரவில் தேன் உண்ணும் வௌவால்களைப் பெரிதும் சார்ந்துள்ளது. எனவே இம்மரத்தின் பூ மொட்டுகள் பகல் பொழுதில் மூடியே இருக்கும்.\nஉலகில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத வகை வாசனையை (சிலருக்கு வாசம்; சிலருக்கோ நாற்றம்) முள்நாறிப்பழம் கொண்டிருப்பதால் சிங்கப்பூர் தொடருந்துகளில் இப்பழத்தை எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு 500 வெள்ளி தண்டம் விதிக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் உள்ள சில தங்கு விடுதிகளிலும் இப்பழத்தை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது .\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள��ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/23162950/Legendary-characters.vpf", "date_download": "2021-01-27T16:37:22Z", "digest": "sha1:BULEJKKKDDDAECZIHPH4N5SD5C4K2MCU", "length": 12428, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Legendary characters || புராண கதாபாத்திரங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களும், சில அற்புதப் படைப்புகளும்\nமாபெரும் மன்னர்களால் நடத்தப்படும் ஒரு வகையான வேள்விக்கு ‘ராஜசூய யாகம்’ அல்லது ‘ராஜசூய வேள்வி’ என்று பெயர். தான் ஒரு மாபெரும் மன்னன் என்று, மற்ற மன்னர்களுக்கு தெரிவிப்பதற்காகவும், புதியதாக நாட்டிற்கு பதவி ஏற்றுக்கொள்ளும் போதும், போரில் வெற்றி பெற்றபின் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த வேள்வியை அரசர்கள் செய்திருக்கிறார்கள். குருசேத்திரப் போரில் வெற்றி பெற்ற பின் பாண்டவர்களால் ராஜசூய யாகம் நடத்தப்பட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவேதங்களையும், சாஸ்திரங்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர்களே சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ‘மன்வந்திரத்திற்கும்’ சப்த ரிஷிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ��ற்போது நடைபெறும் வைவஸ்தவ மன்வந்திரத்தின்படி, அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், காசியபர், ஜமதக்னி, பரத்வாஜர், கவுதமர் ஆகிய 7 பேரும் சப்த ரிஷிகளாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பிரம்மதேவரின் பிள்ளைகள் என்றும், பிறப்பு இறப்புகளைக் கடந்தவர்கள் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.\nகிருஷ்ணரின் மனைவிகளுள் ஒருவர் சத்யபாமா. ஒருமுறை நாரதர், தேவலோகத்தில் இருந்து தான் கொண்டு வந்திருந்த கற்பக விருட்சத்தின் மலர்களை கிருஷ்ணரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணர், அந்த மலர்களை சத்யபாமாவைத் தவிர தன்னுடைய மற்ற மனைவியர்களுக்கு எல்லாம் கொடுத்தார். இதனால் சத்யபாமா வருத்தம் கொண்டாள். தன் தவறை உணர்ந்த கிருஷ்ணர், உடனடியாக சத்யபாமாவை அழைத்துக் கொண்டு தேவலோகத்திற்குச் சென்றார். அங்கு தேவேந்திரனைச் சந்தித்து, கற்பக விருட்ச மலர்களைத் தரும்படி கேட்டார். ஆனால் மலர்களைத் தருவதற்கு இந்திரன் மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கிருஷ்ணரின் வாகனமான கருடன், கற்பக விருட்சத்தை வேருடன் பிடுங்கி எறியத் தயாரானது. இந்திரனும் இடியை உருவாக்கி அதனுடன் சண்டையிட்டான். அந்த சண்டையில் இந்திரன் தோற்கடிக்கப்பட்டான். கற்பக விருட்சம் துவாரகைக்கு கொண்டு வரப்பட்டு, சத்யபாமாவின் அரண்மனைக்கு முன்பாக இருந்த நந்தவனத்தில் நட்டுவைக்கப்பட்டது.\nவிஷ்ணுவின் அடையாளமாக கருதப்படுவது சாளக்கிராமம். இது விஷ்ணுவின் சிலைகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகையான கல். 19 வகையான சாளக்கிராமங்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்தால் சிறப்பாகும்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தனிச்சிறப்பு வாய்ந்த தைப்பூசம் 28-1-2021 அன்று தைப்பூசத் திருநாள்\n5. சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/city/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article&utm_campaign=tagline", "date_download": "2021-01-27T16:16:52Z", "digest": "sha1:GKHTSLGUW52ZZXHMME7LZJ5RQHFSTZ52", "length": 12090, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "செய்திகள்", "raw_content": "புதன், ஜனவரி 27 2021\nஎஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது: சிரஞ்சீவி உருக்கம்\nதிரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதி; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு:...\nசெய்திப்பிரிவு 27 Jan, 2021\nஎழுவர் விடுதலை; ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nகி.மகாராஜன் 27 Jan, 2021\nசமூக வலைதளங்களைக் கண்காணிக்கக் கோரி வழக்கு: முகநூல், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர்...\nகி.மகாராஜன் 27 Jan, 2021\nஜெயலலிதா இல்லத்தைத் திறக்கத் தடையில்லை; பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம்...\nசெய்திப்பிரிவு 27 Jan, 2021\nடெல்லி வன்முறை எதிரொலி; போராட்டம் வாபஸ்: இரு விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nசெய்திப்பிரிவு 27 Jan, 2021\nமணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் பகுதிக்குத் தண்ணீர் திறக்கக் கோரி வழக்கு: நெல்லை,...\nகி.மகாராஜன் 27 Jan, 2021\nதேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர வழிப்பறியைத் தடுத்த மானாமதுரை டிஎஸ்பி: சிவகங்கை ஆட்சியர்...\nகல்லல் அருகே வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா: இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு\nஉலக பொருளாதார மன்ற மாநாடு; பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்\nசெய்திப்பிரிவு 27 Jan, 2021\nமேற்கு மண்டலத்தில் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்:...\nத.சத்தியசீலன் 27 Jan, 2021\nதிட்டமிட்டதற்கு முன்பே வெளியீடு; திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி - சர்ச்சையாகும் 'ம��ஸ்டர்' ஓடிடி...\nசெய்திப்பிரிவு 27 Jan, 2021\nகாளையார்கோவில் அருகே ஷிப்ட் முறையில் மின்வெட்டு: 30 கிராமங்களில் மக்கள்; விவசாயிகள் சிரமம்\nவேலைத் தூக்கிய ஸ்டாலினுக்கு முருகன் நல்ல ஆயுளைக் கொடுக்கவேண்டும்: தமிழக பாஜக தலைவர்...\nபி.டி.ரவிச்சந்திரன் 27 Jan, 2021\n12 மாநிலங்களில் இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு\nசெய்திப்பிரிவு 27 Jan, 2021\nதமிழகத்தில் இன்று 512 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 159 பேருக்கு பாதிப்பு:...\nசெய்திப்பிரிவு 27 Jan, 2021\nசெங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றிய தீப் சிங் சித்து யார்\nஆர்.ஷபிமுன்னா 27 Jan, 2021\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nஅரசமைப்பின் முகப்புரை: ஒரு பேசப்படாத வரலாறு\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி தேசியக் கொடியேற்றத்துடன்...\nபுதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்: கிரண்பேடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/karthi-reveals-director-of-suriya-39/71250/", "date_download": "2021-01-27T16:37:46Z", "digest": "sha1:OF52UR5Q3ABM7R7ZQ7BEHIQFULEQQ75F", "length": 5025, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Karthi Reveals Director Of Suriya 39! - Kalakkal Cinema", "raw_content": "\nவெறித்தனமான கூட்டணி ரெடி – சூர்யா 39 இயக்குனரை அறிவித்த கார்த்தி\nPrevious articleபட வாய்ப்பிற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய இனியா – ஷாக்கிங் புகைப்படங்கள்.\nNext articleதமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கப் போகிறார்\nஅருண் விஜயின் அடுத்த படம் ஹீரோயின் இவர்தானா\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ம���ர் டீச்சர்\nஹீரோயினி ஆகிறார் பிக் பாஸ் வனிதா.. வெளியான மாஸ் அப்டேட்\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/22-years-old-girl-killed-51-years-old-man-in-chennai", "date_download": "2021-01-27T16:20:14Z", "digest": "sha1:LGLMXA6SCAWYVR7WWRABCYZO2GLFY5UO", "length": 7135, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "மகளின் தோழியுடன் தகாத உறவு! எல்லை மீறிய சமயத்தில் கழுத்தை அறுத்து கொன்ற இளம் பெண்! - TamilSpark", "raw_content": "\nமகளின் தோழியுடன் தகாத உறவு எல்லை மீறிய சமயத்தில் கழுத்தை அறுத்து கொன்ற இளம் பெண்\nசென்னை துறைமுகம் அருகே உள்ள விளையாட்டு மைதானம் அருகே இரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் ஓன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணமாக கிடப்பது திருவொற்றியூர் சாத்தாங்காடு மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர் என்பதை கண்டறிந்தனர்.\nகொலை சம்மந்தமான விசாரணையில் தனது மகளின் தோழியான 22 வயது பெண்ணுக்கும், சேகருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் இருந்ததும், தற்போது அந்த பெண்தான் சேகரை கொலை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த பெண் கூறிய வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் காதல் ஏற்பட்டு, இருவீட்டாரும் திருமணம் பேசி முடிந்ததாகவும், ஆனால், சேகருடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அவர் காண்பித்து தன்னையும், தனது குடும்பத்தையும் மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.\nஇதனால் அவரை பழிவாங்க திட்டமிட்டு, அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தாங்கள் வழக்கமாக சந்திக்கும் துறைமுகம் அருகே உள்ள விளையாட்டு மைதானம் அருகே சேகரை தான் அழைத்து சென்றதாகவும், பின்னர் அவரது கண்களை மூட செல்லி பெவி குயிக்கை எடுத்து சேகரின் கண்ணில் கொட்டியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.\nபின்னர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சேகரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் அந்த பெண் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார��� விசாரித்துவருகின்றனர்.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-27T15:32:56Z", "digest": "sha1:OQP2GQMGX52Z44QXCZEEE35CMSJ3YG4H", "length": 8474, "nlines": 128, "source_domain": "www.updatenews360.com", "title": "அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்\nஅனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்\nஅனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்\nகன்னியாகுமரி: நாகர்கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் …\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள் மீண்டும்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி பூசல்…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த திட்டமிட்ட…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா…\n50%’க்கும் அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி.. மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு..\nகொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் எச்சரிக்கையுடன் கூடிய புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://modernhinduculture.com/index.php/2020/10/14/00/1467/", "date_download": "2021-01-27T16:43:03Z", "digest": "sha1:C2T3XTUN6PHG2ZT77Z26SKQGMBI6UDUZ", "length": 4632, "nlines": 52, "source_domain": "modernhinduculture.com", "title": "ரிஷப வாகனம் ஏன் ? – Modern Hindu Cuture", "raw_content": "\nஆலய விழாக்களில் நீங்கள் பார்திருப்பீர்கள் ,எல்லாம் வல்ல எம்பிரானும் பிராட்டியாரும் ரிஷப வாகனத்தில் வலம் வருவதை ,\nஏன் அவர்கள் அந்த வாகனதில் வந்து அடியவர்களுக்கு காட்சி தருகிறார்கள்\nகாளை மாடு நிலம் உழுது நெற்பயிர் விளைய உழைக்கிறது. ஆனால் அந்த நெல்லிலிருந்து அரிசியை நாம் எடுத்துக் கொள்ள, அதன் வேண்டாத பகுதியான உமியையும் வைக்கோலையும், தான் உண்கிறது.\nஉண்மையான உழைப்பும், தியாக உள்ளமும் ஒரு தாயைப் போல இந்தக் காளை���ும் மேற்கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் வகையில்தான் ஈசனும், உமையும் காளை வாகனத்தில் உலா வருகின்றனர்.\nஅந்த ரிஷபத்தின் தியாகங்களை போற்றும் வகையில் இறைவன் ரிஷப வாகனத்தில் (இடப வாகனம்)வலம் வந்து அடியவர்களுக்கு காட்சி தருகிறார்\nசடங்கு சம்பிரதாயங்களை கேலி பண்ணாதீர்கள்.\nஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா\n வீடுகளிலும் ஆலயங்களிலும் பூஜை தேவைகளுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி என்று ஓர் பாத்திரம் உபயோகிக்கப் படும். அது என்ன பஞ்ச பாத்திரம் உத்தரணி பார்ப்போம். உத்தரணி அல்ல, அதனை ருத்ரணி என்\nஉலகெங்கும் பலதரப்பட்ட லிங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன.\nகுல சாமி- குலதெய்வ வழிபாடு\nவருடந்தோறும் ஒருமுறையாவது கணபதி ஹோமம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.\nதெய்வ அனுக்கிரகம் பெறுவது எப்படி மனதில் உள்ள அழுக்காறுகளை அகற்றுங்கள்\nRIP என்று ஓர் இந்து மத அமரருக்கு நாம் சொல்வதை, பதிவதை தவிர்த்து விடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/10/30", "date_download": "2021-01-27T15:53:32Z", "digest": "sha1:WSXNIVEDTUF35HUSZG6SNIALQQJ6PWBY", "length": 4506, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2020 October 30 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சுப்பிரமணியம் ஜானகி – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் ஜானகி பிறப்பு 09 MAY 1939 இறப்பு30 OCT 2020 யாழ். புங்குடுதீவு ...\nதிரு குமாரசாமி செல்வராஜா – மரண அறிவித்தல்\nதிரு குமாரசாமி செல்வராஜா தோற்றம் 23 SEP 1947 மறைவு 30 OCT 2020 யாழ். திருநெல்வேலியைப் ...\nதிருமதி அம்மாக்குட்டி இராசரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி அம்மாக்குட்டி இராசரத்தினம் பிறப்பு 01 JUL 1932 இறப்பு30 OCT 2020 யாழ். சாவகச்சேரி ...\nதிருமதி கமலாவதி சுப்ரமணியம் – மரண அறிவித்தல்\nதிருமதி கமலாவதி சுப்ரமணியம் யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சொலமன் இருதயராயஜா மகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு சொலமன் இருதயராயஜா மகேந்திரன் மண்ணில் 09 JAN 1949 விண்ணில்30 OCT 2020 யாழ். ஊர்காவற்துறை ...\nதிரு சின்னப்பு தர்மகுலசிங்கம் (ராசா) – மரண அறிவித்தல்\nதிரு சின்னப்பு தர்மகுலசிங்கம் (ராசா) தோற்றம் 12 MAY 1950 மறைவு 30 OCT 2020 யாழ். சாவக்சேரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/tnpsc-master-plan-schedule-6-test-number-6-pdf/", "date_download": "2021-01-27T16:31:43Z", "digest": "sha1:NNGQK7OIPTUT5S6XMM3ISQMNSBWZ4VKB", "length": 6764, "nlines": 204, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Master Plan - schedule 6 Test Number 6 PDF - Athiyaman team", "raw_content": "\nதினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் தினமும் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.\nTNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.\nPDF பில் அதிக நேரம் படிக்க இயலாதவர்கள் நமது புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்\nபுத்தகம் இல்லாதவர்கள் புத்தகத்தை வாங்கி படிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/2020/11/04/", "date_download": "2021-01-27T17:29:25Z", "digest": "sha1:AYL6NCWRGTLPJIMK2QRISTHCNFOMLLT5", "length": 8646, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "November 4, 2020 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nஹிந்து பண்டிகை என்பதால் தீபாவளிக்கு பட��டாசு விற்க தடையா \nகொரோனாவின் தாக்கம் குளிர்காலத்தில் அதிகமாக இருக்ககூடும் எனவும், இதன் காரணமாக வயதானோர் மற்றும் குழந்தைகளின் சுவாசத்திற்கு பிரச்னை ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகை சுவாச கோளாறை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் காற்று மாசுபாடு குறித்து பட்டாசு விற்பனையை வரும் 7 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் தடை செய்வது குறித்து டில்லி, உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிடம் கருத்துக்களை கேட்டது.இதில் ராஜஸ்தான் மாநிலம், மற்றும் ஒடிசா மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கு தடை செய்ய முடிவு செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் பட்டாசு விற்பனைக்குமாநில அரசு…\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனால் ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நாம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். எதிர்பார்க்காத மாகாணங்களில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. டெக்சாஸ், ஜார்ஜியாவில் வெற்றி கிடைத்துள்ளது. பென்சில்வேனியா, மிக்சிகன், விஸ்கான்சினில் வெற்றி கிட்டும். சிறப்பான ஆதரவை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை நான் வென்றுவிட்டேன். இந்த தேர்தலில், சாதனை அளவாக ஏராளமானோர் ஓட்டு போட்டனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. இதனால், ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1872", "date_download": "2021-01-27T17:35:12Z", "digest": "sha1:3B2VQSHCKI3ZNPMGSNTJCZCXK73MG6Y7", "length": 2864, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1872 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உ���்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1872 தமிழ் நூல்கள்‎ (2 பக்.)\n► 1872 இறப்புகள்‎ (9 பக்.)\n► 1872 பிறப்புகள்‎ (59 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/mercedes-benz/glc/", "date_download": "2021-01-27T17:43:25Z", "digest": "sha1:JO7SFBKKOSP3C2QAFVSM2F24KTIIB6D5", "length": 12393, "nlines": 357, "source_domain": "tamil.drivespark.com", "title": "மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி விலை, மைலேஜ், படங்கள், தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மாடல்கள், விமர்சனங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மெர்சிடிஸ் பென்ஸ் » ஜிஎல்சி\nஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார் 2 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி பெட்ரோல் மாடல்கள்\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 200\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி டீசல் மாடல்கள்\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 220d 4MATIC\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/04/13/", "date_download": "2021-01-27T16:36:27Z", "digest": "sha1:VMBKJFFBHQEKZ7EHYNBRYEDFIXJ4IQMN", "length": 19023, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 04ONTH 13, 2018: Daily and Latest News archives sitemap of 04ONTH 13, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2018 04 13\nவிரைவில் பொதுத்துறை நிறுவனமாகிறது ஜிஎஸ்டிஎன் ஆணையம்\n15ஆவது நிதிக் குழு: சிக்கலில் தென் மாநிலங்கள்\nசிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மவுனம்... நள்ளிரவில் ராகுல் மெழுகுவர்த்தி பேரணி\nமனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்.... சிறுமிக்கு நீதி மறுக்கப்படாது - விகே சிங்\nஇப்படி செய்தால் வீட்டுக்கு கிளம்பி விடுங்கள்.. மவுன ஊர்வலத்தில் சீறிய பிரியங்கா காந்தி\nகோவிலில் வைத்து வன்புணர்வு.. காஷ்மீர் சிறுமி மரணத்தில் நடந்தது என்ன\nதாங்க முடியவில்லை.. பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வேண்டும்.. மேனகா காந்தி கோரிக்கை\nகாவிரியில் கலக்கும் கழிவு நீர்.. ஜுலைக்குள் அறிக்கை சமர்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகாஷ்மீர் தொடங்கி உ.பி வரை.. பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் கொடூரம்.. அமைதி காக்கும் மோடி\nபிரகாஷ்ராஜ் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., பாஜக தொண்டர்களால் பரபரப்பு\nமுன்பே திட்டமிட்டனர்.. வன்புணர்வு முதல் கொலை வரை.. காஷ்மீர் சிறுமி கொடூரத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள்\nகாஷ்மீர் சிறுமியின் பள்ளி சீருடையை வைத்து கதறும் தாய்.. இறுதிச்சடங்கில் நடந்த கொடூரம்\nசிஎஸ்கேவிற்கு அடுத்த சிக்கல்.. ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு\nகாஷ்மீர் சிறுமி பலாத்காரம்.. தானாக முன்வந்து சுப்ரீம் கோர்ட் விசாரணை.. பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ்\nகர்நாடகாவில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை- இந்தியா டுடே சர்வே\nமுதல்வராக சித்தராமையா செயல்பாடு எப்படி வெளியானது இந்தியா டுடே பரபர சர்வே முடிவுகள்\nதனி மதமாக சித்தராமையா அறிவித்தாலும்.. எடியூரப்பாவுக்கே லிங்காயத்துகள் ஆதரவு.. பரபர சர்வே\nகர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவா, சித்தராமையாவா... சுவாரஸ்ய சர்வே முடிவு\nகர்நாடகா: சித்தராமையாவுக்கு 41% தலித் ஆதரவு... எடியூரப்பாவிற்கு 39% பிராமணர்கள் ஆதரவு - சர்வே\nகர்நாடகா: காங். தனிப்பெரும் கட்சியாக வரும்.. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது - சர்வே\nகர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் 37% பாஜக 35% மஜத 19% வாக்குவங்கி - சர்வே\nநாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது: பிரதமர் மோடி ஆவேசம்\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்: எந்த ராசிக்கு எப்படி\nஅனைத்து பாவங்களையும் போக்கும் பாவ விமோசனி ஏகாதசி\nதமிழ் புத்தாண்டு தினத்தில் மழை வளம் பெருக மக்களுக்கு நன்மை தரும் யாகங்கள்\nவிளம்பி: தமிழ் புத்தாண்டில் ஆதாயம் அதிகம், விரையம் குறைவு - செல்வம் பெருகும்\n : தமிழன் வீரியம் எப்படியிருக்கும்\nவான் தந்த மழை நீரை தேக்க மறந்தோம்.. வழியற்று கையேந்தி நிற்கின்றோம்\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தல்... விருதுநகரில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி\nதமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 7 சதவீதமாக உயர்வு\nகாவிரி வாரியத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கை... ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகள் ஆலோசனை\nமன்னித்துவிடு மகளே உனக்கான பாதுகாப்பை நாடு தரவில்லை... கமல் கண்டனம்\nகாவிரி குறித்துப் பேசக் கூட விரும்பவில்லையே நம்ம பிரதமர்\nசாது மிரண்டால் காடு கொள்ளாது.. இதன் அர்த்தம் பாஜகவுக்கு இப்போது புரிந்திருக்குமே\nஅந்தியூர் அருகே கர்நாடக வாகனங்களை சிறைபிடித்த கொங்கு நாடு மக்கள் கட்சியினர்\nஇடியும் நிலையில் இருந்த சுரண்டை பேருந்து நிலையம்... புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்\nகாவிரிக்காக தீக்குளித்த மைத்துனர் மகன் - வைகோ வேதனை.. தொண்டர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்\nஉழைக்கும் வர்க்கத்தின் இருட்டை கழுவிய சூரியன்.. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nஎந்த மாதிரியான நாட்டில் நாம் வசிக்கிறோம் - சிறுமி கொலைக்கு கொந்தளிக்கும் வரலட்சுமி\nநாளை நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்\nகருப்பு உடையில் மெட்ரோ ரயில் நிலையம் வந்த செயற்பாட்டாளர் அஸ்வினியிடம் போலீஸ் அத்துமீறல்\nகாவிரி ஆற்றில் உழுது போராட்டம் நடத்திய மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் - விவசாயிகளும் பங்கேற்பு\n'ஆன்மீக' தலத்தில் நடந்த 'சீருடை' போலீசின் அத்துமீறல்.. இப்போது ஏன் ரஜினிகாந்த் மவுனம்\nகோடையில் களைகட்டுது குற்றாலம்-ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து மகிழும் பயணிகள்\nகாவிரி: தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க ஆளுநர் ஏற்பாடு- ஸ்டாலின் தகவல்\nகடன்தொல்லையால் திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் விஷம் குடித்து தற்கொலை\nபிரதமர், முதல��வரை விமர்சித்து பாடல்... அதிரடியாக கைது செய்யப்பட்ட பாடகர் கோவனுக்கு ஜாமீன்\nதென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் கூல் கூல் அறிவிப்பு\nகோவிலில் வைத்து கொடூரமாக சிதைக்கப்பட்ட காஷ்மீர் சிறுமி..\nமோடியை அவமானப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்.. தமிழிசை ஆவேசம்\nகாவிரி பிரச்சனையில் தமிழக அரசு தலையிடவில்லையா கும்பகோணத்தில் அமைச்சர் காமராஜ் விளக்கம்\nசெல்போன் பறிமுதல் எதிரொலி: சேலம் மத்திய சிறையில் 4 கைதிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்\nஎஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம்\nஎன்னைப் பற்றிய மீம்ஸால் வருத்தத்தில் குடும்பத்தினர்... இனியாவது யோசித்து போடுங்கள்... வைகோ உருக்கம்\nதிருச்சி: காவிரியில் ஏர் உழும் போராட்டம்\nகாவிரி வாரியத்துக்காக மல்லிகார்ஜுன கார்கே எப்போது போராடினார்.. திமுகவுக்கு பொன்னார் கேள்வி\nவிடாது கருப்பு: இன்று மாலை தஞ்சை வரும் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட மாணவர்கள் திட்டம்\nதமிழர்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபடவேண்டியுள்ளது, தீக்குளிப்புகள் தீர்வாகாது : அன்புமணி\nஓடிரு.. ஓடிரு.. கிருஷ்ணகிரி அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா\nகள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. மதுரை மாவட்டத்துக்கு வரும் 30ஆம் தேதி லீவு\nநேரம் சரியில்லை.. நாளை கட்சி தொடங்கமாட்டார் ரஜினி\nஅரசியல் சாசனப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. கமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nஉலகப் பார்வை: பாகிஸ்தானில் சுடப்பட்ட எட்டு மாத கர்ப்பிணி பாடகி\nசொந்த ஊர் போகணும்.. பயணிகளுடன் அரசு பேருந்தை திருடிச் சென்ற இளைஞர் கைது\nநிதி நிறுவனம் நடத்தி மோசடி... துபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை\nதைவானிலும் எதிரொலித்த தமிழர்களின் முழக்கம்.. காவிரிக்காக, ஸ்டெர்லைட் மூடலுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/2-dead-in-anti-bru-resettlement-clash-in-tripura-403805.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-01-27T16:40:52Z", "digest": "sha1:GNHHZBYJSUHXBWYJLEXWK4EXUVXETO6X", "length": 16995, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "புரு அகதிகள்.. பற்றி எரியும் திரிபுரா- போலீஸ் துப்பாக்கிச் சூடு- வன்முறை- 2 பேர் பலி! | 2 dead in Anti-Bru resettlement clash in Tripura - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பய��ங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\n12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nஅத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தின்போது ரோஹிங்யா அகதிகளை புறக்கணிக்கவில்லை.. டெல்லி அரசு உறுதி\nவங்கதேசத்தில் இருந்து மலேசியா நோக்கி சென்ற ரோஹிங்கியா அகதிகள் படகு நடுக்கடலில் மூழ்கியது-15 பேர் பலி\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nநாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் திருத்தங்களுடன் இந்திய குடியுரிமை மசோதா.. மத்திய அரசு ஒப்புதல்\nதஞ்சம் கேட்டவர் தற்கொலை.. ஆஸ்திரேலியாவில் தொடரும் சோகம்\nபிரியா-நடேசலிங்கம் குடும்பத்திற்கு ஆதரவாக வீதிக்கு வந்த ஆஸ்திரேலிய மக்கள்\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்��ும் எப்படி அடைவது\nபுரு அகதிகள்.. பற்றி எரியும் திரிபுரா- போலீஸ் துப்பாக்கிச் சூடு- வன்முறை- 2 பேர் பலி\nஅகர்தலா: புரு அகதிகள் விவகாரத்தில் திரிபுராவில் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.\nமிசோரம் மாநிலத்தில் 1997-ல் இனங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து புரு இன மக்கள் அகதிகளாக திரிபுராவில் தஞ்சமடைந்தனர்.\nசுமார் 32,000 புரு அகதிகளுக்கு காஞ்சன்பூர், பானிசாகர் ஆகிய இடங்களில் மறுவாழ்வு முகாம்கள் அமைத்து தரப்பட்டன. இந்த அகதிகளுக்கு ரூ600 கோடி மதிப்பில் நிரந்த குடியிருப்புகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக திரிபுரா அரசுடன் ஜனவரி மாதம் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் உள்ளூர் மக்களோ புரு அகதிகளுக்கு தங்கள் பகுதியில் மட்டும் நிரந்தர குடியிருப்புகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇறந்த கணவரின் உடலுடன் 4 நாள் இருந்த துணைவியார்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி\nதிரிபுராவின் அனைத்து மாவட்டங்களிலும் புரு அகதிகளுக்கான குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களின் கூட்டமைப்பின் நவம்பர் 16-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇப்போராட்டங்களுக்கு பாஜக, சிபிஎம் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து நடைபெற்ற போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். 30 பேர் படுகாயமடைந்தனர்.\nஇதேபோல் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பல போலீசார் படுகாயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்களால் திரிபுராவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.\nதிரும்பி போனா கொன்னுடுவாங்க என கதறிய சவுதி சகோதரிகள்.. அடைக்கலம் தந்த ஜார்ஜியா\nதறி கெட்டு ஓடிய லாரி.. 25 அகதிகள் உடல் நசுங்கி பலி.. மெக்சிகோவில் பயங்கரம்\nமனிதநேயமற்ற வங்கதேசம்.. மனித வாடையே அறியாத தீவில் குடியேற்றப்படும் 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகள்\nஆட்கடத்தல், விபச்சாரத்தில் ��ிக்கும் ரோஹிங்கியா அகதிகள்\nஇந்தியா, அகதிகளுக்கான தலைநகரம் கிடையாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்\n`11 ஆபத்தான நாடுகள்` - தடையை நீக்கிய அமெரிக்கா\n2015ல் அய்லான் குர்தி.. 2017ல் ஒரு மாத ரோஹிங்கியா முஸ்லீம் குழந்தை.. உலகை உலுக்கிய படங்கள்\nமியான்மர் செல்கிறார் பிரதமர் மோடி... ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை குறித்து சூச்சியுடன் பேச்சு\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்துவது குறித்து மத்திய அரசு பதில் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nட்ரம்ப் தடை விதிச்சா என்ன நீங்க எங்க நாட்டுக்கு வாங்க... கனடா பிரதமர் தாராளம்\nஉயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்: அகதிகளுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஆஸி.யில் அடைக்கலமான ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்த ஒப்பந்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrefugees tripura mizoram அகதிகள் திரிபுரா மிசோரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/30/13812-coronavirus-lockdown-chennai-andaman-passenger-ship-mv-nicobar-resumes/", "date_download": "2021-01-27T15:35:13Z", "digest": "sha1:PZNI24GEEOPLTRAXBXBANZFTCFUAE5JW", "length": 8021, "nlines": 114, "source_domain": "themadraspost.com", "title": "கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட சென்னை - அந்தமான் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்..!", "raw_content": "\nReading Now கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட சென்னை – அந்தமான் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்..\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட சென்னை – அந்தமான் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்..\nஊரடங்கால் சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து, தமிழக அரசு அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் அந்தமான் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது.\nஇதில், பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 53 நாட்களுக்குப் பிறகு சென்னை – அந்தமான் இடையே முதல் கப்பல் போக்குவரத்து நேற்று முன்தினம் தொடங்கியது.\nஇதன் முதல்கட்டமாக எம்.வி. நிக்கோபார் என்ற கப்பலில் 87 பயணிகள் சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்ப��்டுச் சென்றனர். முன்னதாக, துறைமுகத்தில் பயணிகள் அனைவருக்கும் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது மேலும், அவர்களது உடமைகளும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.\nதிருவாலங்காடு அருகே கி.பி. 1ம் நூற்றாண்டை சேர்ந்த மண்பாண்டங்கள் கண்டெடுப்பு..\n‘காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி கிடையாது’ பஸ்களை இயக்குவது தொடர்பாக தமிழக அரசின் நிபந்தனைகள் விபரம்:-\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kdu.ac.lk/tamil/the-university/", "date_download": "2021-01-27T17:46:02Z", "digest": "sha1:3ZRZ6KI4UV2RE6L5RSO5EOQRO3EVVF2V", "length": 14760, "nlines": 226, "source_domain": "www.kdu.ac.lk", "title": "பல்கலைக்கழகம் | KDU", "raw_content": "\nகொ.பா.ப. தொலைநோக்கு மற்றும் செயற்பணி\nபிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம்\nபிரதி உப வேந்தர் (பதில் கடமை) – கற்கைகள்\nபாதுகாப்புக் கற்கைகள் மற்றும் உபாயக் கற்கைகள் பீடத்திற்கு\nமுகாமைத்துவ சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடவியல் பீடம்\nசுற்றுச்சூழல் மற்றும் வெளி சார்ந்த அறிவியல் கட்டப்பட்டுள்ளது\nகட்டளையிடல் மற்றும் வழங்கல் அதிகாரி அலுவலகம\nசட்டவொழுங்கு: வியாதியும் மருத்துவ விடுமுறையும\nமாணவ கையேடு- நாள்முறை மாணகர்கள்\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது (கொ.பா.ப), 1981ஆம் ஆண்டின் 68ஆ���் இலக்க சட்டத்தினால் ‘ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கலைக்கழகம் என முதலில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், பின்னர் இது, 1988ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலம் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு தரமுயர்த்தப்பட்டு, இதற்கு பாதுகாப்புக் கற்கைகள் தொடர்பான இளமாணி மற்றும் பட்டமேற்படிப்பு பட்டங்களை வழங்கும் ஆற்றலும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.\nகொ.பா. பல்கலைக்கழகமானது, பொதுநலவாய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் (ஐக்கிய இராச்சியம்) உறுப்புரிமையை பெற்றுள்ளதுடன், நவீன பாதுகாப்பு சார் முகாமைத்துவ சவால்களை எதிர்கொள்ளக்கூடியதாக அலுவலர் பயிலிளவல்களுக்கு கல்வியை வழங்குதல் மற்றும் தயார்படுத்துதல் என்பவற்றுக்குத் தேவையான தர நியமங்களை பேணிச்செல்கின்றது.\nகொ.பா.ப. தற்போது பொறியியல், சட்டம், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) ஆகிய துறைகள் தொடர்பாக அவர்களின் உயர் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள விரும்பும் சிவில் மாணவர்களுக்காகவும் திறந்து விடப்பட்டுள்ளது.\nகீர்த்திமிக்க பல்கலைக்கழகங்களில்/நிறுவகங்களில் அதிசிறப்பான சாதனைகளை கொண்ட உத்தியோகத்தர்களுக்கு அவர்கள் சம்பந்தப்படுகின்ற படையணியின் தேவைகளுக்கு ஏற்ப பட்டமேற்படிப்பு கற்கைச் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். சிவில் தொழில்வாண்மையாளர்கள் அவர்களின் முன்னேற்றம் கருதி பட்டமேற்படிப்புக் கற்கைகளில் ஈடுபடுவதற்கும், அவர்களுடன் தொடர்புபட்ட விசேட நிபுணத்துவம் சார்ந்த துறைகளில் பட்டமேற்படிப்பினை பயிலுவதற்கும் முடியும்.\nசென்ரல் லன்கஷயர் பல்கலைக்கழகம் – ஐக்கிய இராச்சியம்\nமெஸே பல்கலைக்கழகம் – நியுசிலாந்து\nவுல்வர்ஹெம்ப்டன் பல்கலைக்கழகம் – ஐக்கிய இராச்சியம்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)\nதுணை வேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழு (CVCD)\nமாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை\nபதிப்புரிமை @ 2016. கொ.பா.ப CITS&DS குழுவால் வடிவமைக்கப்பட்டது.\nகொ.பா.ப. தொலைநோக்கு மற்றும் செயற்பணி\nபிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம்\nபிரதி உப வேந்தர் (பதில் கடமை) – கற்கைகள்\nபாதுகாப்புக் கற்கைகள் மற்றும் உபாயக் கற்கைகள் பீடத்திற்கு\nமுகாமைத்துவ சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடவியல் பீடம்\nசுற்றுச்சூழல் மற்றும் வெளி சார���ந்த அறிவியல் கட்டப்பட்டுள்ளது\nகட்டளையிடல் மற்றும் வழங்கல் அதிகாரி அலுவலகம\nசட்டவொழுங்கு: வியாதியும் மருத்துவ விடுமுறையும\nமாணவ கையேடு- நாள்முறை மாணகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/13-09-2009-430.html", "date_download": "2021-01-27T16:56:15Z", "digest": "sha1:R5I42FQYM46HBJHMAMXSZIQA2IL452UG", "length": 4252, "nlines": 54, "source_domain": "www.lalpetexpress.com", "title": "- Lalpet Express", "raw_content": "\nகோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம்லீக்\nஇப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nகோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பாக,\nஇன்ஷா அல்லாஹ் வரும் 13-09-2009 ஞாயிற்றுக்கிழமைமாலை 4:30\nகோவை கரும்புக்கடை ஜே. பி .மஹால் திருமண மண்டபத்தில் வைத்து கோவை மாவட்ட செயலாளர் ஹாஜி .பி எஸ். எம். உசேன் அவர்களின் தலைமையில்\nஇப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசிறப்பு அழைப்பாளர்கள் ஜனாப். காயல் மஹபூப்\nஅவாகள் கொள்கைப் பரப்பு மாநிலச்\nசெயலாளர்மாநில இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் ஜனாப் . கே.எம்.நிஜாமுத்தின் அவர்கள்இளைஞரணி மாநில அமைப்பாளர் மாநில இந்தியா யூனியன் முஸ்லிம் லீக்கோவை மாவட்ட,மாநகர,பிரைமரி,மற்றும் இளைஞர் அணி, துனை அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள்,தாய்சபையின் சகோதார்கள் கலந்து சிறப்பிக்கின்றனர்.\nஏற்பாடுஜனாப். பி. முஹம்மது பஷிர். பி. அப்துல் கபூர்.எம்.சிராஜ்தீன். ரஹ்மத்துல்லா வப்பு\n24-1-2021 முதல் 31-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nலால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்தில் நடைபெற்ற 72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா\nலால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 72 வது சுதந்திர தின விழா..\nகடலூர் தெற்கு மாவட்ட மஜக ஆம்புலன்ஸ் சேவைக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/09/blog-post_51.html", "date_download": "2021-01-27T16:27:08Z", "digest": "sha1:ZDRSDCXR3XSVV7HQX7KV5J4CI4IPIBSG", "length": 6305, "nlines": 82, "source_domain": "www.nmstoday.in", "title": "செய்யாற்றில் வெள்ள பெருக்கால் விவாசியிகள் கடும் பாதிப்பு நிவாரனை வழங்க கோரிக்கை வைத்துள்ளனர் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / செய்யாற்றில் வெள்ள பெருக்கால் விவாசியிகள் கடும் பாதிப்பு நிவாரனை வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்\nசெய்யாற்றில் வெள்ள பெருக்கால் விவாசியிகள் கடும் பாதிப்பு நிவாரனை வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்தது. இதனால் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செங்கம் அடுத்துள்ள ஊர் கவுண்டனூர், பரமனந்தல், குப்பநத்தம், கல்லாத்தூர், உள்ளிட்ட கிராமங்கள் பண்ரேவ் மலையை ஒட்டி உள்ள கிராமபகுதிகள். இப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் உள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.\nஇதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் அடித்து செல்லப்பட்டது. ஊர்கவுண்டனூரில் விளைநிலங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 மாடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியானது. இறந்த மாடுகள் உடல்கள் கரை ஒதுங்கின. மேலும் இந்த கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nமேலும் மழை மற்றும் வெள்ளத்தினால் விவசாயிகள் மற்றும் கால்நடைகளை வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய தமிழக அரசு தக்க நிவாரண உதவி தர வேண்டும் எனவும், மேலும் உடனடியாக சாய்ந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைத்து மின்சார வசதி செய்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசெய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/tech-news/redmi-9-prime-redmi-note-9-and-redmi-note-9-pro-diwali-offer", "date_download": "2021-01-27T17:23:08Z", "digest": "sha1:TPVTV7SVDERODXHCCB3ZKOMFO2DUICXP", "length": 11334, "nlines": 104, "source_domain": "www.rtt24x7.com", "title": "99 ரூபாய் கொடுத்து மொபைல் வாங்கலாம் ! ரெட்மி தீபாவளி சிறப்பு சலுகை - Tech News in Tamil | Technology News in Tamil - RTT24x7", "raw_content": "\n99 ரூபாய் கொடுத்து மொபைல் வாங்கலாம் ரெட்மி தீபாவளி சிறப்பு சலுகை\nரெட்மி நிறுவனம் Diwali Sparkling சலுகையை அறிவித்துள்ளார்கள் இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் 99 ரூபாய் மட்டும் செலுத்தி மொபைல் போன்களை வாங்க முடியும். அதன் பிறகு மீத தொகையை EMI வசதி மூலமாக கட்டிக் கொள்ளலாம்.\nபட்ஜெட் வில��யில் ஸ்மார்ட் போன்களை அதிக அளவில் அறிமுகம் செய்யும் ரெட்மி நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு Diwali Sparkling சலுகையை அறிவித்துள்ளார்கள். இந்த ஆண்டில் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nபெரும்பாலான மக்கள் பட்ஜெட் விலையில் அதிகம் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்களை அதிகம் எதிர்பார்க்கின்றார்கள் இதை கருத்தில் கொண்டு ரெட்மி நிறுவனம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருந்தார்கள்.\nதற்போது MI ஸ்டோர் வழியாக ரெட்மி 9 ப்ரைம், ரெட்மி நோட் 9, மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மொபைலை வாங்கும்போது வெறும் 99 ரூபாய் மட்டும் செலுத்தி மொபைல் போன்களை வாங்க முடியும். அதன் பிறகு மீத தொகையை EMI வசதி மூலமாக கட்டிக் கொள்ளலாம்.என்று நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் OxygenOS 11 அப்டேட் \n Google Photos சேவை இனி இலவசம் இல்லை\nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nரியல்மி நிறுவனம் Realme C20 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.. ரியல்மி …\nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் OxygenOS 11 அப்டேட் \n160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் \nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் & வேலிடிட்டி பற்றி பார்க்கலாம்.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 …\nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nVivo Y20G இந்தியாவில் அறிமுகம் \nTecno Camon 16 Premier இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை\nVivo Y12s இந்தியாவில் அறிமுகம் \nசாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் இந்தியாவில்அறிமுகம்.\nMi 10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..\n200 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும் தரமான Earphones பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்… 1. PTron HBE6 Item Weight …\n160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் பிஎ���்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் \nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் OxygenOS 11 அப்டேட் \nரியல்மி X7 மற்றும் ரியல்மி X7 ப்ரோ இந்தியாவில் விரைவில் அறிமுகம் \nMicromax In Note 1 மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி \nபிரபல Branded ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி \nரெட்மி மொபைலுக்கு அதிரடி சலுகை குடியரசு தினத்தை முன்னிட்டு மொபைல்களுக்கு விலை குறைப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு மொபைல்களுக்கு விலை குறைப்பு \nPOCO M3 இந்தியாவில் எப்போது வெளியாகும் வெளியான புதிய தகவல் January 20, 2021\nVivo Y20G இந்தியாவில் அறிமுகம் \n160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் \nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் & வேலிடிட்டி பற்றி பார்க்கலாம்.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 …\nஇருமடங்கு டேட்டா சலுகையை அறிவித்தது வி \nபிற நெட்வொர்க் எண்ளுக்கு வாய்ஸ்கால் இலவசம் \nஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா 247 நாட்கள் வேலிடிட்டி பிஎஸ்என்எல் அதிரடி திட்டம் \nரூ.199-க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல் \nதொழில்நுட்ப செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள Subscribe செய்யவும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/central-government/", "date_download": "2021-01-27T17:30:19Z", "digest": "sha1:565WN7JRQ7Q5YRKCDQO4U3R7ETEQMTW3", "length": 15014, "nlines": 207, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "Central Government Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஇரண்டு தமிழ் படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஏ.சி. மற்றும் பிரிட்ஜ் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை..\nதமிழகத்துக்கு 6வது தவணையாக ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு\nநீதிமன்ற தீர்ப்புகள் முக்கியச் செய்திகள்\nவட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது; பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது – மத்திய அரசு\nபுதிய கல்விக் கொள்கை – ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு\nஇனி ஒரே நாடு; ஒரே தேர்வு – அமலுக்கு வந்தது NRA\nஜம்மு-காஷ்மீரிலிருந்து சுமார் பத்தாயிரம் துணை ராணுவப் படையினர் உடனடியாக திரும்புமாறு மத்திய அரசு உத்தரவு\nதமிழ்நாடு போலீஸ் முக்கியச் செய்திகள்\nதமிழக ��ாவல் அதிகாரிகள் 6 பேருக்கு மத்திய அரசின் விருது அறிவிப்பு\n#BREAKING : 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nமறுஅறிவிப்பு வரும் வரை பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nஜன.21ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nதமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nமெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு காணொலி மூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில���கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராமர் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/10894-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-27T17:01:41Z", "digest": "sha1:NE4WH5I744OO6PJZ4O7275XJHFFT4HAM", "length": 57850, "nlines": 612, "source_domain": "yarl.com", "title": "பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்\nபதியப்பட்டது May 16, 2006\nபதியப்பட்டது May 16, 2006\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்\nஇன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது.\nஇப்பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர்களைப் பங்கு பற்ற வைப்பதற்கான முயற்சிகளிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.\nஎம் இனத்தின் இன்றைய அவலத்தை உலகின் மனச்சாட்சிகளுக்கு ஓங்கி ஒலிக்க அலை அலையாக அணிதிரளுங்கள்\nபிரி���்தானியாவில், தமிழ்த் தேசிய செயற்பாடுகளுக்கு தடங்கல்கள் வந்த போதிலும், அதையும் உடைத்து குரல் கொடுக்க முனைந்திருக்கும் திரு தயா இடைக்காடருடன், ஆயிரம் ஆயிரமாக திரண்டு எங்கள் குரல்களை ஓங்கி ஒலிப்போம் வாருங்கள்\nவிடியப் போகும் எம் தேசத்தின் குரலாக ஒலிப்போம்\n... மேலதிக தகவல்கள் விரைவில் ....\nதாயா இடைகாடரின் இந்த துணிகர செயலுக்கு. தமிழ்மக்களின் கொலைகளை நிறுத்தகோரி\nஇருக்கும் இந்த உண்ணாவிரதற்க்கு அனைத்து மக்களும்\n[color=red]அன்று தியாகி அன்னை புூபதி. தியாகி லெப்டினன் கேணல் திலபன் தியாகங்கள் செல்ல முடியாதவை.\nஅதே ஆதஙகத்துடன் உலகதமிழரின் தொண்டன் கவுன்சரர்\nதாயாஇடைகாதர் தொடரவுள்ளார் உமக்கு எமது வாழ்த்துகளும்\nநான் பிரித்தானிய கவுன்சிலர் தயா இடைக்காடர்.\nயாழ் கழத்தை நான் அதிகம் வாசிப்பவன்.\nஎனது பிறந்த நாழுக்கு நன்றி சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஎனக்கு தேர்தல் காலத்தில் ஆயிரக்கணக்கான வாக்குபோட்ட தமிழ் மக்களுக்கும் தேர்தல் காலத்தில் தேர்தல் வேலைகள் செய்யும்போது வீட்டு வாசலில் கண்டவுடன் கௌரவித்த அனைவருக்கும் மற்றும் தேர்தலில் எனக்கு வேலைசெய்த 60 ஈழத்தமிழ் உறவுகளுக்கும் எனது நண்றிகள்.\nஎன்னைநம்பி வாக்குபோட்ட ஈழத்தமிழர்களுக்காகவம் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக்காகவும் நான் பிரித்தானியாவில் தனித்து நின்று உங்கள் புூரண ஆதரவுடன் ஒத்துளைப்புடன் அனுசரனையுடன் போராடவிரும்பகின்றேன்.\nநான் தேர்தலில் வென்றவுடன் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் கதைப்பது போன்று கதைத்துவிட்ட தேர்தலில் வென்றபின்பு மக்களை ஏமாற்றி தலைமறைவாகுபவன் இல்லை.\nஎனது நடவடிக்கைகளை செயலில் தொடர்ந்து காட்ட விரும்புகின்றேன்.\nஎனது நடவடிக்கைகள் தொடர்பாக பகிரங்கமாக உங்கள் கருத்தகளை அறிய வரும்பகின்றேன்.\nஇலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் அதிசயமான ஒரு செயலை தமிழ் நண்பர்கள் சகிதம் செய்ய உள்ளேன்.\nஎனது வெற்றிக்காக உளைத்த ரி.ரி.என் தொலைக்காட்சி நிறுவனம் ஜ.பி.சி வானொலி நிறுவனம் உட்பட இந்த நவீன நேர ஓட்டத்தில் தங்கள் வேலைப் பழுக்களை மறந்து எனக்கு வந்து தமிழன் அதாவது ஒரு தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறார் என்பதற்காக வந்து உழைத்த அனைவருக்கும் நன்றிகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வ நன்றிகள்.\nமக்கள் சேவக���் நான் மக்கள் நலனின் அக்கறை காட்டி தாயகத்தில் அல்லலுறும் மக்களின் அவலத்தை பிரித்தானியாவில் அம்பலப்படுத்தி தமிழ் தேசியத்திற்கு வலச் சோர்பதே என் கடமை.\nஅரச பவுத்த பயங்கரப்பேரினவாதம் பிரித்தானியாவில் தடை செய்யப்படல் வேன்டும்.\nதமிழ் இனக் கொலைகள் நிறுத்தப்படல் வேன்டும்.\nபிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயம் அடித்து மூடப்படல் வேன்டும்.\nதமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்படல் வேன்டும்.\nதமிழ் தேசியத்தின் குரல் பிரித்தானியாவில் பலமடைய வேன்டும்.\nதமிழ் தேசவிரோதிகள் கரோ பிரதேசத்தில் இல்லாது புூண்டோடு அகற்றப்படல் வேன்டும்.\nவணக்கம் கவுன்சிலர் தயா இடைக்காடர் அவர்களே.\nஉங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.\nஉங்கள் அறிமுகம்போல் நீங்கள் இதுவரை சாதித்தவைகளையும் எடுத்துக் கூறுங்கள். இலண்டனில் உள்ளவர்களுக்கு உங்களைப் பற்றித் தெரிந்திருந்தாலும் வேறு நாடுகளில் வாழ்பவர்களுக்காகக் கூறுங்கள்.\nயாரோ உங்களை \"தயா இடைக்காடர் யார்\" என்று களத்திலே கேட்டதாக படித்ததாக ஞாபகம்.\nநீங்கள் பிரித்தானியாவில் தனித்து நின்று கள உறவுகளின் ஆதரவுடன் போராட விரும்புவது சற்று வித்தியாசமாக இருக்கிறது.\nஇலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் அதிசயமான ஒரு செயலை தமிழ் நண்பர்கள் சகிதம் செய்ய உள்ளேன் என்று 9.20 இற்கு எழுதியிருக்கிறீர்கள். ஆனால் 6.10 இற்கே சோழன் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், அதிலே இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர்களைப் பங்கு பற்ற வைப்பதற்கான முயற்சிகளிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. என்று எழுதியிருக்கின்றாரே\nஎனக்கு உங்களை நன்றாகவே தெரியும். உங்கள் பெயரைப் பாவித்து வேறு யாரோனும் களத்திலே வந்திருக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகின்றது. அதனால்தான் இப்படிக் கேட்கிறேன். தவறாயின் மன்னிக்கவும்.\nநிச்சயமாக இன்றைய சூழ்நிலையில் புலத்தில் நிகழ்த்த வேண்டிய போராட்டம். இது லண்டனில் மட்டுமல்ல கனடா, அவுஸ்ரேலியா, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற வேண்டும்.\nஇப்படியான போராட்டங்��ள்தான் சர்வதேசத்துக்கு சில நேரடி தாக்கங்களைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதைவிட ஊடகத்துரையினரின் கவனத்தையும் எங்கள் மீது திருப்புவதற்கும் ஏற்றதாக இருக்கும்.\nஇதற்கு அனுமதி கிடைப்பதில் பல தடைகள் ஏற்படலாம். பலபல எதிர்ப்புகள் கிளம்பலாம். அவற்றையெல்லாம் தகர்த்து இப்போராட்டம் நடைபெற்றால் நிச்சயமாக இது சில மாற்றங்களை அகதிகள் விடயத்திலும் கூட ஏற்படுத்தலாம்.\nஎல்லாவற்றிற்கும் ஈழ்பதீஸான் துணை புரிவானாக\nசோழனை எனக்கு தெரியாது. எங்கிருந்து தகவல் எடுத்தாரோ தெரியவில்லை.\nஇன்று சில நண்பர்களுடன் ஆலோசித்து எடுத்த முடிவு தான் இது.\nபொலிசின் முடிவு தெரியும் வரை வெளிவிட விரும்பவில்லை. எப்படியே வந்து வந்து விட்டது.\nஎன் சாதனைகளை நானே சொல்வது அழகில்லை. ஏதாவது நல்லது செய்தால் அதை உடனே மறந்து விடவேணும்.\nஉங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். அதிகாரத்தில் உள்ளவர்களின் பேச்சு எடுபடும், உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் வெற்றிபெறும், எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.\nநீங்கள் தான் உண்மயாகவே அவரெனில்,\nநீங்கள் ,லண்டன் வாழ் தமிழ் மக்களை இணய வலையினூடாக யாழ்க்களத்தினூடாக தொடர்பாட முயன்றிருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.\nஉங்களைப் போன்ற செயல்வீரர்களின் உழைப்பினால் தான் நாங்கள் லண்டனில் தமிழ் தேசியத்திற்கானா ஆதரவை மீளக் கட்டி எழுப்ப வேண்டி இருக்கிறது.இந்த வகையில் உங்களின் முயற்சிக்கு லண்டன் வாழ் யாழ்க் கள உறவுகளும், யாழ் வாசகர்களும் முழு அளவிலான ஆதரவை நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இணயத்தில் மக்கள் போராட்டாம்,ஜன நாயகம் என்று வெற்றுக் கோசங்களை பக்கம் பக்கமாக எழுதுவதை விட , செயற்பாட்டு ரீதியாக அரசியல் போராட்டங்களை நடத்துவதே ஓரளவுக்கேனும் ஊள்ளூரில் அழுத்தங்களை ஏற்படுத்தும்.\nஒன்றாக உழைத்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை விரைவு படுத்துவோம்.\nமேலும் இன்றைய ஐலண்ட் பத்திரிகையில் இதைப்பற்றி தலைப்பு எழுதி உள்ளனர்.இதைக் குழப்புவதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன.ஆகவே உங்கள் அரசியற் செல்வாக்கைப் பாவிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் உங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் சகிதம் வந்து கலந்து கொள்ளவும்.\nஉந்த தாயா இடைக்காடருக்கு வேறுவேலையில்லபோல்\nஏன் இப்படிச் சொல்கின்றீர்கள் பாண்டியன்\nபாண்டியன்தான் ஜலன் பேப்பருக்கு எழுதும் வித்தகரோ எல்லாரும் சொல்லுவினம் தேர்தல் முடிய அரசியலும் முடியும் என்று அப்படி இல்லை தமிழர் அவலத்தில் இருக்கும்போதுதான் அவர்களுக்கு நிவாரனம் வேன்டும். அதற்காகத்தான் இந்த முடிவு.\nமக்கள் எனக்கு வாக்குப்போட்டு தந்த பொறுப்பை செய்ய தீர்மானித்துள்ளேன்.\nநீங்கள் எனது செயலை முன்னுதாரனமாக வைத்து உங்கள் நாட்டில் இப்படியான சத்தியாகிரகப்போராட்டங்களை மகறானி இல்லத்திற்கு முன்னாலை அல்லது பாரளுமன்றத்திற்கு முன்னாலை அல்லது அது போன்ற முக்கிய இடங்களில் நடாத்தலாம்.\nதமிழிலை செய்தி எழுதி அல்லது தமிழிலை ஆர்பாட்டம் நாடாத்தி வெளிநாட்டவரை எமக்கு இரங்ககூடிய விதத்திலை மாத்த முடியாது.\nஅவர்களுக்கு விழங்கும் மொழிநடையில் அவர்களுக்கு விழக்கவேனும்.\nஎல்லா நாடுகளிலும் கொலைகளுக்கு எதிராக ஆர்பாட்டம் நடாத்தினால் உலகம் சிந்திக்கும்.\nஇவ் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான செய்தி, எனக்கு மிக நம்பிக்கையான வட்டாரத்திலிருந்துதான் தெரியவந்தது. எனக்கு வந்த தகவலின் பிரகாரம் \"கவுன்ஷிலர் இடைக்காடர், பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்பாக உண்ணாவிரதம் இருக்க முயற்சிப்பதாகவும், அதற்கு வேண்டிய சகல ஒத்துளைப்புகளையும் இயலுமானவரை செய்து கொடுக்கும்படி\" தகவல் வந்தது. அதை முற்கூட்டியே யாழ்களத்தில் போட்டு விட்டேன்.\nதிரு இடைக்காடருக்கு என்னைத் தெரியாது என்னை இப்போராட்ட காலத்தில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஆனால் திரு இடைக்காடரை தெரியாத பிரித்தானிய ஈழத் தமிழர்கள் இல்லையெனலாம் என்னை இப்போராட்ட காலத்தில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஆனால் திரு இடைக்காடரை தெரியாத பிரித்தானிய ஈழத் தமிழர்கள் இல்லையெனலாம் கடந்த சில காலங்களாக அத்தனி மனிதன் சாதித்தவைகள் ஏராளமானவை\n* பிரித்தானியாவில் தமிழ்த் தேசியத்திற்கு தடை வந்த பின் துணிந்து குரல் கொடுக்க ஆரம்பித்த சிலரில் முதன்மையானவர் இடைக்காடர்\n* அகதிகள் பிரட்சனையாகட்டும், அத்தமிழனின் ஆதரவுக் குரல் ஒலிக்கும்\n* சுனாமி வந்தபோது பிரித்தானியாவிலிருந்து செயலில் செய்து ஒலித்த முதன்மைக் குரல்\n* புலத்தில் கோயில் களவெடுத்தவனெல்லாம் மாற்றுக்கருத்து அரசியல்வாதி வேடம் பூண்���ு, காட்டிக்கொடுப்பு, மொட்டைக்கடிதங்கள், மிரட்டல்கள் என தலைவிரித்தாடியபோது துணிந்து மணி கட்ட வெளிக்கிட்ட தமிழன்\n... இப்படியாக \"நாடு உனக்கு என்னத்தை செய்தது என்று கேட்பதை விடுத்து, நீ நாட்டுக்கு என்னத்தை செய்தாய்\" எனற தத்துவத்திற்கமைய வாழும் ஈழத்தமிழன்\nஇன்று எம்மக்களின் அவலத்தை சர்வதேசத்தின் கண்களுக்கு எடுத்துரைப்பதில் திரு தயா இடைக்காடர் போன்றோர் முயற்சிப்பது பாராட்டத்தக்கது அதிலும் வருங்கால பிரித்தானிய பிரதமராகப் போகும் திரு கோடன் பிரவுனுடனும், ஏனைய முக்கிய அமைச்சர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் திரு தயா இடைக்காடர் போராட்டத்தில் குதிப்பது, பிரித்தானிய அரசு வட்டாரத்தில் எம்மக்கள் நோக்கிய சில சாதகமான பார்வைகளை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nமாறாக, அவர்கள் செய்வார்கள், இவர்கள் செய்வார்கள் என்றிருக்காமல் \"யார் குத்தி அரிசியானாலும் சரி\" என்பதற்கமைய, இது போன்ற போராட்டங்களுக்கு எம்மாலான முழு ஆதரவுகளையும் அளித்து, திரு தயா இடைக்காடர் போன்றோரை ஊக்குவித்து, எம்மக்களின் அவலங்களை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டு வருவோம்.\n நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். நாமெல்லாம் உங்களோடு தோளோடு தோள் நிற்போம். இன்று கொலை வெறித்தாண்டவத்தில் அல்லலுறும் எம் தாயக மக்களே எம் கண் முன்னால் தெரிய வேண்டியவை. ஒன்றுபட்டு எம் மக்களின் இன்னல்களை உலகிற்கு தெரியப் படுத்துவோம்.\nதமிழ் மக்களின் கொலைகளை நிறுத்தக்கோரி நடைபெற இருக்கும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து மக்களும் கரம் தந்து, ஆதரவு தந்து ஒன்றுபடுவோம்.\nஇவருக்கு சலரோகம் ஊசி போடுகிறார்\nஇவருக்கு இது தேவையா இவர் மண்டயை போட்டால்\nஐயா போராட்டம் மத்திய லண்டனில் ஒரு இடத்தில் நடப்பதாகவும் அது 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் எண்று கேள்விப்பட்டேன்...\nசரியான இடம் நேரம் ஆகியவற்றை காலம் தாமதிக்காது சொன்னால் நல்லது... தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்... விரைவாக செய்தால் நண்றாக இருக்கும்...\nஅது வேற தால இது வேற இது சந்தியிலை இது பாராளுமன்ற வாசலிலை 100 மணித்தியாலம் இரவு பகல் உண்ணாவிரதம்.\nஇங்கு தயா இடைக்காடரின் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரிகளை இணைக்கிறேன். உங்கள் கருத்துக்களை தயாவிடம் தெரிவியுங்கள்.\nஎனது வெற்றிக்காக உளைத்த ரி.ரி.என் தொலைக்காட்சி நிறுவனம் ஜ.பி.சி வானொலி நிறுவனம் உட்பட இந்த நவீன நேர ஓட்டத்தில் தங்கள் வேலைப் பழுக்களை மறந்து எனக்கு வந்து தமிழன் அதாவது ஒரு தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறார் என்பதற்காக வந்து உழைத்த அனைவருக்கும் நன்றிகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வ நன்றிகள்.\nமக்கள் சேவகன் நான் மக்கள் நலனின் அக்கறை காட்டி தாயகத்தில் அல்லலுறும் மக்களின் அவலத்தை பிரித்தானியாவில் அம்பலப்படுத்தி தமிழ் தேசியத்திற்கு வலச் சோர்பதே என் கடமை.\nஅரச பவுத்த பயங்கரப்பேரினவாதம் பிரித்தானியாவில் தடை செய்யப்படல் வேன்டும்.\nதமிழ் இனக் கொலைகள் நிறுத்தப்படல் வேன்டும்.\nபிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயம் அடித்து மூடப்படல் வேன்டும்.\nதமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்படல் வேன்டும்.\nதமிழ் தேசியத்தின் குரல் பிரித்தானியாவில் பலமடைய வேன்டும்.\nதமிழ் தேசவிரோதிகள் கரோ பிரதேசத்தில் இல்லாது புூண்டோடு அகற்றப்படல் வேன்டும்.\nபிரித்தானிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு 1 மைல் து}ரத்திற்குள் எதுவித ஆர்ப்பாட்டங்களோ, ஊர்வலங்களோ நடக்க அனுமதிக்கக்கூடாது என்ற சட்டம் அண்மையில் இயற்றப்பட்டதாக எங்கோ படித்ததாக ஞாபகம். அப்படியென்றால்\nபாண்டியன் உங்கள் விளக்கத்திற்கு நன்றி. ஆனால் பல ஆண்டு காலமாக பலரும் இலண்டனில் தேசியத்திற்காக குரல்கொடுத்து வருகிறார்களே\nதமிழர்களுக்காக வேறும் பல கவுன்சிலர்கள் (தாங்கள் கவுன்சிலர்களாக வரமுன்னரே) இலண்டனில் பல பாகத்திலும் (தயா இடைக்காடர் வருவதற்கு முன்னரே) எத்தனையோ உதவிகளையும், சேவைகளையும் செய்துவருகின்றார்களே\nசுனாமி வந்தபோது நடாத்தியதைப்போல் இந்தவருடமும் நடாத்த தயா இடைக்காடர் முயன்றார் ஆனால் அது முடியவில்லையே ஏன் எத்தனையே தனிப்பட்டவர்கள், தமிழ்ப்பாடசாலைகள் பல ஆயிரக்கணக்கில் பணத்தை அல்லற்படுகின்ற எம்மக்களுக்காகக் கொடுத்தார்களே\nஈழபதீஸ்வரர் கோவிலில் பல போராட்டங்கள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. பல பத்திரிகைகளிலும் இவை வெளியானவைதான். ஆனால் தயா இடைக்காடர் கடைசியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும்தான் சென்றிருந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் அந்தப் பிரச்சனை இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதனை தயா இடைக்காடர் இனியும் முன்னின்று தீர்த்து வைக்க முன்வருவாரா\nநான் முன்னரும் குறிப்பிட்டிருந்தபடி சேவை செய்வதற்கு பதவியும், பட்டங்களும் தேவையில்லை. மேற்கூறியவற்றைச் செய்தவர்கள், செய்கின்றவர்களில் பலர் தங்கள் விளம்பரத்திற்காகச் செய்வதில்லை. இனிமேலும் அவர்கள் இதனை எதிர்பார்க்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.\nஅண்மைக்காலமாகத்தான் தயா இடைக்காடரின் பெயர் அடிபடத்தொடங்கியிருக்கின்றத\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 10 hours ago\n - ரொரன்ரோ மனித நேயக் குரலுக்கு நன்றி தெரிவித்த பள்ளி அதிபர்\nதொடங்கப்பட்டது 49 minutes ago\nதொடங்கப்பட்டது 7 hours ago\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nதொடங்கப்பட்டது 2 hours ago\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nSSRS இற்கு டேட்டா STORED PROC மூலமாகவா எடுக்கிறீர்கள், அப்படி என்றால் SQL Query இல் புகுந்து விளையாடுவீர்கள் என்று நினைக்கிறேன், SQL இல் கில்லி என்றால் PowerBI ஒன்றுமே இல்லை, என்ன DAX and M தெரிந்திருந்தால் சிறப்பு, DAX முந்தி Power Pivot இல் பாவித்தது கிட்டத்தட்ட Excel பொர்மியுலா போலவே இருக்கும்., இலகுவில் கற்றுக்கொள்ளலாம்.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nகொல்லப்பட்ட சக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் தப்பில்லை, ஆனால் அவர்கள் செயலை எந்தவித பரிதாபத்துடனும் நோக்க முடியாது. பல்கலைகழக மாணவர்கள் உணவு பிரச்சனையும் உணர்வு பிரச்சனையும் கலந்த இந்த சிக்கலான பிரச்சனைகளில் சற்று ஒதுங்கி நிற்பதே சிறந்தது, இல்லையென்றால் தாயக பகுதி மீனவர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடலாம். ஒரே நாட்டுக்குள் எல்லை மீறி சென்று மீன் பிடித்தால்கூட அடித்து விரட்டுகிறார்கள், பிடித்து கட்டி வைக்கிறார்கள் சிறைப்பிடிக்கிறார்கள். இது நடப்பது இந்தியாவிற்குள்.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nமுதலில் விடயங்களை ஆராய்ந்து, 'விளங்கி' பேசுங்கள். அவர் டெல்லி வரை போய் வருகிறார் என்று நானும், நிழலியும், சென்னைக்கு, ரகசியமாக போய் வருகிறார் என்றும் பேசினோமே, கவனிக்கவில்லையா கோத்தாவுடன் கூட டெல்லி போய் வந்தாரே.\nவேலை வாய்ப்ப��க்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nERP product: EPICOR 10.2 இவர்களிடம் EPM எனும் BI app இருந்தது. இப்ப அதில் திருப்தி இல்லையென்று PowerBI இற்கு மாறுகின்றனர் (உங்கள் ஏரியா இதுவும் என நினைக்கின்றேன்). நான் ஆரம்பத்தில் business object இல் கொஞ்சம் வேலை செய்தமையால் power BI உம் படிக்கலாம் என நினைக்கின்றேன். SSRS உம் SSIS உம் பயன்படுத்தி தான் ரிப்போர்ட்ஸ் மற்றும் data migration / ETL செய்கின்றேன்.\n - ரொரன்ரோ மனித நேயக் குரலுக்கு நன்றி தெரிவித்த பள்ளி அதிபர்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 49 minutes ago\n - ரொரன்ரோ மனித நேயக் குரலுக்கு நன்றி தெரிவித்த பள்ளி அதிபர் மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா தெரிவித்தார். கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பாடசாலை அதிபர் திருமதி ல. கோபாலராசா தமது பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை என்றும் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு நிலையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். இந்தச் சூழலில் தமது பாடசாலையில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளியை தாண்டி சித்தி பெற்ற மாணவியும் குறித்த பரீட்சையில் சித்தி பெற்ற ஏனைய மாணவர்களும் புதிய கற்றல் உபகரணங்களுடன் கல்வியை தொடர ரொரன்ரோ மனிய நேய அமைப்பு செய்த உதவி பேருதவி என்றும் குறிப்பிட்டார். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 13 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் விசேட தேவை உடைய மாணவர்கள் மற்றும் போர் மற்றும் சமூக நெருக்கடிகளால் தாய் அல்லது தந்தையின்றி ஆதரவற்ற நிலையில் உள்ள மாணவர்களுக்குமாக 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாடசாலை முதல்வர் திருமதி ல. கேபாலராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி இராதநாதபுரம் மகா வித்தியாலய அதிபர் க. புண்ணியமூர்த்தி சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த ஈழத் தமிழ��� கலை பண்பாட்டுக் கழக தலைவரும் கவிஞருமான தீபச்செல்வனும் நிகழ்வில் கலந்து கொண்டார். நன்றி- கனடா உதயன் https://vanakkamlondon.com/world/srilanka/2021/01/100154/\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/mother-in-law-presents-ak-47-rifle-to-groom/", "date_download": "2021-01-27T16:37:29Z", "digest": "sha1:LTO5T2GVGWG7NJXSG54R6BEV42RZBLRO", "length": 5174, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "மாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார்!", "raw_content": "\nமாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார்\nபாகிஸ்தானில் ஒரு திருமண நிகழ்வில், மாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார். இந்த நிகழ்விற்கு ‘கலாஷ்நிகோவ்’ என்று பெயர்.\nபாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மாப்பிள்ளைக்கு, மாமியார் ஏகே-47 துப்பாக்கியை பரிசாக அளித்துள்ளார். பாகிஸ்தானில், மாமியார் பரிசு வழங்கும் நிகழ்விற்கு ‘கலாஷ்நிகோவ்’ என்று பெயர். ஆனால், இந்த பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில், மாமியார் பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கியை மருமகனுக்கு பரிசளித்துள்ளார்.\nஇவரது பரிசளிப்புக்கு கூடியிருந்த விருந்தினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்ற்றுள்ளனர். இந்த துப்பாக்கியை மாப்பிளைக்கு பரிசளிக்கும் போது, அதுகுறித்து எந்த ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையவில்லை. இதுகுறித்து, மற்றவர்கள் கூறுகையில், ஒருவேளை இவர்கள் திருமணத்தில், துப்பாக்கி பரிசாக அளிப்பதே சடங்காக இருக்குமோ என்றும் சிலர் கூறி வருகின்றனர்.\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/books/2803652", "date_download": "2021-01-27T17:48:24Z", "digest": "sha1:GOZEG5FUNDDJTFFEXIBQQQLCWSTFAF5S", "length": 6147, "nlines": 133, "source_domain": "islamhouse.com", "title": "இறை தூது ஒன்றே! - தமிழ் - நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ்", "raw_content": "\nஎழுத்தாளர் : நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ்\nமொழிபெயர்ப்பு: ஜாசிம் பின் தய்யான்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nالناشر: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nஇஸ்லாமின் இறைக் கோட்பாடு அகீதா வாசித்திய்யா\nஅகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை\nஇறைவனின் கண்காணிப்பு - பகுதி 2\nஇறைவனின் கண்காணிப்பு - பகுதி 1\nஇறையச்சம் - பகுதி 2\nஇறையச்சம் - பகுதி 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1873", "date_download": "2021-01-27T15:44:43Z", "digest": "sha1:YXVCSS236K4BRAZIM46QASVIIBRUBZAD", "length": 2858, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1873 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1873 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1873 இறப்புகள்‎ (20 பக்.)\n► 1873 பிறப்புகள்‎ (71 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/edapadi-palanisamy-announces-marina-beach-will-be-open-from-december-14-404541.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T16:38:17Z", "digest": "sha1:YRPGZGDFMN6MTKHWZAWUVFYPHXP5CIUC", "length": 23410, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..! | Edapadi Palanisamy announces Marina beach will be open from December 14 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் வ��ளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\n12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nசென்னை: சென்னை மெரினா கடற்கரை பல மாதங்களுக்குப் பிறகு மக்களுக்காக திறக்கப்படுகிறது.. இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். மெரீனா பீச் மூடப்பட்டது முதல் முறையல்ல.\nசென்னையின் பிரம்மாண்டமான அடையாளங்களில் ஒன்று மெரினா.. இந்திய மாநகரங்களில் அமைந்துள்ள கடற்கரைகளில் மிக நீளமானதும், உலகின் 2வது நீளமான கடற்கரை என்ற பெருமையையும் பெற்றது..\nஇந்த மெரினா தமிழக வரலாற்றில் எத்தனை முறை பேசப்பட்டுள்ளது என்பதைவிட, எத்தனை முறை பூட்டப்பட்டுள்ளது என்பதுதான் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.. காரணம், மக்களின் பொழுது போக்கும் இடத்தை மூடும் உரிமை யாருக்குமே இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ள நிலையில், பீச்சை மூடுவது என்பது பாதுகாப்புக்கான ஒன்றாக இருந்தாலும், மற்றொரு புறம் சர்ச்சையாகவும், ஆதங்கமாகவும் ஒவ்வொரு முறையும் பார்க்கப்படுகிறது.\nசென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஅன்றைய காலங்களில் தலைவர்களின் அரசியல் கூட்டம் என்றாலே அது மெரினாதான்.. பல்வேறு புரட்சிகளுக்கும், எழுச்சிகளுக்கும் இதே மெரினாதான்.. அதற்கு பிறகு வெறும் பொழுதுபோக்கு இடமாகவே பெரும்பாலும் அறியப்பட்டுவந்த மெரினா, கடந்த 3 வருஷத்துக்கு முன்புதான் புரட்சி களமாக மாறியது... மெரினா என்ற அக்னி சொல், உலக ஏட்டில் ஜல்லிக்கட்டு மூலம் அரங்கேறியது.\nமத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்க வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் தன்னிச்சையாகவே திரண்டு நடைபெற்ற போராட்டம் \"மெரினா புரட்சி\" என்று சொல்லும் அளவுக்கு வரலாற்றில் இடம்பெற்றும் விட்டது. ஒரு பொழுதுபோக்கு களம் புரட்சியாய் உருவெடுக்கும் என்று யாருமே அப்போது அறிந்திருக்கவில்லை... அதேசமயம், ஜல்லிக்கட்டிற்கான தடையை மெரினா புரட்சி சுக்குநூறாக உடைத்தெறிந்தது. இளைஞர்கள் முன்னெடுத்த இந்த சமகால போராட்டத்துக்கு மெரினா சாட்சியாக இன்றும் நிற்கிறது\nஅதேசமயம், 2004 டிசம்பர் 26-ம் தேதி வந்த சுனாமியின்போது, நூற்றுக்கணக்கானோரை சுருட்டி கொண்டது.. அப்போது, எதிரே இருந்த எழிலகம், யூனிவர்சிட்டி உட்பட எல்லா இடங்களிலும் தண்ணீர் புகுந்தது.. அப்போது ஒரு வார காலத்���ுக்கு மெரினாவுக்கு யாரும் செல்ல அனுமதி தரப்படவில்லை.. பீச்சை கிட்டத்தட்ட பூட்டி விட்டனர். அதுதான் மெரீனா முதல் முறையாக பூட்டப்பட்ட சம்பவம்.\nகடந்த 2017ம் ஆண்டு மெரீனா பீச்சை 2வது முறையாக சங்கிலி கட்டி மூடினர். மாணவர்கள் போராட்டம் நடக்கலாம் என்ற அச்சத்தால் பீச்சை மூடியது போலீஸ். பின்னர் அது திறக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு வாய்ந்த மெரினா பீச், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜுன் 1-ம் தேதி அன்று மீண்டும் இழுத்து மூடப்பட்டது.. இதுவும் வரலாற்றில் நடக்காத ஒன்று..\nஇப்படி மெரினா பூட்டப்பட்டு கடந்த பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போது திறக்கவுள்ளனர். சென்னை மக்களின் முக்கிய அங்கம் மெரீனா பீச்.. அப்படிப்பட்ட பீச்சுக்குப் போக முடியாமல் சென்னைவாசிகள் நொந்து போய்விட்டார்கள்.. அவர்களுக்கு இருக்கும் பிரதான பொழுதுபோக்கு இடம் இந்த மெரினாதான்.. தியேட்டர்கள் திறக்கிறார்கள், டாஸ்மாக் திறக்கிறார்கள், கோயில்கள் திறக்கிறார்கள், இங்கெல்லாம் வராத தொற்று மெரினாவை திறப்பதினால் மட்டும் வந்துவிட போகிறதா\nஎப்போது பீச்சை திறக்க போகிறீர்கள் என்று அரசுக்கு சென்னை ஹைகோர்ட்டும் கேள்வி எழுப்பி வந்த நிலையில்தான், பீச்சை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. என்னதான் இழுத்து பூட்டினாலும் சரி, பூட்டாவிட்டாலும் சரி, மெரினாவுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.. அது எப்போதுமே கடலாகவே பரந்து விரிந்து கிடக்கிறது.\nஇன்றைய முதல்வரின் அறிவிப்பு சென்னைவாசிகளுக்கு தேனாய் வந்து காதில் பாய்ந்துள்ளது.. மெரீனா மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த பீச்தான் என்பதால், அவர்களின் நெஞ்சம் குளிர்ந்துள்ளது.. பொதுமக்கள் இனி மெல்ல படையெடுத்து, தங்கள் மனதின் சுமைகளை இங்கே மணற்பரப்பில் இறக்கி வைப்பார்கள்.. காதலர்கள் சங்கமிப்பார்கள்.. ஒவ்வொரு முறையும் அலைகள் கரைக்கு வரும் போதும் அவை அவர்களிடம் எதையோ சொல்ல முயன்று முயன்று போகும் ஆக மொத்தம், மெரினாவின் உப்புக் காற்றினை நுகர சென்னைவாசிகள் ரெடியாகி விட்டனர்.\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தா��்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nஅதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nஇந்த கருணாஸை புரிஞ்சுக்கவே முடியலையே.. கேள்வியும் கேட்கிறார்.. ஆதரவாவும் பேசுகிறார்..\nஎன்னிடம் இருப்பது துண்டுசீட்டல்ல.. அரசின் லட்சணத்தை கூறும் துருப்புச்சீட்டு மு.க.ஸ்டாலின் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edapadi palanisamy lockdown marina beach coronavirus எடப்பாடி பழனிசாமி முதல்வர் மெரினா பீச் மெரினா கடற்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nivar-cyclone-government-appointed-36-ias-officers-404054.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T16:58:54Z", "digest": "sha1:L45GXY47QVR34JCPJ2SMX5MY2Z37Z7MG", "length": 17662, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் | Nivar cyclone : Government appointed 36 IAS officers - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீ��்காந்தி திமுகவில் இணைந்தார்\n12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nசென்னை: நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து உடனுக்குடன் மீட்பு பணிகளை கவனிக்கும் வகையில் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் புயல் நிலவரத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nநிவர் புயல் தற்போது கடலூரிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையில் இருந்து தென்கிழக்கு திசையில் 350 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும் அதற்குப் பிறகு அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் அதற்கு பிறகு வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து 25ஆம் தேதி இரவு மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஇந்நிலையில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் புயல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் புயல் நிலவரத்தை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்���ினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nஅதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nஇந்த கருணாஸை புரிஞ்சுக்கவே முடியலையே.. கேள்வியும் கேட்கிறார்.. ஆதரவாவும் பேசுகிறார்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/243016", "date_download": "2021-01-27T18:12:36Z", "digest": "sha1:JG42HCSSMFAGE7AWXQWZKSE2QBJSJYOK", "length": 23180, "nlines": 405, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழைத்தண்டு சூப் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்\nமிளகாய் வற்றல் - ஒன்று\nஇஞ்சி, பூண்டு - அரை தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிது\nதனியா - ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nதனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.\nவெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.\nஇதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய / துருவிய தண்டு சேர்த்து 6 கப் நீர் விட்டு சிறுந்தீயில் கொதிக்க விடவும்.\nபாதி வெந்திருக்கும் நேரம் பொடி செய்த தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.\nகடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி எடுக்கவும். சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.\nவாழைத்தண்டு சூப் நல்லா இருக்கு வனி செய்து பார்க்கிறேன். இஞ்சி, பூண்டு இரண்டும் சேர்த்து 1/2 தேக்கரண்டியா இல்ல தனித்தனியா அரை தேக்கரண்டி அளவு எடுத்துக்கனுமா\nநல்ல ஹெல்தியான சூப். கண்டிப்பாக செய்து பார்க்கி���ேன்.\nஆண்களுக்கு, வாழைத்தண்டு சாப்பாட்டில் சேர்த்தால், கிட்னியில் ஸ்டோன் சேராமல் இருக்கும்னு சொல்வாங்க.\nநல்லதொரு குறிப்பு தந்ததற்கு பாராட்டுக்க்ள் வனிதா\nவாழைத்தண்டு ஜூஸ் செய்வேன்.இனி சூப் செய்து பார்க்கிரேன்.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)\nவினோ... மிக்க நன்றி. அது பொடியா நறுக்கிய இஞ்சி பூண்டு... விழுதில்லை. சேர்த்தே 1/2 தேக்கரண்டி போதுமானது :) அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.\nசீதாலஷ்மி... மிக்க நன்றி. ஆண்களூக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே கிட்னி ஸ்டோனுக்கு இது நல்ல மருந்துன்னு சொல்லி கேட்டிருக்கேன். அவசியம் செய்து பாருங்க. :)\nநிகிலா... மிக்க நன்றி. இப்படியும் சாப்பிட்டு பாருங்க, காரசாரமா நிச்சயம் பிடிக்கும் :)\nஇதை இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன். சென்னையில் இருக்கும் சூப் ஸ்டாண்டில் எப்போவுமே இதை தான் விரும்பி குடிப்பேன். அருமையா செய்திருக்கீங்க. அப்படியே அந்த பவுல் ஸ்பூன் பேப்பர் சால்ட் கண்டேயினரோட தந்துடுங்க ;)\nவாழைத்தண்டு கிட்னி ஸ்டோனுக்கு மட்டுமில்லை. உடல் எடையை குறைக்கவும் உதவும். அதில் உள்ள நார் சாது கான்ச்டிபெஷனுக்கு ரொம்பவே நல்லது.\nஇங்கே கிடைக்காது :( நான் எங்கே தேடுவேன்\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nசூப்பையும் , பாத்திரத்தை பார்த்து டக்குனு லாவினு நினைத்து, அட பாவமே..தண்டு எங்கே இங்கே வாங்கினாங்கனு நினைத்தேன்.\nஉங்க பாத்திர செட் சூப்பர்.. எனக்கு குடிக்கணும் போல இருக்கு .வாழ்த்துக்கள் :)\nமுகப்பில் பார்த்ததுமே நீங்கதான்னு கெஸ் பண்ணேன், சரியாவே கண்டுபிடிச்சிருக்கேன் :) வாழைத்தண்டு சூப் சூப்பர் :) வாழைத்தண்டு சூப் சூப்பர் உடம்புக்கு ரொம்ப நல்லது என்று கேள்விப்பட்டிருக்கேன், என்ன செய்வது உடம்புக்கு ரொம்ப நல்லது என்று கேள்விப்பட்டிருக்கேன், என்ன செய்வது இங்கெ கிடைப்பதுதான் இல்லை. :(\nஉங்க குறிப்பு, ப்ரசண்டேஷன், அந்த சூப் பவுல் & ஸ்பூன் செட் எல்லாமும் கலக்கல்\nலாவி... மிக்க நன்றி. //அப்படியே அந்த பவுல் ஸ்பூன் பேப்பர் சால்ட் கண்டேயினரோட தந்துடுங்க ;)// - கேக்குறதை பார்த்தா சூப்புக்காக கேக்குற மாதிரி இல்லையே ;)\n//இங்கே கிடைக்காது :( நான் எங்கே தேடுவேன்// - மரம் தான் நட்டு வைக்கனும் :) ஹிஹிஹீ.\nரம்யா... மிக்க நன்றி. இவங்க தான் நான் முதன் முதல்ல கல்யா���ம் பண்ணி சிரியா போகும் போது டெல்லியில் வாங்கியது ;) 4 ஷிஃப்டிங்கை தாண்டி மிச்சம் உள்ளவர்கள். ஹிஹிஹீ.\nசுஸ்ரீ... மிக்க நன்றி. வெளிநாடு போறவங்க எல்லாம் யாரை மிஸ் பண்றோமோ இல்லையோ... நிறைய உணவு வகைகளை ரொம்பவே மிஸ் பண்றோம் போல ;) ஹிஹிஹீ.\nஹெல்த்தியான சுவையான சூப் ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி. செய்து பாருங்க... நிச்சயம் பிடிக்கும். :)\nமிக்க நன்றி. செய்து பாருங்க, பிடிக்கும்னு நம்பறேன். :)\nவனிக்கா சூப்பர் சூப். நிஜமாவே நல்லா இருந்துச்சு. எப்படி செய்றதுனு ஐடியா இல்லாம இருந்தது.எல்லா பக்கமும் தேடி ரொம்ப நாளா எதிர்ப்பார்த்த குறிப்புனும் சொல்லலாம்.. அதுக்கு ஏத்த மாதிரி நீங்க குறிப்பும் கொடுத்துட்டீங்க. சூப்பர் . நல்ல டேஸ்ட். விருப்பபட்டியல்ல சேர்த்துட்டு இன்னைக்கு செஞ்சும் பார்த்துட்டேன். வாழைத்தண்டுனா வேணாம்னு சொல்றவங்க இன்னைக்கு சூப் குடிச்சாங்க. நல்லா இருக்குனு பாராட்டும் கிடைச்சிச்சு. உங்களுக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும். தாங்க்ஸ்கா.\n கேட்கவே மகிழ்ச்சியா இருக்கே எனக்கு :)\nஎங்க வீட்டில் கூட என் மகன் ரொம்ப விரும்பி சாப்பிட்டான். அவனுக்கு க்ரீம் உள்ள சூப் வகைகளை விட நீர்க இருப்பவை பிடிக்கும். இது ஏறக்குறைய ரசம் போல் சுவை வரும். உங்களூக்கும் பிடிச்சதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நன்றி... ரொம்ப நன்றி நசீம். :)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101113?ref=reviews-feed", "date_download": "2021-01-27T16:45:58Z", "digest": "sha1:22NH6QRY6WXDBE2BSKNWDU4BXPJSIBJE", "length": 15213, "nlines": 97, "source_domain": "www.cineulagam.com", "title": "மாறா - திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nகுக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு எவ்வளவு பெரிய தம்பியா, பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் இதோ..\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... காட்டுத் தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nபொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கும் அல்வா சாப்பிடற மாதிரியாம் இவங்ககிட்ட உஷாரா இருங்க.. இல்லை ஆபத்து\nலட்சணமாக புடவை கட்டும் நடிகை கீர்த்தி சுரேஷா இது- இப்படி ஒரு புடவை கட்டியுள்ளார்\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nசமையலில் இந்த பொருட்களை உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.. அப்புறம் அந்த விஷயத்தில் நீங்கள் தான் கில்லாடி\nபாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வருவதை தொடர்ந்து, தற்போது திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மாறா திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு மார்ட்டின் ப்ரக்காட்டின் இயக்கத்தின் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த 'சார்லி' படத்தின் ரீமேக் தான் மாறா.\nகதாநாயகி பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) தனது பாட்டியிடம் கதை சொல்லுங்கள் என்று அடம் பிடிக்கிறாள். ஒரு ஊர்ல ஒரு ராஜா, நரிக் கதை என்றே பாட்டி கதை சொல்கிறார். அது பாருவுக்குப் பிடிக்கவில்லை. அருகில் அமர்ந்திருக்கும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர், சிப்பாயி கதையைச் சொல்கிறார். அது பாருவின் மனதில் ஆழமாக பதிவாகிறது.\nபார்வதி வளர்ந்த பிறகும், அந்த கதையை மட்டும் மறக்கவில்லை. பழமையான கட்டிடங்களை அதன் தன்மை மாறாமல் மறு சீரமைத்துப் பாதுகாக்கும் கட்டிடக் கலை நிபுணராகப் பணிபுரிந்து வரும் கதாநாயகி பார்வதிக்கு, வீட்டில் திருமணப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்த வரன் பிடிக்காமல் குடும்பத்தை விட்டு விலகி வேறு ஊருக்கு செல்கிறார் பார்வதி. தோழியின் உதவியுடன் விடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்.\nசிறுவயதில் தான் கேட்ட கதையின் காட்சிகள் அங்கே ஓவியமாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். அதற்கு காரணமானவர், கதாநாயகன் மாறா (மாதவன்) இருந்த வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் இருக்கும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் உண்மை கதையின் சித்திரம் இருப்பதைப் பார்க்கிறார். ஆனால், அந்த கதை பாதியிலேயே நிற்கிறது.\nகதையின் முடிவை அறிந்துகொள் வேண்டும் என்று ஆவலுடனும், மாறாவை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அவரைப் பற்றிய தேடி வரும் பார்வதி, அவருக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு, தன் தேடல் பயணத்தைத் தொடர்கிறார்.\nஅந்த சித்திரக் கதை முழுமை அடைந்ததா, மாறாவைப் பார்வதி சந்தித்தாரா, சிறுவயதில் கேட்ட கதையை மாறா எப்படி ஓவியமாக வரைய முடிந்தது, அதற்கான இணைப்பு என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் தான் மீதி கதை.\nவயதுக்கு மீறிய கதாபாத்திரம் என்பதை மாதவன் நடிப்பு காட்டிக்கொடுத்துவிடுகிறது. கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், துள்ளல், உற்சாகம் என கதாபாத்திரத்தின் அசல் தன்மை இதில் இல்லை. மாறாக, பக்குவமும், முதிர்ச்சியும் மாதவனிடம் அதிகம் தென்படுகின்றன. நாடோடிக்கான இலக்கணத்தில் அது சுத்தமாக பொருந்தவில்லை.\nஅசல் சார்லி படத்தை விட இப்படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றம், நாயகியை மையமாகக் கொண்டே கதை செல்கிறது. தான் கேட்ட கதை ஓவியமாக ஒரு ஊரில் கண்முன் விரிவதைக் கண்டு ஆச்சரியப்படும் ஷ்ரதா அடுத்தடுத்து மாறாவின் மீதான ஆர்வத்தை நடிப்பால் நிறுவும் விதம் பாராட்டுக்குரியது.\nஇசையைக் குழைத்து ஸ்டேண்ட் அப் காமெடி மூலம் இணையத்தைக் கலக்கி வரும் அலெக்ஸாண்டர் பாபு இதில் திருடனாகத் திறமை காட்டியுள்ளார். மௌலி, அபிராமி, கிஷோர், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர் என்று அனுபவமிக்க நடிகர்கள் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.\nஷிவதா மட்டும் தன் குற்ற உணர்ச்சியை சரியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். நாயகன் தவிர்த்த கதாபாத்திரத் தேர்வில் மெனக்கெட்ட இயக்குநர், பாத்திரப் படைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.\nதினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் அஜயனின் உழைப்பும் படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ஜிப்ரான் இசையும், பின்னணியும் படத்தின் கதையோட்டத்துக்குப் பொரு��்துகின்றன. அசல் படத்தை விட சுமார் 15 நிமிடங்கள் கூடுதலான படம் என்றாலும், அலுப்பு தட்டாத வகையில் நேர்த்தியான எடிட்டிங்கில் புவன் சீனிவாசன் கவனிக்க வைக்கிறார்.\nபடத்தோடு ஒன்றினையதா சில கதாபாத்திரங்கள்\nஇயக்குனர் திலீப் குமார் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்\nமொத்தத்தில் கதை சொல்லும் மாறா, சில இடங்களில் நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், முழு படமாக நம்மை அதில் மூழ்க செய்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasangafm.com/puberty-ceremony-function/", "date_download": "2021-01-27T17:09:55Z", "digest": "sha1:ZJPFHTOQU2SYQ3UAUHRG4AASAPEY7A3M", "length": 7434, "nlines": 74, "source_domain": "www.pasangafm.com", "title": "பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார் - Pasanga FM", "raw_content": "\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்\nமுடிந்த பிரச்சினையை கிளப்பாதீர்கள் – விஜய் சேதுபதி\nரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த சூர்யா\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு\n சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்\nபூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்\nகல்பிட்டி பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவை பொலிஸார் தடுத்தி நிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nதற்போது நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளையும் நடத்த தடை அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் கல்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள காந்தா குலியா எச்சன் கடுவா மீன்பிடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்தியுள்ளதாக கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயம்பதி பண்டார தெரிவித்தார்.\nகுழந்தைகள் உட்பட பெரியவர்கள் ஏராளமானோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதால் அந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\n← கேலக்ஸி சாதனங்களை கண்டறியும் புதிய சேவை அறிமுகம்\nமேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டது ஊரடங்கு சற்றுமுன் வெளியான அறிவிப்பு →\nலெபனான் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 188 ஆக உயர்���ு – 7 பேரின் நிலை என்ன என்றே தெரியவில்லை – ராணுவம் தகவல்\nபிடித்த ஹீரோ துல்கர்…. படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார் – சுதா கொங்கரா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து Read More\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு\n சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்\nவிமான நிலையங்கள் திறக்கப்பட்டதால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/02/blog-post.html", "date_download": "2021-01-27T17:26:22Z", "digest": "sha1:DSDDCEB64FUNIIWJ5JW62HOY47FCKVLP", "length": 66733, "nlines": 344, "source_domain": "www.shankarwritings.com", "title": "புலி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது", "raw_content": "\nபுலி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது\nபுகைப்படம் : பேஜர் கிருஷ்ணமூர்த்தி\nபுகைப்படக்கலையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி உங்கள் தந்தை உங்களை ஊக்குவித்தாரா\nஎனது அப்பா தென்னக ரயில்வேயின் முதல் புகைப்படக்காரராக பணியாற்றியவர். அவர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து எனக்கு ஆர்வம் உருவானது. நான் டாக்டராக வேண்டும் என்ற ஆசை எனது அம்மாவுக்கு இருந்தது. எனக்கு பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்தது. புனே திரைப்படக்கல்லூரியிலும் இடம் கிடைத்தது. ஆனால் நான் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவுக்கு வனஉயிர்கள், காடுகளை படமெடுப்பதில் இயற்கையான விருப்பம் இருந்தது. அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால் அதிகம் செயல்படமுடியவில்லை. ஆனால் விடுமுறைகளில் குடும்பத்தோடு கிளம்பிவிடுவோம். எங்களுக்கு இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்ய இலவச பாஸ் இருந்ததால் அது சுலபமாகவும் இருந்தது. கல்கத்தா மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி குட்டிப் போட்டிருக்கும் தகவல் வந்தால் அங்கே போய்விடுவோம். கிண்டி தேசிய வனஉயிர்பூங்காவில் அப்போது வனஉயிர்கள் தொடர்பான திரைப்படங்களைத் திரையிடும் பழக்கம் இருந்தது. அங்கே ஐந்து படங்கள் மட்டுமே சேகரிப்பில் வைக்கப்பட்டிருந்தன. அதை ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்குக் காண்பிப்பார்கள். அந்தப் படங்களை நாங்கள் திரும்பத்திரும்ப பார்த்தோம். எங்கள் வீட்டிலேயே 16 எம்.எம் திரையிடும் ப்ரொஜக்டர் வைத்திருந்தோம். அதை இயக்கவும் எனக்குத் தெரியும். கிண்டி பூங்கா காப்பாளருக்கு படத்தை ப்ரொஜக்ட் செய்வதில் அலுப்பு ஏற்படும்போது நானே திரையிடுவேன். அப்படியாக இந்தப் படங்களை பலதடவை பார்த்து வனஉயிர்களைப் படம்பிடிப்பதில் நாட்டம் வந்துவிட்டது. திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தபிறகு இதுதான் எனது துறை என்று முடிவும் செய்துவிட்டேன். ப்ராஜக்ட் ஒர்க்காகவும் அதையே செய்தேன். அப்போதுதான் வண்டலூர் மிருகக்காட்சி உருவானது. மிருகங்கள் எல்லாம் ஒரு தற்காலிக முகாமுக்கு கொண்டுவரப்பட்டு எடுத்துச்செல்லப்படும். அந்த நேரத்தில் ஒரு ஆவணப்படத்தை முதலில் உருவாக்கினேன். அதற்குப்பிறகு கிண்டி பூங்கா இருக்கும் காட்டிலும் எனது பயிற்சியை எடுத்தேன். ஏனெனில் சென்னைக்குள் எடுப்பது செலவு குறைந்ததாக இருந்தது.\nதந்தையைத் தவிர யார் உங்களை இத்துறையில் ஊக்கப்படுத்தினார்கள்\nடில்லியில் இருக்கும் நந்தகுமார் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பை அளித்தார். அவர் நரேஷ் பேடியிடம் பணிபுரிந்தவர். எனது மனைவி ராதாவும் ஆதரவாக இருந்தார். அவர் எனக்கு கல்லூரியில் சீனியர். அவர் சில குறும்படங்களை ஏற்கனவே எடுத்திருந்தார். அவர்தான் எனக்கு முதல் வாய்ப்பை அளித்தார். தேக்கடியில் போய் படமெடுங்கள் என்று ஊக்கப்படுத்தி நிதியுதவியும் செய்தார். அக்காலகட்டத்தில் வனங்களில் படமெடுப்பதற்கான சரியான டெலிலென்ஸ் அறிமுகமாகவில்லை. ஐஐடியில் இருந்த நண்பர் ஒருவரின் உதவியோடு, நாங்களே கணக்கெடுத்து வடிவமைத்து போலெக்ஸ் மூவி கேமராவில், புகைப்பட லென்சை பொருத்தி தேக்கடி காடுகளுக்குப் போனோம். ஏனெனில் வனத்தில் படமெடுப்பதற்கு தொலைதூரக்காட்சிகளைப் ���ார்ப்பதற்கு தகுந்த லென்ஸ் தேவை. இன்றைக்கும் ஸ்டில் காமிரா லென்சைத்தான் மூவி காமிராவுக்குப் பயன்படுத்துகிறோம். வனஉயிர் சினிமாவுக்கான காமிராக்கள் என்று எதுவும் இன்னும் வரவில்லை. ஏனெனில் உலகத்திலேயே மொத்தம் 300 பேர் தான் இத்துறையில் இருக்கிறார்கள். தேக்கடி காடுகளைச் சுற்றி விலங்குகளுக்காக காத்திருந்தோம். எங்கள் அதிர்ஷ்டம், 30, 40 யானைகள் பெரியார் அணைப்பகுதியில் தண்ணீரைக் கடந்து வருகிறது. படம்பிடிக்கலாம்னு காமிராவை இயக்கினால் படமே தெரியவில்லை. என்னவென்று பார்த்தால் நாங்கள் பொருத்திய லென்சின் மறைகழன்று விழுந்துவிட்டது. எங்கள் கண்முன்னால் யானைகள் வரும்போது அதை படமெடுக்கமுடியாமல் போய்விட்டது. அதற்குப்பிறகு மூவிகேமராவை கையில் பிடித்து கிடைப்பதை படம்பிடிப்போம் என்று முயற்சிசெய்தோம். ஆனால் சரியாக வரவில்லை. இரண்டு ரோல் பிலிம் வீணாகிவிட்டது. ராதா எங்களுக்குக் கொடுத்த பணம் எல்லாம் வீணாகப் போய்விட்டது. அப்புறம்தான் தூர்தர்ஷனில் வாய்ப்பு வந்தது. அக்காலகட்டத்தில் தூர்தர்ஷன் தவிர வேறெந்த தொலைக்காட்சியும் இல்லை. பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்னை உச்சகட்டமாக இருந்தபோது அதைப் படம்பிடிக்க யாரும் போவதற்கு பயந்தனர். நான் போய் அப்பிரச்னை தொடர்பாக நிறைய படங்களை செய்தேன். அதில் வரும் வருமானத்தில் காடுகளுக்குச் சென்று புகைப்படங்களை எடுக்கத்தொடங்கினேன். இதுதான் தொடக்கம்.\nஇன்றைக்கு வனஉயிர்களைப் பற்றி படங்களை ஒளிபரப்புவதற்கு தனி தொலைக்காட்சி சேனல்களே இயங்குகின்றன. இந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது\nஅப்போதைய காலகட்டத்தில் நேஷனல் ஜியாக்ரபி தயாரித்த வனஉயிர் படங்கள் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ஒரு மணிநேரம் தூர்தர்ஷனில் காண்பிக்கப்படும் நிலைமையே இருந்தது. உலகம் முழுவதுமே இதுதான் சூழ்நிலை. இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நேச்சுரல் வேர்ல்ட்னு ஒரு நிகழ்ச்சியை பிபிசி ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர் கணக்குகளைப் பார்க்கும்போது, மிக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர் இருப்பது தெரியவருகிறது. அதனால் பகல்நேர ஒளிபரப்பாக ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். 4 மணிநேரம், ஆறுமணிநேரம் என்று அதிகரித்து 24 மணிநேர சேனல்களாக டிஸ்கவரி, அன���மல் ப்ளானட் போன்றவை மாற்றம் பெறுகின்றன. ஆனால் 24 மணிநேரத்துக்கும் ஒளிபரப்பும் அளவில் உலக அளவிலேயே படங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். ஒரு பிராணியின் வாழ்க்கை சுழற்சியை படமெடுப்பதற்கு மிகவும் காலம் எடுக்கும். ஒரு குட்டி வளரும் வரை காத்திருக்கவேண்டும். இதனால்தான் பீப்பிள் அனிமல் பேஸ்டு படங்கள் வருது. ஒரு நிகழ்ச்சிவழங்குனர் இருப்பார். அவருக்கும் குறிப்பிட்ட விலங்குக்குமான உறவுகளை தொடர்ந்து படம்எடுப்பார்கள். அதனால்தான் 24 மணிநேரத்தை அவர்கள் நிரப்ப முடிகிறது. வனஉயிர் சினிமாக்களின் தொடக்க காலத்தில் வெறுமனே ஒரு பிராணி, அதன் நடத்தைகளை அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இதுவரை மனிதன் பார்க்காத நிகழ்வுகளை காண்பிப்பதுதான் முக்கியமாக இருந்தது. ஏனெனில் ஒரு பிராணிக்கு காமிரா இருப்பது தெரியவே கூடாது. அப்படி ஒரு பிராணி தொந்தரவுக்குள்ளானால் அதன் நடத்தை இயற்கையானதல்ல.\nஇந்தியக் காடுகளில் புலிகளைப் படமெடுத்த அனுபவம் பற்றி கூறுங்கள்\nஎன்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். நான் இத்துறைக்குள் வரும்போது உலகளாவிய அளவிலேயே அதிகம் புலிகளைப் பற்றிய படங்கள் இல்லை. பாந்தவ்கர் என்ற காட்டில்தான் நான் முதலில் புலிகளைப் படம் எடுக்கத் தொடங்கினேன். அங்கே 60 புலிகள் இருக்கும். மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் காடு அது. அந்த இடம் முன்பு ரீவா மகாராஜாவின் பிரத்யேக வேட்டைப்பகுதியாக முன்பு இருந்துள்ளது. ஒருகட்டத்தில் அதைப் பராமரிக்க இயலாமல் அரசாங்கத்துக்கு அந்த இடத்தை அளித்துவிட்டார். வயல்களும், சாலைகளும் இருக்கும் காடு அது. வயல்களுக்கு நடுவே சாலை இருப்பதால் வயல்கள் வழியாக கடக்கும் புலிகளை படமெடுப்பது அப்பகுதியில் சுலபமாக இருந்தது. நீண்டதூரத்துக்கு ஒரு வண்டியிலோ யானையில் சவாரி செய்தோ புலியின் நடமாட்டத்தைப் பின்தொடர முடியும். இது எங்களுக்கு அனுகூலமாக இருந்தது. நான் முதலில் படமெடுத்த புலியின் பெயர் சீதா. அது ஒரு பெண்புலி. சீதா மண்டபம் என்ற இடத்தில் முதலில் காணப்பட்ட புலி என்பதால் அதற்கு அந்த பெயர் வந்துள்ளது. காட்டில் உள்ள யானைப்பாகன்கள் வைத்த பெயர் அது. நாங்கள் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு அந்த சீதாவை பின்தொடர்ந்தோம். எங்கள் யானையிடமும் எங்களிடமும் அது இயல்பாக இருப்பதற்கும் பழகுவதற்கும் அ��்த காலம் தேவைப்பட்டது. பிறகு யானை வரும்போது அதன்போக்கில் உட்கார்ந்திருக்கும். நாங்கள் படம்பிடிக்கத் தொடங்கினோம். இன்னொரு பிரெஞ்சு சேனல் ஒன்றுக்காக படம்பிடிக்கத் தொடங்கும்போது சீதாவுக்கு குட்டி பிறந்துவிட்டது. அடுத்து ஒரு ஜப்பானிய சேனல் ஒன்றுக்காக படமெடுக்க அதே காட்டுக்குப் போனபோது சீதாவின் குட்டி வளர்ந்துவருகிறது.. இப்படியே தொடர்ந்து அங்கே படமெடுத்ததில் 12,13 ஆண்டுகளில் சீதாவின் ஆறேழு தலைமுறையை நான் படமெடுத்துவிட்டேன். இந்தக்காட்டில்தான் புலிகளின் வெவ்வேறு வாழ்க்கை நிலைகள், நடத்தைகளை படம்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புலிகள் என்றாலே அல்போன்சா ராய் என்ற பெயரும் இப்படித்தான் வந்தது. ஆனால் நான் புலிகள் மட்டுமின்றி மான்கள், பாம்புகள் உள்ளிட்ட பல உயிர்களையும் படம்பிடித்திருக்கிறேன்.\nவனஉயிர் படமெடுப்பவர்களில் உங்கள் முன்னோடிகள் பற்றி கூறுங்கள்\nஇந்தியாவில் முக்கியமானவர்கள் என்று எடுத்தோமெனில், அஷீஸ் சந்தோலாவைச் சொல்லலாம். அவருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். நரேஷ் பேடியையும் சொல்லவேண்டும். இவர்கள் இரண்டுபேரும் ஒளிப்பதிவாளர்கள். புகைப்படக்காரர்களில் டிஎன்ஏ பெருமாள் முக்கியமானவர். அவரின் படங்கள் பார்த்து தூண்டுதலாகிதான் நாங்கள் வளர்ந்தோம். மற்றொருவர் எம்.ஒய். கோர்ப்படே.. அவர் மகாராஜாவாக இருந்தவர். மற்றொருவர் ஹனுமந்தராவ். நவீனத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இவர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு வனஉயிர் படங்களை எடுத்தவர்கள். இவர்களே காமிராக்களை சொந்தமாக வடிவமைத்து, பிலிம் லோடிங் முறையை உருவாக்கியவர்கள். மா. கிருஷ்ணனும் புகைப்படக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் அ.மாதவையாவின் மகன்.நிலப்பரப்புகளைப் கருப்பு வெள்ளையில் படம்பிடித்துப் புகழ்பெற்ற ஆன்சல் ஆடம்சின் புகைப்படங்களை எனது அப்பாவின் சேகரிப்பிலிருந்து தொடர்ந்து ஈடுபாட்டோடு பார்த்துவந்திருக்கிறேன். ஆன்சல் ஆடம்ஸ் உருவாக்கிய ஜோன் சிஸ்டத்தின் மாணவன் நான். ஒளி குறைவாக இருக்கும் காலை மற்றும் மாலைகளில்தான் மிருகங்கள் வெளியே வரும். அந்த குறைந்த ஒளியில் அப்போதுள்ள பிலிம்களைக் கையாண்டு படங்களை எடுக்க அவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்தியா வந்து ராஜநாகங்களைப் படமெடுத்த ராம்விடேக்கர் எனது ஆதர��சமாக இன்னமும் திகழ்கிறார். அவருடன் சேர்ந்து நான் பணிபுரிந்துள்ளேன். அகும்வே சோமேஸ்வரும் மிக முக்கியமானவர்.\nஒரு நேர்காணலில் வனவிலங்குகளின் வாழ்க்கை நிலைகளை இந்திய இயற்கைச்சூழலில் படம்பிடிப்பது சவாலானது என்று கூறியுள்ளீர்கள்..அதை விளக்கமுடியுமா\nஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டோமெனில் ஆப்பிரிக்காவின் காடுகள் சாவான்னா புல்வெளிகளால் நிறைந்தவையாகும். இந்தியக் காடுகள் மரங்கள் நிறைந்தவை. ஆப்பிரிக்காவில் உங்களிடம் நல்ல காமிராவும், தொலைதூரக்காட்சிகளை படம்பிடிக்கும் நல்ல லென்சும் இருந்துவிட்டால் ஒரு இடத்தில் பொறுமையாக அமர்ந்து சிறுத்தை ஒன்று மானைத் துரத்தி வேட்டையாடும் காட்சியை கண்ணுக்கெட்டின தூரம் வரை தொடர்ந்து படம்பிடித்துவிடலாம். மொத்த வேட்டைக்காட்சியும் பதிவாகிவிடும். ஆனால் இந்தியாவில் ஒரு புலி தனது வேட்டையை நடத்தும் காட்சியை முழுமையாக படமெடுக்க எனக்கு 16,17 ஆண்டுகள் ஆனது. அதற்கு முன்பு எனக்கு ஆறேழு வாய்ப்புகள் வந்தன. இந்தப் பக்கம் புலி இருக்கும். அந்தப்பக்கம் மான் ஓடிக்கொண்டிருக்கும். சரியாக புலி மானைப் பிடிக்கும் புள்ளியில் நாம் நகரும்போது நடுவில் ஒரு மரம் காமிராவுக்கு குறுக்கே மறைத்துவிடும்.\nஉங்களுக்கு விலங்குகளால் ஆபத்தான சூழ்நிலைகள் வந்ததுண்டா\nஒன்றுகூட இல்லை. ஒரு மிருகத்துக்கு மனிதனை அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. மிருகத்துக்கு மனிதன் நல்ல உணவும் கிடையாது. மனிதர்கள் கீரை சாப்பிடுகிறோம். அதனால் சாலையில் நடந்துபோகும் போது போகன்வில்லா மர இலைகள் கிடப்பதைப் பார்த்தால் அதை எடுத்து சாப்பிடுகிறோமா என்ன நம்மைப் போலவே புலிகளுக்கும் தனக்கான உணவு என்னவென்று தெரியும். ஜிம்கார்பெட் புத்தகத்தில் வரும் சுந்தரவனக்காடுகளில் உள்ள சூழ்நிலைகள் வேறு. குமாவுன் மலைகளில் வேட்டையாடுவதற்கு சக்தி இல்லாத, பற்கள் விழுந்து போய் மனிதர்களை அடித்த புலிகளைத்தான் ஜிம்கார்பட் கொன்றார். அதைத்தவிர மிருகங்கள் மனிதர்களை வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.\nவனஉயிர்களைப் படம்பிடித்த அனுபவத்தில் இன்னும் எடுக்கமுடியாத சூழ்நிலைகள் என்று ஏதாவது உண்டா\nஇதுவரை புலிகளின் தாய்மைக்காலத்தை முழுமையாக படம்பிடிக்க முடியவில்லை. புலிகளின் புணர்ச்சியை காட்சியாக எடுத���திருக்கிறேன். வயிறு வீங்கி கர்ப்பமாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். ஆனால் குட்டி போடப்போகும்போது அதைப்பார்க்க முடியாது.. விலங்குகள் கண்ணில் தென்படாமல் போவது இயல்புதான் என்று கண்டுகொள்ளாமல் இருப்போம். ஆனால் பத்து, பதினைந்து நாட்களுக்குப் பிறகு வயிறு வற்றி திரும்பவும் வெளிப்படும். பைனாகுலரில் அதன் வயிற்றில் இருக்கும் முலைச்சுரப்பிகளில் முடியெல்லாம் உதிர்ந்து நகர்ந்திருப்பது தெரியும். அப்போது குட்டிபோட்டிருக்கிறது, பால் கொடுக்கிறது என்று யூகித்துக்கொள்ளலாம். ஆனால் அத்தனை பெரிய காட்டில் குட்டிகளைக் கண்டுபிடிப்பது சிரமமானது. புலிக்குட்டி, ஒரு பூனை போல சிறிதாக இருக்கும். கண்திறக்காத குட்டிகளை தாய்ப்புலி வாயில் கவ்வி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பாதுகாப்புத் தேவைக்காக மாற்றுவதும் உண்டு. அந்தக் காட்சிகளைக் காட்டுச்சூழலில் உலகளவில் யாருமே எடுக்கவில்லை. தடுக்கப்பட்ட மிருகக்காட்சி போன்ற சூழ்நிலைகளில்தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்புறம் குட்டிபோட்ட தாய்ப்புலி, வேட்டையாடுவதற்காக குட்டி இருக்கும் இடத்திலிருந்து ஒரு இடத்துக்கு வரும். வேட்டையை முடித்து இறந்த பிராணியை சாப்பிட்டுவிட்டுத் திரும்ப போய்விடும். ஏனெனில் எங்கே இருந்தாலும் குட்டிக்குப் பால் கொடுக்கணும்னு அதுக்குத் தெரியும். இந்த தாய்மையை யாரும் அதற்கு பாடமாக சொல்லிக்கொடுக்கவேயில்லை.\nகுட்டி போடறதுக்கு முன்னால் தாய்புலி ஒரு வேட்டையை நிகழ்த்தும். அதை நான் படம்பிடித்திருக்கிறேன். ஒரு கொம்போடு உள்ள மானை அது பாய்ந்து தாக்கும்போது அதன் கொம்பு திரும்பி புலியின் வயிற்றைக் குத்திக்கிழித்துவிட்டால் அதோகதிதான். ஆனால் புலி கவனமாக அதை வேட்டையாடி முடிக்கும். பிரசவத்தின் கடைசிக்கட்டத்தில் கூட அது வேட்டையாட வேண்டியதுள்ளது. அதற்குப்பிறகு அதன் பிரசவத்தை என்னால் படம்பிடிக்க முடியவில்லை.\nவனஉயிர் ஒளிப்பதிவு என்பது வெறுமனே காட்சியின்பத்துக்கானது என்று கருதுகிறீர்களா வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப் பேணுவதற்கு எவ்வகையிலாவது உதவுகிறதா\nநான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தொலைக்காட்சிகளுக்காக முதலில் படங்கள் எடுக்கும்போது அதை எல்லா மக்களும் பார்க்கப்போகிறார்கள், அதன்மூலம் மக்களுக்கு வனங்கள் அங்குள்ள உயிர்கள் மீது பரிவும் ஆசையும் வரும் என்று நினைத்தேன். ஆனால் இந்தியாவில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தபோது கிராமங்களில் உள்ள மக்கள் யாரும் பார்க்கவில்லை என்று பிறகு உணர்ந்தேன். அப்போதுதான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மக்களின் ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோக்குக்காக படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று அலுப்பு தோன்றத் தொடங்கியது. ஆனால் இப்போது தொலைக்காட்சி ஊடகம் இந்தியாவுக்குள் வந்தாச்சு. இங்கேயும் எல்லா மக்களும் பார்க்கிறார்கள். நான் ஆரம்பிச்ச காலகட்டத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. இப்போது தமிழிலும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. நல்ல முன்னேற்றம்தான்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு ஒரு சதவிகித அளவுக்கு இந்த நிகழ்ச்சிகள் வழியாக அறிதல் வந்திருக்குது. எங்களது சிறுவயதில் விடுமுறைக்கு கோவில்குளம், உறவினர்கள் வீட்டுக்குப் போவார்கள். சொந்த ஊருக்குப் போவார்கள். ஆனால் தற்போது பொருளாதாரம் வளர்ந்துள்ளது. காட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் போகிறார்கள். ஆனால் காடுகள் பற்றி அவர்களுக்கு இன்னும் அதிகம் தெரியவில்லை. காடுகளில் மிருகங்களை யாரும் பார்ப்பதற்கென்று கட்டிப்போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் ஒரு நாளுக்குள்ளேயே விலங்குகளைப் பார்க்க வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள். காட்டில் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றிய விழிப்புணர்வும் இல்லை. அதற்கென உடைகள் அணியவேண்டும். கூச்சல் போடாமல் போகவேண்டும். காட்டில் எதுவெல்லாம் கண்ணுக்குத் தெரிகிறதோ அதெல்லாம் காடுதான் என்கிற அறிவு வரணும். நீங்கள் புலிகளைப் பார்க்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் புலி நிச்சயமாக உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்.\nஇந்தியப்புலிகளின் தனிஇயல்பு என்று எதைக்கூறுவீர்கள்\nபுலிகளில் ஆறு வகைகள் உண்டு. சைபிரியப் புலிகளில் இருந்து வங்கப்புலி வரை சில இயல்புகள் மாறும். இன்று இந்தியாவில் தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வாழிடத்துக்கும் ஏற்றமாதிரி புலிகளின் வாழ்வியல்பும், நடத்தையும் மாறும். சதுப்புநிலங்கள் அதிகமாக உள்ள சுந்தரவனக்காடுகளில் புலிகள் மீன்களையும் அடித்து சாப்பிட��ம் வழக்கம் உள்ளவை. சைபிரியாவில் முழுமையான பனிநிலத்தில் புலிகள் வசிக்கின்றன. அதனால் அவற்றுக்கு அடர்த்தியாக ரோமம் இருக்கும்.\nஅடுத்த தலைமுறையில் நம்பிக்கையளிக்கும்படி வனஉயிர் ஒளிப்பதிவாளர்கள் உள்ளனரா\nசரவணகுமாரை முக்கியமானவர் என்று சொல்வேன். எம்எஸ்எசி வனவுயிரியல் படித்துவிட்டு பின்னர் புகைப்படக்கலை, ஒளிப்பதிவு படித்து படங்கள் எடுத்துவருகிறார். அவர் மீது நான் நிறைய நம்பிக்கை வைத்துள்ளேன். நிறைய மாணவர்களுக்கு வனஉயிர் படம் எடுப்பதில் விருப்பம் இருக்கிறது. ஆனால் எத்தனை பேருக்கு ஆழமான ஈடுபாடு இருக்கிறது என்று தெரியவில்லை.\nதி க்ரேட் காட்ஸ் ஆப் இந்தியா தான் உங்களை அதிகம் பிரபலமாக்கியது. இன்று வனஉயிர் படமெடுப்பவர்களுக்கு இருக்கும் மரியாதையும் இடமும் உங்கள் ஆரம்பகட்டத்தில் இல்லைதானே\nபொதுவாக தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு இப்போதும் எப்போதும் குறைவான புகழே இருந்துவருகிறது. டிஸ்கவரியில் ஒளிபரப்பான தி க்ரேட் கேட்ஸ் ஆப் இந்தியாவைப் பொறுத்தவரை நிகழ்ச்சியை வழங்குபவனாகவும் நான் காமிரா முன்பு வந்தேன். அதில்தான் எனக்கு பிரபலம் உருவானது. நாங்கள் தொடக்க காலத்தில் வனஉயிர் படங்களை மொத்தமாக பார்ப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டலில் வைல்ட் ஸ்க்ரீன் பெஸ்டிவல் ஒன்றுதான் அதற்கான சந்தர்ப்பமாக இருந்தது. இப்போது எந்தப் படத்தை எந்த மூலையில் எடுத்திருந்தாலும் வீட்டுக்குள் வரவழைத்துவிடலாம்.\nகாடுகள் மனிதர்களால் சுரண்டப்பட்டு மெதுமெதுவாக சுருங்கிவரும் நிலையில் விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகும் சம்பவங்கள் நடக்கின்றன. அதைத்தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்\nஇந்தியாவில் தற்போது 3 சதவிகிதமே காடுகள் உள்ளன. வனப்பாதுகாப்புச் சட்டம் 1974 இல் நடைமுறைக்கு வந்தது. நமது நாட்டைப் பொறுத்தவரை எந்த சட்டமென்றாலும் அதை நூறு சதவிகிதம் சிறப்பாக அமல்படுத்த முடியாது. ஆனாலும் இந்தச் சட்டத்திற்குப் பிறகு பகிரங்கமாக வேட்டையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. இதனால் மிருகங்களின் தொகை பெருகியுள்ளது. ஆனால் காடுகளின் பரப்போ குறைந்துவருகிறது. யானைகள் போற பாதையில் வீடோ, விவசாய நிலமோ இருந்தால் அது என்ன செய்யும். மேற்கு நாடுகளில் ஒரு வனத்திற்கும் இன்னொரு வ���த்துக்கும் இடையில் வாழிடம் உருவானால் யானைகள் செல்வதற்கு என்று சில வழிகளை காடாகவே பராமரிக்கிறார்கள். ஆனால் நம்மிடம் அந்த வழக்கம் இல்லை.\nகிழக்குக் கடற்கரை சாலையில் எனது வீடு உள்ளது. முதலில் கொஞ்சம் வீடுகள் இருந்தன. இப்போது நிறைய வீடுகள், விருந்தினர் மாளிகைகள், ரிசார்ட்டுகள் வந்துவிட்டன. ஒரு கட்டத்தில் பாம்புகள் வீடுகளுக்குள் வர ஆரம்பித்துவிட்டன. விஷப்பாம்புகளும் வருகின்றன. ஆனால் என்னைப் போன்றவர்கள் அந்தப் பாம்புகளை ஒரு பையில் காயப்படுத்தாமல் பிடித்து கிண்டிப் பூங்காவில் கொடுக்கிறோம். பாம்பைப் பார்த்தால் அடிக்காமல் தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அவற்றின் இடத்தில் நாம் வீடு கட்டிவிட்டோம். என்ன செய்வது\nஇயற்கை ஆர்வலராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் நீங்கள் செயல்படுகிறீர்கள்...அதுபற்றி கூறமுடியுமா\nசென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எனது சிறிய வயதில் எக்கச்சக்கமான பறவைகள் அங்கே வருவதைப் பார்த்திருக்கிறோம். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் முழுமையாக குப்பை மைதானம் ஆகிப்போனது. சேவ் பள்ளிக்கரணை என்கிற இயக்கத்தில் நானும் சேர்ந்து ரொம்ப நாள் போராடி தற்போது வனத்துறையினர் இதை சரணாலயமாக அறிவித்து வேலி போட்டிருக்கிறார்கள். சாதாரண ஆட்கள் கூட்டம் கூடி கோஷம் போட்டால் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எண்ணினேன். நான் போய் நின்றால் பேப்பரில் செய்திவரும் என்பதால் அவர்களுடன் நின்றேன். இந்த குப்பை அத்தனையும் மக்கள் போட்ட குப்பைதான். இந்த இடத்தைக் கடக்கும்போது குப்பை நாற்றம் என்று நாம் குறைசொல்கிறோம். ஆனால் இங்குள்ள குப்பைக்கு நாமும் காரணம் என்பதை மறந்துவிடுகிறோம். பிளாஸ்டிக் குப்பையை தரம்பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பலாம். மக்கும் குப்பையை வீட்டு செடிகள் மரங்களுக்கு அடியில் போட்டு உரமாக்கலாம். இப்படிச் செய்தாலே போது பிரமாண்டமாக உருவாகும் குப்பைமேடுகளைத் தவிர்த்துவிடலாம். ஆனால் இந்த எளிய அறிவைக்கூட நவீனமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் பெறவில்லை என்பதுதான் துயரகரமானது.\nதுரோகி வழியாக சினிமா ஒளிப்பதிவிலும் இறங்கியுள்ளீர்கள்...இதற்கான தேவை என்ன\nநான் அடிப்படையில் சினிமா மாணவன் தான். இயற்கையான ஒளியில், சூழ்நிலைகளி���் படம்பிடித்த அனுபவத்தை சினிமாவிலும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தது. துரோகி படத்தில் ஒளிப்பதிவாளனாக பணியாற்றியுள்ளேன். உருமி படத்துக்கு கிராபிக்ஸ் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனுடன் பணியாற்றியுள்ளேன். வனம், பிராணிகளின் வாழ்க்கை தொடர்பான சினிமா திரைக்கதை அமைந்தால் திரைப்படத்தை இயக்கவும் ஆசையுள்ளது.\nநன்றி : த சன்டே இந்தியன்\nக்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு\nதமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப\nபெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்\nஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர் உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nதமிழக முதலமைச்சருக்கு சுப.உதயகுமாரின் பகிரங்க கடிதம்\nபுலி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/The-government-is-launching-the-next-loot-21749", "date_download": "2021-01-27T16:54:35Z", "digest": "sha1:534QCP5I7IN2DVATXWYW4H6P6GCK5ZEI", "length": 10782, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்..! அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்சாச்சு. - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலாவுக்கு நோ... உறுதியான முடிவில் அ.தி.மு.க.... காத்திருக்கும் டி...\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nவ���வசாயப் புரட்சிக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம...\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்சாச்சு.\nமின்சாரக் கட்டணத்தைப் பார்த்து ஒவ்வொரு குடும்பமும் வயிற்றெரிச்சல் பட ஆரம்பித்துள்ளனர். இரண்டு மாதங்கள் கட்டணம் கட்டுவதற்கு விலக்கு அளித்ததற்கு சேர்த்து பகல் கொள்ளை நடக்கிறது இப்போது.\nமூன்று மடங்கு நான்கு மடங்கு கட்டணம் வந்துள்ளது என்று பலரும் கொதித்துப் போயிருக்கிறார்கள். இது ஒரு மிகச்சிறிய ஏமாற்று வேலை அல்ல, கொடுமையான பகல் கொள்ளை. ஆம், ஏப்ரல் மாதத்தில் கட்டணம் வந்திருக்க வேண்டும் ஆனால் ரீடிங் எடுக்க முடியாதது என்பதால் பிப்ரவரி மாதத்தில் வந்த பில் கட்டணத்தையே செலுத்த முடிந்தால் செலுத்தலாம் இல்லை என்றாலும் கவலை இல்லை என்று வாரியம் அறிவித்தது.\nஅது மிகவும் நியாயமான செயல், நோய் தொற்று ஆரம்பித்திருந்த நாட்களில் ஊழியர்கள் வீடுகளுக்கு செல்லமுடியாது என்பதால் முந்தைய பில் கட்டணத்தையே செலுத்தச்சொன்னார்கள். ஆனால் ஜூன் மாதம் ஆயிரக்கணக்கில் தினமும் தொற்று வந்தாலும் வீடுகளுக்கு வந்து ரீடிங் எடுத்துக்கொண்டு போய் ஷாக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇது குறித்து இன்று வெளியான ஒரு பதிவு இது. ஒரு சின்ன கணக்கு மூலம் பகல்கொள்ளையை விளக்குகிறார். மாதம் 500 யூண்ட் பயன்படுத்துகின்றேன் என வைத்துக்கொள்வோம். பிப்ரவரி பயன்பாடு 500 யூனிட் - பில் ரூபாய் 1130 ஏப்ரல் பயன்பாடு 500 யூனிட் - பில் ரூபாய் 1130 வந்திருக்க வேண்டும் ஆனால் ரீடிங் எடுக்க முடியாததால் அதே கட்டணத்தை செலுத்தினோம்.\nஜூன் மாதம் பயன்பாடு 500 யூனிட் என்றால், பில் கட்டணம் வந்திருக்க வேண்டியது எவ்வளவு ரூபாய் 1130 சரி ஏப்ரல் மாதம் கட்டமுடியவில்லை. ஆன்லைன் வசதி இல்லை அல்லது ஊரில் இல்லை என்றாலும் ரீடிங் இல்லை. ஆகா 1130 + 1130 வந்திருக்க வேண்டும். இது வரையில் எல்லாம் சரியாக இருக்க ரூபாய் 1130 சரி ஏப்ரல் மாதம் கட்டமுடியவில்லை. ஆன்லைன் வசதி இல்லை அல்லது ஊரில் இல்லை என்றாலும் ரீடிங் இல்லை. ஆகா 1130 + 1130 வந்திருக்க வேண்டும். இது வரையில் எல்லாம் சரியாக இருக்க ஆனால் ஏப்ரல் மாதம் பில் கட்டியும் வந்திருக்கும் பில் - 3950 ரூபாய் சொச்சம். கட்டாமல் இருந்தால் ரூபாய் 5,080/-_.\nயூனிட் கணக்கீடு 4 மாதத்திற்கானது. அதனை இரண்டாக வகுத்து தனித்தன���யே கணக்கிட்டு மொத்த கட்டணத்தினை கணக்கிட்டு இருக்க வேண்டும். அதாவது மார்ச்-ஏப்ரல் 500 யூனிட் (1130 ரூபாய்) + மே- ஜூன் 500 யூனிட் (1130)\nரூபாய் 2260 வந்திருக்க வேண்டும். ஆனால் வந்திருப்பது ரூபாய் 5080. ஆக ஒரு வீட்டில் மொத்த ஸ்வாகா சுமார் 3000 ரூபாய். கணக்கிடும் அந்த சாப்ட்வேரில் இந்த சின்ன மாற்றத்தினை செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை மாற்றத்தயாராக இல்லை. ஆனால் கொத்தித்து எழும் பயனாளர்களிடம் பாசமாக அன்பாக பதிலளிக்க கட்டளை பிறப்பித்து இருக்கின்றார்கள். ஆனால், எத்தனை பேரால் சண்டை போட்டு இதனை மீட்க முடியும்..\nஇன்னும் எத்தனை கொரோனா கொடுமையைப் பார்க்கப் போறோமோ..\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nடெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்…...\nஇன்னும் எத்தனை காலம்தான் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5/", "date_download": "2021-01-27T17:22:46Z", "digest": "sha1:XYJYGFUEDPSDKKJJNPFBDFG5NGD2N5IW", "length": 29271, "nlines": 185, "source_domain": "chittarkottai.com", "title": "வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டுமா ? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப���புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,480 முறை படிக்கப்பட்டுள்ளது\n…எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 4:1\nஉறவைப் பேணி வாழுங்கள் என்றும் உறவுகளை அலச்சியம் செய்யும் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் சாதாரண உபதேசமாக அல்லாமல் எச்சரிக்கையாகவே விடுக்கிறது இஸ்லாம்.\nஉறவினர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களை நலம் விசாரிப்பதும், அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வதும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது மட்டும் தான் உறவைப் பேணுதல் என்று நினைத்து விடாமல் இறைவன் நமக்கு கொடுக்கின்ற பொருளாதாரத்திலிருந்தும் உறவினர்களில் நலிவடைந்தோருக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றி விடச் சொல்கிறது இஸ்லாம்.\nதிருமறைக்குர்ஆனில் 2:83, 2:177, 2:215, 4:1, 4:36, 8:75, 16:90, 17:26, 30:38, 42:23, 47:22, 59:7, 90:15 போன்ற வசனங்களில்; இறைவன் வலியுருத்திக் கூறுகிறான்.\nமனிதர்கள் இவ்வுலகில் நிறைந்த பொருள்வளத்துடன் நீண்டகாலம் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக ஓடியாடி உழைத்து செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டு திட்டங்கள் பல தீட்டி அதில் வித விதமாக சுகமனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.\nஇப்படிப் பட்டவர்களின் உடல் நலத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டு விட்டால் இத்தனை செல்வங்களையும் உலகில் விட்டு விட்டு திடீரெனப் போய் விடுவோமோ என்ற அச்சத்தால் ஆயுளை கெட்டியாக்கிக் கொள்வதற்கு உயர் ரக ஆஸ்பத்திரயைத் தேடி மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஓடுவார்கள், அதில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்றால் பிரசித்திப் பெற்ற() அவ்லியாக்களிடம் அடைக்கலம் புகுவார்கள், தாயத்து தட்டுத் தகடுகள் மூலம் மலக்குல் மௌத்துக்கு ( உயிரை எடுக்க வரும் வானவருக்கு ) தடுப்பு சுவர் போடுவதற்காக () அவ்லியாக்களிடம் அடைக்கலம் புகுவார்கள், தாயத்து தட்டுத் தகடுகள் மூலம் மலக்குல் மௌத்துக்கு ( உயிரை எடுக்க வரும் வானவருக்கு ) தடுப்பு சுவர் போடுவதற்காக () மாந்திரீகர்களிடம் தஞ்சம் புகுவார்கள்.\nஅவர்கள் எந்தெந்த வழிகளில் என்னமாய் ஓடினாலும் எதுவும் பலனளிக்காமல் இறுதியாக விதியில் எழுதப்பட்ட விதம் அவர்களின் கதை முடிந்து விடுவதையும் பார்க்கிறோம்.\n”நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே… திருக்குர்ஆன் : 4:78.\nரணம் அவர்களின் வாழ்வாதாரமும், வாழ் நாளின் முடிவும் ஏற்கனவே விதியில் எழுதப்பட்டு விட்டதால் அதை எந்த மருத்துவராலும், எந்த அவ்லியாவாலும், எந்த மாந்திரீகராலும் மாற்ற முடியாது, மாற்றியதில்லை அங்கெல்லாம் சென்றவர்களில் ஏராளமானோரின் முடிவு படுதோல்வியில் முடிந்ததைப் பலர் அறிவர்.\n…எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன ஏடுகள் காய்ந்து விட்டன. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி.\nஉயிர் பிச்சைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நாள் கணக்கில், மாத கணக்கில் அவ்லியாக்களின் கப்ருகளிலும், ஆஸ்பத்திரியின் வார்டுகளிலும் காலத்தைக் கழிப்பவர்கள் கத்தைக் கத்தையாக கரன்சிகளை வாரி இறைப்பவர்களில் பலர் உறவினர்களின் வறுமையைப் போக்குவதற்காக சிறிது தொகையையும், அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக சிறிது நேரத்தையும் ஒதுக்க மாட்டார்கள். இவ்வாறு செலவிடுவதால் நேரத்தை ஒதுக்கி அலைவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்றே அலச்சியம் செய்வார்கள். ஆனால் அதில் எண்ணிப் பார்க்க முடியாத பலன் இருப்பதை அவர்கள் அறிவதில்லை.\nஇறைவன் நமக்கு தரக்கூடிய பொருளாதாரத்திலிருந்து சிறிதை தனது பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கு செலவிட்டு சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களுடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தால் உயர் ரக ஆஸ்பத்திரியை தேடி ஓட வேண்டிய தேவை இல்லாமல், பிரசித்திப்பெற்ற() தர்வாவில் அடைக்கலம் புக வேண்டிய அவசியமில்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையம், வாழ் நாளையும் வல்லோன் இறைவன் நீட்டித்துத் தருவதாக இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\nதம் வாழ்வாதாரம்(ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப��� பேணி வாழட்டும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்களும், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் அறிவிக்கின்றனர். புகாரி 5985, 5986.\nஉறவுகளைப் பேணி வாழாவிட்டால் விதியில் எழுதியபடி மட்டும் நடக்கும் வேறொன்றும் நிகழாது என்று எண்ணி விட்டு விடக்கூடாது அவ்வாறு எண்ணி உறவுகள் விஷயத்தில் அலச்சியம் காட்டுபவர்கள் இன்று மிகைத்திருப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறு நினைத்தே பலர் அற்ப காரணங்களுக்காக அறுபட முடியாத தொப்புள் கொடி உறவையும் கூட அற்பமாக எண்ணி அறுத்துவிட முணைகின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் இறைவனும் அவர்களுடனான உறவை உலகில் முறித்துக் கொள்வதாக இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.\nஉறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) ‘உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்” என்று இறைவன் கூறியதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 5988.\nஉறவு (இறையருளின்) ஒரு கிளையாகும் எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்” (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” புகாரி.5989\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அகில உலக அதிபதியாகிய அல்லாஹ்வுடனான உறவு உலகில் அவனுடைய அடியானுக்கு முறிந்து விட்டால் நியாயத் தீர்ப்பு நாளில் அவனுடைய நிலை என்னவாகும் என்பதை எண்ணிப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.\nஉறவை முறித்துக் கொள்பவர்கள் மீது இறைவனின் கோபம் இருப்பதை அறிந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களை ஒதுக்கி வாழ்ந்த தங்களுடைய குடும்பத்தார்களிடம் நீயா நானா என்று ரோஷம் பாராட்டாமல் அவர்களே வழியச் சென்று உறவை புதுப்பித்துக் கொள்வார்கள் தங்கள் தோழர்களையும் அவ்வாறே நடந்து கொள்ள உபதேசம் செய்தார்கள்.\nபதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 5991.\nஅபூ ஹூரைராவே நற்குங்களை மேற்கொள்வீராக என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் இறைத்தூதர் அவர்களே என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் இறைத்தூதர் அவர்களே எவ்வாறு நான் நற்குணங்களைப் பேணுவது என்று கேட்டேன் அதற்கவர்கள் உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ், உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடு, உனக்கு தர மறுத்தவருக்கு நீ கொடுத்து உதவு என்று கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல் : பைஹகீ\nஉலகில் ஒரு முறை பிறந்து விட்டால் மீண்டும் பிறக்கப் போவதில்லை அதனால் அடுத்து பிறக்கும் பொழுது பார்த்துக் கொள்வோம் என்று உறவுகளை தள்ளி வைக்க முடியாது.\nஅதேப் போன்று எப்பொழுது உலகிலிருந்து விடை பெறுவோம் என்ற அறிவும் நமக்கு கொடுக்கப்படாததால் உறவுகள் விஷயத்தில் தாமதப் படுத்த முடியாது.\nசெல்வ செறுக்குடனும், திடகாத்திரமான ஆரோக்கியத்துடனும் வாழும் காலத்திலேயே உற்றார், உறவினர்களில் வறியோருக்கு இயன்றளவு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் மீது அன்பைப் பொழிந்து இணைந்து வாழ முயற்சிக்க வேண்டும்.\nபாவங்கள் மன்னிக்கக் கூடிய புனித ரமளான் மாதம் மிகவும் அன்மித்து விட்டதால் நற்செயல்களை இப்பொழுதே தொடங்கி விடுவோம்.\nஎழுதியபடி என்னையும், வாசித்தபடி உங்களையும் உறவுகளைப் பேணி அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் நன் மக்ககளாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக \nமீலாத் விழா நபி வழியா\nபுறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇபாதத்துகளில் கவனம் தேவை (AV)\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nவிளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrinaturopathyhospital.com/about-us.html", "date_download": "2021-01-27T17:42:45Z", "digest": "sha1:EWHUB6WIXAAEXUTAXTCMVILBXYJA2V5Z", "length": 3080, "nlines": 17, "source_domain": "gayathrinaturopathyhospital.com", "title": "Naturopathy, Ayurveda, Yoga treatment - Sri Gayathri Nature Cure Hospital, Marudamalai, Coimbatore", "raw_content": "\nஶ்ரீ காயத்திரி இயற்கை நல மருத்துவமனை டாக்டர். என்.எஸ். சண்முகவேல் B.Sc., N.D., M.I.I.N.T., M.I.B.Y., D.Acu., அவர்களால் நிருவப்பட்டது. இயற்கை நல மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இதற்கு முன் 25 ஆண்டுகளாக கோவை காந்திபுரம் 5-ம் வீதியில் சிறப்பாக இயங்கி் வந்த இம்மருத்துவமனை பலரது வேண்டுகோளுக்கு இணங்க இப்பொழுது முற்றிலும் புதிய இயற்கைச்சூழல் நிறைந்த மருதமலை, ஐஓபி காலனி பஸ் ஸ்டாப் அருகில் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nவெளிநபர் சிகிச்சைபிரிவு மற்றும் ஆண், பெண் தனித்தனியாகவும் குடும்பத்துடனும் தங்கி சிகிச்சை பெறுவதற்கான அனைத்து நவீன வசதிகளும் இங்கு உண்டு.\nசிகிச்சை பெறுவோரின் நலன் கருதி இரத்தப் பரிசோதனைக் கூடமும் இங்கு இணைந்து செயல்பட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/district-supply-office/", "date_download": "2021-01-27T16:06:38Z", "digest": "sha1:THWQPJL5BJAFBMTHAKCFAHH4TYGYTSJI", "length": 4128, "nlines": 115, "source_domain": "dindigul.nic.in", "title": "Public Distribution Special GDP | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் 08.06.2019-ம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பின்வரும் கிராமங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் நடைபெற உள்ளது.\nவ.எண் வட்டம் கிராமத்தின் பெயர்\n1. திண்டுக்கல் கிழக்கு சக்கிலியன்கொடை\n2. திண்டுக்கல் மேற்கு தெப்பகுளத்துப்பட்டி\nமேற்சொன்ன நியாயவிலைக் கடைகளில் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீர்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, பொதுவிநியோகத்திட்டம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுவினை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/reason-behind-the-meeting-between-mk-azhagiri-sellur-raju-329705.html", "date_download": "2021-01-27T16:57:12Z", "digest": "sha1:XJPAV3UBRGOLJP4EHZLRTDLQ6GWLVHMA", "length": 20908, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரி - செல்லூர் ராஜு சந்திப்பு ஏன்.. என்ன பேசினார்கள்.. பின்னணி என்ன? | Reason behind the meeting between MK Azhagiri and Sellur Raju - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\n12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nநொறுங்கும் பாஜகவின் கனவு.. \\\"இவர்\\\" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் அறிவாலயம்\n\\\"சீக்ரெட்\\\".. அமித்ஷாவை சந்திக்கவிருக்கும் விஐபி.. தயாரான ரகசிய இடம்.. தகிக்கும் தமிழக அரசியல்..\nவரப்போகிறார் அமித்ஷா.. அதிரடியில் அறிவாலயம்.. கனிமொழிக்கு பதவி.. அழகிரிக்கும் கிரீன் சிக்னல்\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..\nகூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் மத்திய அரசு.. கே.எஸ்.அழகிரி கண்டனம்\nமு.க. அழகிரி கேட்கும் அட்லீஸ்ட் ‘இந்த’ பதவியையாவது தருமா திமுக\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ர���சி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழகிரி - செல்லூர் ராஜு சந்திப்பு ஏன்.. என்ன பேசினார்கள்.. பின்னணி என்ன\nஅழகிரி- அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு\nசென்னை: அழகிரி - செல்லூர் ராஜூ சந்திப்பு ஏன் நடந்தது அதன் பின்னணி என்ன அழகிரி தற்போது புதுக்கட்சி தொடங்க போகிறதா சொல்கிறாரே... உண்மையா என்பது போன்ற கேள்விகள்தான் மக்களின் மனதில் நேற்றிலிருந்து குடைந்து எடுத்து வருகிறது.\nகருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமைகள் தற்போது உயிருடன் இல்லை. இன்னொரு பக்கம், ரஜினி, கமல் போன்றவர்களின் வருகை நிகழ்ந்துள்ளது. இதில் ஆளும் கட்சியின் மறக்க முடியாத ஆர்.கே.நகர் தோல்வி வேறு. இதனால் தாங்கள் பலமிழந்திருக்கிறோம், செல்வாக்கும் மங்கி வருகிறது என்ற யதார்த்தத்தை அதிமுக தற்போது நன்றாகவே உணர்ந்துள்ளது.\nஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து, அமைச்சர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவது, என்ன வேண்டுமானாலும் பகீர் கிளப்புவது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, கண்டபடி பேட்டிகள் கொடுப்பது போன்றவற்றின் மூலம் தங்கள் அதிரடிகளை காட்டிக் கொண்டே கடந்த 2 வருடங்களை ஓட்டி வருகிறார்கள்.\nஇதனால் தங்கள் மீதான கவனத்தை திசை திருப்பியும் வருகிறார்கள். அதே நேரத்தில் திமுகவுக்கு என்று ஓரளவு செல்வாக்கு தற்போது இருப்பதையும், ஸ்டாலின் தனிப்பெரும் தலைவராக உருவாகி இருக்கிறார் என்பதையும் நன்றாகவே உணர்ந்து வருகிறார்கள். இதற்காகவே அழகிரியை லாவகமாக பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள்.\nதிமுக தலைமை மீது அழகிரிக்கு ஏற்பட்ட அதிருப்தியிலிருந்தே, அவரை தங்களுக்கு ஏற்றவாறு கையாள அதிமுக துணிந்துவிட்டது. முதலாவதாக, அழகிரி நடத்திய பேரணியில்,பெரும்பாலும் கலந்துகொண்டது அதிமுகவினர் என்றும் ஊடகங்களில் சொல்லப்பட்டது. இரண்டாவதாக, அழகிரி பேரணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அவசியம் அதிமுகவுக்கு என்ன மூன்றாவதாக, பேரணி முடிந்தபிறகும் தம்பிதுரை முதல் செல்லூர் ராஜூவரை அழகிரியின் பேரணி ஒரு வெற்றி பேரணி என்று புகழ்ந்தும் தள்ளினார்கள்.\nநான்காவதாக, சமீபத்தில் செல்லூர் ராஜூ அழகிரி பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, \"அழகிரியின் 40 ஆண்டுகால அரசியல் பணியைப் பற்றி மதுரையில் உள்ள நான் நன்கு அறிவேன். அவரது திறமை, ஆற்றல், தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு போன்றவை எனக்கு நன்றாகத் தெரியும். மிகச் சிறந்த ஒரு அரசியல் தந்திரம், அரசியல் சாணக்கியம் கொண்டவர்\"என்று ஒருபடி மேலே போய் அழகிரி தலையில் கூடை நிறைய ஐஸ் வைத்தார். ஐந்தாவதாக, நேற்றைய தினம் அழகிரி-செல்லூர்ராஜு சந்திப்பு நடந்துள்ளது. ஆறாவதாக, 'கலைஞர் எழுச்சி பேரவை' என்ற புதிய அமைப்பை அழகிரி விரைவில் தொடங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\n நேற்றுதான் செல்லூர் ராஜூவை அழகிரி சந்தித்தார். ஆனால் இன்று ஒரு புதிய அமைப்பை அழகிரி ஆரம்பிக்க போவதாக கூறப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் அதிமுகவின் எண்ணம், திருப்பரங்குன்றத்தில் திமுகவின் ஓட்டுக்களை பிரிக்க வேண்டும் என்பதுதான். அதற்காகவே அழகிரியை தனி அமைப்பு ஆரம்பிக்க வழி தெரிவிக்கப்பட்டதோ, அல்லது அழகிரியின் தனி அமைப்புக்கு ஆதரவு தருவதாக சொல்லப்பட்டதோ என்பது நமக்கு தெரியாது.\nஆனால் அழகிரி தனித்து நின்றால் திமுக ஓட்டுக்கள் பிரிந்து அதன்மூலம் அதிமுகவுக்கு லாபம் என்றே கணிக்கப்படுகிறது. ஒருவேளை, அழகிரியின் புது அமைப்பை தங்களுடன் அதிமுக இணைத்து கொண்டாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் களத்தில் ஒன்றுசேர்ந்தாலும் அதிசயமில்லை. ஆனால் அழகிரி இப்படி தனிக்கட்சியோ, தனி அமைப்போ தொடங்குவது நிச்சயமாக அதிமுக, பாஜக போன்றோருக்குதான் சாதகமாகத்தான் அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nதிமுக தலைவராக அழகிரி பதவி ஏற்பார்.. அமைச்சர் ஜெயக்குமார் பரபர ஆருடம்\nதிருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தல்... திடீரென 'ஆப்' ஆன மு.க. அழகிரி\nஅழகிரி அதிரடி மிஸ்ஸிங்.. மதுரையை அள்ளி எடுக்கப் போவது யார்.. சத்யனா, வெங்கடேசனா\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nதிருவாரூர் இடைத் தேர்தல்.. மு.க.அழகிரி முக்கிய முடிவு\nதினகரனுக்கு இருக்கிற அக்கறை கூட அழகிரிக்கு இல்லையே...\nஎங்கய்யா நம்ம அஞ்சா நெஞ்சரை காணவில்லை.. ஆதரவாளர்கள் விரக்தி + வருத்தம்\nரைட்டு.. \"மதுரை எக்ஸ்பிரஸ்\" திருவாரூர் போவது கன்பர்ம்ட்..\nஅழகிரிக்கு துண்டு வீசும் பாஜக.. அதிமுக.. காரணம் பாசமா, 10,000 தொண்டர்களா\nஅழகிரிக்கு பல மாவட்டங்களில் ஆதரவு உள்ளது.. இவரு எப்போ அழகிரிக்கு பிஆர்ஓ ஆனாரு\nகடைசி முயற்சி... இந்த 2 காரணத்திற்காக அழகிரியை திமுக மீண்டும் பரிசீலிக்கலாமே\nஇப்ப இல்லை, 11 வயசுலேயே அரசியலுக்கு வந்துட்டேன்.. அழகிரி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nazhagiri sellur raju meeting thiruparankundram அழகிரி சந்திப்பு திருப்பரங்குன்றம் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249101-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/?tab=comments", "date_download": "2021-01-27T16:13:20Z", "digest": "sha1:53T2G6FOMKHRUO7POFZUUGBBKTUVIDTP", "length": 53071, "nlines": 678, "source_domain": "yarl.com", "title": "மக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு\nபதியப்பட்டது October 13, 2020\nபதியப்பட்டது October 13, 2020\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் \" இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் (பாகம் -2 )\"\n( நவீனத் தமிழாய்வு ஆய்வுக் கட்டுரை வெளியீடு ) நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு அற்புதமான விழிப்புணர்வு பாடலுடன் கேட்டு மகிழுங்கள் நன்றி அன்புடன் மக்கள் பாடகன் மதுரை சந்திரன்\nஇந்தியக் கல்விசார் ஆய்வாளர்கள் அமைப்பு\nதிருச்சிராப்பள்ளி , பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநாட்டுப்புறப் பாடல்களில் நமது சிந்தனைகள்\nஎன்னும் தலைப்பில் கட்டுரைவழங்கியதற்காக மக்கள் பாடகன் மதுரை சந��திரன் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடலுடன் கேட்டு மகிழுங்கள் நன்றி அன்புடன் மக்கள் பாடகன் மதுரை சந்திரன்\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் மதவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் பாகம் இரண்டு செம்மொழித் தமிழாய்வு ஆய்வு\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் ஆசாரக்கோவை கூறும் உணவு முறைகள் செம்மொழித் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிந்திக்க வைக்கும் வகையில் ஒரு அற்புதமான விழிப்புணர்வு\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் விடியுது பொழுது விடியுது மண்ணுக்குள்ள கிடந்த விதை என்று ஒரு அற்புதமான விழிப்புணர்வு பாடல் நீங்கள் அறியும் வகையில் உங்கள் செவிகளுக்கு விருந்து அளிக்கும் வகையில் கேட்டு மகிழுங்கள்\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இன்றைய பதிவு நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் மதவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் செம்மொழித் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு சிந்திக்க வைக்கும் வகையில் மற்றும் அருமை அம்மா பாடல் உங்கள் மனதை எல்லாம் கொள்ளை கொள்ளும் வரிசைகளில் தனது வசீகரக் குரலால் உங்கள் செவிகளுக்கு விருந்து அளிக்கும்\nமதுரை சந்திரனின் அண்ணல் அம்பேத்கர் பாடல்கள் நாட்டுக்குள்ள நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கு வீட்டுக்கு\nமதுரை சந்திரனின் இலக்கியங்கள் காட்டும் மனித நேயம் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு சிந்திக்க\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் சிலம்பும் மேடை நாடகமும் (பாகம் -3) செம்மொழித் தமிழாய்வு ஆய்வு கட்டுரை\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் சிலம்பும் மேடை நாடகமும் பாகம் இரண்டு செம்மொழித் தமிழாய்வு ஆய்வு கட்டு\nஇல்லான் ஒருபுறம் உள்ளான் ஒருபுறம் இரண்டு ஜாதிதானேட உலகத்திலே\nமக்கள் பாடகன் மதுரை சந்திரன் தெருக்கூத்து ஒரு மக்களின் கலை வடிவம் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை\nமதுரை சந்திரனின் அரியலூர் பாட்டுக்க்காரன் ஒலி நாடாவில் இருந்து ஒன்னு போனா ஒன்னு வருது ஒன்னும் முடியல\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் செம்மொழி இலக்கியங்களில் உழவு ( பாகம் -1 ) செம்மொழித் தமிழாய்வு ஆய்வு\nபொண்ணு பிறக்குமா ஆணு பிறக்குமா பத்து மாச போராட்டம்\nஉழுதவன் கணக்கு பத்தா ஒலக��க கூட மிஞ்சல அப்பா பாட்டன் காலத்தில் எழுதி வச்சான்பாட்டுல\nபுனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி\nதிருச்சிராப்பள்ளி , தேசியக் கருத்தரங்கம்\n\"தமிழ் இலக்கியத்தில் மண்ணும் மனித உறவுகளும் \"\nஎன்னும் தலைப்பில் கருத்துரை வழங்கியதற்காக\nமக்கள் பாடகன் மதுரை சந்திரன் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடலுடன் கேட்டு மகிழுங்கள் நன்றி அன்புடன் மக்கள் பாடகன் டாக்டர் மதுரை சந்திரன்\nகேட்டிங்களா கேட்டிங்களா நாட்டில கதையை கேட்டிங்களா\nMA BA படிக்கதான் ஆசைப்பட்டேன்\nஊரடங்கும் சாமத்தில நான் ஒருத்தி மட்டும்\nகுரங்கில் இருந்து வாலை மட்டும் நறுக்கி கொண்டவனே\nஇட்டிலுக்கு சட்னி போல நானும் உன்னை தொட்டுக்கவா\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nதொடங்கப்பட்டது 6 hours ago\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 9 hours ago\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொடங்கப்பட்டது May 11, 2018\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஇங்குள்ள சிலரின் நியாபடுத்தல்களைபற்றி சரியாகச் சொன்னீர்கள். அவர் தமிழ்நாடு செல்ல முடியாது அவருக்காக தமிழ்நாட்டு நீதி துறை காத்து கொண்டிருக்கிறது என்று யாழ்களத்தில் சொல்லபட்டவை எல்லாம் உண்மைகள் இல்லாதவையா 😂\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nநான் ஊரில் இருக்கும் போதெல்லாம் இன்றைய தினம் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து முழுகிவிட்டு வயலுக்கு சென்று நெற்கதிர்களை அறுத்து வெள்ளைத்துணியால் மூடி வீட்டுக்குகொண்டு வந்து சாமிக்கு விளக்கு வைத்து விட்டு வீட்டு நெற்கதிர்களை வீட்டு தீராந்தியில் மாவிலையுடன் சேர்த்து கட்டுவது வழக்கம். அதே போல் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் குலதெய்வ வாசலிலும் கட்டி விடுவோம்.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\n60 களிலேயே தென்னிந்திய மீனவர்களின் எல்லை மீறல் ஆரம்பித்து விட்டது. வெடி வைத்து மீன்பிடிப்பதும் இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை அறுப்பதும் அப்போதும் இருந்தது. இதை சட்ட பூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவித்தும் இருக்கின்றார்கள். இந்திய அரசிற்குகூட எம்மை விட அதிகம் தெரியும். இருந்தும் மீனவர் பிரச்சனையை தீர்க்க இரு அரசுகளும் விரும்பவில்லை. காரணம் கிந்திய அரசிற்கு தமிழ்நாட்டு மக்கள் விரோதிகள். சிங்கள அரசிற்கு ஈழத்தமிழர்கள் விரோதிகள். இரு தமிழர்களும் பிரச்சனைப்பட்டால் ஆரிய இனம் குளிர்காய வசதியாக இருக்கும்.\nரத்த மகுடம்-134 ‘‘என்ன சொல்கிறீர்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’ சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அதிர்ந்தார். ‘‘இல்லாத வேளிர்களுக்கு தலைவனாக என்னால் ரகசியமாக முடிசூட்டப்பட்ட கடிகை பாலகன், என் தந்தையும் நமது மாமன்னருமான இரண்டாம் புலிகேசியின் இறப்புக்குக் காரணமானவரும், நம் தலைநகரான வாதாபியை எரித்து தீக்கிரையாக்கிய நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தவருமான பரஞ்சோதியின் பேரனா..’’சாளுக்கிய போர் அமைச்சர் ‘ஆம்’ என தலையசைத்தார். http://kungumam.co.in/kungumam_images/2021/20210129/23.jpg ‘‘அந்த கடிகை பாலகனைத்தான் ஆயனச் சிற்பியின் மகளும், நாட்டியத் தாரகையும், என் சிறிய தந்தையால் விரும்பப்பட்டவளும், வாதாபியில் சிறை வைக்கப்பட்டவளுமான சிவகாமி வளர்த்தாளா..’’சாளுக்கிய போர் அமைச்சர் ‘ஆம்’ என தலையசைத்தார். http://kungumam.co.in/kungumam_images/2021/20210129/23.jpg ‘‘அந்த கடிகை பாலகனைத்தான் ஆயனச் சிற்பியின் மகளும், நாட்டியத் தாரகையும், என் சிறிய தந்தையால் விரும்பப்பட்டவளும், வாதாபியில் சிறை வைக்கப்பட்டவளுமான சிவகாமி வளர்த்தாளா..’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் நேருக்கு நேராக சாளுக்கிய மன்னரைப் பார்த்தார். பதிலேதும் சொல்லவில்லை.அப்பார்வையை எதிர்கொண்ட விக்கிரமாதித்தர் மெல்ல மெல்ல சமநிலைக்கு வந்தார். தேகமெங்கும் எதிரொலித்த அகத்தின் அதிர்வு கரைந்தது. ‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’ ‘‘இந்த உண்மைகள் அனைத்தும் தங்களுக்குத் தெரியும்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் நேருக்கு நேராக சாளுக்கிய மன்னரைப் பார்த்தார். பதிலேதும் சொல்லவில்லை.அப்பார்வையை எதிர்கொண்ட விக்கிரமாதித்தர் மெல்ல மெல்ல சமநிலைக்கு வந்தார். தேகமெங்கும் எதிரொலித்த அகத்தின் அதிர்வு கரைந்தது. ‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’ ‘‘இந்த உண்மைகள் அனைத்தும் தங்களுக்குத் தெரியும்...’’ ‘‘ஆம்...’’‘���ஆனால், என்னிடம் இருந்து மறைத்திருக்கிறீர்கள்...’’ ‘‘...’’‘‘இதுதான் ஒரு போர் அமைச்சர் தன் மன்னனுக்கு செலுத்தும் மரியாதையா..’’ ‘‘ஆம்...’’‘‘ஆனால், என்னிடம் இருந்து மறைத்திருக்கிறீர்கள்...’’ ‘‘...’’‘‘இதுதான் ஒரு போர் அமைச்சர் தன் மன்னனுக்கு செலுத்தும் மரியாதையா.. உண்மைகளை மறைக்கும் உங்களை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை ஒப்படைத்திருக்கிறேனா.. உண்மைகளை மறைக்கும் உங்களை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை ஒப்படைத்திருக்கிறேனா.. மன்னனுக்கு தெரியாமல் தனி ராஜாங்கம் நடத்தும் உங்களை வைத்துக்கொண்டுதான் பல்லவர்களை எதிர்கொள்ளப் போகிறேனா.. மன்னனுக்கு தெரியாமல் தனி ராஜாங்கம் நடத்தும் உங்களை வைத்துக்கொண்டுதான் பல்லவர்களை எதிர்கொள்ளப் போகிறேனா.. உள்ளொன்று வைத்து புறமொன்று நடக்கும் தங்கள் வியூகத்தை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை வழிநடத்தப் போகிறேனா.. உள்ளொன்று வைத்து புறமொன்று நடக்கும் தங்கள் வியூகத்தை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை வழிநடத்தப் போகிறேனா..’’‘‘...’’ ‘‘தட்சிண பாரதத்தின் தலைசிறந்த மன்னரான என் தந்தையின் சிரசை வெட்டிய... சாளுக்கிய மக்கள் இரவு பகல் பாராமல், தேவையான ஓய்வு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மாபெரும் நகராக வளர்த்தெடுத்த வாதாபியை அக்னிக்கு உணவாகக் கொடுத்த பல்லவப் படைகளைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் சபதம் செய்திருக்கிறான்... அதனால்தான் தன் உற்றார் உறவினர் குடும்பத்தை விட்டு பல திங்களாக தொண்டை மண்டலத்தில் முகாமிட்டிருக்கிறான்... ஒவ்வொரு சாளுக்கிய வீரனின் குருதியும் ஒவ்வொரு பல்லவ வீரனின் ரத்தத்தைக் குடிக்க துடித்துக் கொண்டிருக்கிறது...’’ ‘‘...’’ ‘‘இதையெல்லாம் அறிந்திருந்தும்... இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வமான சைன்யத்தின் அமைச்சராக வலம் வரும் நீங்கள் அனைவருக்கும் துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்...’’‘‘மன்னா’’‘‘...’’ ‘‘தட்சிண பாரதத்தின் தலைசிறந்த மன்னரான என் தந்தையின் சிரசை வெட்டிய... சாளுக்கிய மக்கள் இரவு பகல் பாராமல், தேவையான ஓய்வு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மாபெரும் நகராக வளர்த்தெடுத்த வாதாபியை அக்னிக்கு உணவாகக் கொடுத்த பல்லவப் படைகளைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் சபதம் செய்திருக்கிறான்... அதனால்தான் தன் உற்றார் உறவினர் குடும்பத்தை விட்டு பல திங்களாக தொண்டை மண்டலத்தில் முகாமிட்டிருக்கிறான்... ஒவ்வொரு சாளுக்கிய வீரனின் குருதியும் ஒவ்வொரு பல்லவ வீரனின் ரத்தத்தைக் குடிக்க துடித்துக் கொண்டிருக்கிறது...’’ ‘‘...’’ ‘‘இதையெல்லாம் அறிந்திருந்தும்... இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வமான சைன்யத்தின் அமைச்சராக வலம் வரும் நீங்கள் அனைவருக்கும் துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்...’’‘‘மன்னா’’‘‘காட்டிக் கொடுப்பதும் இங்கு நடப்பதை அங்கு சொல்வதும் மட்டுமே துரோகமல்ல... அறிந்த, தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் மவுனம் சாதிப்பதும்கூட துரோகம்தான்... சொல்லப் போனால் இதுதான்... நீங்கள் நடந்து கொள்வதுதான்... துரோகச் செயல்களிலேயே முதன்மையான துரோகம்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன.‘‘உங்களுக்கு உரிய மதிப்பளித்து மாபெரும் சாளுக்கிய தேசத்தின் மன்னருக்கு சமமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறேன்... வருங்கால சாளுக்கிய மன்னரான என் புதல்வனையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்... அப்படியிருந்தும் உண்மைகள் அனைத்தையும் மறைத்து எங்கள் எல்லோரையும் முட்டாளாக்கியிருக்கிறீர்கள்... இதைச் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது..’’‘‘காட்டிக் கொடுப்பதும் இங்கு நடப்பதை அங்கு சொல்வதும் மட்டுமே துரோகமல்ல... அறிந்த, தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் மவுனம் சாதிப்பதும்கூட துரோகம்தான்... சொல்லப் போனால் இதுதான்... நீங்கள் நடந்து கொள்வதுதான்... துரோகச் செயல்களிலேயே முதன்மையான துரோகம்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன.‘‘உங்களுக்கு உரிய மதிப்பளித்து மாபெரும் சாளுக்கிய தேசத்தின் மன்னருக்கு சமமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறேன்... வருங்கால சாளுக்கிய மன்னரான என் புதல்வனையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்... அப்படியிருந்தும் உண்மைகள் அனைத்தையும் மறைத்து எங்கள் எல்லோரையும் முட்டாளாக்கியிருக்கிறீர்கள்... இதைச் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது..’’ உடல் நடுங்க தன் உதடுகளைப் பிரித்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதில் சொல்ல முற்பட்டபோது விக்கிரமாதித்தரின் குரல் அதைத் தடுத்தது.‘‘இப்படியெல்லாம் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா ராமபுண்ய வல்லபரே...’’ நெருங்கி வந்து சாளுக்கிய ப��ர் அமைச்சரின் தோள்களை ஆதரவாகப் பற்றினார் விக்கிரமாதித்தர். ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உடல் துடித்தது. குறிப்பறிந்து தன் மார்போடு அவரை இறுக அணைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘ஒருபோதும் அப்படி கேட்கவும் மாட்டேன்... மனதாலும் நினைக்க மாட்டேன் ராமபுண்ய வல்லபரே... பிறந்த கணமும் தவழ்ந்த காலமும் நினைவில் இல்லை... ஆனால், நினைவு தெரிந்த காலம் முதல் இக்கணம் வரை நடந்தவை எல்லாம் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்திருக்கிறது... அவை அனைத்திலும் நீக்கமற தாங்களே நிறைந்திருக்கிறீர்கள்... என் தாய் தந்தையுடன் நான் இருந்த நேரத்தை விட... சாளுக்கிய பட்டத்தரசியுடன் நான் கழித்த பொழுது களைவிட... தங்களுடன் இருந்த காலங்களே அதிகம்... அவையே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கின்றன... என்ன... நான் அனுமன் இல்லை... அப்படியிருந்திருந்தால் என் மார்பைப் பிளந்து அக்கல்வெட்டுகளை நீங்கள் படிக்குமாறு காண்பித்திருப்பேன்’’ உடல் நடுங்க தன் உதடுகளைப் பிரித்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதில் சொல்ல முற்பட்டபோது விக்கிரமாதித்தரின் குரல் அதைத் தடுத்தது.‘‘இப்படியெல்லாம் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா ராமபுண்ய வல்லபரே...’’ நெருங்கி வந்து சாளுக்கிய போர் அமைச்சரின் தோள்களை ஆதரவாகப் பற்றினார் விக்கிரமாதித்தர். ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உடல் துடித்தது. குறிப்பறிந்து தன் மார்போடு அவரை இறுக அணைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘ஒருபோதும் அப்படி கேட்கவும் மாட்டேன்... மனதாலும் நினைக்க மாட்டேன் ராமபுண்ய வல்லபரே... பிறந்த கணமும் தவழ்ந்த காலமும் நினைவில் இல்லை... ஆனால், நினைவு தெரிந்த காலம் முதல் இக்கணம் வரை நடந்தவை எல்லாம் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்திருக்கிறது... அவை அனைத்திலும் நீக்கமற தாங்களே நிறைந்திருக்கிறீர்கள்... என் தாய் தந்தையுடன் நான் இருந்த நேரத்தை விட... சாளுக்கிய பட்டத்தரசியுடன் நான் கழித்த பொழுது களைவிட... தங்களுடன் இருந்த காலங்களே அதிகம்... அவையே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கின்றன... என்ன... நான் அனுமன் இல்லை... அப்படியிருந்திருந்தால் என் மார்பைப் பிளந்து அக்கல்வெட்டுகளை நீங்கள் படிக்குமாறு காண்பித்திருப்பேன்’’ குலுங்கிய தன் போர் அமைச்சரின் முதுகை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்கள் ஒவ்வொரு ���ாடியும் நரம்பும் பல்லவர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனையும் அவன் மகன் இராஜசிம்மனையும் பூண்டோடு அழிக்க ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புடன் திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள்... உறக்கத்திலும் விழிப்புடன் இருப்பது எப்படி என்பதை உங்களிடம்தான் நான் கற்றேன்... கற்கிறேன்...’’போர் அமைச்சரின் முதுகைத் தட்டியபடியே அணைப்பிலிருந்து அவரை விடுவித்த சாளுக்கிய மன்னர், அவர் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘இதையெல்லாம் உங்களைவிட நான் நன்றாக அறிவேன் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஒருவேளை என் உடலின் அணுக்கள் கூட என்னையும் அறியாமல் சில தருணங்களில் பல்லவர்பால் அனுதாபம் காட்டலாம்... ஆனால், உங்கள் உடல் அணுக்கள் பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கும் சபதத்தில் இருந்து எத்தருணத்திலும் பின்வாங்காது... இந்த உண்மை மற்றவர்களைவிட... ஏன், உங்களை விட... எனக்கு நன்றாகத் தெரியும்... என் அகத்தைக் கூட நான் சந்தேகப்படுவேன்... ஆனால், உங்களை ஒருபோதும் சந்தேகப்படவே மாட்டேன்...’’ தத்தளித்த கண்ணீரை அடக்கும்விதமாக தன் இமைகளை மூடினார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியமல்ல... ஆனால், வெளிப்படுத்தும் கணமும் தருணமும் மிக மிக முக்கியம். உண்மைகளின் உண்மையான மதிப்பு தெரிய வேண்டுமென்றால் அதை தெரியப்படுத்த வேண்டிய நேரத்தில் சொல்வதே சரி... உங்களுக்குள் நீங்கள் மறைத்திருக்கும், சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் உண்மையை... உண்மைகளை... இறக்கி வைப்பதற்கான சமயத்துக்காகக் காத்திருக்கிறீர்கள்... கவலைப்படாதீர்கள். நண்பன் என்ற உரிமையில் அன்பு காட்டியோ, மன்னன் என்ற முறையில் அதிகாரத்தைச் செலுத்தியோ உங்களை நிர்ப்பந்திக்க மாட்டேன்... நானும் காத்திருக்கிறேன். சொல்ல வேண்டிய நேரத்தில் நீங்கள் சொன்னால் போதும்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் பெருமூச்சுவிட்டார். ‘‘வாள் பயிற்சி... போர்ப் பயிற்சி... சகோதர யுத்தம்... அரியணையைக் கைப்பற்றுதல்... எரிந்த வாதாபியைப் புனரமைத்தல்... படை திரட்டல்... பல்லவர்கள் மீது போர் தொடுத்தல்... என நம் இருவரின் பெரும்பகுதி வாழ்க்கையும் கழிந்துவிட்டது... மனம்விட்டுப் பேசியிருக்கிறோம்... சிரித்திருக்கிறோம்... கோபப்பட்டிருக்கிறோம்... ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் இருவரும் தத்தளித்ததில்லை... நண்பர்களுக்கு இடையில் இந்த மாதிரியான தழுதழுப்பும் தேவை... அது நம்மிருவருக்கு இடையில் நிகழவில்லையே என்று கவலைப்பட்டேன்... அந்தக் குறையை இன்றைய தினம் போக்கிவிட்டது... உங்களிடம் தெரியப்படுத்தாமல் மதுரைக்கு நான் சென்றதுதான் இதற்கான விதை... இதற்காகவே உங்களுக்குத் தெரியாமல் அடிக்கடி எங்காவது செல்லலாம் என்று தோன்றுகிறது...’’‘‘மன்னா...’’‘‘பதற்றம் வேண்டாம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... அப்படி எதுவும் இனி நான் செய்ய மாட்டேன்...’’ ‘‘நம்பலாமா..’’ குலுங்கிய தன் போர் அமைச்சரின் முதுகை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்கள் ஒவ்வொரு நாடியும் நரம்பும் பல்லவர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனையும் அவன் மகன் இராஜசிம்மனையும் பூண்டோடு அழிக்க ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புடன் திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள்... உறக்கத்திலும் விழிப்புடன் இருப்பது எப்படி என்பதை உங்களிடம்தான் நான் கற்றேன்... கற்கிறேன்...’’போர் அமைச்சரின் முதுகைத் தட்டியபடியே அணைப்பிலிருந்து அவரை விடுவித்த சாளுக்கிய மன்னர், அவர் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘இதையெல்லாம் உங்களைவிட நான் நன்றாக அறிவேன் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஒருவேளை என் உடலின் அணுக்கள் கூட என்னையும் அறியாமல் சில தருணங்களில் பல்லவர்பால் அனுதாபம் காட்டலாம்... ஆனால், உங்கள் உடல் அணுக்கள் பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கும் சபதத்தில் இருந்து எத்தருணத்திலும் பின்வாங்காது... இந்த உண்மை மற்றவர்களைவிட... ஏன், உங்களை விட... எனக்கு நன்றாகத் தெரியும்... என் அகத்தைக் கூட நான் சந்தேகப்படுவேன்... ஆனால், உங்களை ஒருபோதும் சந்தேகப்படவே மாட்டேன்...’’ தத்தளித்த கண்ணீரை அடக்கும்விதமாக தன் இமைகளை மூடினார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியமல்ல... ஆனால், வெளிப்படுத்தும் கணமும் தருணமும் மிக மிக முக்கியம். உண்மைகளின் உண்மையான மதிப்பு தெரிய வேண்டுமென்றால் அதை தெரியப்படுத்த வேண்டிய நேரத்தில் சொல்வதே சரி... உங்களுக்குள் நீங்கள் மறைத்திருக்கும், சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் உண்மையை... உண்மைகளை... இறக்கி வைப்பதற்கான சமயத்துக்காகக் காத்திருக்கிறீர்கள்... கவலைப்படாதீர்கள். நண்பன் என்��� உரிமையில் அன்பு காட்டியோ, மன்னன் என்ற முறையில் அதிகாரத்தைச் செலுத்தியோ உங்களை நிர்ப்பந்திக்க மாட்டேன்... நானும் காத்திருக்கிறேன். சொல்ல வேண்டிய நேரத்தில் நீங்கள் சொன்னால் போதும்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் பெருமூச்சுவிட்டார். ‘‘வாள் பயிற்சி... போர்ப் பயிற்சி... சகோதர யுத்தம்... அரியணையைக் கைப்பற்றுதல்... எரிந்த வாதாபியைப் புனரமைத்தல்... படை திரட்டல்... பல்லவர்கள் மீது போர் தொடுத்தல்... என நம் இருவரின் பெரும்பகுதி வாழ்க்கையும் கழிந்துவிட்டது... மனம்விட்டுப் பேசியிருக்கிறோம்... சிரித்திருக்கிறோம்... கோபப்பட்டிருக்கிறோம்... ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் இருவரும் தத்தளித்ததில்லை... நண்பர்களுக்கு இடையில் இந்த மாதிரியான தழுதழுப்பும் தேவை... அது நம்மிருவருக்கு இடையில் நிகழவில்லையே என்று கவலைப்பட்டேன்... அந்தக் குறையை இன்றைய தினம் போக்கிவிட்டது... உங்களிடம் தெரியப்படுத்தாமல் மதுரைக்கு நான் சென்றதுதான் இதற்கான விதை... இதற்காகவே உங்களுக்குத் தெரியாமல் அடிக்கடி எங்காவது செல்லலாம் என்று தோன்றுகிறது...’’‘‘மன்னா...’’‘‘பதற்றம் வேண்டாம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... அப்படி எதுவும் இனி நான் செய்ய மாட்டேன்...’’ ‘‘நம்பலாமா..’’ ‘‘சாளுக்கிய மக்கள் மேல் ஆணை... முழுமையாக நம்பலாம் போர் அமைச்சரே... இனி உங்களிடம் தெரிவிக்காமல்... உங்கள் அனுமதியில்லாமல் ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்... போதுமா..’’ ‘‘சாளுக்கிய மக்கள் மேல் ஆணை... முழுமையாக நம்பலாம் போர் அமைச்சரே... இனி உங்களிடம் தெரிவிக்காமல்... உங்கள் அனுமதியில்லாமல் ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்... போதுமா..’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார். அதைப் பார்த்து விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இதற்காவது பதில் சொல்லுங்கள்... பல்லவ மன்னனின் வளர்ப்புப் புதல்வியை ஏன் யாருக்கும் தெரியாமல் மலைக் குகையில் அடைக்கச் சொன்னீர்கள்..’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார். அதைப் பார்த்து விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இதற்காவது பதில் சொல்லுங்கள்... பல்லவ மன்னனின் வளர்ப்புப் புதல்வியை ஏன் யாருக்கும் தெரியாமல் மலைக் குகையில் அடைக்கச் சொன்னீர்கள்.. அவளைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணை எதற்காக நம் சாளுக்கிய தேசத்தின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்தீர்கள���.. அவளைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணை எதற்காக நம் சாளுக்கிய தேசத்தின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்தீர்கள்.. பல்லவ இளவரசியும் அவளைப் போலவே தோற்றமளிக்கும் பெண்ணும் யார்.. பல்லவ இளவரசியும் அவளைப் போலவே தோற்றமளிக்கும் பெண்ணும் யார்.. இருவரும் அச்சு அசலாக ஒரே உருவத்தில் காட்சியளிக்கிறார்களே... இருவரும் ஒரு பெற்றோருக்குப் பிறந்த இரட்டையர்களா.. இருவரும் அச்சு அசலாக ஒரே உருவத்தில் காட்சியளிக்கிறார்களே... இருவரும் ஒரு பெற்றோருக்குப் பிறந்த இரட்டையர்களா.. ஆம் என்றால் இருவரது பெற்றோரும் யார்.. ஆம் என்றால் இருவரது பெற்றோரும் யார்.. முக்கியமாக இவர்கள் இருவரது பெயரும் ‘சிவகாமி’யாக இருக்கிறதே... இவர்களுக்கும் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையும் வாதாபி எரிந்ததற்குக் காரணகர்த்தாவாக இருந்தவளுமான ‘அந்த’ சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா.. முக்கியமாக இவர்கள் இருவரது பெயரும் ‘சிவகாமி’யாக இருக்கிறதே... இவர்களுக்கும் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையும் வாதாபி எரிந்ததற்குக் காரணகர்த்தாவாக இருந்தவளுமான ‘அந்த’ சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா..’’ சாளுக்கிய போர் அமைச்சர் தன் மன்னனை நிமிர்ந்து பார்த்தார். ‘‘இன்னும் ஒரு திங்கள் கூட இல்லை... சில நாட்கள்தான் மன்னா... இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்... பூர்த்தியானதும் எல்லா உண்மைகளையும் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன்...’’ ‘‘அதுவரை நான் என்ன செய்ய வேண்டும்..’’ சாளுக்கிய போர் அமைச்சர் தன் மன்னனை நிமிர்ந்து பார்த்தார். ‘‘இன்னும் ஒரு திங்கள் கூட இல்லை... சில நாட்கள்தான் மன்னா... இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்... பூர்த்தியானதும் எல்லா உண்மைகளையும் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன்...’’ ‘‘அதுவரை நான் என்ன செய்ய வேண்டும்..’’‘‘நடிக்க வேண்டும் எதுவும் தெரியாமல் இப்பொழுது எப்படி இருக்கிறீர்களோ... நடந்து கொள்கிறீர்களோ... அப்படியே இருங்கள்...’’ ‘‘உத்தரவு...’’ விக்கிரமாதித்தர் நகைத்தார். ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார்.‘‘பரவாயில்லை... ஆணையிடுங்கள்’’ ‘‘மன்னா...’’‘‘தயங்காமல் சொல்லுங்கள்...’’‘‘அழிக்கத்தான் ஆயுதத்தையே உருவாக்குகிறோம்... இல்லையா மன்னா..’’ ‘‘மன்னா...’’‘‘தயங்காமல் சொல்லுங்கள்...’’‘‘அழிக்கத்தான் ஆயுதத்தையே உருவாக்குகிறோம்... இல்லையா மன்னா.. என்னால் உருவாக்கப்பட்ட ஆயுதம் இப்பொழுது என் கையால் அழிவதற்காக இங்கே வரப் போகிறது என்னால் உருவாக்கப்பட்ட ஆயுதம் இப்பொழுது என் கையால் அழிவதற்காக இங்கே வரப் போகிறது’’சாளுக்கிய மன்னரின் புருவம் உயர்ந்தது.‘‘வந்ததும் ஒரு வேண்டுகோளை வைக்கும்’’சாளுக்கிய மன்னரின் புருவம் உயர்ந்தது.‘‘வந்ததும் ஒரு வேண்டுகோளை வைக்கும் அதை பிறகு நிறைவேற்றலாம். அதற்கு முன் என் ஆயுதத்தை காஞ்சி சிறையில் அடையுங்கள் அதை பிறகு நிறைவேற்றலாம். அதற்கு முன் என் ஆயுதத்தை காஞ்சி சிறையில் அடையுங்கள் என் ஆயுதத்தின் விருப்பமும் அதுவேதான் என் ஆயுதத்தின் விருப்பமும் அதுவேதான்’’ ‘‘அப்படியானால் மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுத்தது போலவே காஞ்சி சிறையில் இருந்தும் உங்கள் ஆயுதம் ஒரு பொருளை எடுக்கப் போகிறதா..’’ ‘‘அப்படியானால் மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுத்தது போலவே காஞ்சி சிறையில் இருந்தும் உங்கள் ஆயுதம் ஒரு பொருளை எடுக்கப் போகிறதா..’’ராமபுண்ய வல்லபர் கண்சிமிட்டினார்.‘‘ஏன் முதல் முறை சென்றபோது அப்பொருளை எடுக்கவில்லை..’’ராமபுண்ய வல்லபர் கண்சிமிட்டினார்.‘‘ஏன் முதல் முறை சென்றபோது அப்பொருளை எடுக்கவில்லை..’’ ‘‘சோழ மன்னரை விடுவிக்கும் பணி முதன்மையாக இருந்ததால்... தவிர அப்பொழுது இதன் முக்கியத்துவம் பெரியதாகத் தெரியவில்லை...’’ ‘‘இப்பொழுது அதன் அருமை தெரிந்துவிட்டதா..’’ ‘‘சோழ மன்னரை விடுவிக்கும் பணி முதன்மையாக இருந்ததால்... தவிர அப்பொழுது இதன் முக்கியத்துவம் பெரியதாகத் தெரியவில்லை...’’ ‘‘இப்பொழுது அதன் அருமை தெரிந்துவிட்டதா..’’ ‘‘ஆம் மன்னா... மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளின் மறுபாதி காஞ்சி சிறையில் இருக்கிறதே’’ ‘‘ஆம் மன்னா... மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளின் மறுபாதி காஞ்சி சிறையில் இருக்கிறதே’’ராமபுண்ய வல்லபர் இப்படிச் சொல்லி முடித்ததும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அறைக்கதவைத் திறந்துகொண்டு புயலென சிவகாமி நுழைந்து தன் வேண்டுகோளை வைத்தாள்.‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள் மன்னா’’ராமபுண்ய வல்லபர் இப்படிச் சொல்லி முடித்ததும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அறைக்கதவைத் திறந்துகொண்டு புயலென சிவகாமி நுழைந்து தன் வேண்டுகோள��� வைத்தாள்.‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள் மன்னா’’காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருந்த சத்திரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பொன்னனின் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினான். அவனது இரட்டைப் பிறப்பில் ஒருவனான உத்தமன் நின்று கொண்டிருந்தான். இருவருமே பறவைச் சித்தர் தோற்றத்தில் இருந்தார்கள். ‘‘பொன்னா... உடனடியாக உன்னை காஞ்சிக்கு... குறிப்பாக சிறை இருக்கும் பகுதிக்கு செல்லச் சொன்னார்...’’‘‘யார்..’’காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருந்த சத்திரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பொன்னனின் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினான். அவனது இரட்டைப் பிறப்பில் ஒருவனான உத்தமன் நின்று கொண்டிருந்தான். இருவருமே பறவைச் சித்தர் தோற்றத்தில் இருந்தார்கள். ‘‘பொன்னா... உடனடியாக உன்னை காஞ்சிக்கு... குறிப்பாக சிறை இருக்கும் பகுதிக்கு செல்லச் சொன்னார்...’’‘‘யார்.. கரிகாலரா..’’ ‘‘இல்லை...’’ ‘‘சிவகாமியும் அப்படியேதும் என்னிடம் சொல்லவில்லையே..’’ பொன்னன் குழம்பினான்.‘‘இவர்கள் இருவருக்கும் மேலானவர் உத்தரவிட்டிருக்கிறார்...’’ உத்தமன் உறுதியாகச் சொன்னான்.‘‘புலவர் தண்டியா..’’ பொன்னன் குழம்பினான்.‘‘இவர்கள் இருவருக்கும் மேலானவர் உத்தரவிட்டிருக்கிறார்...’’ உத்தமன் உறுதியாகச் சொன்னான்.‘‘புலவர் தண்டியா..’’‘‘இல்லை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்’’‘‘இல்லை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்’’ http://kungumam.co.in/Articalinnerdetail.aspx\nமக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettuvagounder.org/en/doku.php?id=vettuva_oli", "date_download": "2021-01-27T16:40:57Z", "digest": "sha1:LPSBBHJSOLYDBL7PXNPE5ELSYK23PXTL", "length": 3605, "nlines": 43, "source_domain": "vettuvagounder.org", "title": "vettuva_oli [My DokuWiki]", "raw_content": "\nவேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற மாத இதழ் விரைவில் கோவையில் உதயம். கோவை ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கத்தில் இருந்து*வேட்டுவரின் ஒளி என்கிற நமது சமுதாய மாத இதழ் விரைவில் வெளிவருகிறது.\nநமது சமூகத்தில் உள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதே இந்த இதழின் நோக்கம் ஆகும்.\nநமது சமூகம் குறித்த முன்னேற்ற கட்டுரைகளை வரவேற்கிறோம், சிறுகதைகள்,கவிதைகள்,துணுக்குகள் அனைத்தும் அனுப்பி வைக்கலாம். படைப்புக்கள் அ��ைத்தும் தமிழில்தான் இருக்கவேண்டும்.படைப்புக்களை இ-மெயில் மூலமும் அனுப்பி வைக்கலாம்.\nநீங்கள் வரன் தேடுபவராக இருந்தால் உங்கள் ஜாதக முழு விவரங்களுடன் அனுப்பி வைத்தால் அதை திருமண வரன்கள் பகுதியில் வெளியிடுகிறோம்.\nஇந்த இதழ் நமது சமூக உறவுக்கு ஒரு பாலமாக விளங்கும் என்பதில் சிறிதும் ஐய்யம் இல்லை.\nஇந்த இதழ் சிறப்பாக வெளிவர உங்கள் பேராதரவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nபடைப்புக்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:\nஆர்.முத்துசாமி(9940701039) பத்திரிக்கை பொறுப்பாளர் ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச்சங்கம் அரசு பதிவு எண் : 247/ 2010 அலுவலகம்: 126/413 , மருதமலை மெயின்ரோடு, P.N. புதூர், கோவை – 641 041. தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/chitra/", "date_download": "2021-01-27T16:24:16Z", "digest": "sha1:45TKOGXBPQSXY6RZVHTE4OKNDR4WFB2I", "length": 5952, "nlines": 75, "source_domain": "newstamil.in", "title": "chitra Archives - Newstamil.in", "raw_content": "\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nசித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது\nநடிகை சித்ரா தற்கொலை வழக்கில், நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் IPC 306-இன் படி\n‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவை நெகிழ வைத்த ரசிகை – வீடியோ\nசின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் குமரன்,\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\n��ிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/coronavirus-in-mumbai/", "date_download": "2021-01-27T17:59:32Z", "digest": "sha1:C77LX3IUCH5ZYQEZDHJVK3S4MTY7POT4", "length": 8594, "nlines": 95, "source_domain": "newstamil.in", "title": "Coronavirus in Mumbai Archives - Newstamil.in", "raw_content": "\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nகொரோனா அமெரிக்காவில் 10,943 பேர் பலி\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா ஒரு கடுமையான மைல்கல்லை எட்டியது: நாட்டில் COVID-19 காரணமாக 10,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மொத்தம் ஆறு யு.எஸ். போர்களில்\nஇந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா: 114 பேர் பலி\nஇந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு 4,421 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 4,421 வழக்குகளில், 3,981 செயலில் உள்ள\nஉணவுக்கு எண்ணெய் இல்லை; நீங்கள் விளக்கு ஏற்றச் சொல்கிறீர்கள் – கமல்ஹாசன்\nமோடியை கடுமையாகச் சாடிய கமல்ஹாசன், ஏழை மக்கள் உணவுக்கு எண்ணெய் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வசதியான மக்களை எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றச் சொல்கிறீர்கள் என்று மோடியை\nதனிமைப்படுத்தியவர்கள் வெளியே நடமாடினால் நடவடிக்கை; விஜயபாஸ்கர்\nகொரோனாவை அலட்சியப்படுத்தும் மக்களில் பலர் ஊரடங்கை சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. தயவு செய்து உங்களை, உங்களது குடும்பத்தை காப்பாற்ற பின்பற்றவும். அறிவிப்புகளை முறையாக பின்பற்றவும். சட்டத்தை மக்கள் பின்பற்றுவதை\nமக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிப்பு\nபிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும், 14 மணி நேர மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுகிறது. அதன்படி, காலை 7 மணி முதல், இரவு 9\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 258 ஆக உயர்வு\nகொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 258 ஆனது.\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nypheart.org/ta/4-gauge-review", "date_download": "2021-01-27T15:33:52Z", "digest": "sha1:DOIYY4WC4BVDDBSK5OYB2AYTOTUC45RC", "length": 29768, "nlines": 102, "source_domain": "nypheart.org", "title": "4 Gauge சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nபயிற்சி 4 Gauge அதிகரிக்கவா எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது நுகர்வோர் வெற்றிகளைப் பற்றி கூறுகிறார்கள்\nஅதிக வலிமை மற்றும் தசை அளவை அடைய எளிதான வழி 4 Gauge. எண்ணற்ற மகிழ்ச்சியான நுகர்வோர் ஏற்கனவே உந்தி மற்றும் செயல்திறன் மிகவும் சிரமமின்றி இருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். மேக் பாசாங்கு செய்வதை 4 Gauge எவ்வாறு வைத்திருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியாதா இப்போது, தீர்வு உடற்பயிற்சி செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதைக் கண்டறியவும் ::\n4 Gauge பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\n4 Gauge வெளிப்படையாக கவனத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடு குறுகியதாகவோ அல்லது நீண்ட காலமாகவோ இருக்கும் - இதன் விளைவாகவும் அதன் விளைவு உங்கள் முயற்சிகள் மற்றும் அந்தந்த விளைவைப் பொறுத்தது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சிறந்த வெற்றியைப் பற்றி 4 Gauge. நீங்கள் வாங்குவதற்கு முன் மிகவும் பயனுள்ள தகவல் உங்களுக்காக விரைவில் வரும்:\nஅதன் அருகிலுள்ள இயற்கையான தளத்துடன் நீங்கள் 4 Gauge நன்றாக எடுத்துக்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கலாம். 4 Gauge உற்பத்தியாளர் புகழ்பெற்றவர் மற்றும் நீண்ட காலமாக ஆன்லைனில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார் - இதனால் தயாரிப்பாளர்கள் நிறைய அனுபவங்களை உருவாக்க முடிந்தது.\n4 Gauge, ஆலை ஒரு தயாரிப்பு தயாரிக்கிறது, இது உந்தி மற்றும் செயல்திறன் சவாலை தீர்க்க உதவுகிறது.\nஇது உங்களுக்காக எதைப் பற்றியது என்பதில் 100% செறிவுடன் - இது கிட்டத்தட்ட ஒருபோதும் நடக்காது, குறிப்பாக தற்போது உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் பல சிக்கல் பகுதிகளை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்வதாகத் தோன்றுகிறது, ஏனெனில் இது விளம்பர அறிக்கையாக மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. முடிவில், பயனுள்ள பொருட்கள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ சேர்க்கப்படுவதால், பயன்பாடு நேரத்தை வீணடிக்கும்.\nகூடுதலாக, 4 Gauge தயாரிக்கும் நிறுவனம் ஒரு 4 Gauge வழியாக தயாரிப்புகளை விற்கிறது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் 4 Gauge -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎனவே இது மிகவும் மலிவானது.\n4 Gauge செயலில் உள்ள மூலப்பொருள் கலவை புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஒட்டுமொத்தமாக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதன் விளைவுக்கு பொருட்களின் வகை மட்டுமே தீர்க்கமானதாக இருக்காது, அதேபோல் தீர்க்கமான அளவு.\nஇவை இரண்டும் தயாரிப்பின் தற்போதைய சூழ்நிலையில் திருப்திகரமான வரம்பில் உள்ளன - இந்த கட்டத்தில் இருந்து நீங்கள் நிச்சயமாக எந்த தவறும் செய்யக்கூடாது மற்றும் கவலையற்ற உத்தரவை கொடுக்க வேண்டும்.\n4 Gauge குறிப்பாக குறிப்பிடத்தக்க அம்சங்கள்:\nசிக்கலான மருத்துவ தலையீடுகளைத் தவிர்க்கலாம்\n4 Gauge ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் தோற்றத்துடன் இருக்கும்\nஉங்கள் சூழ்நிலையை கேலி செய்யும் மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள், அதற்காக உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, ஏனென்றால் மருத்துவ பரிந்துரை மற்றும் சிக்கலற்ற மற்றும் மலிவான இல்லாமல் ஆன்லைனில் தீர்வு கோரலாம்\nபம்ப் மற்றும் செயல்திறன் அதிகரிப்பு பற்றி மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்களே வாங்கலாம், அதைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nஉற்பத்தியின் விளைவு துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட கூறுகளின் கலவை மிகவும் பொருந்துகிறது.\nஇதை நிறைவேற்ற, நீண்டகாலமாக நிறுவப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உயிரினத்தின் நன்மை பயக்கும் உயிரியலை இது பயன்படுத்துகிறது.\nவளர்ச்சியின் மில்லினியா என்பது முடிந்தவரை அதிக வலிமை மற்றும் தசை அளவிற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் கிடைக்கின்றன, அவை தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் பொது வலைத்தளத்தின்படி, பிற விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nஇவை 4 Gauge மூலம் கற்பனை செய்யக்கூடிய நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகள். இருப்பினும், அந்த முடிவுகள் பயனரைப் பொறுத்து நிச்சயமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவர முடியும்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\n4 Gauge பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் உண்டா\nஇந்த விஷயத்தில் 4 Gauge ஒரு இனிமையான தயாரிப்பு, இது மனித உயிரினத்தின் பயனுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது என்ற பொதுவான புரிதலை இங்கே காண்பிப்பது முக்கியம்.\nடஜன் கணக்கான போட்டியாளர்களின் தயாரிப்புகளைப் போலல்லாமல், தயாரிப்பு மனித உடலுடன் ஒரு அலையாக செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட தோன்றாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nமுதல் பயன்பாடு சற்று வழக்கத்திற்கு மாறானது என்று கற்பனை செய்ய முடியுமா நேர்மறையான விளைவுகள் காண்பிக்கப்படுவதற்கு, நேரம் எடுக்க வேண்டுமா\n இடமாற்ற மாற்றங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை, இந்த விஷயத்தில், ஒரு தற்காலிக தலைகீழ் வளர்ச்சி அல்லது அசாதாரண உணர்வு - இது சாதாரணமானது மற்றும் கணிசமான காலத்திற்குப் பிறகு தன்னைக் கட்டுப்படுத்துகிறது.\n4 Gauge பயனர்களிடமிருந்து வரும் அறிக்கைகள் அதே சூழ்நிலையில் சூழ்நிலைகள் பொதுவாக ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nஇந்த பயனர் குழுக்கள் நிச்சயமாக தீர்வைப் பயன்படுத்தக்கூடாது\nஇந்த தயாரிப்பை நீங்கள் நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா அவ்வாறான நிலையில், நீங்கள் அதைச் செய்யலாம். நீங்கள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக, உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், மேலும் உங்கள் வொர்க்அவுட்டை செயல்திறனை எவ்வளவு மேம்படுத்துகிறீர்கள் அவ்வாறான நிலையில், நீங்கள் அதைச் செய்யலாம். நீங்கள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக, உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், மேலும் உங்கள் வொர்க்அவுட்டை செயல்திறனை எவ்வளவு மேம்படுத்துகிறீர்கள் இந்த சூழ்நிலைகளில், பயன்படுத்துவதற்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன்.\nஎந்தவொரு பட்டியலிலும் இந்த பட்டியலி��ப்பட்ட புள்ளிகளில் நீங்கள் காணவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். உங்கள் பிரச்சினையையும் இந்த காரணத்திற்காக ஏதாவது செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை உலகிலிருந்து வெளியேற்றுவதற்கான நேரம் இது\nஒன்று தெளிவாக உள்ளது: 4 Gauge பெரும்பாலும் உங்களுக்கு உதவக்கூடும்\n4 Gauge பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nநீங்கள் குறிப்பை ஒட்டிக்கொள்ள வேண்டும்: நிறுவனத்தின் உதவிக்குறிப்புகள் எப்போதும் முக்கியமானவை.\nமுன்கூட்டியே பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் சாதாரண வாழ்க்கையில் பரிகாரத்தை ஒருங்கிணைப்பதில் பொதுவாக எந்த பிரச்சனையும் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nபம்ப் மற்றும் செயல்திறன் அதிகரிப்பு குறிக்கோளுடன் 4 Gauge முயற்சித்த பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பல நல்ல அறிக்கைகள் உள்ளன.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஇணைக்கப்பட்ட விளக்கத்திலும், இணைக்கப்பட்ட வலைத்தளத்திலும் நீங்கள் சரியான அளவைப் பற்றிய எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளலாம், வேறு என்ன முக்கியம் ...\n4 Gauge எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nஅந்த 4 Gauge பயிற்சி செயல்திறனை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு அனுமானம் மட்டுமல்ல.\nகவனிக்கத்தக்க மாற்றங்கள் நேரம் ஆகலாம்.\nஇருப்பினும், நீங்கள் வேறு எந்த பயனரைப் போலவே மகிழ்ச்சியடைவீர்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும், மேலும் அவர்களின் முதல் பயன்பாட்டிற்குப் பிறகும், உந்தி, வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதில் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் .\nசில கவனிக்கத்தக்க முடிவுகளை உடனடியாக கவனிக்கின்றன. இருப்பினும், தற்காலிகமாக, மேம்பாடுகளைக் கவனிக்கவும் இது ஏற்ற இறக்கமாக இருக்கும்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூடுதல் மகிழ்ச்சியை உங்கள் உறவினர்கள் கவனிப்பார்கள். மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட உறவுதான் முதலில் முடிவுகளுக்கு சாட்சியமளிக்கிறது.\n4 Gauge தொடர்பான ஆய்வுகள்\nஅடிப்படையில், பயனர்களி���் கருத்துக்கள் நல்ல முடிவுகளை விட அதிகமாகும். நிச்சயமாக, ஒப்பீட்டளவில் ஓரளவு சந்தேகத்திற்குரிய பிற விவரிப்புகள் உள்ளன, ஆனால் அவை சந்தேகத்திற்கு இடமின்றி எண்ணிக்கையில் உள்ளன.\n4 Gauge பற்றி நீங்கள் சந்தேகம் அடைந்தால், கொம்பிகேஷனனுடன் நிற்க உங்களுக்கு உந்துதல் இல்லை.\nஆனால் மற்ற நுகர்வோரின் முன்னேற்றத்தை உற்று நோக்கலாம்.\nஎதிர்பார்த்தபடி, இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான பயனர் அறிக்கைகளுக்கு சிகிச்சையளிக்கிறது, மேலும் 4 Gauge அனைவருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்தில், கண்டுபிடிப்புகள் புதிரானதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபரந்த வெகுஜன பின்வரும் மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது:\nஇதன் அடிப்படையில் நான் என்ன சொல்ல முடியும்\nபொருட்கள் விவேகமான தேர்வு மற்றும் கலவையுடன் வசீகரிக்கின்றன. அதிக அளவு பயனர் அறிக்கைகள் மற்றும் கடைசியாக ஆனால் குறைந்தது விற்பனை விலை ஒரு சக்திவாய்ந்த காரணியாக செயல்படுகிறது.\nஇறுதி முடிவு கூறுகிறது: கொள்முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது. எங்கள் கணக்கெடுப்பு உங்களை ஆர்வமாக வைத்திருந்தால், 4 Gauge பெறுவதற்கான எங்கள் நிரப்பு வாங்குதல் ஆலோசனையில் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், எனவே உண்மையான தயாரிப்புகளை மிகக் குறைந்த சில்லறை விலையில் வாங்க உங்களுக்கு உத்தரவாதம் உண்டு.\nஒத்த தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் நுகர்வோர் பயனர் கருத்துக்கள், தொகுப்பு மற்றும் கடைசியாக ஆனால் குறைந்தபட்சம் மேன்மையை ஆய்வு செய்தவுடன், பிந்தையது முடிவுக்கு வர வாய்ப்புள்ளது: 4 Gauge அனைத்து மட்டங்களிலும் நம்புகிறது.\nபரிகாரத்தை முயற்சிக்க இது நிச்சயமாக பலனளிக்கிறது.\n#1 நம்பகமான மூலத்தில் 4 Gauge -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\nதீர்வு ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு என்பதை நிரூபிக்கிறது என்று வாதிடுவதற்கு போதுமான உடற்பயிற்சி அதிகரிக்கும் வளங்களை என்னால் சோதிக்க முடிந்தது.\nஒரு முக்கியமான பிளஸ்: இது எந்த நேரத்திலும் அன்றாட வாழ்க்கையில் எளிதாகவும் எளிதாகவும் ஒருங்கிணைக்கப்படலாம்.\nஇந்த முகவருக்கான ஆர்டர் விருப்பங்களைத் தேடுவதற்கு முன்பு அவசரமாகப் படியுங்கள்\nமா��்று உற்பத்தியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நிச்சயமாக பரிந்துரைக்கப்படவில்லை, இதனால் முறையான தயாரிப்புக்கு பதிலாக கள்ளநோட்டுகளைப் பெற மட்டுமே முடியும்.\nதவறான கட்டுரைகளை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள், அவை பயனற்றவை, அவை பொதுவாக உறுப்புகளையும் உடைக்கின்றன. இல்லையெனில், சலுகைகள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால் குறைந்தபட்சம் ஒன்று இன்னும் மேசையின் மீது இழுக்கப்படுகிறது.\nதயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் 4 Gauge முயற்சிக்க முடிவு செய்தால், அதிகாரப்பூர்வ ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் மட்டுமே செய்வீர்கள்.\nமாற்று சலுகைகள் குறித்த விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில், வேறு எங்கும் அசல் இல்லை என்பது எனது கண்டுபிடிப்பு.\nஉங்கள் ஆர்டருக்கான எனது ஆலோசனை:\nகவனக்குறைவான ஆராய்ச்சி முயற்சிகளை நீங்களே காப்பாற்றுங்கள், இதன் மூலம் இந்த பக்கத்தில் எங்கள் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் ஒரே ஒரு நகலை மட்டுமே வாங்குவீர்கள். இந்த இணைப்புகள் சுழற்சி முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, கொள்முதல் விலை, விநியோகம் மற்றும் நிபந்தனைகள் எப்போதும் சிறந்தவை.\n✓ இப்போது 4 Gauge -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\n4 Gauge க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1875", "date_download": "2021-01-27T17:48:25Z", "digest": "sha1:P4H6GSXFF5MTZP4PWVGOUC3M3BK34QWQ", "length": 2990, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1875 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1875 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1875 இறப்புகள்‎ (8 பக்.)\n► 1875 பிறப்புகள்‎ (74 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/12/09/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-par-2/", "date_download": "2021-01-27T17:37:50Z", "digest": "sha1:ZBJQLCEBILRPT5P6APNL2PSILIBW7AHI", "length": 16514, "nlines": 281, "source_domain": "tamilandvedas.com", "title": "மங்களம் தரும் அங்காரகன் !!!- Part 2 (Post.9014) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசெவ்வாய் MARS/ ANGARAKA தோஷம்\nஒரு ஜாதகத்தில், 1,2,4,7,8,12 இடங்களில் செவ்வாய் இருந்தால்\nஅது செவ்வாய் தோஷ ஜாதகமாகும். இதை “பாவம்” என்றும்கணக்கிடுவார்கள்.\nபாவம் என்றால் ஏதோ கொலைக் குற்றம் செய்த மாதிரி என்று நடுங்க வேண்டாம்.\n“TEMPERAMENT” என்று அர்த்தம் . ஒருவருக்கொருவர் விட்டுக்\nகொடுக்கும் மனப்பான்மை இருக்கிறதா…….ஒருவர் எகிறினால்,\nமற்றொருவர் adjust செய்து போவாரா, என்று பார்ப்பதே பாவசாமியம்\nபார்ப்பது என்று பெயர். இதில் ராகு, கேது அவர்களும் சேர்வார்கள்\nபாவ சாம்யம் பார்க்காமல் திருமணம் நடந்தால், விவாக ரத்து, மனைவியோ,\nபுருஷனோ ஒருவரை ஒருவர் பிரிதல், அல்லது வீட்டை விட்டு ஓடிப்போதல்,\nஅல்லது மரணம் வரை சம்பவிக்கும்.\nஎப்படி இருந்தால் செவ்வாய் MARS தோஷம் இல்லை\nஒருவரின் ஜாதகத்தில், மேஷம்,கடகம், விருச்சிகம்,மகரம் ராசிகளில்\nசெவ்வாய் இருந்து அந்த இடம் 8 வது, 12 வது இடமாக இருந்தாலும்\nஒருவருடைய ஜாதகத்தில் சிம்மம், கும்பத்தில்,செவ்வாய் இருந்தால்\nசெவ்வாய் குருவோடு சேர்ந்து எந்தக் கட்டத்திலிருந்தாலும் தோஷமில்லை.\nசெவ்வாய் சனி, ராகு, கேது உடன் சேர்ந்திருந்தால், தோஷமில்லை.\nஜாதகத்தில், 7- ம் இடம் கடகமாகவோ, மகரமாகவோ இருந்து\nஅதில் செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது.\nசெவ்வாய் சுக்கிரனுடன் சேர்ந்து சிம்மம் , கும்ப ராசியில் இருந்தாலும் தோஷமில்லை.\nஆண்கள் இரண்டாம் திருமணத்திற்கும், விதவையின் மறுமணத்திற்கும் செவ்வாய்\nஇடையில்உள்ள தூரம். 14, கோடியே, 60 லட்சம் மைல்கள்\nசூரியனைச்சுற்றி வர 687.9 நாட்கள்\nபூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் உள்ள தூரம். 5கோடியே,46 லட்சம் மைல்கள்\nசெவ்வாய் தன்னைத்தானே சுற்றி வரும் நேரம். 24 மணி,37 நிமிடம்,27 நொடிகள்\nசெவ்வாய் பற்றிய மற்ற விவரங்கள்\nமனைவிகள் – மாலினி, சுசீலினி\nகாரகம் – சகோதர காரகன்\nநிறம் – செம்மை கலந்த வெண்மை\nஅதி தேவதை – பூமி\nப்ரயதி தேவதை – ஷேத்ர பாலகன்\nஉடல் பகுதி – மஜ்ஜை, ரத்தம்\nஇஷ்ட காலம். – பகல்\nபுஷ்பம் – செண்பகம், சிவப்பு அரள��\nவஸ்திரம் – சிவப்பு ஆடை\nபறவை – சேவல், கழுகு\nமிருகம் – பெண் பாம்பு\nசொந்த வீடு – மேஷம், விருச்சிகம்\nநண்பரகள் – சந்திரன், சூரியன், குரு\nசமம் – சுக்கிரன், சனி\nபரிகாரம் செய்ய சிறந்த இடம் மயிலாடுதுறை அருகில் உள்ள\nஸ்தலங்கள். வைத்தீஸ்வரன் கோவில்( அங்காரகனின் வியாதி\nதீர்ந்த இடம்,) சித்தாமிர்த தீர்த்தத்தில் உப்பு, மிளகு , போட்டு வெல்லம் கரைக்க வேண்டும்.\nநவக்கிகங்களும் வரிசையாக நிற்கும் இடம் இது.\n”தையல் நாயகியைத் தொழுவார் தொங்க தொங்க தாலியணிவார்” (செவ்வாய்தோஷம் நீங்கி)\nசென்னை அருகில் பூந்த மல்லியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில்,\nஇடம், வீடு தேவைக்கு சிறுவா புரி முருகன்\nசெவ்வாய் தோறும் முருகனுக்கு சிவப்பு மாலை அணிவித்தல், துவரை\nசெவ்வாய் என்றாலே அலறி புடைத்துக்கொண்டு ஓடும் தமிழ்நாட்டு\nமக்களுக்கு நேர் எதிரிடை வட நாட்டு மக்கள் \nசெவ்வாயை “மங்கள் வார்”எனப்பெயரிட்டு, அன்று கடை திறப்பதும், திருமணம் செய்வதும்\nமுக்கிய காரியங்கள் செய்வதுமாக மிக மிக சிறப்பாக கொண்டாடுகிறார்கள்\nவீரத்திருமகன், பூமி காரகன், தாலி பாக்கியம் தரும் மங்கள காரகனை\nவணங்கி வாழ்வில் வளம் பெறுவோமாகுக\nஅன்பர் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்- செவ்வாய்கிரகத்தையும்,\nசெவ்வாய் தோஷத்தையும், தோஷ நிவர்த்தியும் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள\nதயவு செய்து tamilandvedas ஐ கண்டிப்பாக பார்த்து நண்பர்களிடமும் பகிரவும்.\nமஹரிஷி சாத்வத்: கிருபர், கிருபி தோற்றம் (Post No.9013)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/341523", "date_download": "2021-01-27T17:21:40Z", "digest": "sha1:NUHO5SNBSGA2EUJJO7UD5DRS3LGMBOAT", "length": 53674, "nlines": 664, "source_domain": "www.arusuvai.com", "title": "கிச்சன் குயின் - 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிச்சன் குயின் - 3\nஅன்பு குயின்ஸ்.... இரண்டு பகுதிகளாக ரொம்பவே சிரமமெடுத்து இந்த பகுதியில் பங்கெடுத்திருக்கீங்க எல்லாரும். பங்கு கொண்டு சமைச்சு அசத்திக்கிட்டு இருக்க உங்க எல்லோருக்கும் எங்கள் அனைவர் சார்பாகவும், அறுசுவை சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். குயின் 2 இன்றோடு முடிவடைகிறது. இன்னுமே குறிப்புகள் வெளிவர வேண்டியவை டீமிடம் இருப்பதால், பகுதி 3க்கான நாட்களும் உங்களுக்கு அதிகம் கிடைக்கிறது. அதனால் நிதானமாக தேர்வு செய்து, அழகாக நேரமெடுத்து செய்து படங்களை அனுப்பி வையுங்க :)\nஇம்முறையும் அறுசுவையில் புதைந்து கிடக்கும் விளக்கப்படம் இல்லாத குறிப்புகள் உங்களுக்காகவே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. செய்து பார்த்து படங்கள் அனுப்புவதோடு இல்லாமல் இம்முறை உங்கள் கருத்துக்களையும் குறிப்புகள் வெளியான பின் அவசியம் தெரியப்படுத்துங்கள். அது பார்வையாளர்களும் அவற்றை சமைத்துப்பார்க்க உதவும்.\n1.\tமட்டன் உருண்டை கறி (பிரபா)\n2.\t160 - ஆட்டு எலும்பு சூப்\n3.\t381 - காரச் சுத்திரியான்\n4.\t409 - மட்டன் பப்டி\n5.\t411 - மட்டன் போப்ளா\n6.\t414 - மட்டன் கோஃப்தா\n7.\t1143 - குஷ்தபா\n8.\t1312 - நர்கிசி கபாப்\n9.\tஇறைச்சி தோரன் (வாணி)\n10.\t10963 - எள்ளு ப்ரான் ஃபிரை\n11.\tஇறால் கொழுக்கட்டை 1 (பாலநாயகி)\n12.\tஇறால் பக்கோடா (பாலநாயகி)\n13.\tஇறால் தொக்கு (தர்சா)\n14.\tஎறால் மசாலாக் கறி (பாலநாயகி)\n15.\tஇறால் குருமா (இமா)\n16.\t238 - பெங்களூர் சிக்கன்\n17.\t230 - நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்\n18.\tமுட்டை சிக்கன் (ரேவதி பார்த்தசாரதி)\n19.\t271 - சோளச்சீவல் கோழி வறுவல்\n20.\tசிங்கப்பூர் சிக்கன் வறுவல் (ரேவதி பார்த்தசாரதி)\n21.\t245 - சிலோன் சிக்கன் ப்ரை\n22.\tரோகினி சிக்கன் (வாணி)\n23.\t254 - கஸ்தூரி கபாப்\n24.\t256 - ரேஸ்மி கபாப்\n25.\tகார்லிக் சிக்கன் ஃப்ரை (ரேவதி பார்த்தசாரதி)\n26.\tமீன் கட்லெட் - 1 (பாலநாயகி)\n28.\t1735 - நெத்திலி கருவாடு சுக்கா\n29.\tசீஸ்ஸும் வறுத்த மீனும் (நித்யா ரமேஷ்)\n30.\tமீன் குழம்பு (ரேவதி S)\n31.\tமைக்ரோவேவ் க்ரில்டு ஃபிஷ் (பிரபா)\n32.\t11250 - கிரில்டு கார்லிக் சிக்கன்\n33.\tஇக்கான் பக்கார் (bbq fish) (பாலநாயகி)\n34.\t8182 - பேச்சுலர்ஸ் தந்தூரி சிக்கன்\n35.\tபேச்சுலர்ஸ் மீன் குழம்பு (வாணி)\n36.\tபேச்சுலர்ஸ் பருப்பு கீரை (கவிதா)\n37.\tபேச்சுலர்ஸ் ரவை கிச்சிடி (நித்யா ரமேஷ்)\n38.\tபெங்காலி தக்காளி சட்னி (ஹேமா)\n39.\tதக்காளி-இஞ்சி கொத்சு (நித்யா ரமேஷ்)\n40.\tபுளி மிளகாய் (ஹேமா)\n42.\t16565 - கோங்குரா சட்னி\n43.\t22983 - சிக்கன் ஜல்ஃப்ரஸி (Jalfrezi)\n44.\tபப்பாளி க்ரானிட்டா (ஹேமா)\n45.\t24139 - ஜப்பானிய சீஸ்கேக்\n46.\tஃபிஷ் ஃபிங்கர்ஸ் (நித்யா ரமேஷ்)\n47.\t3521 - ஜப்பானீஸ் டெரியாக்கி சிக்கன்\n49.\tகீரை பிரட்டல் ( மலேஷிய முறை) (இமா)\n50.\tபர்மிஸ் கோகனட் ரைஸ் (சுவா)\n51.\t9649 - ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி\n52.\tபேபி வெனிலா புட்டிங் (6+ மாத குழந்தைகளுக்கு) (நித்யா ரமேஷ்)\n53.\tசீஸ் வெஜிடபிள் சாதம் (8+ மாத குழந்தைகளுக்கு) (நித்யா ரமேஷ்)\n55.\t3189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா\n56.\tஉருளை பான்கேக் (வாணி)\n57.\tலெமன் பிஷ் (பாக்கியா)\n58.\t6143 - தர்த் போம்(ஆப்பிள்)\n59.\tமஷ்ரூம் மிளகு வறுவல் (பாக்கியா)\n60.\tசைனீஸ் ஈஸி பைனாப்பிள் ரைஸ் (ஹேமா)\n61.\t8687 - சைனீஸ் இறால் வறுவல்\n62.\t12113 - சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன்\n63.\t3188 - சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்)\n64.\t22766 - சுரைக்காய் தயிர் கறி\n66.\tஇலங்கை கடலை வடை (தர்சா)\n68.\tஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் - 12304\n74.\tஸ்பெகடி இன் டொமேடோ சாஸ் (கவிதா)\n75.\t3241 - அரேபியன் சுவீட் பக்லவா/Baklava\n77.\tஸ்ரீகண்ட் (Shrikhand) (நித்யா ரமேஷ்)\n79.\tபாதாம் கீர் (நித்யா ரமேஷ்)\n80.\tபச்சைப்பட்டாணி குஜியா (ரேவதி)\n81.\tபானி பூரி - 3 (ரேவதி பார்த்தசாரதி)\n82.\tஇன்ஸ்டண்ட் ரசகுல்லா (பாலநாயகி)\n85.\tமால்வனி பூரி (பிரபா)\n86.\tபாம்பே கார ரோஸ்ட் (ஹேமா)\n87.\tகோதுமை புட்டு (வாணி)\n88.\tஅம்ரிஸ்டரி ஆலூ (பிரபா)\n89.\tகோதுமை அடை (சுவா)\n90.\t5562 - சிந்தி பாஜி\n91.\tகற்கண்டு வடை (பிரியா ஜெயராம்)\n92.\tவெள்ளை பணியாரம் (சுவா)\n93.\tகோஸ் மல்லி (ரேவதி S)\n94.\t16764 - பால்சேம்பு குழம்பு\n96.\t1331 - பனை வெல்லப் பணியாரம்\n97.\tமணியாச்சி முறுக்கு (பிரபா)\n98.\tஅரிசிப் பணியாரம் (சுவா)\n99.\tஉருண்டைப் பணியாரம் (நித்யா ரமேஷ்)\n100.\tவெங்காய கொஸ்த்து (சுவா)\n101.\tகடலைபருப்பு பணியாரம் (சுவா)\n102.\tகத்தரிக்காய் துவையல் -2 (சுவா)\n103.\tவடைகறி (ரேவதி S)\n105.\tசாம்பார் பொடி இல்லா சாம்பார் (ரேவதி பார்த்தசாரதி)\n106.\tமுள்ளங்கி புகாது (வாணி)\n107.\t5373 - பூசணிக்காய் மாங்காய் பச்சடி\n109.\tமேத்தி கார்ன் புலாவ் (ஹேமா)\n110.\tபேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு (பிரபா)\n111.\t13691 - கீரை கார்ன் வடை\n112.\tஅவரை முட்டை பொரியல் (இமா)\n113.\t13862 - இறால் சுரைக்க���ய் குழம்பு\n114.\tவெள்ளைக்கறி - 9771\n115.\t13702 - இறால் அவரைக்காய் குழம்பு\n116.\tகேரட் லெமன் ரைஸ் (ரேவதி பார்த்தசாரதி)\n117.\tகோக்கனட் க்ரானிடா (Coconut Granita) (பிரியா)\n118.\t2523 - மாம்பழ ஐஸ்கிரீம்\n119.\tவனிலா ஐஸ் கிரீம் (இமா)\n120.\tபீட்ரூட் சூப் (நித்யா)\n121.\tபிரொக்கோலி சூப் (கவிதா)\n122.\tபிரொக்கோலி லெமன் வறுவல் (தர்சா)\n123.\t347 - இனிப்பு சேவு\n124.\tதேங்காய் பால் அல்வா (தர்சா)\n125.\t508 - கசகசா பாயசம்\n126.\t988 - கம்பு சீனி உருண்டை\n127.\t744 - இஞ்சி பர்பி\n130.\tலவங்க லதிகா (ரேவதி S)\n131. மாங்காய் ஜாம் - 1699\n132. கேரட் ஜாம் (இமா)\n133. ப்ரூட் ஜாம் - 3776\n134. ஸ்ட்ராபெர்ரி ஜாம் (இமா)\n135. நண்டு மிளகு சூப் - 1690\n136. உருளைக்கிழங்கு நண்டு மசாலா - 1691\n137. ஆந்திரா நண்டு மசாலா - 1704\n138. நண்டு கட்லெட் (பாரதி)\n139. கருணைக்கிழங்கு பொரியல் - 14012\n140. கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி - 12773\n141. பிடிகருணை புளிக்குழம்பு - 20546\n142. கொத்தவரங்காய் வத்தல் (பிரியா)\n143. கொத்தவரங்காய் பொரியல் (பிரியா)\n144. சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) - 1 - 11705\n145. பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா (சுவா)\n146. சோயா 65 (பிரியா)\n147. பத்திய மிளகுக் குழம்பு (சுவா)\n148. கோவா முளைகட்டிய பயறு சாலட் (பாக்கியா)\n149. காராமணி மசாலா - 7462\n150. தட்டப்பயறு குழம்பு (காராமணி பயறு) (கவிதா)\n151. ஐஸ் கச்சாங் - 10418\n152. பரங்கி பெரும்பயறு கூட்டு - 23246\n153. போப்ரா ரைஸ் (பாரதி)\n154. தக்காளி பனீர் (ரேவதி)\n155. தால் மக்கானி (கவிதா)\n156. மசாலா பப்பட் (கவிதா)\n157. ஆலு பனீர் சப்ஜி (ரேவதி பார்த்தசாரதி)\n158. மிஸ்ரி ரொட்டி - 1330\n159. பாவ்பாஜி மசாலா (ரேவதி S)\n160. தால் பஞ்சாரி - 1943\n161. உளுத்தம் பருப்பு பூரி - 1951\n162. உருளை-பரங்கிக்காய் கறி - 1948\n164. ஈஸி ஐஸ்கிரீம் (ரேவதி பார்த்தசாரதி)\n165. மலாய் குல்பி (ரேவதி பார்த்தசாரதி)\n166. காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் - 12546\n167. இஞ்சி சாதம் (இமா)\n168. இஞ்சி குல்கந்து - 10851\n169. இஞ்சி பக்கோடா (சுவா)\n170. அல்லம் பச்சடி (ரேவதி S)\n171. கறி மிளகு பிரட்டல் - 8268\n172. சுறா பூண்டு குழம்பு - 13883\n173. பூண்டு சாதம் (கவிதா)\n174. கொள்ளு துவையல் - 2 - 6555\n175. கொள்ளு சட்னி (பாலநாயகி)\n176. வெண்டைக்காய் குடைமிளகாய் பொரியல் - 17343\n177. பொட்டுக்கடலை கொதிக்கவைச்சது (பாலநாயகி)\n178. பனீர் பட்டாணி குருமா (ரேவதி உதயகுமார்)\n179. மும்பை மசாலா சிக்கன் (பாரதி)\n181. பெங்காலி ஷர்ஷூ பிஸ் (தர்ஷா)\n182. முட்டை சாண்ட்விட்ச் (ரேவதி)\n183. ஈசி பாஸ்தா (கவிதா)\n184. மேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொட்டேடோ (பாரதி)\n185. மில்க் புட்டிங் (இமா)\n186. கவாபட் ரைஸ் - 12813\n187. கேரட் பட்டாணி ரைஸ் (ர���வதி உதயகுமார்)\n188.ஸ்பெஷல் கொத்துகறி குருமா - 4317\n189. சிக்கன் நக்கேட்ஸ் (நித்யா ரமேஷ்)\n190. சிக்கன் ரைஸ் - 7150\n191. கேப்பை கூழ் (கவிதா)\n192. சீரக குழம்பு (தர்ஷா)\n194. வெண்டை கத்தரி புளிக்கறி - 15992\n195. மெக்சிகன் ரைஸ் (ரேவதி பார்த்தசாரதி)\n196. டோர்ட்டில்லா ரோல்ஸ் - 4237\n197. பச்சை ஸ்மூதி (பாரதி)\n198. ரவை கோதுமை ஊத்தாப்பம் (நித்யா ரமேஷ்)\n199. ஜவ்வரிசி புலாவ் - 1 (பாரதி)\n200. கத்தரிக்காய் குழம்பு (தர்ஷா)\nகடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்யாமல் விடப்பட்ட குறிப்புகள் இம்முறை இணைக்கப்படவில்லை. மாறுதலுக்காக முற்றிலும் புதிய குறிப்புகள் கொடுக்கப்ப்ட்டிருக்கின்றன. கடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்தபின் செய்யாமல் விட்ட குறிப்புகள் இருக்காது. அதை செய்ய விரும்பினாலும் தாராளமாக செய்து அனுப்பலாம், ஆனால் அதை எனக்கு இங்கே தயவு செய்து தெரியப்படுத்தவும். இதோ ரூல்ஸ்:\n1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.\n2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.\n3. இரண்டு வாரங்கள் தான் டைம். வரும் டிசம்பர் 29க்குள் செய்து முடிக்க வேண்டும்.\n4. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.\n5. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.\n6. எந்த குறிப்புகள் நீங்க இந்த பகுதியில் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது. குறிப்பின் அருகே அடைபுக்குள் மற்றவர்களின் பெயர் இருந்தால் அவை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவை என அர்த்தம். அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.\n7. ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் (குயின் மகுடம் சூடி :)).\nநீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க. மறக்காம லின்க் நம்பர் நோட் பண்ணிக்கங்க. அப்படி மிஸ் பண்ணாலும் என்னிடம் தயங்காம கேளுங்க, நான் என்னிடம் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், எடுத்து தர இயலும் லின்க் மீண்டும். ஒரே பேரில் பல குறிப்புகள் இருப்பதால், பேரை வைத்து தேடி வேறு ஏதும் குறிப்பை செய்து விட வேண்டாம். :)\nகுறிப்பு ஏற்கனவே இருக்கு. அதனால் நீங்க தட்ட வேண்டியது இல்லை. ஆனாலும் ஏதேனும் குறிப்புகள் தேவைக்கும் கம்மியாவே (4க்கும் குறைவான) ஸ்டெப்ஸ் என்றால், அதை பிரிச்சு குறைந்தது 4 ஸ்டெப்பா தர முடியுதா பாருங்க, இல்லன்னா அதுக்கு ஜோடி சேரும், அல்லது அதே வகையான இன்னொரு சின்ன குறிப்பையும் சேர்த்து அனுப்ப முடியுதா பாருங்க. இரண்டையும் சேர்த்து ஒரே குறிப்பா வெளியிட வசதியா இருக்கும். என்ன மாற்றம் செய்திருந்தாலும் அந்த மாற்றத்தையும் சொல்லி குறிப்பை அனுப்புங்க. குறிப்பில் மாற்றம் செய்கிறவர்கள், குறிப்பை அதுக்கு ஏற்றபடி மாற்றி தட்டியோ, அல்லது அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி உங்கள் படங்களை விளக்கியோ டீமுக்கு அனுப்பி வையுங்கள், இல்லை எனில் ஒவ்வொன்றையும் பார்த்து குழப்பி, உங்களிடம் தெளிவு படுத்தி சேர்க்க அதிக நேரமெடுக்கும். :)\nகுறைந்தபட்ச 3 குறிப்பு அனுப்புறவங்க, செய்ய செய்ய அனுப்பலாம். 6 குறிப்பு அனுப்புறவங்க மெயில் “subject”ல “கிச்சன் குயின் போட்டிக்கான குறிப்பு - குறிப்பு 1” குறிப்பு 2, என்று எல்லா மெயிலிலும் சொல்லிடுங்க. அப்படி சொன்னா, அவங்க சேர்த்து வெச்சு 6ம் கிடைச்சதும் ஒன்னா வெளியிடுவாங்க. :) 6க்கும் மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒருமுறை லிஸ்ட் போட்டீங்கன்னா அதை என்னிடம் சொல்லாமல் எடிட் பண்ணாதீங்க ப்ளீஸ்... சில நேரம் அது என் கண்ணில் படலன்னா நான் மேலே எடிட் பண்ண மிஸ் பண்ணிடுவேன், வேறு யாரும் அதையே தேர்வு செய்துவிட்டால் குழப்பமாகிப்போகும். ;)\nஇனி என்ன... வழக்கம் போல பிசி விக் தான் நம்ம எல்லாருக்கும். வாங்க... என்ன என்ன ரெடி, என்ன என்ன பொருள் கிடைக்கும், என்ன செய்தா வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம், என்ன குறிப்புகள் செய்தால் அறுசுவையை அசத்தலாம் என முடிவு செய்து பட்டியலை இங்கே சொல்லிடுங்க. ;) வனி வெயிட்டிங்.\nSelect ratingGive கிச்சன் குயின் - 3 1/5Give கிச்சன் குயின் - 3 2/5Give கிச்சன் குயின் - 3 3/5Give கிச்சன் குயின் - 3 4/5Give கிச்சன் க��யின் - 3 5/5\nநித்யா ரமேஷ் தமிழ் பதிவு போட முடியலன்னு இங்க வந்த லிஸ்ட் பார்த்து முகபுத்தகத்தில் அவங்க செய்ய விரும்புறதா சொன்ன லிஸ்ட் மட்டும் நான் இங்கே இப்ப எடிட் பண்ணி சேர்த்திருக்கேன்.... கீழே அவர் பதிவை காணோம்னு தேடாதீங்க. :) அதுக்காக யாரும் கோச்சுக்கவும் கோச்சுக்காதீங்க... புதுசா வர ஆர்வம் காட்டுறாங்க, சின்ன பிள்ளை தானே... இந்த ஒரு முறை, முதல் முறைன்னு விட்டுடலாம். ;)\n237 - முட்டை சிக்கன்\n5333 - கார்லிக் சிக்கன் ஃப்ரை\n262 - சிங்கப்பூர் சிக்கன் வறுவல்\nபானி பூரி - 3\n16232 - சாம்பார் பொடி இல்லா சாம்பார்\nவனி இதையும் ஆட் பண்ணிக்கோங்க.. பதிலளி கிளிக் பண்ணாதீங்க..\nவனி லாஸ்ட் குறிப்பு போட்டோ கம்மியா வரும். என்னோடது அவ்வளவுதன் சேர்த்துக்கோங்க.\nலிஸ்ட் போட்டு வைங்க மக்களே... வெளிய போறேன், வந்து பார்க்குறேன்.\n237 - முட்டை சிக்கன்\n5333 - கார்லிக் சிக்கன் ஃப்ரை\n262 - சிங்கப்பூர் சிக்கன் வறுவல்\n491 - பானி பூரி - 3\n26784 - கேரட் லெமன் ரைஸ்\n16232 - சாம்பார் பொடி இல்லா சாம்பார்\n5299 - மலாய் குல்பி\n13912 - ஈஸி ஐஸ்கிரீம்\n769 -பனீர் பட்டாணி குருமா\n4310 - கேரட் பட்டாணி ரைஸ்\n5477 - ஆலு பனீர் சப்ஜி\n5775 - முட்டை சாண்ட்விட்ச்\n487 - பச்சைப்பட்டாணி குஜியா\n5787 - மெக்சிகன் ரைஸ்\n4783 - தக்காளி பனீர்\nவனி குயின் 3 லிஸ்ட்\nஉன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.\nஇம்முறை போட்டி 2 வாரங்கள் நடப்பதால் குறிப்புகள் இன்னும் சேர்க்க போறேன்... முதல்ல கொடுத்ததுக்கு இப்ப இன்னும் கூடி இருக்கு பட்டியல். பாருங்க எல்லாவற்றையும்.\nஇதுவரை பெயர் சொன்னவங்க, அந்த குறிப்புகளை மார்க் பண்ணிட்டனான்னு ஒரு பார்வை பார்த்துடுங்க. மிஸ் ஆனா கோச்சுக்காம சொல்லுங்க, எல்லோருடையதையும் பார்த்து ரொம்பவே குழம்பிடுறேன் :)\nபதிலளி தட்டாதீங்க பா யாரும் ;)\n8197 - பேச்சுலர்ஸ் மீன் குழம்பு\nகோதுமை புட்டு - 17285\n2687 - முள்ளங்கி புகாது\n17737 - உருளை பான்கேக்\n247 - ரோகினி சிக்கன்\n5393 - இறைச்சி தோரன்\n12500 - இலங்கை கடலை வடை\n1075 - இறால் தொக்கு\n15493 - பிரொக்கோலி லெமன் வறுவல்\n454 - தேங்காய் பால் அல்வா\n.\tஉருளைக்கிழங்கு பாஜி நான் ஏற்கனவே கிச்சன் குயின் 2 ல் செய்து விட்டேன்..\nகொத்தவரை வத்தல், பொரியல் (7536, 7533), கோகட் க்ரானிட்டா (22800)., soya65(15976)\nஒரு குறிப்போட லின்க்... 11865 (இஞ்சி பக்கோடா)\nஒரு குறிப்போட லின்க்... 247 (ரோகினி சிக்கன்)\n9771 - வெள்ளைக்கறி ஏற்கனவே செ���க்ட் ஆகிருக்கு :) வேறு ப்ளீஸ்.\nஎல்லாருமே இருக்க லிஸ்ட் எடிட் பண்ணா எனக்கு சொல்லிடுங்க... இல்லன்னா நான் புது போஸ்ட் எதுவும் இல்லன்னா மிஸ் பண்ணிட போறேன் :(\nஎன் லிஸ்டில் இதையும் சேர்க்கிறேன்.\nகத்தரிக்காய் குழம்பு - 903\nபெங்காலி ஷர்ஷூ பிஸ் - 19617\nசீரக குழம்பு - 10007\nஅந்த ஒன்னு சொல்லி இருந்ததை பார்த்துட்டீங்க தானே.. இப்ப கொடுத்த 3ம் சேர்த்துட்டேன்.\nபார்திடேன்.அதை விட்டிற்கு செய்யிறேன். ரொம்ப நன்றி.உங்க முயற்ச்சியால் விதவிதமா செய்து சாப்பிடுறோம்.\nகவிதா @ கிச்சன் குயின் - 3\nஇந்தக் குறிப்புகள் யாரும் எடுத்ததாக மேல தெரியல. சிலது சின்னனாவும் இருக்கு. 11 இருக்கு. எதை எதைச் சேர்த்துச் செய்யலாம்னு இனித்தான் பார்க்கணும். எதுக்கும் நீங்களும் ஒரு தடவை பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க வனி. 2 வாரம் என்கிறது வசதியாக இருக்கு. :-)\nநானும் ஒரு முன்னெச்சரிக்கைக்கு சொல்லிட்டுப் போய்ரலாமோ ;) பதிலளி தட்டாதீங்க யாரும்ம்ம். ;)\nகிச்சன் குயின்ஸ் - 3\nகடந்த வாரம் செய்த எல்லா குறிப்புகளும் அருமையோ அருமை.\nநிறைய குறிப்புகள் இம்முறை கொடுத்துள்ளீர்கள். செய்து பார்க்க ஆவல் தான், ஆனால் இந்த வார இறுதி முதல் இரண்டரை வாரங்களுக்கு விடுமுறை. வீட்டில் இருப்பது குறைவு. விடுமுறை கழிந்து தான் அடுத்த சமையல். அதினால் நான் தேர்வு செய்த ஆறு குறிப்பும் அனுப்பி விடுகிறேன்.\nமிதிவெடியின் படம் கூகிளில் தேடி தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள ஆசை. ஐ அம் வெயிட்டிங் :))\n;) பெருசா எதிர்பார்காதீங்க வாணி. ஏமாறப் போறீங்க. ;) இலங்கைத் தமிழர் சமையலாச்சே அதான் இந்தப் பெயர். எங்கள் பக்கம் உள்ளே கிழங்கு மட்டும் இருக்கும். பெயரே கிழங்கு ரொட்டி. க்ரம்ஸ் போடாமல் சுட்டிருப்பார்கள்.\nஇது... புலம்பெயர் வர்ஷனா இருக்கு.\n//மிதிவெடியின் படம் கூகிளில்// அவ்வ் ஆணிவேர் நீலிமால்லாம் வராங்க. ;))\n1.கோவா முளைகட்டிய பயறு சாலட்\nஇது என் லிஸ்ட். இந்த‌ தடவை இறால் எடுக்கறேன்.\n11.\t1074 - இறால் கொழுக்கட்டை 1\n14.\t1069 - எறால் மசாலாக் கறி\n15.\t1065 - இறால் குருமா\n26.\t1739 - மீன் கட்லெட் - 1\n36.\t8211 - பேச்சுலர்ஸ் பருப்பு கீரை\n59.\t6946 - மஷ்ரூம் மிளகு வறுவல்\n82.\t1266 - இன்ஸ்டண்ட் ரசகுல்லா\n112.\t18013 - அவரை முட்டை பொரியல்\n173. பூண்டு சாதம் - 15973\nஇப்போதைக்கு இதான். மீதி மத்தவங்களுக்காக‌ விடறேன். அப்றம் மீறரதுல‌ செலக்ட் ���ண்றேன்.\nநீங்க மீதியை மத்தவங்களுக்கு விட்டீங்க, ஆனா மத்தவங்களுதை நீங்க வெச்சிருக்கீங்களே ;) ஹஹஹா.\nஇதெல்லாம் இமா & கவிதா ஏற்கனவே தேர்வு பண்ணிருக்காங்க... கொஞ்சம் மற்றி வேறு எடுத்தா நல்லா இருக்கும் :) ஆமா... போன முறை நண்டு ஸ்பெஷல், இம்முறை இறால் ஸ்பெஷலா\nகிச்சன் குயின்ஸ் - 3\nவனி, நேரம் அதிகம் இருப்பதால் நானும் இந்த முறை முயற்சி செய்கிறேன். இது என்னோட லிஸ்ட் .இது தான் என்னோட முதல் சமையல் பங்களிப்பு.\nஜவ்வரிசி புலாவ் - 1 - 945\nபச்சை ஸ்மூதி - 19005\nமேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொட்டேடோ - 13042\nநண்டு கட்லெட் - 4790\nபோப்ரா ரைஸ் - 1158\nமும்பை மசாலா சிக்கன் - 1239\nநீங்க பதிலளி தட்டாதீங்கன்னு போடலயா நான் தட்டிபுட்டேன் ;)\nமுதல் முறையா சமைக்க வந்திருக்கீங்க... வருக வருக :) நோட் பண்ணிடுவோம் குறிப்பை எல்லாம்.\n:( நான் செலக்ட் பண்ணி 2 டிஷ் செய்து முடிச்சிட்டு அப்லோடு பண்ண‌ ஓப்பன் பண்ணா இமா & கவிதா கால‌ வாரி விட்டாங்க‌. what a bad luck சரி மீந்ததுல‌ தேடலாம்னு தேடிட்டு இருக்கேன். தேடி முடிச்சிட்டு என் லிஸ்ட் அனுப்பறேன்\n12.\t1077 - இறால் பக்கோடா,\n175. கொள்ளு சட்னி - 17993\nஅறுசுவை பிரபலம் - 1\nகிச்சன் குயின் - 6\nகிச்சன் குயின் - 5\nகிச்சன் குயின் - 4\nகிச்சன் குயின் - 2\nகிச்சன் குயின் - 1\nசின்னச் சின்ன டிப்ஸ் - 2 (பிரியாணி)\nசின்னச் சின்ன டிப்ஸ் - 1\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_171.html", "date_download": "2021-01-27T16:04:06Z", "digest": "sha1:P5N4KOHV2HCYUHQM4YCZFUUGEWG2RCZM", "length": 8457, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் - News View", "raw_content": "\nHome உள்நாடு யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்\nயுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்\nதமிழ் மக்களின் பெயரால் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுவான நினைவுத் தூபி அவசியம் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்\nஇது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.\nமேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர், தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துளைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா - மறைக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவு - சாய்ந்தமருதில் நடந்தது என்ன\nஇலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற வ...\nபாணந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை - தப்பிச் செல்லும் வீடியோ காட்சி வெளியானது\nபாணந்துறை வடக்கு, பல்லிமுல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (25) காலை 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/03/18/", "date_download": "2021-01-27T17:13:33Z", "digest": "sha1:YJKMBNCZP4WLSP5CMNDB2QE5LPT55MPJ", "length": 12330, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2014 March 18 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,656 முறை படிக்கப்பட்டுள்ளது\nஐ.ஐ.டி.,க்களில் சேரும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுக்க, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.\nஜே.இ.இ., எழுத வேண்டும்: சென்னை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேர, மத்திய மனித வள மேம்பாட்டுத்���ுறையால் நடத்தப்படும், கூட்டு நுழைவு தேர்வுகளை (ஜே.இ.இ.,) எழுத வேண்டும்.கடந்த, 2012ல், இத்தேர்வு முறை, . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nபக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு…\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/7275-clerk-works-in-public-sector-banks-ibps-announcement/", "date_download": "2021-01-27T17:01:34Z", "digest": "sha1:QCMUOC7N66TPJX4XBVNEWARNDVAKCSIS", "length": 10922, "nlines": 97, "source_domain": "blog.surabooks.com", "title": "பொதுத்துறை வங்கிகளில் 7,275 கிளார்க் பணிகள் ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு | SURABOOKS.COM", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளில் 7,275 கிளார்க் பணிகள் ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு\nபொதுத்துறை வங்கிகளில் 7 ஆயிரத்து 275 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் பின் வருமாறு:- வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக “இன்ஸ்டிடூயூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)” அமைப்பு செயல்படுகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனி அதிகாரி பணியிடங்களை நிரப்பு வதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. தற்போது கிளார்க் பணிகளுக்கான 7-வது எழுத்து தேர்வை (சி.டபுள்யூ.இ.-8) ஐ.பீ.பி.எஸ். அறிவித்து உள்ளது. மொத்தம் 7 ஆயிரத்து 275 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 792 இடங்கள் உள்ளன. மாநில வாரி��ான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்… வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-9-2018-ந் தேதியில் 20 முதல், 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-9-1990 மற்றும் 1-9-1998 ஆகிய தேதி களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறனும் அவசியம். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பிப்பவர்களுக்கு பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலை எழுத்து தேர்வுகளின் அடிப் படையில் மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இந்த தேர்வை அனுமதிக்கும் 19 பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, ஐ.பீ.பி.எஸ். அமைப்பு வழங்கிய மதிப்பெண் சான்றுடன் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம். கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், விண்ணப்ப செலான்களை பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடையவர்கள் ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். விண்ணப்பம் சமர்ப்பித்ததும், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் கட்டணத்தை செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முக்கிய தேதிகள்: ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 18-9-2018 விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-10-2018 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் : டிசம்பர், 8,9,15,16 முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம் : ஜனவரி 2019 மேலும் விரிவான விவரங்களை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் – தமிழ்நாடு பாடநூல் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/modi-lays-foundation-stone-for-new-parliament-building-on-10th/", "date_download": "2021-01-27T16:40:13Z", "digest": "sha1:L4TJGCB2A7KZSFIQZCQ5FFR3LET2DEQW", "length": 6106, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வரும்10-ம் தேதி மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!", "raw_content": "\nபுதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வரும்10-ம் தேதி மோடி அடிக்கல் நாட்டுகிறார்..\nமக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 10 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் விழாவை நடைபெறும் என அறிவித்தார். புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் 75-வது நிறைவடைந்ததும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் அமர்வும் தொடங்குவோம் என ஓம் பிர்லா தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்க்கான செலவு ரூ.971 கோடி எனவும் புதிய நாடாளுமன்றம் ஒரு முக்கோண வடிவத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nபுதிய பாராளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளின் போது காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், இது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனி அலுவலகங்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களுக்கு அமரக்கூடிய வசதியும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்கள் அமரக்கூடிய வசதியும் இருக்கும். எதிர்காலத்தில் இரு வீடுகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை மனதில் கொண்டு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட���சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/articles/", "date_download": "2021-01-27T15:39:50Z", "digest": "sha1:DEC5W6AGX2B45CJEYPP2NSAUNYSQ6GLH", "length": 7536, "nlines": 123, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "கட்டுரைகள் | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஅமலனாதிபிரான் அனுபவம் November 29, 2020\nதிருவாய்மொழி – ஓர் அறிமுகம் November 29, 2020\nதிருவிருத்தத்தில் ஐதிஹ்யங்கள் November 23, 2020\nஶ்ரீ ராமாயண தனிஶ்லோகீ அனுபவம் September 10, 2020\nதிருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும் August 9, 2020\nநவவித ஸம்பந்தம் June 26, 2020\nதிருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும் June 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 8 June 4, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 7 June 2, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 6 June 1, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-27T16:48:53Z", "digest": "sha1:JC6DIJ4H2GWQZG5F5UKJ7T5XA576HRRM", "length": 12522, "nlines": 75, "source_domain": "totamil.com", "title": "தம்பரம் முற்றத்தில் ரயிலுக்குள் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் - ToTamil.com", "raw_content": "\nதம்பரம் முற்றத்தில் ரயிலுக்குள் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்\nஇந்த குற்றம் தொடர்பாக இரண்டு ரயில்வே ஒப்பந்த ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்\nநகரில் பெண்களின் பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பும் மற்றொரு சம்பவத்தில், புறநகர் ரயிலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த 40 வயது பெண் ஒருவர், தம்பரம் ரயில்வே யார்டில் சனிக்கிழமை அதிகாலை இரண்டு ரயில்வே ஒப்பந்த ஊழியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த உடனேயே அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தது.\nஅந்தப் பெண் காய்கறி விற்பனையாளர் என்றும், நகரின் புறநகரில் வசிப்பவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். அவர் சனிக்கிழமை பல்லவரத்திலிருந்து ரயிலில் ஏறியிருந்தார். “அவள் தரையில் படுத்து தூங்கினாள். அவள் தன் நிறுத்தத்தைத் தவறவிட்டாள் என்பதையும், ரயில் செங்கல்பட்டுக்கு வந்து தம்பரம் ரயில் நிலையத்திற்கும், பின்னர் முற்றத்துக்கும் திரும்பியது என்பதையும் அவள் உணரவில்லை, ”என்று தம்பரத்தின் பொறுப்பாளரான எக்மோர் ஜி.ஆர்.பி இன்ஸ்பெக்டர் பி. பத்மகுமாரி கூறினார்.\nஇந்த நேரத்தில், முற்றத்தில் நுழைந்த இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் சுரேஷ் (31) மற்றும் அப்துல் அஜீஸ் (30) ஆகியோர் ரயிலில் தூங்குவதைக் கண்டனர். இருவரும் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. “அவர் காவல்துறையிடம் புகார் செய்தால், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு (ஆர்.பி.எஃப்) எதையும் வெளிப்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக அவர்கள் மிரட்டினர், அவர்கள் அவருடன் வெளியே சென்றனர்,” என்று ஒரு ஆர்.பி.எஃப் வட்டாரம் தெரிவித்தது.\nஒரு ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் இந்த மூவரையும் தடுத்து நிறுத்தினார், ஆனால் சுரேஷ் மற்றும் அப்துல் அஜீஸ் அவரிடம், அந்த பெண் ரயிலில் தூங்கிக்கொண்டிருப்பதாகவும், தனது நிலையத்தை தவறவிட்டதாகவும் கூறினார். பின்னர் அந்தப் பெண் சென்று சம்பவம் குறித்து ஜிஆர்பி போலீசில் புகார் செய்தார்.\nஇன்ஸ்பெக்டர் பத்மகுமாரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் மரியப்பன் ஆகியோர் விசாரணையைத் தொடங்கி ரயில்வே ஊழியர்களின் வருகை விவரங்களை சரிபார்த்து, சம்பவம் நடந்த நேரத்தில் சுரேஷ் மற்றும் அப்துல் அஜீஸ் ஆகியோர் குத்தியிருப்பதைக் கண்டறிந்தனர். “அந்த பெண் வழங்கிய அடையாள விவரங்கள் மூவரையும் தடுத்து நிறுத்திய ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் கொடுத்த பதிப்போடு பொருந்தின. எனவே நாங்கள் அவர்களைக் கைது செய்து கற்பழிப்பு மற்றும் பெண்ணை அச்சுறுத்தியதற்காக வழக்கு பதிவு செய்தோம், ”என்று அவர் கூறினார்.\nகாவல்துறை அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்கும். “வழக்கமாக ரயில் இலக்கு நிலையத்திற்கு வரும்போது, ​​ரயில்வே ஊழியர்களால் பெட்டியின் விளக்குகள் அணைக்கப்பட வேண்��ும். ரயிலுக்குள் யாராவது தூங்குகிறார்களா அல்லது யாராவது எதையும் விட்டுவிட்டார்களா என்று ஆர்.பி.எஃப் மற்றும் ஜி.ஆர்.பி பணியாளர்கள் சரிபார்க்க வேண்டும், ”என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். பல முறை, குடிபோதையில் இருப்பவர்கள் ரயிலில் தூங்குகிறார்கள். “குடிபோதையில் இருப்பவர்களை எழுப்புவது கடினம். ரயிலின் முற்றத்தை அடையும் வரை அவர்கள் பெரும்பாலும் தூங்குவார்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைக் காண்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\ntamil nadu newstamil newsஇன்று செய்திசயயபபடடரதமபரமபணபலதகரமபலயலமறறததலரயலககள\nPrevious Post:நிதி பாதுகாப்பின் வேலி அமைப்பது எப்படி\nNext Post:பொல்லாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்சிக்காரர்களின் தலையீடு குறித்து அதிமுக அஞ்சுகிறது: ஸ்டாலின்\nபிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தேசிய கேடட் கார்ப்ஸ் பேரணியில் உரையாற்றவுள்ளார்\nHBO மேக்ஸின் படைப்புகளில் ‘ஹாரி பாட்டர்’ தொலைக்காட்சி தொடர்\nஅமெரிக்காவில் உள்ள மருத்துவர் அலுவலகத்தில் பணயக்கைதிகள் நிலைமைக்குப் பிறகு இறந்த 2 பேர்: அறிக்கை\nட்ரம்பை காலவரையின்றி யூடியூப் இடைநிறுத்துகிறது, கியுலியானி பணமாக்கும் கிளிப்களை நிறுத்துகிறது\nஅமெரிக்க கேபிடல் வன்முறையில் ஈடுபட்ட குழுவின் தலைவர் சட்ட அமலாக்கத்திற்கான ‘ஏராளமான’ தகவலறிந்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-01-27T16:26:34Z", "digest": "sha1:4OIZITTHZYC3TRJ47VNXVLKQ5ELXKSFE", "length": 10356, "nlines": 72, "source_domain": "totamil.com", "title": "இங்கிலாந்து மருத்துவமனைகள் இடம் இல்லாததால் தற்காலிக சடலங்கள் அமைக்கப்பட்டன - ToTamil.com", "raw_content": "\nஇங்கிலாந்து மருத்துவமனைகள் இடம் இல்லாததால் தற்காலிக சடலங்கள் அமைக்கப்பட்டன\nலீதர்ஹீட், இங்கிலாந்து: கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட இறப்புகளின் அதிகரிப்பு காரணமாக உள்ளூர் மருத்துவமனை சவக்கிடங்குகள் இடமில்லாமல் ஓடியதால் பிரிட்டிஷ் அதிகாரிகள் சில பகுதிகளில் தற்காலிக சடலங்களை அமைக்க வேண்டியிருந்தது.\nகடந்த சில வாரங்களில் பிரிட்டன் பதிவுசெய்யப்பட்ட இறப்புகள் மற்றும் புதிய நோய்த்தொற்றுகள் குறித்து அறிக்கை அளித்துள்ளது, இது கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டால் தூண்டப்பட்டுள்ளது, இது வழக்குகளில், குறிப்பாக லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது.\nலண்டனின் தெற்கே உள்ள சர்ரேயில், கவுண்டியின் மருத்துவமனை சவக்கிடங்குகள் அவற்றின் 600 திறனை எட்டியுள்ளன, அதாவது உள்ளூர் அதிகாரிகள் தற்காலிக சவக்கிடங்கைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.\nஜனவரி 12, 2020 இல் பிரிட்டனின் எப்சம் நகரில் உள்ள ஹெட்லி கோர்ட்டில் உள்ள முன்னாள் RAF மறுவாழ்வு மருத்துவமனையின் மைதானத்தில் ஒரு தற்காலிக சவக்கிடங்கு காணப்படுகிறது. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ் / நடாலி தாமஸ்)\n“சோகமாக இறந்த நோயாளிகள் வார்டுகளில் விடப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அல்லது வெளிநாடுகளில் தாழ்வாரங்களில் எஞ்சியிருப்பதைப் பார்த்தபடி … சவக்கிடங்குகள் திறனை எட்டும்போது, ​​அவர்கள் சென்று உடல்களைச் சேகரிக்க தற்காலிக சவக்கிடங்கைத் தொடர்புகொள்கிறார்கள்,” சர்ரே ரெசிலியன்ஸ் செய்தித் தொடர்பாளர் கருத்துக்களம் கூறியது.\nலெதர்ஹெட்டில் உள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் தளமான ஹெட்லி கோர்ட் நிலையத்தில் தற்போது சுமார் 170 உடல்கள் வைக்கப்பட்டுள்ளன, என்றார்.\nபடிக்கவும்: பிரிட்டன் ‘நேரத்திற்கு எதிரான பந்தயத்தில்’ பிரிட்டன் கூறுகிறது, இது COVID-19 தொற்றுநோய்களின் மோசமான வாரங்களை எதிர்கொள்கிறது\n845 உடல்களுக்கு இடமுள்ள தற்காலிக சவக்கிடங்கு, பிரிட்டனில் COVID-19 ஆரம்பத்தில் வெடித்தபோது ஏப்ரல் மாதம் முதன்முதலில் அமைக்கப்பட்டது.\n“ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பன்னிரண்டு வார காலப்பகுதியில், அவர்கள் 700 உடல்களைக் கையாண்டனர். கடந்த மூன்று வாரங்களில், நாங்கள் 330 உடன் கையாண்டோம்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.\nஜனவரி 12, 2020 இல் பிரிட்டனின் எப்சம் நகரில் உள்ள ஹெட்லி கோர்ட்டில் உள்ள முன்னாள் RAF மறுவாழ்வு மருத்துவமனையின் மைதானத்தில் ஒரு தற்காலிக சவக்கிடங்கு காணப்படுகிறது. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ் / நடாலி தாமஸ்)\nஇதேபோன்ற வசதிகள் தென்கிழக்கு இங்கிலாந்திலும் லண்டன் மற்றும் கென்ட்டில் அமைக்கப்பட்டுள்ளன அல்லது அமைக்கப்பட்டுள்ளன.\nபிரிட்டன் 80,000 க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது – உலகளவில் ஐந்தாவது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கை – மற்றும் 3 மில்லியனுக்கும் அதிகமான COVID வழக்குகள். பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் திங்களன்று இது அரசு நடத்தும் தேசிய சுகாதார சேவைக்கு ஒரு ஆபத்தான தருணம் என்றும், மருத்துவமனைத் தலைவர்கள் தாங்கள் அதிகமாக இருப்பதை எதிர்கொள்வதாகவும் எச்சரித்துள்ளனர்.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nPrevious Post:நிலுவைத் தேர்வுகளின் நிலையை வெளிப்படுத்தவும், ஐகோர்ட் வர்சிட்டிகளைக் கூறுகிறது\nNext Post:WHO மந்தை நோய் எதிர்ப்பு சக்தியின் நம்பிக்கையை குறைப்பதால் தடுப்பூசி ஊக்கத்தைப் பெறுகிறது\nட்ரம்பை காலவரையின்றி யூடியூப் இடைநிறுத்துகிறது, கியுலியானி பணமாக்கும் கிளிப்களை நிறுத்துகிறது\nஅமெரிக்க கேபிடல் வன்முறையில் ஈடுபட்ட குழுவின் தலைவர் சட்ட அமலாக்கத்திற்கான ‘ஏராளமான’ தகவலறிந்தவர்\nதப்பிப்பிழைத்தவர்கள் ஒரு சகாப்தத்தின் முடிவுக்கு அஞ்சுவதால் ஆஷ்விட்ஸ் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது\nபக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயில் காரை வரைகிறார்கள்\nஎன்.எல்.சி.ஐ.எல் இல் பக்கெட் வீல் அகழ்வாராய்ச்சி மாற்றப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/09104530/Fake-accounts-in-my-name-Actress-Bhavana.vpf", "date_download": "2021-01-27T17:43:00Z", "digest": "sha1:5SP2UBD3CPGY63EYKXGMJWI77UEAFVKF", "length": 9290, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fake accounts in my name Actress Bhavana || சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் - நடிகை பாவனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் - நடிகை பாவனா + \"||\" + Fake accounts in my name Actress Bhavana\nசமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் - நடிகை பாவனா\nசமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் உள்ளதாக நடிகை பாவனா வேதனை தெரிவித்துள்ளார்.\nநடிகைகளின் டுவிட்டர், முகநூல் பக்கங்களை முடக்குவதும், அவர்கள் பெயர்களில் போலியாக கணக்குகளை உருவாக்குவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகைகள் குஷ்பு, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், சுவாதி உள்ளிட்ட பலர் இதில் சிக்கினர்.\nஇந்த நிலையில் நடிகை பாவனாவும் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ளனர். நான் முகநூலில் இணையவில்லை. எனவே ரசிகர்கள் எனது பெயரில் உள்ள போலி கணக்கை பின் தொடர வேண்டாம். இந்த போலி கணக்கு குறித்து புகார் அளியுங்கள்” என்றார். ரசிகர்களும் புகார் அளிப்பதாக அவருக்கு உறுதி அளித்துள்ளனர்.\nபாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உள்பட பல படங்களில் நடித்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். 2018-ல் கன்னட தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் திரிஷா நடித்து வெற்றி பெற்ற ‘96’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார். தற்போது சிவராஜ்குமாருடன் பஜராங்கி-2 படத்தில் நடித்து வருகிறார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/28072211/2114646/Tamil-News-MK-Stalin-accusation-Floods-in-Tambaram.vpf", "date_download": "2021-01-27T17:58:05Z", "digest": "sha1:FLWI7V7MYGE6SF2ECMJIKUBB2QFADVRN", "length": 22240, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் புகுந்த வெள்ளம் வெளியேற்றப்படவில்லை- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு || Tamil News MK Stalin accusation Floods in Tambaram and Mudichur areas not cleared", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் புகுந்த வெள்ளம் வெளியேற்றப்படவில்லை- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை என்றும், அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nதிமுக தலைவர் முக ஸ்டாலின்\nதாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை என்றும், அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகளையும் வழங்கினார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n3-வது நாளாக சென்னை மாநகரத்தில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசி வருவதிலிருந்து, அ.தி.மு.க. அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மழைநீர் வடிகால் கால்வாய்களை சீரமைக்காமல், இந்த குறைந்தபட்ச மழையைக் கூட தாங்க முடியாமல் மக்களைத் தவிக்க விட்டுள்ளதை காண முடிந்தது.\nதெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை. சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் புகுந்த வெ���்ள நீர் வெளியேற்றப்படவில்லை. கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகள் ஏன், எனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலேயே பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவும் இல்லை; வெளியேற்றப்படவும் இல்லை.\nமுன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் பாதிப்புகள் குறைந்து விட்டது என்று கூறும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் இன்னும் தேங்கி நிற்கும் தண்ணீர் பற்றிக் கவலைப்படாமல், பேட்டியளித்துக் கொண்டிருப்பது மட்டுமே, ‘நிவர்’ சாதனை என்று செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.\nஇதுவரை சென்னை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல லட்சக்கணக்கானோர் மழை வெள்ளத்திற்கும் புயலுக்கும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. ஏன், பத்திரிகையிலேயே மழை வெள்ளம் எப்படி சென்னை புறநகர வாசிகளின் இரவு தூக்கத்தைக் கெடுத்து, அவர்களை இருட்டிலும் இன்னலிலும் தள்ளியது என்பதை வெளியிட்டும் கூட, அரசின் சார்பில் விளம்பரத்திற்காக பேட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.\nமுன்எச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் குறைவுதான் என்று கூறும் முதல்-அமைச்சரால், அந்த குறைந்த சேதம் என்ன என்பதைக் கூட உடனடியாகத் தெரிவிக்க முடியாமல், இனிமேல்தான் கணக்கு எடுக்க வேண்டும் என்கிறார். கஜா புயலில் எப்படி கணக்கு எடுக்கப்பட்டது என்பதை இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் மறந்து விடவில்லை. ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நாசமடைந்து விட்டது என்றாலும் பயிர்க் காப்பீடு செய்யாதவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்கிறார்.\nஅதையாவது முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வாழை விவசாயிகளுக்கும் அ.தி.மு.க அரசு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுமா அல்லது வழக்கம் போல் அதிலும் முறைகேடுகளுக்கு வித்திடுவார்களா என்பதுதான் விவசாயிகளின் மனதில் உள்ள கேள்வி. இந்தக் கேள்வி ஏற்கனவே பட்ட பழைய அனுபவத்தால் எழுந்தது என்பதை மறுக்க முடியாது.\nஎனவே, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மின்சார துண்டிப்பால் அவதிக்குள்ளாகி தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்��ு முதலில் சென்னை மாநகரில் புறநகரில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை வெளியேற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல் உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nMK Stalin | முக ஸ்டாலின்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nபூதலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது\nமாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா, நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்- முக ஸ்டாலின்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - முக ஸ்டாலின் அறிவிப்பு\nஜெயல‌லிதா மரணத்தில் உள்ள மர்மங்களை மக்களுக்கு தெளிவுப்படுத்திவிட்டு நினைவிடத்தை திறக்கட்டும் - ஸ்டாலின்\n29ந் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/11/10085751/1212191/US-concerned-by-Sri-Lanka-dissolution.vpf", "date_download": "2021-01-27T17:57:47Z", "digest": "sha1:4KIQWZ4HEMTRIVG37A2PKQKWCN2UXEXO", "length": 18299, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கை பாராளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் - அமெரிக்கா || US concerned by Sri Lanka dissolution", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலங்கை பாராளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் - அமெரிக்கா\nஇலங்கையில் பாராளுமன்றத்தை கலைத்திருப்பது அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka\nஇலங்கையில் பாராளுமன்றத்தை கலைத்திருப்பது அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka\nஇலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது.\nஇதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, நேற்று இரவு திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்���ு உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇலங்கையில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை கவலையை வெளிப்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலக டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று வெளியாகும் செய்திகளால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும். இலங்கையின் மிகச்சிறந்த கூட்டாளி நாடு என்ற அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு ஜனநாயக அமைப்புகள் மதிக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது. உங்களுடைய (சிறிசேனா) சமீபத்திய நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், உங்கள் நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும் சமீப வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகளை தடம் புரளச்செய்யும் வகையிலும் அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அமெரிக்க வெளிவிவகாரக் குழு, இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka\nஇலங்கை பாராளுமன்றம் | இலங்கை அதிபர் சிறிசேனா | ரணில் விக்ரமசிங்கே | ராஜபக்சே | அமெரிக்கா\nஇலங்கை பாராளுமன்றம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை\nஇலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்பு - அதிபர் வசம் போலீஸ் துறை\nஇலங்கையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமராக பதவி ஏற்றார்\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகிறார் - நாளை பதவி ஏற்பு\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம்- பிரதமர் ராஜபக்சே ராஜினாமா\nமேலும் இலங்கை பாராளுமன்றம் பற்றிய செய்திகள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/12/02121928/2125695/Tamil-News-Nirav-Modis-final-extradition-hearings.vpf", "date_download": "2021-01-27T17:56:12Z", "digest": "sha1:2CMMMGPRXODNXO7O2Q7LHT2PDXIFDSKB", "length": 18724, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிரவ் மோடியை நாடு கடத்துவது எப்போது? -லண்டன் கோர்ட்டில் ஜனவரியில் இறுதிக்கட்ட விசாரணை || Tamil News, Nirav Modi’s final extradition hearings in 2021", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிரவ் மோடியை நாடு கடத்துவது எப்போது -லண்டன் கோர்ட்டில் ஜனவரியில் இறுதிக்கட்ட விசாரணை\nநிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியும் பிரிட்டனுக்கு தப்பி ஓடினர். இந்தியாவின் கோரிக்கையின் பேரில் அங்கு கைது செய்யப்பட்ட அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.\nஇதில் ஜாமீனில் வெளியில் இருக்கும் விஜய் மல்லையாவின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதைப்போல லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.\nஇந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கு நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நிரவ் மோடி லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை மேலும் 28 நாட்களுக்கு அதாவது, டிசம்பர் 29ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஅத்துடன் இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் இரு தரப்பு வாதங்களை மாவட்ட நீதிபதி சாமுவேல் கூஸ் பதிவு செய்கிறார். இறுதிக்கட்ட வாதங்களைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர் வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்து சில வாரங்களில் நீதிபதி தீர்ப்பு வழங்குவார்.\nவிஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரிட்டனுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.\nநிரவ்மோடி பற்றிய செய்திகள் இதுவரை...\nநிரவ் மோடியின் காவல் ஜனவரி 7 வரை நீட்டிப்பு - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nலண்டன் கோர்ட்டில் நிரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கின் 2-ம் கட்ட விசாரணை\nசெப்டம்பர் 08, 2020 03:09\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு\nநிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி\nமேலும் நிரவ்மோடி பற்றிய செய்திகள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி\nசிக்கிமில் இந்திய-சீன ராணுவம் மோதல் : பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் - ஐ.நா. பொதுச்செயலாளர் நம்பிக்கை\nநிரவ் மோடியின் காவல் ஜனவரி 7 வரை நீட்டிப்பு - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nரூ.19 கோடி வைரம் வாங்கி மோசடி : நிரவ் மோடி தம்பி மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு\nலண்டன் சிறையில் நிரவ் மோடி காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள��களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasangafm.com/nakarai-anmiththa-pirathesangal-mudakkam/", "date_download": "2021-01-27T16:46:44Z", "digest": "sha1:SJHJKWSOS4RAOVF7BSBAEDVVZ5Y3STRN", "length": 8844, "nlines": 76, "source_domain": "www.pasangafm.com", "title": "நகரை அண்மித்த பிரதேசங்கள் முடக்கம்! நகர கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் பூட்டு - Pasanga FM", "raw_content": "\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்\nமுடிந்த பிரச்சினையை கிளப்பாதீர்கள் – விஜய் சேதுபதி\nரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த சூர்யா\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு\n சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்\nநகரை அண்மித்த பிரதேசங்கள் முடக்கம் நகர கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் பூட்டு\nவவுனியா நகர கோட்ட பாடசாலைகள் நாளை மூடப்படும் எனவும் நகரை அண்மித்த பிரதேசங்கள் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nவவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்டத்திற்குட்பட்ட 42 பாடசாலைகளை நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.\nவவுனியா நகரைசேர்ந்த 2000 பேரினது பி.சி.ஆர் முடிவுகள் வரும் வரைக்கும், வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும் அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அதனை கருத்தில் கொண்டு வவுனியா நகர கோட்டத்திற்குட்பட்ட42 பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானித்துள்ளதுடன் செட்டிகுளம் கோட்டம் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு கோட்ட பாடசாலைகளி���தும் கல்விசெயற்பாடுகளை வருகைதரும் ஆசிரியர்களை கொண்டு நாடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் இருந்து இயங்கும் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசியரியர்கள் கடமைக்கு செல்ல தேவையில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n← உலக சுகாதார அமைப்பினால் கூட கணிக்க முடியாது\nகேரளாவில் 10 மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறப்பு… நாளை முதல் படமாக மாஸ்டர் வெளியீடு →\nரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்\nஇணையத்தில் லீக் ஆன பிக்சல் 5 ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஇன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய வரிகள் ரத்தாகும் மற்றொரு வரி – நிதியமைச்சு வெளியிட்ட தகவல்\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து Read More\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு\n சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்\nவிமான நிலையங்கள் திறக்கப்பட்டதால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_643.html", "date_download": "2021-01-27T16:36:25Z", "digest": "sha1:KA6TBTKRBOOQNMVWKCDPD7KVIDA5AR56", "length": 9440, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "திலீபன் நினைவுத்தூபி அஞ்சலிக்கும் பொலிசார் தடை.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதிலீபன் நினைவுத்தூபி அஞ்சலிக்கும் பொலிசார் தடை..\nதியாகி திலீபனின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையினர் நடத்தக் கூடாது என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் யாழ்ப்பாண மாகரசபைக்கு அறிவிக்கப்பட்ட...\nதியாகி திலீபனின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையினர் நடத்தக் கூடாது என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் யாழ்ப்பாண மாகரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபியிலேயே நினைவஞ்சலியை நடத்த யாழ்ப்பாண பொலிசார் தடைவிதித்துள்ளனர்.\nயாழ் மாகரசபை முதல்வரை தொடர்பு கொண்ட யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார்.\nஎனினும், பெருமெடுப்பிலான அஞ்சலியாக அல்லாமல், வழக்கம் போல சிறு நினைவு நிகழ்வையே யாழ் மாநகரசபை நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஆனல்ட் பதிலளித்துள்ளார். எனினும், பொறுப்பதிகாரி அதை ஏற்காமல், இது வடக்கு பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தரவு என தெரிவித்துள்ளார்.\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின்நினைவிடத்தில், நினைவேந்தலை சில வருடங்களாக யாழ் மாநகரசபை நடத்தி வருகிறது. தன்னார்வலர்களால் அது நடத்தப்பட்டபோது, யாழ் மாநகரசபை தானே நடத்தப் போவதாக வலுக்கட்டாயமாக அரங்கிற்குள் நுழைந்திரு்தது.\nஇப்பொழுது பொலிசாரின் தடையை தொடர்ந்து யாழ் மாநகரசபை என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற சுவாரஸ்ய கேள்விழுந்துள்ளது.\nஇதேவேளை, திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு பொலிசார் வடக்கின் பல பகுதிகளிலும் தடைவிதித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nகள்ளு பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - அங்கஜனின் கோரிக்கையை ஏற்ற பிரதமர்\nYarl Express: திலீபன் நினைவுத்தூபி அஞ்சலிக்கும் பொலிசார் தடை..\nதிலீபன் நினைவுத்தூபி அஞ்சலிக்கும் பொலிசார் தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/12/blog-post.html?showComment=1418138271983", "date_download": "2021-01-27T17:34:04Z", "digest": "sha1:WUUBYLMDTWH5EWKOJ3QODXWZIIFN4363", "length": 13932, "nlines": 193, "source_domain": "www.kummacchionline.com", "title": "வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை | கும்மாச்சி கும்மாச்சி: வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை\nவள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,\n’நெடிய’ என்னாது, சுரம் பல கடந்து,\nவடியா நாவின் வல் ஆங்குப் பாடி,\nபெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,\nஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,\nவரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை\nபிறர்க்குத் தீது அறிந்து அன்றோ\nநண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,\nஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்\nநும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.\nஇதை பாடியவர் கோவூர் கிழார்.\nபுலவர்கள் பல காடு மேடுகளை எல்லாம் கடந்து ஒவ்வொரு அரசரையும் கண்டு அவர்களை புகழ்ந்து பாடி அவர்கள் பரிசை ஏற்று அதை மற்றவர்களுடன் பகிர்ந்துண்டு வாழ்கிறோம். அப்படியிருக்க அவ்வாறு வந்திருக்கும் அந்த புலவனை எதிரி நாட்டு ஒற்றன் என்று சந்தேகம் கொண்டு தண்டிக்காதீர்கள் என்று புலவர்களின் நிலைமையை விளக்கி அரசனுக்கு அழகாக அறிவுரை கூறுவதாக அமைந்துள்ளது இந்த பாடல்.\nசரி அதையெல்லாம் இப்பொழுது கூறி மொக்கை போடுகிறேன் என்று கேட்காதீர்கள்.\nநேற்றைய தின சட்டசபைக்கூட்டத்தில் மாநில முதல்வர் முன்னாள் மன்னிக்கவும் மக்களின் முதல்வரின் பெருமையை லாவணி பாடியதற்கும் மேலே உள்ள பாடலுக்கும் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டத்தான்.\nஇப்பொழுது ஓ.பி.எஸ் பாடிய லாவணி\nஅன்னை தமிழகத்தை, அன்புச் சரணாலயமாய் பூத்துக் குலுங்க வைக்கும், புறநானூற்றின் புதுவடிவே\nதாயாகி, தந்தையாகி, தமிழர் குலச் சாமியாகி, யாதுமாகி நிற்கும் எங்கள் தாயுமானவரே\n\"என் கடன் பணி செய்து கிடப்பதே\" என்று பாடிய நாவுக்கரசரின் திருவாய்மொழிப்படி வாழுகின்ற எடுத்துக்காட்டாய் திகழும் வரலாற்று வடிவே\nமுன்னிருந்தோர் முடிக்க இயலாப் பெருஞ்செயல்களை முன்நின்று நிறைவேற்றும் முத்தமிழின் திருவடிவே\nவேதனைகளெல்லாம் தமக்கென்றும், விளைகின்ற நலம் எல்லாம் பிறர்க்கென்றும், தமிழகம் செழிக்க தவ வாழ்வு வாழ்கின்ற தியாகத் திருவுருவே\nநிலத்தில் யார்க்கும் அஞ்சா நன்னெறியும், நேருக்கு நேர் நின்று போராடும் நெஞ்சுரமும், தனக்கே உரிமைஎனக் கொண்ட தன்மானச் சிங்கமே\nசோழநாட்டுக் கரிகால் பெருவளத்தானும், பாண்டி நாட்டு ராணி மங்கம்மாளும், வாளெடுத்துப் போரிட்டு வரவழைத்த நீராதார ��ரிமைகளை, வெள்ளைத் தாளெடுத்துப் போரிட்டு வென்று வந்த வீரத்தாயே\nதமிழகமே தனது இல்லமாய், தமிழ் மக்களே தனது சுற்றமாய் தமிழ்நாட்டின் நலனுக்கென தன் வாழ்வையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னிகரில்லாத் தங்கமே\nமக்கள் முதல்வர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களே\nதங்கள் பொற்பாதங்களில் எனது வணக்க மலர்களைக் காணிக்கை ஆக்கி, தாங்கள் வீற்றிருக்கும் திசை நோக்கி வணங்கி, 2014-2015 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் துணை மதிப்பீடுகளின் மீதான விவாதத்திற்கு எனது பதிலுரையை வழங்க விழைகிறேன்.\nஅப்பா பின்னுராங்கப்பா................போன ஆட்சியில் \"அரங்கங்களில் அரைகுறை ஆடை நங்கைகளை ஆட விட்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா\" என்று லாவணி பாடினார்கள். இப்பொழுது சட்டசபையில் வேட்டி அவிழ்த்து பாடுகிறார்கள். இரண்டிற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.\nஇந்த அழகில் இரண்டு கட்சிகளும் வார்த்தைக்கு வார்த்தை பெரியார், சுயமரியாதை என்று கூவிக்கொண்டு கூத்தடிக்கிறார்கள்.\nநாமெல்லாம் சரக்கடித்து \"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\" என்று ஆடை அவிழ நடுத்தெருவில் படுத்திருந்து அடுத்த தேர்தல் காசு வரும் வரை களித்திருப்போம்.\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஇவங்க பாடற லாவணி சங்க காலத்தையே மிஞ்சுடும்\nபுகழ்ச்சியை ஒருவர் தினமும் எவ்வாறு ரசிக்க முடியும் என்று பலமுறை யோசனை செய்ததுண்டு... பதில் : மனதில் ஆணவம்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது.......\nடீ வித் முனியம்மா பார்ட் - 27\nவரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5/175-2173", "date_download": "2021-01-27T15:44:55Z", "digest": "sha1:KJJNXDVJK6D5KDVE4YM2TSQ6TRKLPO4S", "length": 7713, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொன்சேகாவின் முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு தடை உத்தரவு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பொன்சேகாவின் முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு தடை உத்தரவு\nபொன்சேகாவின் முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு தடை உத்தரவு\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறுகின்றது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடல��்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 311 பேருக்கு தொற்று\nயாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி\nஆதிலிங்கேஸ்வரர் கோவிலின் பூசகர் உட்பட மூவருக்கும் பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/1-sp-986680295/175-52444", "date_download": "2021-01-27T17:20:40Z", "digest": "sha1:KU24R3CDTXAQQUADEJUU6V2Y5O2WRI7B", "length": 26322, "nlines": 177, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொமாண்டோக்களின் 1 மணித்தியால இராணுவ நடவடிக்கையே சிறைச்சாலை நிலைமையை கட்டுப்படுத்தியது: அநுர சேனாநாயக TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கொமாண்டோக்களின் 1 மணித்தியால இராணுவ நடவடிக்கையே சிறைச்சாலை நிலைமையை கட்டுப்படுத்தியது: அநுர சேனாநாயக\nகொமாண்டோக்களின் 1 மணித்தியால இராணுவ நடவடிக்கையே சிறைச்சாலை நிலைமையை கட்டுப்படுத்தியது: அநுர சேனாநாயக\nகொமாண்டோ படைப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுமார் ஒரு மணித்தியால விசேட இராணுவ நடவடிக்கையின் மூலம் வெலிக்கடை சிறைச்சாலையின் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று சிரேஷ் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கா தெரிவித்தார்.\nஇந்த இராணுவ முன்னெடுப்பில் ஈடுபட்ட இராணுவ விசேட கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த ஆறு வீரர்கள் காயம��ைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேற்படி கலவரத்தைத் தூண்டி அதற்கு தலைமை வகித்ததுடன் படையினருடன் நேருக்கு நேர் மோதிய 11 கைதிகள், இந்த இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர். மேலம் 20பேர் காயங்களுக்கு உள்ளாகினர் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.\nவெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு முழுமையான விளக்கத்தை அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில்,\n'வெலிக்கடை சிறைக்கைதிகள் சட்டவிரோதமாக தொலைபேசிகளை உபயோகித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், போதைப்பொருள் விற்பனை மேற்கொள்வதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 500பேர் கொண்ட குழுவினர், சிறைச்சாலைக்குள் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.\nசிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறைக் கைதிகள் அதிரடிப்படையினருக்கு எதிராக செயற்பட முற்பட்டனர்.\nசிறைச்சாலைகளுக்குள் சோதனை மேற்கொள்ளப்படுவதென்பது சாதாரண விடயமே. இதற்கமைய நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nமுதலில், மகசின் சிறைச்சாலையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து நண்பகல் 12 மணியளவில் வெலிக்கடை பிரதான சிறைச்சாலையில் சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇருப்பினும், வெலிக்கடை பிரதான சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இந்த சோதனை நடவடிக்கையை விரும்பவில்லை. அதனால், அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு குழுவாக செயற்பட ஆரம்பித்தனர்.\nஇந்நிலையில் படையினரின் சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்டனர். இதனடிப்படையில், சோதனைக்குச் சென்ற அதிரடிப்படையினரை இடையூறு செய்ய ஆரம்பித்தனர்.\nஇதற்கமைய அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையினை அடுத்து, சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் வந்த கைதிகள், குழு அடிப்படையில் படையினருக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தனர். அத்துடன், சிறைச்சாலைக்குள் இருந்த ஆயுத களஞ்சியசாலையையும் உடைத்து அங்கிருந்த 70இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கொள்ளையிட்டனர்.\nஇதனையடுத்து அதிரடிப்படையினர் அனைவரும் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினர். இதன்போது சிறைச்சாலைக்குள் எவ்விதமான ஒழுக்க நடவடிக்கையும் பேணப்படவில்லை. கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழ்நிலையும் காணப்படவில்லை.\nகாரணம், ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து கொள்ளையிடப்பட்ட 70இற்கும் மேற்பட்ட ஆயுதங்களை ஏந்தியவாறு அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் படையினருக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில், மாலை 6 மணிக்கு பிறகு, பாதுகாப்பு அதிரடிப்படையினர் மீது கைதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளத் தொடங்கினர். இதற்கிடையில், பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சிறைச்சாலைப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தனர்.\nஇவ்வாறானதொரு நிலையில், மாலை 6.30 மணியளவில், சிறைச்சாலைக்குள்ளிருந்து பிரதான வீதியை நோக்கி முச்சக்கரவண்டியொன்று வந்தது. அதில் சிறைக்கைதிகள் பலர் காணப்பட்டனர். அத்துடன் அவ்வண்டிக்கு பின்னால், மேலுமொரு தொகுதி கைதிகள் வந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது, முச்சக்கரவண்டியை வழிமறிக்க பாதுகாப்பு தரப்பினர் முற்பட்டதை அடுத்து, அதிலிருந்த கைதிகளில் சிலர் பாதுகாப்பு தரப்பினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.\nஇதனையடுத்து அதிரடிப்படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து கைதிகளில் 11பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 20பேர் காயங்களுக்கு உள்ளாகினர். இச்சம்பவத்தை அடுத்து, சிறைச்சாலைக்குள்ளிருந்த கைதிகள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களுடன் மிகவும் அமைதியற்ற விதத்தில் செயற்பட ஆரம்பித்தனர்.\nஅதன்போது, அவர்களுக்குள் எந்தவொரு கட்டுப்பாடும் இருக்கவில்லை. சிறைச்சாலையின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு சிறைச்சாலை அதிகாரிகளுக்கே உள்ளது. இருப்பினும், அவர்களால்கூட சிறைச்சாலைக்குள் செல்ல முடியாத நிலைமை அப்போது ஏற்பட்டிருந்தது. இருப்பினும், நாம் இந்த பிரச்சினையை பேசித் தீர்க்க முற்பட்டோம்.\nசிறைச்சாலைகள் அமைச்சர் கஜதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் அனைவ���ும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். எவ்வாறேனும், கைதிகளை சமாதானப்படுத்தி அவர்கள் வசமுள்ள துப்பாக்கிகளை மீளப் பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாக இருந்தது.\nஇருப்பினும் நள்ளிரவு 12.30 மணியாகியும் எமது முயற்சி பயனளிக்கவில்லை. இதனையடுத்து இராணுவத்தின் விசேட கொமாண்டோ படைப்பிரிவினர் மற்றும் இராணுவத்தின் உயரதிகாரிகள் இவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.\nகாரணம், இங்கிருந்த எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கும், சிறைச்சாலைக்குள் அப்போதைக்கு எவ்வாறானதொரு சூழ்நிலை காணப்படுகிறது என்பது தெரிந்திருக்கவில்லை. 70இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஏந்தியுள்ள கைதிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று திட்டமிட முடியாமல் இருந்தது.\nஅதனால், அவர்களை எதிர்க்கொள்ள பயற்சிபெற்ற எதிர்கொள்ளக்கூடியவர்கள் தேவைப்பட்டார்கள். அதனாலேயே கொமாண்டோ படைப்பிரிவினர் இவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.\nஇதன்போது, சிறைச்சாலைக்குள் இருக்கும் மற்றுமொரு ஆயுத களஞ்சியசாலையை உடைத்து அங்கிருக்கும் ஆயுதங்களையும் கொள்ளையிடும் முயற்சியில் கைதிகளில் ஈடுபட்டு வருவதாக எமக்கு ஒரு தகவல் கிடைத்தது.\nஅத்துடன், தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த பிரதான வாயிலினூடாக தப்பிச் செல்லும் முயற்சியிலும் 200இற்கும் அதிகமான கைதிகள் குழுவொன்று ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது.\nஅவர்களின் திட்டப்படி அக்குழுவினர் வெளியில் வந்திருந்தால், பாரியதொரு அழிவு ஏற்பட்டிருக்கும். இப்பகுதி இரத்த ஆறாக ஓடியிருக்கும். இதனைத் தடுப்பதற்கு முற்பட்ட இராணுவ கொமாண்டோ படையினர், சிறைச்சாலைக்குள் அதிரடியாக உட்புகுந்து விசேட இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.\nசுமார் ஒரு மணித்தியாலத்துக்குள், சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி சிறைச்சாலையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கொமாண்டோ படைப்பிரிவினர் சிறைச்சாலைக்குள் நுழைந்து தங்களது விசேட இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த போதும், ஆயுதங்களுடன் இருந்த கைதிகள் பின்வாங்கவில்லை.\nஅவர்களும், இராணுவத்தினரை எதிர்த்து துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டவாறு முன்னேறவே முயற்சித்தனர். இருப்பினும், சிறைச்சாலையின் அனைத்துப் பகுதிகளுக்கும் வியாபித்த கொமாண்டோப் படையினர���ன் தீவிர நடவடிக்கை நிலைமையை கட்டுப்படுத்தியது.\nஇதன்போது, கொமாண்டோப் படையைச் சேர்ந்த ஆறு வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், படையினருடன் பரஸ்பர மோதலில் ஈடுபட்ட கைதிகளில் 11பேர் உயிரிழந்தனர். இந்த 11பேருமே இந்த கலவரத்துக்கு தலைமை தாங்கியவர்களாவர். இவர்களே, ஆயுத களஞ்சியசாலை உடைப்பு, படையினர் மீது தாக்குதல் மற்றும் தப்பிச்செல்ல முற்பட்ட குழுவினராவர்.\nஇந்த 11பேர் கொண்ட குழுவில், மரண தண்டனைக் கைதிகள் மூவர் அடங்குகின்றனர். இவர்களில் படுகொலைகள் பலவற்றுக்கு காரணகர்த்தாக்களான மரணதண்டனைக் கைதிகளான அசுவப்புலிகே ஜோதிபால (கபில), கங்கானம்லாகே மலிந்த நிலேந்திர பெல்பொல (மாலன்) மற்றும் சில்வா ஆகிய மூவருமாவர்.\nஆயுள் தண்டனைக் கைதிகளான மஞ்சு ஸ்ரீ ஹர்ஷ (கோட்டை பௌத்த மதத் தேரரின் படுகொலையுடன் தொடர்புடையவர்), நிர்மல் அத்தபத்து, துஷார சந்திர என்ற களு துஷார (இவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்கோஷ்டி நபர்), திஸ்ஸ குமார (பாலியல் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்), அஸ்வதீன், மலிக் சமீர பெரேரா (கொண்டமில) ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்' என்றார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nகொமாண்டோக்களை எதுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு தெரியவில்லை போலும். கற்றுக் கொள்ள அன்டைய நாடுகளை அணுகவும்...\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 311 பேருக்கு தொற்று\nயாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE/175-240990", "date_download": "2021-01-27T17:16:41Z", "digest": "sha1:B3OGQISON2XGK5DQML5I56VIGML6E6UO", "length": 9847, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nரயில் கடவையில் வைத்து ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைத்துள்ளன.\nஇன்று (13) காலை, காங்கேசன்துறை - கொழும்பு சேவையில் ஈடுபட்ட்ட ரயில், யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில், ரயில் கடவையை கடக்க முற்பட்ட நபருடன் மோதி விபத்துக்கு உள்ளானது.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார்.\nசம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.\nஇதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன.\nசம்பவ இடத்துக்கு ரயில் திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுட���் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர்.\nபொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 311 பேருக்கு தொற்று\nயாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1877", "date_download": "2021-01-27T18:05:02Z", "digest": "sha1:76BMAYX4E34LLPSBUB3I6TWTAAVVWVTH", "length": 2858, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1877 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1877 நிகழ்வுகள்‎ (3 பக்.)\n► 1877 இறப்புகள்‎ (15 பக்.)\n► 1877 பிறப்புகள்‎ (61 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/warren-buffett-sold-banking-and-financial-shares-bought-gold-mine-company-020185.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T16:35:15Z", "digest": "sha1:TGFK2ZNRIVGE2LP2D2RMQEHYA3SY56PR", "length": 25579, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடியாத்தி! வங்கி & நிதி நிறுவன பங்குகளை விற்று தள்ளிய வாரன் பஃபெட்! எதை வாங்கி இருக்கிறார் தெரியுமா? | Warren buffett sold banking and financial shares bought gold mine company - Tamil Goodreturns", "raw_content": "\n வங்கி & நிதி நிறுவன பங்குகளை விற்று தள்ளிய வாரன் பஃபெட் எதை வாங்கி இருக்கிறார் தெரியுமா\n வங்கி & நிதி நிறுவன பங்குகளை விற்று தள்ளிய வாரன் பஃபெட் எதை வாங்கி இருக்கிறார் தெரியுமா\n1 hr ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n2 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n4 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n4 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nNews 12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாரன் பஃபெட் போன்ற உலக பங்குச் சந்தை மேதாவிகள் எல்லாம் தங்கத்திலோ அல்லது தங்கம் சார்ந்த கம்பெனிகளிலோ முதலீடு செய்வார்களா\nஅதுவும், வாரன் பஃபெட்-ன் கம்பெனி வைத்திருக்கும் வங்கி & நிதி நிறுவனப் பங்குகளை எல்லாம் விற்று விட்டு, தங்கத்தில் முதலீடு செய்வார்களா\n2020-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் செய்து இருக்கிறார்கள். அப்படி என்றால் தங்கம் சார்ந்த வியாபாரத்தை, வாரன் பஃபெட் நம்புகிறார் என்று தானே பொருள் அதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம். சரி முதலில் எந்த பங்குகளை விற்று இருக்கிறார் எனப் பார்ப்போம்.\nஉலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பஃபெட், பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire Hathaway) என்கிற பெயரில் தான் தன் கம்பெனியை ���டத்தி வருகிறார். இந்த கம்பெனி, தான் வைத்திருக்கும் 62 % ஜே பி மார்கன் சேஸ் பங்குகள், 26 % வெல்ஸ் ஃபார்கோ (Wells Fargo) பங்குகளை விற்று இருக்கிறது. அதோடு பி என் சி ஃபைனான்ஷியல் சர்வீசஸ், எம் & டி பேங்க் கார்ப், பேங்க் ஆஃப் நியூ யார்க் மெலன் கார்ப், மாஸ்டர் கார்ட், விசா போன்ற கம்பெனிகளிலும் கம்பெனி வைத்திருக்கும் பங்குகளில் ஒரு கணிசமான அளவை குறைத்து இருக்கிறதாம்.\nவங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த பங்குகளை விற்று இருக்கும் இந்த நேரத்தில், ஒரு புதிய பங்கை வாங்கி இருக்கிறது வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷேர் ஹதவே கம்பெனி. அந்த பங்கின் பெயர் Barrick Gold Corp. இது ஒரு தங்க சுரங்க கம்பெனி. பல ஆண்டுகளாக அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.\nஇந்த Barrick Gold Corporation கம்பெனியின் மதிப்பு (Valuation) 605 மில்லியன் டாலராக இருக்கிறதாம். ஆனால் வாரன் பஃபெட்டின் கம்பெனி, இந்த தங்க சுரங்க கம்பெனியின் மதிப்பீடு இன்னும் நன்றாக அதிகரிக்கும். இப்போதைக்கு இந்த கம்பெனியின் மதிப்பீடு குறைவாக இருக்கிறது என பெர்க்‌ஷேர் தரப்பில் சொல்கிறார்கள்.\nவாரன் பஃபெட்டே தங்கம் சார் கம்பெனியில் முதலீடு\nவாரன் பஃபெட் என்கிற மாபெரும் முதலீட்டாளர், கடந்த பல தசாப்தங்களாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்து கொண்டு இருக்கிறார். பங்குச் சந்தைகளில் பல்வேறு கால கட்டங்களில், பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து வந்தவர். அவரே தங்கம் சார்ந்த கம்பெனியில் முதலீடு செய்து இருப்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம் தான். பொதுவாக வாரன் பஃபெட், தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவித்ததில்லை.\nபொதுவாக தங்கத்தில் முதலீடு செய்வது, பயத்தில் எடுக்கும் முடிவு (Act of Fear) என்கிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் வலை தளச் செய்திகள். ஆக வாரன் பஃபெட்டே உஷாராக தங்கம் சார்ந்த கம்பெனிகளில் முதலீடு செய்கிறார் என்றால், நாமும் கொஞ்சம் உஷாராகிக் கொள்வது நல்லது.\nமக்களே, உங்கள் முதலீடுகளை ஒரு முறை பரிசீலனைக்கு உட்படுத்துங்கள். முடிந்தால் உங்கள் முதலீட்டு ஆலோசகரையும் தொடர்பு கொண்டு, தற்போது செய்திருக்கும் முதலீடுகளை அப்படியே தொடரலாமா அல்லது ஏதாவது மாற்றங்களை மேற்கொள்ளலாமா என ஆலோசனை செய்வது நல்லது. இந்த நேரத்தில் அதிக ரிஸ்க் எடுத்து வியாபாரம் செய்வதைத் தவிர்க்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்���ுடன் படிக்க\nஇந்திய நிறுவனத்தில் முதல்முறையாக முதலீடு செய்யும் warren buffet..\nஓரே நாளில் 5.1 பில்லியன் டாலர் இழப்பு.. சோகத்தில் மூழ்கிய வாரன் பஃபெட்..\n\"என்னுடைய மொத்த சொத்தும் மக்களுக்கு தான்\" - டிம் குக்\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\nதங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nதங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. சவரனுக்கு ரூ.216 சரிவு..மிஸ் பண்ணிடாதீங்க..\nசெம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..\nதங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா\nஎகிறிய தங்கம் விலை.. இனி குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன\nபிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nவிவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/353603", "date_download": "2021-01-27T15:41:12Z", "digest": "sha1:OFRD4BHAUS752OW4LRVNW4NJPK5QAOXC", "length": 8929, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "baby dress | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆரஞ்சு ஜூஸ் 2 ஸ்பூன் 1 பிஸ்கட் கொடுக்கலாமே\nஇனிப்பு சேர்க்க தேவையில்லை தோழி என் குழந்தைக்கு 3 வயது வரை இனிப்பு சேர்த்த பால் கொடுத்த தில்லை பிடிக்காது என் குழந்தைக்கும்\nஇதையே கொடுக்கலாம். பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் கொடு��்கலாம் நெஸ்டம் கொடுக்கலாம் பருப்பு வேக வைத்த தண்ணீர் கொடுக்கலாம்\nதோழிகளே உதவுங்கள் பிறந்த கொழந்தைக்கு சளி இருமல் pls urgent pls\nகுழந்தை வாந்தி எடுப்பது ஏன்\nஎன் 1 வயது பையனுக்கு சளி\nஅவசரம்= 1முககால் வயது குழந்தைகு நீர்கடுப்பு உதவுஙகபா பிலீஸ்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/09/18104045/Naomi-Osaka-withdraws-from-French-Open-with-hamstring.vpf", "date_download": "2021-01-27T17:18:22Z", "digest": "sha1:KWYH2VCHVH6623CNIYR6YHA5ZF6VZZ5H", "length": 9222, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Naomi Osaka withdraws from French Open with hamstring injury || பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பிரபல வீராங்கனை ஒசாகா விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பிரபல வீராங்கனை ஒசாகா விலகல் + \"||\" + Naomi Osaka withdraws from French Open with hamstring injury\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பிரபல வீராங்கனை ஒசாகா விலகல்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் இருந்து பிரபல வீராங்கானை ஒசாகா விலகுவதாக அறிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 10:40 AM\nயு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியைச் சமீபத்தில் வென்ற ஜப்பான் வீராங்கனை ஒசாகா அடுத்து நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மே 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 தேதி வரை நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்தத் தொடர் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் பிரபல வீராங்கனை ஒசாகா, பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் விக்டோரியா அசரன்காவை வென்று ஒசாகா பட்டம் வென்றார் . உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சமீபத்தில் முதலிடத்தைப் பிடித்தார்.\n1. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவ���ச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில்க் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.\n2. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரான்சில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஆஸ்திரேலியாவில் கடுமையான கோவிட் -19 நெறிமுறைகள் கடைபிடிப்பு: ரபேல் நடால் ஆதரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/actor-rajini-history-in-tamil.html", "date_download": "2021-01-27T16:13:49Z", "digest": "sha1:A2W3KXKS3APCHGMD3TQXOJ5XBF2DKDSL", "length": 11679, "nlines": 186, "source_domain": "www.tamilxp.com", "title": "நடிகர் ரஜினிகாந்த் பற்றிய தகவல்கள் - Rajini Life History Tamil", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த் பற்றிய சில தகவல்கள்\nதமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் 12 -12 -1950 அன்று பெங்களூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் சினிமாவிற்காக ரஜினிகாந்த் என பெயர் மாற்றம் செய்தார்.\nஆரம்பகாலத்தில் சிவாசி அலுவலக உதவியாளராகவும், தச்சராகவும் வேலை பார்த்தார். ஓர் இடத்தில் மூட்டை தூக்கும் வேலை பார்த்தார். இதற்கு சம்பளமாக ஒரு மூட்டைக்கு 10 பைசா கொடுக்கப்பட்டது.\n1975ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ரஜினிகாந்த் இயக்குனர் பாலசந்தரிடம் நான் நல்ல வில்லனாக வர வாழ்த்துமாறு கேட்டாராம். ஆனால் அவர் நீ பெரிய ஹீரோவாக வருவாய் என்று வாழ்த்தி உள்ளார்.\nபின்னர் பாலசந்தர் தன்னுடைய மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள் ஆகிய ��டங்களில் கதாநாயகன் வேடம் கொடுத்தார். படிப்படியாக ரஜினி முன்னேறினார்.\nஇயக்குனர் சங்கரின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி படத்திற்கு 26 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். இதனை அடுத்து ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். 2000 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது. 2016 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது.\nபேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த ரஜினி தனது நண்பரின் ஆதரவால் சென்னைக்கு நடிக்க வந்தார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்த ரஜினி பிறகு குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். பைரவி படத்தில் நடித்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு வால் அவருக்கு வைக்கப்பட்ட பட்டமே சூப்பர்ஸ்டார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.\nஉலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து 18 படங்களில் நடித்துள்ளார்.\nஇயக்குனர் எஸ் பி முத்துராமன் ரஜினியை வைத்து 25 படங்களை இயக்கியுள்ளார்.\n“ஸ்ரீ ராகவேந்திரர்” படம் ரஜினிகாந்தின் 100வது படமாகும். இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த “படையப்பா” படம் ரஜினிக்கு 150வது படமாகும்.\nரஜினிக்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே.\nரஜினியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீபிரியா.\nநடிகர் ரஜினிகாந்த் இதுவரை 41 விருதுகளை பெற்றுள்ளார்.\ninteresting facts about rajinikanthரஜினிகாந்த் பற்றிய தகவல்கள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nராமேஸ்வரம் தனுஷ்கோடி பற்றிய வரலாறு\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமகேந்திர சிங் தோனி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்\nநீர் யானை பற்றிய தகவல்கள்\nHCL புதிய தலைவர் ரோஷ்னி நாடார் பற்றி ஒரு பார்வை\nஇரத்த தானம் பற்றிய தகவல்\nசினிமாவை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்\n நம் அறியாத சில சுவாரசிய தகவல்கள்..\nவைரஸ் பரப்புவதே வெளவால் தான்.. ஆனால் அவைகளுக்கு ஏன் பாதிப்பில்லை.. ஆச்சரிய தகவல்..\nரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nசீனாவில் ஏன் எல்லா வகை பிராணிகளையும் சாப்பிடுகிறார்கள்..\nநடிகர் விசுவை பற்றி சில தகவல்கள்\nசோப்பு நிறுவனங்களுக்கு சபாஷ்.. கொரோனாவை தடுக்க அதிரடி முடிவு..\n“நல்லா தூங்குங்க” – தூக்கத்தை பற்றி பில்கேட்ஸ் சொல்வது என்ன தெரியுமா\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nருத்ராட்சம் அணிவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/page/29/", "date_download": "2021-01-27T15:59:34Z", "digest": "sha1:REXCI5I7J2P2RXFDI5YWIWXNZKWYMOOS", "length": 4744, "nlines": 134, "source_domain": "books.nakkheeran.in", "title": "N Store – Page 29 – Nakkheeran Book Store", "raw_content": "\nவாஸ்து ஒரு எளிய விளக்கம் | Vasthu Oru Eliya Vilakkam\nவிரல் தியான முத்திரைகள் | Viral thyana muthiraigal\nவிவேகானந்தர் மாணவர்களுக்கு சொன்னது | Vivekananthar Manavargaluku Sonnathu\nவீரப்பன் சொன்ன மம்பட்டியான் கதை | Veerappan sonna mambattiyan kadhai\nவெற்றிக்கு பழகுங்கள் | Vetriku Bazhaku\nஜம்மென்று சாப்பிட ஜாம் ஜுஸ் சூப் செய்முறை | Jammendru Sapita Jam Jus Sub Seimurai\nஜவஹர்லால் நேரு மாணவர்களுக்கு சொன்னது | Javagarlal Neru Manavargaluku Sonnathu\nஜெ கரன்தாப்பர் நேருக்கு நேர் | J Karanthaabar Nerukku Ner\nசசிகலா ரிலீஸ்... மருத்துவமனைக்கு புறப்பட்டனர் சிறை அதிகாரிகள்\nசசிகலா ரிலீஸ்... மருத்துவமனைக்கு புறப்பட்டனர் சிறை அதிகாரிகள்\nபற்றியெரியும் கிணற்று நீர்... அதிர வைத்த காரணம்...\n''மதுரைக்காரங்க பாசக்காரங்க மட்டுமில்ல ரோசக்காரங்களும்'' - கண் கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு\n''மதுரைக்காரங்க பாசக்காரங்க மட்டுமில்ல ரோசக்காரங்களும்'' - கண் கலங்கிய அமைச்சர் [...]\nகுடியரசு தினத்தின் பிற்பாதியில் ஸ்தம்பித்த 'டெல்லி' - அமலுக்கு வந்தது 144 தடை\nகுடியரசு தினத்தின் பிற்பாதியில் ஸ்தம்பித்த 'டெல்லி' - அமலுக்கு வந்தது 144 தடை\nடெல்லியில் நமச்சிவாயம்... பாஜகவில் இணைய திட்டம்\nடெல்லியில் நமச்சிவாயம்... பாஜகவில் இணைய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/government-of-tamil-nadu-files-petition-seeking-dismissal-of-vedanta-petition/", "date_download": "2021-01-27T16:11:55Z", "digest": "sha1:XCSPT2QCITAJTGH3OXBKKYRG3O5UHVD6", "length": 5418, "nlines": 125, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING :வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்..!", "raw_content": "\n#BREAKING :வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்..\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மனுத் தாக்கல் செய்த நிலையில் தற்போது அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்ய தமிழக அரசு கூடுதல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருதலைபட்சமாக விசாரணை நடந்ததாக கூறி வேதாந்தா நிறுவனம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் உயர்நீதிமன்ற விசாரணையை விமர்சிக்கும் வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF?id=3234", "date_download": "2021-01-27T16:02:53Z", "digest": "sha1:QZYMXQMHKWKOIKBLB264A5OMZC2BHETM", "length": 5696, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி Varalattru Porulmuthalvatham Ore Arichuvadi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறிந்துகொள்ள வேண்டிய சில வாழ்க்கைத் தத்துவங்கள்\nஇனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்\nதத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும்\nமுகநூல் இணையதளத்தில் பதிந்த தத்துவ முத்துகள்\nஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நலத் திட்டம்\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-27T17:30:37Z", "digest": "sha1:ORZDIBVNKNXGA6HQDYFR4FR3XV5ASVQO", "length": 8504, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரபு என்பது மாஸ்டர் அல்லது சமஸ்கிருதம் மற்றும் பல இந்திய மொழிகளில்பிரின்ஸ் எனப்படுகிறது. சில சமயங்களில் கடவுள் என பொருள்படும்.. இந்து சமய கடவுளான கிருஷ்ணர் / விஷ்ணு பக்தன் எனவும், ஆண் பக்தர்களால் ம்ற்றொரு பக்தரை அழைக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. . இது ஒரு பக்தர் பெயரைச் சேர்ந்தது, உதாரணமாக \"மாதவ பிரபு\". இந்தோனேசியாவில், குறிப்பாக ஜாவானீஸ் மற்றும் சுந்தனீஸ் கலாச்சாரம் ஆகியவற்றில், இந்த வார்த்தை ராஜ்யப் பட்டங்களின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக அரசரை குறிக்க பயன்படுத்தப்படுகிறது\nமகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கொங்கன் கடற்கரையோர மக்களிடையே இது ஒரு பொதுவான பெயர்.[1][2]\nவரலாற்றாசிரியரான அனந்த் ராம்கிரஷ்ஷ் சினாய் த்யூம் படி, பிரபு என்பது தாலுகாவில் உள்ள முக்கிய கிராமத்தின் பிரதிநிதிக்கு வழங்கப்பட்ட தலைப்பாகும். பிரபுவானவர் மத்திய நிர்வாகத்தில் உத்தியோகபூர்வ பதவிகளையும் ஆக்கிரமித்திருக்கலாம், அவை பரம்பரையாக இருந்த அசல் இடுகைகளுக்கு பாரபட்சம் இல��லாமல் இருக்கக்கூடும். பாரம்பரியமாக, பிரபு ஒரு நில உரிமையாளர் மற்றும் அவரது நிலங்களை வளர்ப்பதற்கு தேவைப்படும் பல விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு மாஸ்டர்.[3]\nதுப்புரவு தேவைப்படும் சூன் 2017 கட்டுரைகள்\nதேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2021-01-27T16:41:13Z", "digest": "sha1:YBEDXMYCJHPDUBVY46TXTETXTWDJ7J2Z", "length": 15969, "nlines": 227, "source_domain": "tamil.adskhan.com", "title": "பணம் உதவி - கடன் உதவி - கோயம்பத்தூர் - Free Tamil Classifieds Ads | | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t2\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிலை : र1,50,000 கோயம்பத்தூர் Munish\nஎனக்கு தொழில் முதலிடு செய்ய பணம் தேவை.நான் மாதம் 60000 ரூபாய் சம்பாதிக்கிரேன். எனக்கு உடன் நடியாக 1,50,000 தேவை படுகிறது. நான் சிறந்த முறையில் வட்டியும், அசலும் செலுத்துவேன்.\nஅனைத்து விதமான சொத்து கடன் பெற வீடு வாங்க கடன் வீடு கட்ட கடன்\nஅனைத்து விதமான சொத்து கடன் பெற வீடு வாங்க கடன் வீடு கட்ட கடன் வீட்டின் மீது அடமான கடன் ஓட்டு வீடு, sheet வீடு, commercial complex, காலி இடம், இவைகளின் பெயரில் IT இல்லாதவர்களுக்கு கடன் கிடைக்கும், cash salary வாங்கும் நபர்களுக்கும் குறுகிய காலத்தில்… கோயம்பத்தூர்\nவீடு கட்ட வீடு வாங்க இடம் வாங்கி வீடு வீடு கட்ட கடன்\nவீடு கட்ட வீடு வாங்க இடம் வாங்கி வீடு வீடு கட்ட கடன் 22000 மானியத்த்துடன் வீட்டு கடன் வீடு கட்ட , வீடு வாங்க , இடம் வாங்கி வீடு கட்ட ,மற்றும் அடமான கடன் ஏற்பாடு செய்து தரப்படும். பிளான் அப்ரூவல் தேவை இல்லை. பிரிவு கடன் உதவி இடம் கோயம்பத்தூர் 9042 01… கோயம்பத்தூர்\nகோவையில் கடன் உதவி தேவை\nகடன் உதவி தேவை நான் கோவையில் பிரபல நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணிபுரிகிறேன்.எனக்கு 5 லட்சம் ரூபாய் கடன் தேவைப்படுகிறது.பிரதி மாதம் ரூ.12,000/- வீதம் திருப்பி செலுத்த முடியும். எனக்கு மாதச் சம்பளம் ரூ.20,000/-. கையில் ரொக்கமாக சம்பளம் பெறுகிறேன்.எனக்கு… கோயம்பத்தூர்\nமுந்த���ய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nமூலிகை பச்சிலை மருத்துவம் மூலீகை பச்ச இலை மருத்துவம்\nமசாலா பொருட்கள் பேக்கிங் செய்து கொடுக்க ஆட்கள் தயாராக உள்ளோம்\nமளிகை சாமான் பேக்கிங் செய்து கொடுக்க ஆட்கள் தயாராக உள்ளனர்\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க அணுகவும்\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2020-11-08 21:26:06\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/akshay-kumar-said-he-drinks-cow-urine-daily-what-ayurveda-says-about-it", "date_download": "2021-01-27T17:24:05Z", "digest": "sha1:EVOYWS2IEP4NGOSFU6VY2ZWAOMGCAC4G", "length": 20597, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "தினமும் `பசுவின் சிறுநீர்' அருந்துவதாகச் சொன்ன அக்‌ஷய் குமார்... ஆயுர்வேதம் சொல்வது என்ன? | Akshay Kumar said he drinks cow urine daily - what ayurveda says about it?", "raw_content": "\nதினமும் `பசுவின் சிறுநீர்' அருந்துவதாகச் சொன்ன அக்‌ஷய் குமார்... ஆயுர்வேதம் சொல்வது என்ன\nபசுவின் தலைமுடி தொடங்கி, சிறுநீர் வரை எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆயுர்வேதம் சொல்கிறது. இதற்கான குறிப்புகள் `அஷ்டாங்க ஹ்ருதயம்’ என்ற ஆயுர்வேத நூலில் இருக்கின்றன.\nபாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய்குமார் ஸ்காட்லாந்தில், நடைபெற்று வரும் `பெல் பாட்டம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் ஹியூமா குரேஷி மற்றும் லாரா தத்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nசமீபத்தில் அக்‌ஷய்குமார், டிஸ்கவரி சேனனில் ஒளிபரப்படும் `இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸுடன் கலந்து கொண்டார். கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு சில தினங்களுக்கு முன் அதன் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. அதில் யானைக் கழிவில் உருவாக்கப்பட்ட தேநீரை பியர் க்ரில்ஸ் கொடுக்க அதை அக்‌ஷய்குமார் அருந்துகிறார்.\nஇன்ஸ்டாகிராம் நேரலை உரையாடலின்போது, இதுகுறித்து அக்‌ஷய்குமாரிடம் ஹியூமா குரேஷி கேட்ட கேள்விக்கு ``எனக்கு அது பெரிய அளவில் சிரமமாக இல்லை. ஏனெனில் ஆயுர்வேத காரணங்களுக்காக நான் ���ினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன். எனவே யானைக் கழிவில் உருவாக்கப்பட்ட தேநீரைக் குடித்தது எனக்குச் சுலபமாகவே இருந்தது\" என்று பதிலளித்துள்ளார்.\nபசுவின் சிறுநீர் பஞ்சகவ்ய ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருத்துவ குணமிக்க பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையில் பசுவின் சிறுநீரை அருந்துவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பது குறித்து சுரபி கோசாலையின் நிறுவனரான சுவாமி ஆத்மானந்தாவிடம் கேட்டோம்.\n``பசுவின் சிறுநீரைக் குறிக்க நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் `கோமியம் (கோமயம்)' என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் பசுவின் சாணத்தைக் குறிக்கும். `கோமூத்திரா' என்பதுதான் பசுவின் சிறுநீரைக் குறிக்கும் வார்த்தை. இதனைக் கோமூத்திரம், கோஜலம், பசுவின் சிறுநீர் என்றும் குறிப்பிடலாம். ஆனால் காலங்காலமாக `கோமியம்' என்ற வார்த்தை `பசுவின் சிறுநீர்' என்ற பொருளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் உடலிலிருந்து ஒருவித ஒளிக்கற்றை வெளிவருகிறது. இதனை ஆரா (aura) அல்லது ஒளிவட்டம் என்று குறிப்பிடுவார்கள். இந்த உலகத்தில் உள்ள விலங்கினங்களிலேயே நம் இந்திய பசுவினங்களின் உடலிலிருந்துதான் மிக அதிகப்படியான ஆரா வெளிவருவதாக நம்பப்படுகிறது. ஒரு பசுவின் உடலிலிருந்து வரும் இந்த ஆரா அதனைச் சுற்றிலும் 16 மீட்டர் சுற்றளவுவரை பரவுகிறது. தாவர இனங்களில் துளசி அதிகப்படியான ஆராவை வெளியிடுகின்றது. அதன் அளவு 6 மீட்டர். துளசிச்செடியைப் பெரும்பாலானோர் வீட்டில் வளர்ப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். இந்த ஆரா எனப்படும் ஒளிக்கற்றை நமக்கு ஒருவித பாசிட்டிவ் நிலையைத் தந்து நல்லெண்ணங்களை ஏற்படுத்துகிறது.\nமிக அதிகப்படியான ஆராவை கொண்டுள்ளதால் பசுவின் உடலிலிருந்து வரும் கழிவுப் பொருள்கள் கூட மருத்துவ குணங்கள் மிக்கவையாக உள்ளன. பசுவின் பால் கூட அதன் உடலிலிருந்துவரும் ஒருவித கழிவுதான். ஆனால் அதனை நாம் ஆகாரமாக உட்கொள்கிறோம். அதுபோலத்தான் பசுவின் சிறுநீரும். பசுவின் சிறுநீரை வீடுகளை சுத்தப்படுத்தப் பயன்படுத்தியிருப்போம். அதுபோல நம் உடலையும் சுத்தப்படுத்த இது உதவுகிறது. பசுவின் சிறுநீர் நம் உடலில் என்ன விதமான வேதி மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் ஆரோக்கியத்திற்��ு உதவுகிறது என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியப் பசுவின் சிறுநீரின் மருத்துவகுணங்கள் குறித்த உண்மைகள் அறிவியல்பூர்வமான நிரூபிக்கப்பட்டு நான்கு உலகளவிய காப்புரிமைகளும் (Patent) வாங்கப்பட்டுள்ளன\" என்றார் அவர்.\nசென்னை: மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்\nஇதுகுறித்து ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடன் கேட்டபோது,\n``ஆயுர்வேத மருத்துவத்தில் பசு, வெள்ளாடு, செம்மறியாடு, எருமை, ஒட்டகம், யானை, குதிரை, கழுதை உள்ளிட்ட எட்டுவகையான உயிரினங்களின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பசுவின் சிறுநீரும் பல்வேறு வகையான தோல்வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சருமங்களுக்கான எண்ணெய்களிலும் கோமூத்திரம் சேர்க்கப்படுகிறது. மேலும் பல ஆயுர்வேத மருந்துகளில் ஒரு பகுதியாகப் பசுவின் சிறுநீர் சேர்க்கப்படுகிறது.\nபசுவின் தலைமுடி தொடங்கி, சிறுநீர் வரை எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆயுர்வேதம் சொல்கிறது. இதற்கான குறிப்புகள் `அஷ்டாங்க ஹ்ருதயம்’ என்ற ஆயுர்வேத நூலில் இருக்கின்றன. அந்த நூலின், `கால்-கை வலிப்பு மற்றும் பைத்தியம்’ என்ற அத்தியாயத்தில் (Epilepsy and Insanity Chapter) எழுதப்பட்டிருக்கிறது.\nபசுவின் சிறுநீர் அருந்த நினைப்பவர்கள், காலையில் பசு முதல் முதலாக விடக்கூடிய கோமூத்திரத்தைச் சேகரிக்க வேண்டும். அதுவும், முதலில் வரும் சிறுநீரையும், கடைசியாக வரும் சிறுநீரையும் பயன்படுத்தக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வரக்கூடிய சிறுநீரையே பயன்படுத்த வேண்டும். கோமூத்திரத்தைப் பிடிக்கக் கூடிய பாத்திரம் செம்பு, பித்தளையில் செய்ததாக இருக்கக் கூடாது. ஏனெனில் கோமூத்திரத்தில் உள்ள வேதிச் சத்துக்கள் செம்பு, பித்தளையுடன் சேர்ந்து வினை புரிய வாய்ப்புள்ளது. அதனால் இதனை மண்ணால் செய்த பாத்திரத்தில் பிடித்து வைத்துக்கொள்வது நல்லது.\nஇப்படிச் சேகரிக்கப்பட்ட கோமூத்திரத்தை அப்படியே அருந்துவதை விட எட்டு மடிப்புகளாக மடிக்கப்பட்ட வெள்ளைத்துணியில் வடிகட்டி பயன்படுத்துவது நல்லது. மருந்தாகப் பயன்படுத்தப்படும் கோமூத்திரம் இரட்டை வடிகட்டுதல் (Double Distillation) முறை மூலம் சுத்திகரிக்கப்பட்டு அர்கம் (Arka) என்ற பெயரில் பயன்பட��த்தப்படுகிறது.\nஆயுர்வேதத்தில் உடலின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தப்படும் கோமூத்திரம், அதிக உஷ்ணம் (அதிக சூடு) உடையது. அதனால் வாய்ப்புண், வயிற்றுப்புண், அல்சர்போன்ற பிரச்னை உள்ளவர்கள் இதனை அருந்தக் கூடாது. உடல் சூடு அதிகம் உள்ளவர்களும் இதனை மருந்தாகப் பயன்படுத்தக்கூடாது. அதுபோல் வெயில் அதிகமாக இருக்கும் கோடைக்காலத்திலும் இதனை எடுத்துக்கொள்ளக் கூடாது. யாருக்கெல்லாம் கபம் (சளி) மேற்பட்டிருக்கிறதோஅவர்கள் இதனை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். பசுவின் சிறுநீர் அல்லது அது சேர்க்கப்பட்ட மருந்தை எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் அவ்வாறு எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே இதனை எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்கவும்\" என்றார்.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இதுதான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2021-01-27T16:22:12Z", "digest": "sha1:AJYLT5OJW7KO2QSRESHKDCGDJSHN2RDA", "length": 8480, "nlines": 87, "source_domain": "maarutham.com", "title": "கொரோனா கட்டுப்பாடுகளுடன் சபரிமலை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி!! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Spiritual கொரோனா கட்டுப்பாடுகளுடன் சபரிமலை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் சபரிமலை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐய்யப்பன் கோவிலின் நடை திறக்கப்படவுள்ளது.\nஇதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகைத்தரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த பரிசோதனை சான்றிதழ்களையும் உடன் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குபின் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சபரிமலையில் ஒரு நிபந்தனையோடு பக��தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி சம்பந்தப்பட்ட நபர் தனக்கு கொரோனா இல்லை. என்பதை உறுதி செய்யும் பரிசோதனை மேற்கொண்டு அந்த சான்றோடு வந்தால் நிச்சயம் அனுமதிக்கப்படுவார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-27T18:00:18Z", "digest": "sha1:YGU2QVM73ZMP6U7SZWZ4NLYLH3HQAEIX", "length": 20360, "nlines": 119, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு (Confederate States of America) அல்லது கூட்டமைப்பு, கூட்டமைப்பு நாடுகள், சிஎஸ்ஏ (CSA) எனப் பலவாறாக அழைக்கப்பட்ட இது, 1861 க்கும் 1865 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பதினொரு தென் மாநிலங்கள் கூடி அமைத்த ஒரு கூட்டமைப்பு ஆகும். எனினும் இது பிற நாடுகளாலோ அல்லது அனைத்துலகச் சட்டங்களினாலோ ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால், இது எப்போதும் ஒரு முறையான விடுதலை பெற்ற அரசாக இருந்தது இல்லை.\nகொடி (1865) கூட்டமைப்பு முத்திரை\n\"தெற்கை இறைவன் காப்பார்\" (அதிகாரபூர்வம் அல்லாதது)\n\"The Bonnie Blue Flag\" (அதிகாரபூர்வம் அல்லாதது)\n(ஏப்ரல் 3 1865 தொடக்கம்)\nமொழி(கள்) ஆங்கிலம் (de facto)\nஅதிபர் ஜெபர்சன் டேவிஸ் (D)\nதுணை அதிபர் அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ் (D)\nசட்டசபை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் காங்கிரஸ்\nவரலாற்றுக் காலம் அமெரிக்க உள்நாட்டுப் போர்\n- கூட்டமைப்பு உருவானது பெப்ரவரி 4, 1861 1861\n- உள்நாட்டுப்போர் தொடக்கம் ஏப்ரல் 12, 1861\n- படைகள் சரண் ஏப்ரல் 11, 1865 1865\nஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகப் பதவியேற்கும் முன்னர், நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த ஏழு மாநிலங்கள் தாங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிவதான அறிவிப்பை வெளியிட்டன. உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் மேலும் நான்கு மாநிலங்கள் இவற்றுடன் இணைந்து கொண்டன. எனினும், ஐக்கிய அமெரிக்கா பிரிவினையைச் சட்டமுறையற்றதாகக் கொண்டதுடன் கூட்டமைப்பை ஏற்��ுக்கொள்ளவும் மறுத்துவிட்டது. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.\nதளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியளவில் சரணடைந்துவிட்டன.\n3.1 தட்பவெப்ப மற்றும் நிலப்பரப்பு\nபிரிவினைக்கான உடனடிக் காரணம் 1860 ஆம் ஆண்டுத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெற்ற வெற்றியும், ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தெரிவு செய்யபட்டமையும் ஆகும். தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையிட்டுப் பயந்தன. பிரிந்த மாநிலங்களில், தென் கரோலினா[1], மிசிசிப்பி[2], ஜார்ஜியா[3], டெக்சாஸ்[4] ஆகிய மாநிலங்கள், தமது பிரிவினைக்கான காரணங்கள் குறித்து முறையான அறிக்கைகளை வெளியிட்டன. மேற்படி மாநிலங்கள் எல்லாமே அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட பயமுறுத்தல்களைப் பிரிவினைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தன. ஜார்ஜியா, வடமாநிலங்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் போக்கையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டிருந்தது.\nஎனினும், பின்னர் கூட்டமைப்பின் துணை அதிபரான அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ் நிகழ்த்திய முக்கியமான பேச்சு ஒன்று பிரிவினைக்கான அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது. கூட்டமைப்பு அரசின் கொள்கைகளை விளக்கிய அவர், தமது அரசு, நீக்ரோக்கள் வெள்ளையருக்குச் சமமானவர்கள் அல்ல என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அடிமை முறை - மேனிலை இனத்தவருக்குக் கீழ்ப்படிதல் - இயல்பானது என்றும் அவர் கூறினார். உடல்சார்ந்த, தத்துவரீதியான, நெறிமுறைக்கு உட்பட்ட இந்த மாபெரும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட, உலகின் முதலாவது அரசு தமதே எனவும் அவர் பறைசாற்றினார்[5].\nசில படையினர் பயன்படுத்தியக் கொடி\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் ம��தல் அதிகாரப்பூர்வ கொடியானது \"விண்மீன்கள் மற்றும் பட்டைகள்\" (Stars and Bars) என அழைக்கப்பட்டது. - துவக்கத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஏழு மாநிலங்களில் குறிக்க ஏழு விண்மீன்கள், இருந்தன. மேலும் மாநிலங்களில் இணைந்த போது ஒவ்வொன்றிற்கும் ஒன்று என (கென்டக்கி மற்றும் மிசோரி அப்போது பிரிந்திருந்ததால் அவற்றிற்கு மட்டும் இரண்டு சேர்க்கப்பட்டது) மேலும் 13 விண்மீன்கள் சேர்க்கப்பட்டன.\nஎனினும், புல் ரனின் முதல் போரின் போது, சில நேரங்களில் ஒன்றிய கொடியிலிருந்து இருந்து நட்சத்திரங்கள் மற்றும் பட்டைகள் கொடியினை வேறுபடுத்துவது சிரமமானதாக இருந்தது. இதனால் போரிபோது மட்டிம் தனியாக வேறு கொடி பயன்படுத்தப்பட்டது. சட்ட பூர்வமாக இக்கொடி ஏற்கப்படாவிடினும், மக்கள் மத்தியிலும், வீரர்கள் மஹ்தியிலும் இக்கொடி புகழ் பெற்று விளங்கியது. இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் போது இந்த கொடியிலும் கூட சிக்கள்கள் இருந்தன. ஒரு காற்றடிக்காத, இதை எளிதாக சமாதான ஒப்பந்தக் கொடி எனவோ அல்லது சரணடைய அறிவிக்கும் கொடி எனவோ தவறாக கனிக்க வாய்ப்ப்புள்ளது. 1865இல் இதன் மாறுபட்ட வடிவம் ஏற்கப்பட்டது. இப்புதிய வடிவில் இதன் வெள்ளைப்பகுஹ்டி குறுகியும், சிகப்புப்பகுதி நீண்டும் இருந்தது.\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, 2,919 மைல்கள் (4,698 km) கரையோரங்களைக் கொண்டுரிந்தது. இதனால் இதன் பெரிய பகுதி மணல் அல்லது சதுப்பு நிலமாக இருந்தன. உட்புற பகுதி பெரும்பாலும் விளைநிலங்களை கொண்டிருந்தது. இதில் சில மலைப்பாங்கான பகுதிகளும் இருந்தன. மேற்கு பகுதிகளில் பாலைவனங்கள் இருந்தன. மிசிசிப்பி ஆற்றின் கீழ்ப்பகுதி நாட்டினை இருபகுதிகளாக பிரித்தது..நீட்டின் மிக உயர்ந்த இடமாக (அரிசோனா, மற்றும் நியூ மெக்ஸிக்கோ நீங்கலாக) 8,750 அடிகள் (2,670 m) உள்ள டெக்சிஸில் உள்ள குவாதலூபே குன்று ஆகும்.\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பால் உரிமை கோரப்படும் நிலங்களின் நிலப்படம்\nஇப் பகுதியில் லேசான குளிர்காலமும் நீண்ட, சூடான, ஈரப்பதமிக்க கோடைகாலமும் உடைய ஈரமான மிதவெப்ப தட்பவெப்பநிலை இருந்தது. தட்பவெப்பநிலை 100 டிகிரி மேற்கு திசையில் வறண்ட பாலைவனங்கள் முதல் பரந்த சதுப்பு நிலம் (அதாவது புளோரிடா மற்றும் லூசியானா இருப்பது போன்ற) வரை நாடுமுழுக்க பல் வேறுபட்ட நிலையில் இர���ந்தது. மிதவெப்ப தட்பவெப்பநிலை குளிர்காலத்தை லேசானதாக்கினாலும், இக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவ வழிவகுத்தது. இதன் விளைவாக, இரு தரப்பிலும் அதிக வீரர்கள் போரில் கொல்லப்பட்டதை விட நோய் தாக்கி இறந்தார்.[9] முதல் உலக போருக்கு முன் இது ஒரு இயபான நிகழ்வுஆகும்.\n↑ வீரர்களின் இறப்பில் மூன்றில் இரண்டு பங்கு நோய் காரணமாக ஏற்பட்டது.Nofi, Al (ஜூன் 13, 2001). \"Statistics on the War's Costs\". Louisiana State University. மூல முகவரியிலிருந்து 2007-07-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-09-08.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2017, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-coronavirus-awareness-with-vadivelu-comedy-383703.html", "date_download": "2021-01-27T16:09:53Z", "digest": "sha1:WZ463D4IOUBJHUEIV3PMW54U6V5B7D4I", "length": 22151, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கை கழுவு.. வீட்டோட இரு.. கூட்டம் போடாதே போ போ.. கொரோனா விழிப்புணர்வில் வடிவேலு.. கலக்கல் மீம்ஸ் | memes on coronavirus awareness with vadivelu comedy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nசென்னை லலிதா ஜூவல்லரி - 5 கிலோ நகை கொள்ளை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபரம் வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும்.. கர்னல் சந்தோஷ் பாபு தந்தை ஆதங்கம்\nடெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்\nடெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு\nபிரேசில் அதிபரை கண்டித்து... ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... எதுக்கு தெரியுமா\nகொரோனாவுக்கு எதிராக... டெல்லியில் 1 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி... ஆய்வு முடிவு சொல்கிறது\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று- 4 பேர் உயிரிழப்பு\nமாஸ���க் அணிய மாட்டேன்... ஊரடங்கை அறிவிக்க மாட்டேன்... அடம்பிடித்த மெக்ஸிகோ அதிருபக்கு கொரோனா\nஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை\nMovies நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகை கழுவு.. வீட்டோட இரு.. கூட்டம் போடாதே போ போ.. கொரோனா விழிப்புணர்வில் வடிவேலு.. கலக்கல் மீம்ஸ்\nசென்னை: கொரோனாவைரஸ் விழிப்புணர்வுக்குக் கூட வடிவேலு சூப்பராக ஃபிட் ஆகிறார். நமது வாசகர் மல்லிகா நல்லுசாமி போட்டுள்ள வடிவேலு பாணி மீம்ஸ்கள் வைரலாகியுள்ளன.\n'வீட்டைத் தாண்டி நீயும் வரகூடாது, நானும்..' வடிவேலுவின் அடுத்த வீடியோ\nVadivelu for Life இது வெறும் வார்த்தை இல்லைங்க.. வாழ்க்கை.. அப்படித்தாங்க ஆயிருச்சு இப்போ. வடிவேலு நடிச்சாதான் காமெடியா.. அவர் நடிச்சதை வைச்சு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மக்கள் சிரிச்சிட்டிருப்பாங்க. அப்படிப்பட்ட காமெடி மகான் அவர்.\nஇப்போது கொரோனா விழிப்புணர்வுக்கும் கூட வடிவேலு அருமையாக கை கொடுக்கிறார். நமது வாசகர் மல்லிகா நல்லுசாமி வடிவேலுவின் காமெடி படங்களை வைத்து கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்களைக் கிரியேட் செய்து வலம் விட்டுள்ளார். சூப்பராக பொரு்தி வருகின்றன அனைத்துமே. வாங்க பார்க்கலாம்.\nஉங்களுக்கு காய்ச்சல், தலைவலி இருமல் இருக்கா.. டாக்டரை அணுக வேண்டும். இதுதான் பொதுவாக அனைவருக்கும் கூறப்படும் முதல் அட்வைஸ். முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல் உபாதைகள் திடீரென ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யக் கூடாது என்பதே டாக்டர்களின் அறிவுரை. அதை வைத்துப் போடப்பட்ட மீம்ஸ் இது. இந்தக் காமெடி சீனை மறக்க முடியுமா.\nபோதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசாய்ட்டே போகுது.. மறக்க முடியாத காமெடி காட்சி இது. அதை இதற்கும் பயன்படுத்தலாம்.. அதாவது லாக்டவுன் நீடிக்கத்தான் செய்யும். ஆனால் அதற்காக கடையில் இருக்கிற எல்லாத்தையும் சேர்த்து வைத்து மத்தவங்களை பஞ்சத்தில் மூழ்க விடக் கூடாது இல்லையா. அதுக்குத்தான் இது.\nஇது ரொம்ப பேமஸான சூனா பானா காமெடி சீன். போ போ .. தேவையில்லாமல் கூட்டம் கூடுவது, வெட்டிக் கதை பேசுவது, ரோடு ரோடாக அலைவது.. அதெல்லாம் கூடாது. ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதைக் கூட தவிர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு மீம்ஸ் இது.. சூனாபானாவே சொல்லிட்டார்.. கேட்காம இருக்க முடியுமா\nபட்டி தொட்டியெங்கும் பிரபலமான வின்னர் வடிவேலு.. ஆககககா.. என்னா ஒரு தூக்கம்.. கைப்புள்ள மாதிரி லைஃப்தான் நம்மில் பாதிப் பேருக்கு. இதை நல்லா பயன்படுத்திக் கொண்டு, முடிந்தவரைக்கும் யாருடனும் சேராமல் தனித்திருப்போம்.. பரவலைத் தடுத்திருப்போம்.. நல்லா தூங்குவோம்.. ரெஸ்ட் எடுப்போம்.. கைப்புள்ள சொன்னா கேளுங்க.. உசிருக்கு நல்லது\nஅடிக்கடி நீங்க கையைக் கழுவாட்டி கொரோனா உங்க தலையில் கொட்டு வைக்கும் பாஸ்.. அதுவும் கோபக்கார கொரோனா வேற.. டபுள் கொட்டு வைக்கும் பாஸ்.. மறக்காதீங்க. கையைக் கழுவாம இருக்காதீங்க. அது உங்களுக்கு நல்லது. உங்க குடும்பத்துக்கு நல்லது.. சுத்தமாக கையைக் கழுவுவதன் மூலம் தேவையில்லாமல் தொற்று நமது உடலுக்கு செல்வதைத் தவிர்க்க முடியும்.\nபூராப் பயலும் இப்ப வீட்டுக்குள்ளதான் இருக்காங்க.. இது ஒன்னுக்காகவே நாம கொரோனாவுக்கு தேங்ஸ் சொல்லலாம். இதெல்லாம் கனவில் கூட நடைபெறாத ஒன்றாக சில மாதங்களுக்கு முன்பு வரை கருதப்பட்டது. இந்த சமயத்தில் வீட்டினரோடு ஜாலியாக பேசலாம்.. கதையடிக்கலாம். வடிவேலு மாதிரி ஏதாவது இலவு காத்த கிளிக் கதை இருந்தா சொல்லச் சொல்லி கேட்கலாம்.. கொரோனா ஓடீரும்\nகை சுத்தம் கால் சுத்தம் வாய் சுத்தம்.. இதெல்லாம் வாய் வலிக்க நம்ம வீட்டில் தாத்தா பாட்டி, அம்மா அப்பா சொன்னபோதெல்லாம் ஒரு பயலும் மதிக்கலை கேட்கலை. இப்ப எல்லா பக்கியும் விழுந்து விழுது கை கழுவுது. அதை வீடியோ வேற எடுத்து சமூக வலைதளங்களிலும் போட்டு \"காய்ஸ்.. இப்படித்தான் கை கழுவணும்\" என்று என்று பாடம் வேறு ��டத்துகிறார்கள்.. சுத்தம் முக்கியம்ய்யா.. எப்பவுமே.\nதனியா இருங்க.. அதேசமயம் தைரியமா இருங்க.. இதுதாங்க அருமையான மீம். நிறையப் பேருக்கு பயம் வந்து விட்டது. இயல்புதான். வீட்டிலேயே அடைந்து கிடைந்தால் நிச்சயம் ஒரு வித சோர்வும் அயர்ச்சியும் வரத்தான் செய்யும். ஆனால் அதை விட இப்போது தனியாக இருக்க வேண்டியது அவசியமாயிற்றே.. எனவே தைரியமா இருங்க. தைரியம்தான் உங்களைக் காப்பாற்றும்.. ஒவ்வொரு மீலும் கலக்கியுள்ளார் மல்லிகா நல்லுசாமி.. காமெடி என்று சிரித்து விட்டுப் போவதை வைத்து அழகான கருத்துக்களைப் பரப்பியிருப்பது பாராட்டக்குரியது.. குட்\nமக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஉலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது\nதிண்டுக்கல்: ஓசி பிரியாணிக்காக கொரோனா கவலை இல்லாமல் முண்டியடித்த கூட்டம்- திணறிய பாஜக நிர்வாகிகள்\nஇந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- உணவு உண்கிறார்... துணையுடன் நடக்கிறார்... விக்டோரியா மருத்துவமனை\nஉருமாறிய கொரோனா வகைகள்... தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்... பிரிட்டன் அமைச்சர் எச்சரிக்கை\nஇந்தியாவில் புயல் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்.. 9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nகொரோனா உயிரிழப்பு.. இறுதி சடங்கிற்கு அதிக பணம் வசூலிக்கும் பூசாரிகள்... அதிருப்தியில் இந்து மகா சபா\nஉலகை நடுங்க வைக்கும் கொரோனா மரணங்கள்.. அமெரிக்கா, மெக்ஸிகோ, இங்கிலாந்து, பிரேசிலில் விபரீதம்\nசசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் - கொரோனா தாக்கம் குறைகிறது- விக்டோரியா மருத்துவமனை\nதமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-2 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus memes vadivelu கொரோனாவைரஸ் மீம்ஸ் வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/jaffna-ex-mayor-raja-viswanathan-passes-away-376734.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T16:54:13Z", "digest": "sha1:CXZGHHPVQHP72SXF5DPAQKJUNOPLAPHS", "length": 15295, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாழ். முன்னாள் மேயர் ���ாஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார் | Jaffna Ex Mayor Raja Viswanathan passes away - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\n12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nஅனுபவம் இல்லாத சின்னஞ்சிறு புலிக்குட்டிகள் சிங்கத்தை அதன் குகையிலேயே வீழ்த்தியது எப்படி\nவீட்டு நீச்சல்குளம்.. ஒய்யாரமாய் நீந்திய கொடிய விஷமுள்ள பாம்பு.. ஷாக்கான உரிமையாளர்\n1.5 மீட்டர் கேப் விட்டு \"என்ஜாய்\" பண்ணுங்க, முத்தம் ம்ஹூம்.. டாக்டர்கள் அறிவிப்பால் மக்கள் குழப்பம்\nஒரே ஒரு பெண் பாம்புதான்.. அதோட குஜாலா இருக்க இரு ஆண் பாம்புகள் போட்டா போட்டி- வைரல் வீடியோ\n புத்தாண்டில் ரஜினியாக மாறி டேவிட் வார்னர் கொடுத்த சர்ப்ரைஸ்.. செம்ம வீடியோ\n6 ஆண்டுகளுக்கு முன் ஆசிடில் முக்கி நர்ஸ் கொலை.. துப்பு கிடைக்காமல் அவதியுறும் ஆஸி. போலீஸ்\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட�� முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nசிட்னி: யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயரும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. உருத்திரகுமாரனின் தந்தையுமானா ராஜா விசுவநாதன் காலமானார்.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயரும் பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய ராஜா விசுவநாதன் நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது 94வது வயதில் காலமானார். 1979 முதல் 1983 வரை யாழ்ப்பாணத்தின் மாநகர மேயராகவும் பணியாற்றியவர் ராஜா விசுவநாதன்.\nதமிழர்களின் உரிமைகளுக்காக பல்வேறு அரசியல் தளங்களில் முன்னின்று உழைத்ததுடன் பல்வேறு சமூகச் செயற்பாட்டிலும் ஈடுபட்டவர் ராஜா விசுவநாதன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தந்தையார் ராஜா விசுவநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆப்கானில் 39 அப்பாவிகள் சுட்டுப் படுகொலை- போர்க்குற்றம் செய்த ஆஸி. வீரர்கள் மீது நடவடிக்கை\nரூபாய் நோட்டில், கண்ணாடியில்... 28 நாட்களுக்கு கொரோனா உயிர் வாழும்... ஆய்வில் பகீர் தகவல்\nஉலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்\nஒட்டகச்சிவிங்கினாலே உயரம் தான்.. அதிலும் இந்த ‘பாரஸ்ட்’ கின்னஸ் சாதனை எல்லாம் படைச்சிருக்குங்க\nஇந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு\nமிகப்பெரிய தாக்குதல்.. ஆஸ்திரேலிய அரசை குறி வைத்து நடந்த சைபர் அட்டாக்.. பிரதமர் ஸ்காட் பரபரப்பு\nஎன்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோ\nவிசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை\nஅது எங்க கடமை.. அதைத்தானே செய்தோம்.. பாராட்டு மழையில் நனையும் 2 நர்சுகள்\nஉடைந்த பொருளாதாரம்.. சரியாக பயன்படுத்திக் கொண்ட சீனா.. ஆஸ்திரேலியாவை வளைக்க திட்டம்.. பகீர் பின்னணி\nநிலைமை சரியில்லை.. ஆட்டம் காணுது ஆஸ்திரேலியா.. சீரழிவு காத்திருக்குது.. எச்சரிக்கும் பிரதமர்\nபயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்��ுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம்\nஐயோ.. டாய்லெட் பேப்பர்களை வாங்கி குவித்த ஆஸ்திரேலிய மக்கள்.. கொரோனா விசித்திரம்.. இதுதான் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamileelam jaffna passes away தமிழீழம் யாழ்ப்பாணம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-youth-who-self-immolates-with-student-nithyasri-deadbody-396500.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T17:51:53Z", "digest": "sha1:RSK7UBR2ZAFWI5EWYEJFPYWKHHI6JX6J", "length": 18836, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு தலைகாதல்.. செல்போனுக்காக தற்கொலை செய்த நித்யஸ்ரீயுடன் உடன்கட்டை ஏறினாரா இளைஞர்? | A youth who self immolates with student Nithyasri deadbody - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nபின்னாலிருந்து பாய்ந்து சென்ற கார்.. ஆட்டோ மீது வேகமாக மோதியது.. 9பேர் படுகாயம்..உளுந்தூர்பேட்டையில்\nவா ஜாலியாக இருக்கலாம்... கூப்பிட்ட ஏழுமலை.. உளுந்தூர்பேட்டையில் ஓடிப்போன இளம் பெண்\nகாலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்\nஉளுந்தூர்பேட்டையில் கார் டயர் வெடித்து விபத்து.. இருவர் பலி.. ஒருவர் படுகாயம்\n\"ஏன் வந்து மோதுனே\" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி\nசாலையில் சண்டை.. பஸ்சை விட்டு இறங்கிய பயணிகள்.. மின்னல் வேகத்தில் மோதிய ஆம்னி.. 4 பேர் பலி\nAutomobiles சொகுசு கார்���ளை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு தலைகாதல்.. செல்போனுக்காக தற்கொலை செய்த நித்யஸ்ரீயுடன் உடன்கட்டை ஏறினாரா இளைஞர்\nஉளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன வாலிபர் ஒருவர் ஒருதலை காதலால் , பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி நித்யஸ்ரீயுடன் உடன்கட்டை ஏறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ. இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு நர்சிங் படித்து வந்தார்.\nஇந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடி உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவரது தந்தை ஆறுமுகம் மூன்று மகள்களுக்கும் ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார்.\n2 இந்தியர்களுக்கு...பயங்கரவாதிகள் முத்திரை...ஐநாவில் மூக்குடைபட்ட பாகிஸ்தான்\nஅதே செல்போனில் நித்யஸ்ரீ மற்றும் அவரது இரு சகோதரிகளும் சேர்ந்து ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு கல்வி பயில வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். ஆனால் மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதால் மூன்று பேரும் ஆன்லைன் வகுப்பு ஒரே நேரத்தில் படிக்க முடியாத நிலை இருந்து வந்தது.\nஇதனால் மனமுடைந்த நித்யஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே நித்யஸ்ரீயை அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தைச் ���ேர்ந்த ராமு, ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நித்யஸ்ரீ உயிரிழந்த நிலையில் அவரது உடல் அங்கு உள்ள மயான கொட்டகையில் எரிக்கப்பட்டது. இதை அறிந்த ராமு மயான கொட்டகை அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நித்யஸ்ரீயின் உடல் எரிந்து கொண்டிருந்த நிலையில் ராமு அதே தீயில் குதித்து எரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.\nராமு வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரை காணவில்லை என திருநாவலூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை முருகன் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நித்யஸ்ரீயுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறியது ராமுதானா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர்.\nஇந்த நிலையில் புதன்கிழமை மாலை விழுப்புரம் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மயான கொட்டகையில் கிடந்த எலும்புகளைக் கொண்டு, எரிந்தது ராமுதானா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு தலைக் காதலுக்காக இளைஞர் ஒருவர் உடன்கட்டை ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து பேருந்து மீது மோதல்.. 4 பேர் பலி\nஉளுந்தூர் பேட்டை பாதாள சாக்கடை திட்டம் என்ன ஆச்சு.. அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஉளுந்தூர்பேட்டை சுங்கசாவடி போராட்டம்: வேல்முருகன் உட்பட 267 பேர் விடுதலை - 11 பேர் மீது வழக்கு\nஉளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து.. 24 பயணிகள் படுகாயம்\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பஸ் எரிந்து சாம்பல்.. போக்குவரத்து பாதிப்பு\nஉளுந்தூர்பேட்டையில் பலத்த மழை... இடி தாக்கி இருவர் பரிதாப பலி: வீடியோ\nஉளுந்தூர்பேட்டை: டாஸ்மாக்கை சூறையாடிய பெண்கள்.. பாட்டில்களை நடுரோட்டில் போட்டுடைத்ததால் பதற்றம்\nபயங்கர இடி... செம மழை... கிருஷ்ணகிரி மக்கள் குஷியோ குஷி - வீடியோ\nசேர்ந்து வாழ மறுத்த கணவர்.. அடித்தே கொன்ற மனைவி.. உளுந்தூர்பேட்டை அருகே அதிர்ச்சி\nஎங்கள் ஊருக்கு எதற்கு டாஸ்மாக் கொந்தளிக்கும் கெடிலம் கிராம மக்கள் -வீடியோ\nடாஸ்மாக் மூடப்பட்டதன் எதிரொலி.. உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அமோகம்\nஉளுந்தூர்பேட்டையில் உதவி தொகை வழங்க ரூ.3000 லஞ்சம் கேட்ட விஏஒ அதிரடி சஸ்பெண்ட் \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்கு���ன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/corona-vaccine-purchase-india-in-3rd-place-after-us-and-eu-403539.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T16:39:06Z", "digest": "sha1:RQUBXNJ4GHQ4XNV3X7ON3X3RFZZ4UJLV", "length": 18348, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா தடுப்பூசி கொள்முதல்.. அசத்தும் இந்தியா.. 150 கோடி டோஸ் ஆர்டர்.. டாப் 3வது நாடு நாமதான் | corona vaccine purchase, India in 3rd place after US and EU - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nபரம் வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும்.. கர்னல் சந்தோஷ் பாபு தந்தை ஆதங்கம்\nடெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்\nடெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ\nடெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை\nடெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்\nபோர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது- வாகனங்கள், மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கம்\nடிரம்ப்பை வீழ்த்த பைடனுக்கு கணக்கில்லாமல் நிதி... வாரி வழங்கிய மர்ம வள்ளல்கள்\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஅமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி.. சேவை செய்ய பாலினம் தடை இல்ல.. அதிரடி காட்டும் பைடன்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\nஅதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டுவிட்டு.. பிரதமர் மோடி தங்கிய.. விருந்தினர் மாளிகையில் குடியேறிய கமலா\nடிரம்ப் மாதிரி இல்லை.. கொரோனா விஷயத்தில் பிடன் தீவிரம்.. தென்னாப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு தடை\nMovies ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கை��ாளர்கள் மகிழ்ச்சி..\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தடுப்பூசி கொள்முதல்.. அசத்தும் இந்தியா.. 150 கோடி டோஸ் ஆர்டர்.. டாப் 3வது நாடு நாமதான்\nவாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி சோதனை இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இறுதி கட்டத்தில் உள்ளது. சோதனைகளில் வெளியாகும் நல்ல முடிவுகளைக் கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் பெரிய அளவிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.\nமேலும் பணக்கார நாடுகள் கொள்முதல் மற்றும் மருந்து ஒப்பந்தங்களை செய்து கொள்வதில் பெரும் போட்டி உள்ளது.\nஇத்தகைய சூழ்நிலையில், 150 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்துள்ளது என்று அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களுக்கும் கொரோனா 'பாதிப்புக்கும்' தொடர்பு.. ஆய்வாளர்கள் ஆச்சரியம்\nஉலகிலேயே, கோவிட் -19 தடுப்பூசி டோஸ் கொள்முதல் உறுதிப்பாடு அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்த எண்ணிக்கை இந்தியாவை விட அதிகமாக உள்ளது.\nஇந்தியா 1.5 பில்லியனுக்கும் அதிகமான டோஸ் கொள்முதல் உறுதிப்படுத்தியுள்ளது, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 1.2 பில்லியன் டோஸ் மற்றும் அமெரிக்காவின் 1 பில்லியன் டோஸ்களை விட அதிகம் ஆகும்.\nஆனால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், ஒரே கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலோடு நிற்கவில்லை. பொட்டன்ஷியல் கொள்முதல் என்ற ஒரு பிரிவை அமெரிக்க நாளிதழ் காட்டுகிறது. ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தடுப்பூசியை அந்த நாடுகள் போடக்கூடும் என்பதை புள்ளி விவரம் காட்டுகிறது. எனவே அவை முதல் இரு இடங்களில் உள்ளன.\nமுதலில் தடுப்பூசி போடுவோரின் முன்னுரிமை பட்டியலை இந்தியா ஏற்கனவே ��யாரித்து வருகிறது. ஒரு முழுமையான பயனுள்ள தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டவுடன், தேசிய நிபுணர் குழு பெரும்பாலான மக்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசியை கொண்டு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபடும்.\n'உலகத் தலைவர்' மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்படி அழைத்தது உண்மையா\nடிரம்புடன் இணைந்து.. தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற எம்பி..பதவி விலக வேண்டும் என வலுக்கும் எதிர்ப்பு\nஒரு மனுசன் பொய் சொல்லலாம்.. ஆனால் ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது.. டிரம்ப் பேசிய 30573 பொய்கள்\nஉலகை நடுங்க வைக்கும் கொரோனா மரணங்கள்.. அமெரிக்கா, மெக்ஸிகோ, இங்கிலாந்து, பிரேசிலில் விபரீதம்\nஅப்படி போடு அருவாள... பணம் கொடுத்து தான் ஆட்களை சேர்த்தாரா டிரம்ப்\n\"ஒரே ரூமில்தான் தங்குவோம்\".. 90 வயசு தாத்தாவின் கோரிக்கை.. வியந்த டாக்டர்கள்.. உருக்கும் கண்ணீர் கதை\nடிரம்பின் நேர்மையின்மையே... லட்சக்கணக்கான அமெரிக்கர்களை கொன்றது... பாயும் பவுசி\nகையுறை அணிந்து கொண்டு.. கால் மீது கால் போட்டு.. யார் இவர் ஏன் உலகம் முழுக்க மீம் வைரலாகிறது\nபைடன் பதவியேற்பு விழா... பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 தேசிய பாதுகாப்பு படையினருக்கு கொரோனா\nஅடக்கடவுளே.. அமெரிக்காவில் கொரோனா மரணம் 6 லட்சத்தை தாண்டுமாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம்,பிப். 9 முதல் விசாரணை.. அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க திட்டம்\nபிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா.. பழைய வைரஸால் ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு\nபயப்படாதீங்க, பாதுகாப்பானது தான்... ஃபைசர் தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaccine corona vaccine covid 19 vaccine coronavirus vaccine india கொரோனா மருந்து கோவிட் 19 தடுப்பு கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வேக்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/12/23/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T16:56:03Z", "digest": "sha1:BLQQYXZLQDSO4WUK4EGTRX5O75F5I3HJ", "length": 11989, "nlines": 240, "source_domain": "tamilandvedas.com", "title": "வேண்டியதும் வேண்டாததும்; நவீன ஞான மொழிகள் – 14(Post 9067) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேண்டியதும் வேண்டாததும்; நவீன ஞான மொழிகள் – 14(Post 9067)\nநவீன ஞான மொழிகள் – 14\nநேசிக்க வேண்டியது – காற்றை���ும், ஒளியையும்\nகை விட வேண்டியது – ஆடம்பரத்தையும், அகந்தையையும்\nஉண்ண வேண்டியது – சோற்றையும், காய்கறியையும்\nபருக வேண்டியது – நீரையும், மோரையும்\nதவிர்க்க வேண்டியது – காலை உணவு\nதள்ள வேண்டியது – வறுவலும் பொரியலும்\nகுறைக்க வேண்டியது. எண்ணெய், காரம், புளி, உப்பு\n2.உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில் என்னுடையது\nஎன் மனைவியை பார்க்குபோதே பொறாமையாய் இருக்கிறது.\nஅவளுக்குத்தான் எவ்வளவு நல்ல கணவன் வாய்த்திருக்கிறான்\nயாராவது நாட்டுக்கு நல்ல கருத்து சொல்லும் போதெல்லாம்\nஎன்ன பண்ணறது, நம்ம நாடு கொடுத்து வச்சது அவ்வளவுதான்\nரொம்ப நாளா ஒரு டவுட்டு………\nகடிகாரம் கண்டு பிடிக்கும்போது எதைப் பார்த்து சரியா டைம்\nமனிதர்களை நல்வழி படுத்துவது நான்கு\nஒழுக்கம் 2) கொள்கை3) மதம் 4) நல்ல நண்பர்கள்\nஅது போல் நம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற INSPIRATION\nபெறுவதற்காகவும், என்னன்ன செயல்களால் என்னன்ன விளைவுகள்\nஏற்பட்டன என்று தெரிந்து கொள்வதற்காகவும்.\nலங்கணம் (பட்டினி கிடத்தல்) ஔஷதம்\nமனம் என்பது ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள\nஒருவன் செய்யும் அயோக்யத்தனத்தைப் பற்றி மற்றவரிடம்\nகெட்டவனையும் அவன் செய்கையையும் பற்றி மற்றவர்களிடம்\nவிளக்கி கூறினால் அவ்வாறு ஏமாற்ற முடியும் என்பதை மற்றவர்களுக்கு நீ கற்றுக் கொடுக்கிறாய்……\nஞானம் அடைவது என்பது நீ கேட்டு தெரிந்து, புரிந்து கொள்ளக்கூடிய\nவிஷயம் இல்லை, அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டியது.\nதெரியாமல் செய்வது தவறு, தெரிந்தே செய்வது தப்பு.\nதான் செய்த தப்புகளை நியாயப் படுத்தினால் அது “குற்றம் “.\nபடிக்கறவரைக்கும் வேளா வேளைக்கு சோறு, அதுக்கு மேல\nTags -நவீன, ஞான மொழிகள் – 14,\nTagged ஞான மொழிகள் – 14, நவீன\nமுள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது\nசுக்குமி, ளகுதி ,ப்பிலி கதை\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/3343", "date_download": "2021-01-27T17:15:45Z", "digest": "sha1:JALJQAFT3SEGMUWDVHY3GTAYB65FRYNR", "length": 12385, "nlines": 294, "source_domain": "www.arusuvai.com", "title": "சுரைக்காய் பால் கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சுரைக்காய் பால் கறி 1/5Give சுரைக்காய் பால் கறி 2/5Give சுரைக்காய் பால் கறி 3/5Give சுரைக்காய் பால் கறி 4/5Give சுரைக்காய் பால் கறி 5/5\nசுரைக்காய் - 1 (சிறியது),\nபால் - 200 மில்லி,\nதேங்காய் துருவல் - 1/2 மூடி,\nசோம்பு - 1 டீஸ்பூன்,\nகசகசா - 2 டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் - 4,\nஇஞ்சி - 1/2 அங்குல துண்டு,\nபூண்டு - 3 பல்,\nபொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,\nபிரிஞ்சி இலை - சிறிது,\nகடுகு - 1/2 டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - 2 ஸ்பூன்.\nசுரைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nதேங்காய் துருவல், சோம்பு, கசகசா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, நைசாக அரைக்கவும்.\nவாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரிஞ்சி இலை, கடுகு தாளித்து, நறுக்கிய சுரைக்காய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.\nபாலை ஊற்றி மூடி வைத்து, சுரைக்காயை வேக வைக்கவும்.\nசுரைக்காய் வெந்தவுடன் அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.\nமசாலா வெந்து கெட்டியாக குழம்பு பதம் வந்தவுடன் இறக்கவும்.\nசுரைக்காய் தட்டப்பயிறு (காராமணி) குழம்பு\nசுரைக்காய் கோஃப்தா - 2\nமுளைகட்டிய வெந்தய குழம்பு முறை - 2(சுலப முறை)\nஅக்கா உங்க சுரைக்காய் பால் கறி சூப்பர்.எப்படி செய்யறதுனு, சாப்பிட்டவங்க எல்லாம் ரெசிபி வாங்கிட்டாங்க.நிறைய தடவை இத நான் செய்தாச்சு.என் கணவருக்கு பிடித்தமானது.\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி ��கோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%9A-%E0%AE%85-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-01-27T16:13:10Z", "digest": "sha1:FS4KVJ53QXGJ6WPT6FQTFOTAJDNQSWS2", "length": 22032, "nlines": 355, "source_domain": "www.akaramuthala.in", "title": "ச.அ. டேவிட்டுஐயா நினைவேந்தல் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 October 2015 1 Comment\nதமிழர் தேசிய முன்னணி – மா.பெ.பொ.க.\nச.அ. டேவிட்டு ஐயா அவர்களின்\nநாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 துலைத்திங்கள் 14ஆம் நாள் (31-10-2015) காரிக்கிழமை மாலை 5.00 மணி\nஇடம் : சென்னை, நீலி வீராசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், சிவ. இளங்கோ கட்டடம்.\nதலைமை : தோழர் வே. ஆனைமுத்து\nபடத்திறப்பு : ஐயா பழ. நெடுமாறன்\nவரவேற்புரை : திரு. பா. இறையெழிலன்\nஇரங்கலுரை : கவிஞானி அ. மறைமலையான்\nதிரு. மு. நடராசன், அண்ணா நகர்\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nபெருமை உடைத்திவ் வுலகு. (குறள் 336)\nஈழ விடுதலைப் போராளி ச.அ. டேவிட்டு ஐயா ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையும் ஈடுபடுத்திக் கொண்டவர். இல்லற வாழ்வைத் துறந்து தமிழ் மக்களுக்காக உழைத்தவர் டேவிட்டு அய்யா அவர்கள்.\nமரு. இராசசுந்தரம் அவர்களுடன் இணைந்து ‘காந்தியம்’ என்னும் பண்ணையைத் தொடங்கி பாட்டாளித் தமிழர்களுக்கு உதவினர். பல காணி நிலத்தை நூற்றுக்கணக்கான தமிழ் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து, உழுவை இயந்திரம், தேவையான வேளாண்மைக் கருவிகள் அனைத்தையும் வாங்கி அவர்களை வாழவைத்தவர் டேவிட்டு ஐயா அவர்கள். அதில் அதிகம் பயன்பெற்றோர் 5000 மலையகத் தமிழ்க் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணிக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டி உதவினார். 450 மழலையர் பள்ளிகள் நடத்தினார். தமிழீழ விடுதலைப் போராளிகளை அந்தப் பண்ணையில் வைத்துப் பயிற்சியளிக்க உதவினார்.\nஇவர் மிகச் சிறந்த கட்டடக்கலை வடிவமைப்பாளர். இவர் வழிகாட்டுதலால் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் கட்டடம் கட்ட வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.\nதமிழகத்தில் இருந்துகொண்டு ‘தமிழன்’ என்னும் இதழை நடத்தி உலகெங்கு���் பரப்பினார். பின்னர் தோழர் ஆனைமுத்து அவர்களுடன் இணைந்து ‘Periyar Era’ என்னும் ஆங்கில இதழை நடத்தினார். இந்த இதழை உலக நாடுகளுக்கெல்லாம் அனுப்பி ஈழச் செய்திகள் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் அறியச்செய்தார்.\nஅவரது இறுதிக்காலத்தில் ‘Tamil Eelam Freedom’ என்னும் நூலை ஆங்கிலத்தில் அரும்பாடுபட்டு எழுதி வெளியிட்டார்.\nஇறுதியில் தம் தாயகத்தில் – கிளிநொச்சியில் ஒரு நேர்ச்சியில் அடிபட்டு மறைந்தார்.\nடேவிட் ஐயா அவர்களின் தமிழீழ விடுதலையில் அவர் கொண்டிருந்த எண்ணம் ஈடேற நாம் அனைவரும் சிந்தித்துச் செயற்படுவோம்.\nஈழ விடுதலைக்காகப் போராடிய டேவிட்டு ஐயாவின் புகழ் ஓங்குக\nTopics: அழைப்பிதழ் Tags: ச.அ. டேவிட்டு, தமிழர் தேசிய முன்னணி, நினைவேந்தல், பழ.நெடுமாறன், பா.இறையெழிலன், மா.பெ.பொ.க., வே. ஆனைமுத்து\nதினமணிக்குக் கண்டனக் கூட்டம் – 10.12.2020\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nஉலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்\nதமிழர் தேசிய முன்னணியின் தமிழ்வழிக் கல்வி வற்புறுத்தல் கூட்டம், பம்மல்\nஇனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல்\nதெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா\nஐயா அவர்கள் நேர்ச்சியில் மறைந்தார் என்பதை இப்பொழுதுதான் அறிகிறேன். மிகவும் வேதனைக்குரியது\n« ‘திராவிடம்’ அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ.\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவனார் »\nமரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\nதினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nவடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nவடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.grindr.com/hc/en-us/articles/360009556573-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%99-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE-", "date_download": "2021-01-27T16:41:38Z", "digest": "sha1:SS26BEX4SYTCKOW4JEZ7NDG7GEHJ2IGH", "length": 3292, "nlines": 23, "source_domain": "help.grindr.com", "title": "நான் எங்கு உதவி பெறலாம்? – Help Center", "raw_content": "\nபாப்பர்ஸ் (poppers) என்றால் என்ன\nஎனக்கு பாலியல் தொற்று (எஸ்.டி.ஐ) இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான சிகிச்சையை நான் எவ்வாறு பெறுவது\nபாலியல் நோய்த்தொற்றுகளை (எஸ்.டி.ஐ) எவ்வாறு தடுப்பது\nபால்வினை நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ) என்றால் என்ன\nஎன்னிடம் ஆணுறைகள், மசகுப் பொருட்கள் (லூப்கள்) அல்லது பாலியல் விளையாட்டுப் பொருட்கள் (செக்ஸ் டாய்ஸ்) இல்லை. அதற்கு பதிலாக நான் என்ன பயன்படுத்தலாம்\nநான் என் வீட்டிலேயே எச்.ஐ.வி பரிசோதனை செய்யலாமா\nதிருநர்களுக்கு என்னென்ன கருத்தரிப்பு தடுப்பு வழிகள் வேலை செய்கின்றன\nநான் இப்போது பால்வினை நோய்த்தொற்றால் (எஸ்.டி.ஐ) பாதிக்கப்பட்டுள்ளேன். எனது கூட்டாளிக்கு/கூட்டாளிகளுக்கு இதை நான் எவ்வாறு தெரியப்படுத்துவது\nநான் எங்கு உதவி பெறலாம்\nஉங்கள் பகுதியில் ஒரு எச்.ஐ.வி சோதனை எங்கு பெற முடியும் என்பதை அறிய வேண்டுமா மனநல சேவைகளை எங்கே பெறுவது மனநல சேவைகளை எங்கே பெறுவது சட்ட உதவி இந்தியாவில் மாற்றுப்பாலீர்ப்பு மற்றும் மாற்றுப்பாலின மக்களுக்கு உதவும் அமைப்புகளைத் தேட வழிவகை செய்ய, சமத்துவத்திற்கான கிரைண்டர் (Grindr For Equality)-உடன் வார்த்தா அறக்கட்டளையும் (Varta Trust) மற்றும் சாத்தி (SAATHII) என்ற அமைப்பும் இணைந்துள்ளது. இதனை பற்றி அறிந்துகொள்ள 'மேலும்' என்பதை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Anbumunusamy", "date_download": "2021-01-27T18:05:55Z", "digest": "sha1:JUP3JWBXW673YPV7XACFGR2BZQUIIH6L", "length": 227222, "nlines": 751, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Anbumunusamy - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுகப்பு பேச்சு பங்களிப்பு பதக்கங்கள் மின்னஞ்சல் மணல்தொட்டி\n3 ஆரம்பகாலத்தில் என்ன மாதிரியான கட்டுரையை எடுப்பது\n5 ஆசிய மாதம், 2015\n6 ஆசிய மாதம் - முதல் வாரம்\n7 ஆசிய மாதம் - இறுதி வாரம்\n10 உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்\n11 விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்\n12 ஆசிய மாதம் - நிறைவு\n19 நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு\n23 விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்\n24 விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்\n29 விக்கிக்க��ப்பை 2016 முடிவுகள் - திருத்தம்\n37 சம்பூர்ண அரிச்சந்திரா, பாரிஜாத புஷ்பஹரணம்...\n39 விக்கி உள்ளிணைப்பு தருவது குறித்தான சில பரிந்துரைகள்...\n44 விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு\n47 விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்\n51 தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு\n52 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n53 தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1\n56 விக்கிமீடியா வியூகம் 2017\n58 விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n60 தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு\n61 தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு\n62 ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை\n66 ஆசிய மாதம், 2017\n67 ஆசிய மாதம் - இறுதி வாரம்\n68 கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு\n71 வேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்\n73 வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்\n75 தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\n76 வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது\n77 மீண்டும் பஞ்சாபியர் முன்னணி\n78 வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\n79 வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்\n82 விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு\n84 பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்\n86 இலங்கை-2019-அக்டோபர் 19, 20\n90 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\n91 ஆசிய மாதம், 2019\nவாருங்கள், Anbumunusamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங��கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஅன்புமுனுசாமி (பேச்சு) 07:19, 29 மே 2015 (UTC)\nஅன்புமுனுசாமி தங்களின் மொழி ஆர்வத்தினை மெச்சுகின்றேன். பயிற்சியும், முயற்சியும் உங்களது எண்ணங்களை சாதனையாக்கும் ஆக விடாமுயற்சியால் வெல்லுங்கள். எனது விக்கி பயண அனுபவத்தினை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், அது உங்களுக்கு உத்வேகமளிக்கும் என நம்புகின்றேன். விக்கியின் வளர்ச்சியின் மேலுள்ள எண்ணங்களின் காரணமாக எமது விக்கியின் ஆரம்பகாலங்களில் விக்கிசகோதரர்கள் பல தடையினை எமக்கும் ஏற்படுத்தினார்கள், பல கட்டுரைகளுக்கு பின்னரே என் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் விக்கியில் தொடர்ச்சியாக எழுதுவோரின் பல கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் மட்டுமின்றி கருத்தாங்களும் மாற்றமடைவது வழமையானதுவே... ஆக நீங்கள் தளரவேண்டாம்.\nவிக்கி திறந்தவெளி மைதானம் போன்றது எனினும், இது அனைவராலும் அறிவுத்தேடலுக்கு பயன்படுத்தகூடியது என்பதை மனதில் வைத்து செயற்படுவோம். ஒரு முறை நம்பகத்தன்மை போய்விடின் மீட்பது கடினம், நான் வெளிப்படையாக விக்கியில் எழுதவதைப் பற்றி என் நண்பர்களிடத்தும் விவாதிப்பது இல்லை, ஏனெனில் இது தற்பெருமைபடத் தகுந்த விசயமென்பதை விட பல மாணக்கர்களுக்கு பயன்படவேண்டும் என்பதுவே எனது எண்ணம். புரியவில்லையா, என் நண்பர்கள் இவனுக்கு என்ன தெரியும் இவன் சென்று அங்கு என்ன எழுதிக் கிழிக்கிறான் என்ற எண்ணம் தோன்றுமெனில் அது விக்கியின் நம்பிக்கையை அசைத்துப் பார்க்குமென்பேன். விக்கியில் பல்துறைவித்தகர்கள், ஆதாரங்கள் இருப்பினும் வெகுஜன எண்ணங்களை வெல்வது என்பது முக்கியமென்பதையும் கவனத்தில் கொள்ளவும��. இது பெருமைத்தரக்கூடிய விசயமென்பதுவைவிட அறம் சார்ந்த அர்ப்புணிப்புடன் கூடிய தர்மம் ஆகும். ஆக இதனையும் கவனத்தில் கொள்ளுதல் நலம். இதனால்தான் நமது நிர்வாகிகள் கடுமை செலுத்துகின்றார்கள். :)\nஆரம்பகாலத்தில் என்ன மாதிரியான கட்டுரையை எடுப்பதுதொகு\nபொதுவாக ஒரு குறிப்பிட்ட கருத்துகொண்ட கட்டுரையை தொடர்ச்சியாக எடுத்தாள்வது நமக்கு மொழிச்செழிமையையும், வாக்கிய நடையையும், சொற்கள் கையாளுவதையும் எளிதாக்கும். எ.கா, நீங்கள் சிறப்புத் தினங்கள் பற்றி எழுதி வருகிறீர்கள், நான் எனது ஆரம்ப காலங்களில் தொடருந்து பற்றிய கட்டுரைகளை எழுதுவதை சகோதரர் மா. செல்வசிவகுருநாதன் ஊக்குவித்தார் என்பதையும் பதிவு செய்யவிரும்புகிறேன். இதனால் உங்களுக்கு எப்படி கட்டுரையை கொண்டு செல்வது, மேலும் சொற்கள் உருவாக்கம் போன்றவை எளிதாகும்.\nவிக்சனரி, கூகுள் மொழியாக்கம் (இது விக்கியில் தடைச்செய்யப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்க) போன்றவற்றின் மூலம் தேவைப்படின் மொழியாக்கம் செய்யுங்கள் ஆனால் உங்கள் கண்ணோட்டத்தினை அதில் அழுத்தமாக பதிக்கவும்.\nமுதலில் மற்ற கட்டுரைகளை வாசிக்கத்தொடங்குவோம், பின்பு அந்தக் கட்டுரைகளிலுள்ள பிழைகளைத் திருத்தம் செய்வதன் மூலம் எப்படி கட்டுரையை விக்கியில் சமைக்கிறார்கள் என்பதறிவது எளிது.\nமுதலில் கட்டுரையின் தலைப்பிற்கேற்ற எண்ணங்களை குறைந்தப் பட்சம் இரண்டொரு வாக்கியங்களில் அமையுங்கள். பின்பு விரிவாக்கம் செய்யுங்கள். எந்த கட்டுரைக்கும் ஆதாரம், மேற்கோள்கள் முக்கியம், அதனால் அதனை கட்டாயம் இணையுங்கள்.\nபின்பு வார்ப்புருக்கள் (Template) இருந்தால் இணையுங்கள், அனைத்துக் கட்டுரைகளையும் ஏற்கனவே உள்ள பகுப்பில்(category) இணையுங்கள். கடைசியாக பொருத்தமான ஆங்கில கட்டுரையோடு இணையுங்கள்.(இடதுபுறம் கிழுள்ள மொழிப்பட்டியலில்)\nஅனைத்து கட்டுரைகளிலும் பயன்படுத்தப்படும் பகுப்பு உருவாக்கம் அல்லது வார்ப்புருக்கள் உருவாக்கம் முதலியவற்றை தவிர்த்துவிட்டு கட்டுரையில் கவனம் செலுத்தல் நலமென்பேன், தொடர்ச்சியாக நீங்கள் செயற்படும்பொழுது பகுப்புகள் பற்றிய எண்ணங்கள் வளரும், அப்பொழுது அதனை உருவாக்கி கொள்ளலாம். ஆனால் வார்ப்புருக்கள் பெரும்பாலும் நிரல்மொழி (software) தொடர்பு கொண்டவை அதனால் அதன் உருவாக்கம் விரிவாக்க���் போன்றவற்றில் தள்ளி இருப்பது நலம். நானும் சில வார்ப்புருக்களை தமிழ் படுத்த முயன்றபொழுதுதான் அதன் நீட்சி ஆங்கில விக்கிபீடியா வரை சென்றதை அறியமுடிந்தது. அதனால் வார்ப்புருக்களில் கூடுதல் கவனம் தேவை.\nஆரம்பநாட்களில் ஆர்வ மிகுதியால் கட்டுரையின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துதல் என்பது இயல்பே. ஆனால் எண்ணிக்கையை விட கருத்தாக்கமே முக்கியமானது, இரண்டொரு வாக்கியமைப்பு கட்டுரையாக கூட எழுதுங்கள் ஆனால் பொருள் செறிவுடன் எழுதுங்கள். இங்கு நமது கட்டுரைகள் திருத்தப்படுவது என்பது இயல்பு எனினும், மற்றவர்களின் பங்களிப்பு நமது கட்டுரைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இருக்கவேண்டுமேயொழிய பிழைத்திருத்தங்கள், சந்திப்பிழை போன்றவைகள் மற்றவர்களினால் திருத்தப்படா வண்ணம் கட்டுரையை முதலிலே செயற்படுத்துங்கள். இதனால் நிர்வாகிகளின் பணி எளிதாகும்.\nஉங்களது பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் கட்டுரையினை எனதறிவிற்கு எட்டியவரை திருத்தியுள்ளேன். பாருங்கள் உங்களுக்கு பயன்தரும். முற்றுப்புள்ளி காற்புள்ளிகளுக்கு பின்புறம் இடைவெளி விடுங்கள். ஏற்கனவே உள்ள தமிழ் விக்கி கட்டுரைகளை பொருத்தமான இடங்களில் இணையுங்கள். எ.கா தமிழ் பல்கலைக்கழகம் என்ற இடத்தில் தமிழ் என்று இணைத்திருந்தீர்கள் ஆனால் பொருத்தமானது தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். நேரம் கிடைத்தால் உங்கள் மற்ற கட்டுரைகளையும் திருத்துகின்றேன்.\nஇதனால் நீங்கள் மனக்கலக்கம் அடையவேண்டாமென்பது என்னுடைய தாழ்மையான விண்ணப்பம், வாருங்கள் சேர்ந்து நடைபயிலலாம். பொழுதுப்போக்கினை கூட பிறர்க்கு பயன்படும் வகையில் நீங்கள் முயலுவது என்னை வியப்பாக்குகின்றது. எம்முடைய தனிப்பட்ட விருப்பம்யாதெனில் ஆண்டுதோறும் பேராசிறியர்கள் அனைவரும் இது போன்ற கட்டுரைகளை ஒன்றோ இரண்டோ உருவாக்கவேண்டும் என்பதுவே...--குறிஞ்சி (பேச்சு) 10:01, 30 செப்டம்பர் 2015 (UTC)\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nநினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nகட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவா���்க வேண்டும்.\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)\nபட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.\nஇந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.\nகுறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஆசிய மாதம் - முதல் வாரம்தொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.\nஇங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.\nஇங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.\nஇங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.\n(Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.\nஇங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.\nகட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.\nகட்டுரை ஏன் \"இல்லை\" (N) அல்லது \"மதிப்பிடப்படுகிறது\" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.\nகுறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.\n{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.\nஆசிய மாதம் - இறுதி வாரம்தொகு\nகிட்டத்தட்��� ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nவிக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.\nஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nநீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.\nகுறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.\nஉங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nவிக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதி மேம்படுத்துவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். நன்றி மாதவன் ( பேச்சு ) 17:15, 9 திசம்பர் 2015 (UTC)\n@( மாதவன் ( பேச்சு )அடியேன் ஆனந்த வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன், விக்கியின் பயணத்தில் இதுவே எனது முதல் பதக்கம் விக்கியன்பு மூலம் வழங்கிய இப்பதக்கத்தை என் வாழ்நாளில் கிடைத்த பொக்கிஷமாக போற்றி மகிழ்கிறேன், ஆக்கங்கள் தரும் ஊக்கமாக என்னி களிக்கின்றேன். விக்கிக்கும் இதை விதைத்தோர்க்கும் அகமகிழ்ந்து நன்றி கூறுகிறேன்.--\nஅன்புமுனுசாமி (பேச்சு) 21:15, 09 திசம்பர் 2015 (UTC)\nநீங்கள் மிகவும் முயன்று எழுதுக��றீர்கள். பாராட்டுக்கள். உண்மையாகவே மன மகிழ்வுடன் பாராட்டுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 16:51, 13 திசம்பர் 2015 (UTC)\n@பாஹிம்--தாங்களின் மனதிறந்த பாராட்டை, சிரந்தாழ்த்தி ஏற்று மகிழ்கிறேன், நன்றிகள்.--\nஅன்புமுனுசாமி (பேச்சு) 12:59, 25 திசம்பர் 2015 (UTC)\nஉங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்தொகு\nநீங்கள் பங்களித்த தோபா ஏரி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் 2015 திசம்பர் 09 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கோடை அரண்மனை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் 2015 திசம்பர் 16 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த நரகத்திற்கான கதவு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் 2016 சூன் 01 அன்று வெளியானது.\nஅடியேன் பங்களிப்பை பறைசாற்றியமைக்கு நன்றிகள்--\nஅயராத உழைப்பிற்கு வெற்றி உறுதி நேசத்துடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:58, 8 சனவரி 2016 (UTC)\n@மா. செல்வசிவகுருநாதன், நேசத்திற்கு வணக்கம், தாங்களின் ஊக்கத்தை சிரம் தாழ்த்தி ஏற்கிறேன். அன்புடன்...--\nஅன்புமுனுசாமி 13:13, 8 சனவரி 2016 (UTC)\nஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்\n@ AntanO--தாங்களின் அறிவிப்பில் ஆனந்தமடைந்தேன், நன்றிகள்\nஅன்புமுனுசாமி (பேச்சு) 13:10, 25 திசம்பர் 2015 (UTC)\nஆசிய மாதம் - நிறைவுதொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.\nகுறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி\nநீங்கள் விடாமுயற்சியுடன் பங்களிக்கக் கற்றுக்கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை பங்களிக்கிறீர்கள். எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தினை மகிழ்வுடன் அளிக்கிறேன். --நந்தகுமார் (பேச்சு) 18:53, 19 சனவரி 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\n@நந்தகுமார் தாங்களுக்கு வணக்கம், விக்கியன்பு மூலம் இப்பதக்கம் வழங்கியமைக்கு உளம்மகிழ்ந்த நன்றிகள்\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:29, 19 சனவரி 2016 (UTC)\n@மா. செல்வசிவகுருநாதன் தாங்களுக்கு வணக்கம், விரும்பியமைக்கு நன்றிகள்\n@ ஸ்ரீகர்சன் தாங்களுக்கு வணக்கம், விரும்பியமைக்கு நன்றிகள்\nநீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்\nதமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.\nபின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.\nஉங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.\nஇன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.\n@ மாதவன் தோழமைக்கு வணக்கம், களஞ்சியக் கடலில் அடியேனை இனங்கண்டு சமூகத்தில் இணைத்தமைக்கு இன்புற்று நன்றிகள்\nஅன்புமுனுசாமி 23:30, 25 சனவரி 2016 (UTC)\nகாஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் கட்டுரையை ஒரு முழுமையான கட்டுரையாக பதிவேற்றம் செய்ததைப் பார்த்தபோது, விக்கி இப்போது உங்களுக்கு நன்கு பழகிவிட்டதை உணர முடிகிறது. தொடரட்டும் உங்கள் பணி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:33, 14 பெப்ரவரி 2016 (UTC)\n@Selvasivagurunathan m: தோழமைக்கு வணக்கம், தாங்களின் வாழ்த்தை தலைவணங்கி ஏற்று மகிழ்கிறேன்.நன்றிகள்\nஅன்புமுனுசாமி பிப்ரவரி 15 2016 06:20, (UTC)\nசைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம்\nசைவசமயம் க���றித்த கட்டுரைகள் எழுதுவதற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன் ( பேச்சு ) 15:56, 28 பெப்ரவரி 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\n@Booradleyp1: அவர்களுக்கு வணக்கம், மகிழ்வித்தமைக்கு நன்றிகள்\nஅன்புமுனுசாமி பேச்சு 21:59, 28 பிப்ரவரி 2016 (UTC)\n@Maathavan: அவர்களுக்கு வணக்கம், தாங்கள் விக்கியன்பு மூலம் வழங்கப்பட்ட பதக்கத்தையும், வாழ்த்துக்களையும் தலைவணங்கி ஏற்று மகிழ்கிறேன்; சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்பு எமது பாக்கியமென்றே நினைக்கிறேன் நன்றிகள்\nஅன்புமுனுசாமி பேச்சு 21:39, 28 பிப்ரவரி 2016 (UTC)\nவிருப்பம் எண்ணற்ற காஞ்சிபுர கோயில்களைப் பற்றி தொகுத்துள்ளீர்கள். இத்தொகுத்தலுக்கு தாங்கள் ஒதுக்கிய காலத்தினையும், தன்முனைப்பையும் காணுகையில் பெரும் உவகை கொள்கிறேன். தம்பி மாதவன் அருமையான பதக்கத்தினை நல்கியிருக்கிறார். வாழ்த்துகள். தொடர்ந்து சைவத்தினை செம்மை செய்யுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:55, 27 ஏப்ரல் 2016 (UTC)\n@Jagadeeswarann99: தோழமைக்கு வணக்கம், தாங்கள் உவகையுடன் வாழ்த்தியதில் பெருங்களிப்படைந்து நன்றி கூறுகிறேன், மேலும் இதுபோன்ற ஊக்கத்தில் அகமகிழ்ந்து ஆக்கத்திற்கு ஆயத்தமாகிறேன். நன்றிகள்\nஅன்புமுனுசாமி பேச்சு 22:42, 27 ஏப்ரல் 2016 (UTC)\nபயனர்:Munusamyanbu - இக்கணக்கு உங்களுடையதா முன்னர் இது பற்றி அறிவிக்கப்பட்டது. மேலும், பயனர் பக்க அறிவிப்புக்களை நீக்குவது பொருத்தமான செயல் அல்ல. நன்றி. --AntanO 02:08, 22 மார்ச் 2016 (UTC)\nஇது பற்றிய விளக்கம் அளிக்கப்படாவிட்டால், பயனர் கணக்கு சோதனைக்கு உள்ளாக்கப்படும். --AntanO 05:24, 22 மார்ச் 2016 (UTC)\n@AntanO: தோழமைக்கு வணக்கம், பயனர் கணக்கு பற்றிய விவரங்கள் தாங்கள் ஏற்கனவே கூறியது நினைவுள்ளது. ஒருவர் ஒரு கணக்குக்கு மேல் பயன்படுத்தக்கூடாது நானும் அறிந்துள்ளேன். மேலும், பயனர்:Munusamyanbu எனும் இக்கணக்கு எனது மகன் (வசந்த்) துவங்கியுள்ளது, அவன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான். எனது ஆலோசனைப்படி விக்கிபீடியாவில் புதிய கணக்கு தொடங்கி இருக்கிறான். (குறிப்பு எனது பொதுவக கணக்கு முடங்கியுள்ளதால் படிம பதிவேற்றத்திற்கு அவனது கணக்கை பயன்படுத்துகிறேன். நன்றிகள்\nஅன்புமுனுசாமி பேச்சு 18:09, 22 மார்ச்சு 2016 (UTC)\nஉங்கள் கருத்தில் ஏரண நியாயம் இருப்பினும், புதுக்கணக்கு உருவாக்கியது பிழை: காரணம், கணக்கு தடை செய்யப்பட்டால், தடையை மீறுவதற்கு இன்னொரு கணக்கை உருவாக்கக் கூடாது என விக்கி விதி விளக்கமளிக்கிறது. மேலும் இன்னொருவர் கணக்கை நீங்கள் பயன்படுத்துவது ஏற்புடையதும் அல்ல. உங்கள் தடையினால் புதுக்கணக்கு மூலம் பதிவேற்றியதும் பிழை. இதனால், மூன்றாவது கணக்கு பொதுவகத்தில் முடிவிலியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறு செய்ய முற்படாதீர்கள். அவ்வாறு செய்தால் சகல கணக்குகளும் முடிவிலித் தடைக்கு உள்ளாகும். குறிப்பு: ஆய்வு செய்ததில் மூன்றாவது கணக்கு கைப்பாவை கணக்கு எனத் தெரிய வந்தது. இவற்றைக் காருத்திற் கொள்ளவும்: விக்கிப்பீடியா:கைப்பாவை, மேலதிக விபரங்களுக்கு: en:Wikipedia:Sock puppetry --AntanO 02:07, 23 மார்ச் 2016 (UTC)\n@AntanO: தோழமைக்கு வணக்கம், பிழைக்கு மீண்டும் மன்னிப்பு கூறுகிறேன்; மேலும், நான் பங்களித்துவரும் கட்டுரைகளுக்கு உரிய படிமங்களை எவ்வாறு பதிவேற்றி சேர்ப்பது தாங்களின் ஆலோசனை அடியேனுக்கு தேவை, அருள்கூர்ந்து வழிவகை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்\nஅன்புமுனுசாமி பேச்சு 14:16, 23 மார்ச்சு 2016 (UTC)\nபொதுவகத்தில், Blocked என்பதன் கீழ் {{unblock|your reason here}} என்று உள்ளிடுங்கள். your reason here என்பதை நீக்கிவிட்டு, ஏன் தடையை நீக்க வேண்டும் என்ற காரணத்தைத் தெரிவியுங்கள். அங்கு தமிழ் தெரியாத நிருவாகிகள் அதிகம் இருப்பதால், ஆங்கிலத்தில் இருப்பது சிறப்பு. --AntanO 09:16, 23 மார்ச் 2016 (UTC)\nநுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவுதொகு\nதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 18:20, 26 மார்ச் 2016 (UTC)\n@Ravidreams: தோழமைக்கு வணக்கம், தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான நிகழ்வில் கலந்துகொள்ளவும், கலந்துரையாடவும் மிகவும் ஆர்வமாகவும், ஆசையாகவும் இருக்கிறேன் ஆனால், பணியிடம் விடுப்பு கிடைக்காமையால் மூன்று நாள் நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை இருப்பினும், நிகழ்ச்சியின் கடைநாளான மே 1 அன்று காலை முதல் - மாலை முடிய; கலந்துகொள்ள முடிவுசெய்துள்ளேன்; வாய்ப்புள்ளதா என அருள்கூர்ந்து தெரியபடுத்துங்கள்.நன்றிகள்\nஅன்புமுனுசாமி (பேச்சு) 07:32, 27 மார்ச்சு 2016 (UTC)\nஇன்று பதிவேற்றிய பட��மத்தில் பதிப்புரிமை சிக்கல் இருந்ததால் நீக்கப்பட்டது. இவ்வாறு இனியும் செய்ய வேண்டாம். மேலும், உங்கள் சொந்தப்படைப்புக்களை பொதுவகத்தில் பதிவேற்றுங்கள். நன்றி. --AntanO 03:14, 8 சூன் 2016 (UTC)\nநியாயப் பயன்பாட்டுப் படிமங்கள், பொதுப்பரப்பில் இல்லாத படிமங்களை மாத்திரம் இங்கு பதிவேற்றுங்கள். கல்வி நோக்கத்திற்குப் பயன்படுத்தாத படிமங்கள் விக்கியூடகத்தில் (பொது, விக்கிப்பீடியா உட்பட) நீக்கப்படும். அறிவிப்புக்களை அலட்சியம் செய்வது தெடர்ந்தால் நீங்கள் தடைக்கு உள்ளாகலாம். இது தொடர்பில் பலமுறை உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்அறிவிப்புக்களையும் நீங்கள் நீக்கியுள்ளீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. --AntanO 04:29, 8 சூன் 2016 (UTC)\nகட்டுரைகளில் தரப்படும் மேற்கோள்களில் ஆங்கிலம், அல்லது பிறமொழிக் கட்டுரைகளின் தலைப்புகளை மொழிபெயர்க்க வேண்டாம். மூல மொழிக் கட்டுரைத் தலைப்புகளையே தாருங்கள்.--Kanags \\உரையாடுக 00:59, 16 சூன் 2016 (UTC)\n@Kanags: அவர்களுக்கு வணக்கம், தாங்களின் ஆலோசனையை பின்பற்றுகிறேன். மேலும், வழிகாட்டியமைக்கு தாங்களுக்கு நன்றிகள்.--\nஅன்புமுனுசாமி (பேச்சு) 08:45, 16 சூன் 2016 (UTC)\nவணக்கம் நண்பரே, தங்களுடைய காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் என்றொரு கட்டுரையைக் கண்டேன். இக்கட்டுரையில் உள்ளபடியும், அதிலுள்ள இணைப்புகளில் உள்ளபடியும் இது கோயிலாக தெரியவில்லை. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் ஒரு சந்நிதியென விளங்குகிறது. இவ்வாறு தனித்த சந்நிதி என்றால் அக்கட்டுரையை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கட்டுரையுடன் இணைத்துவிடலாமா. ஒரு சிவாலயம் என்பது மூலவர், அம்பிகை, ஏனைய பரிவாரத் தெய்வங்கள், திருக்குளம் என அமைந்திருக்க வேண்டும். ஒரே ஒரு மூர்த்தியை மட்டும் வைத்து கோயில் என வரையரை செய்தல் இயலாது. எனவே மேற்கண்ட கோரிக்கை பரிசீலிக்கவும். மேலும் தாங்கள் இத்தலத்திற்கு சென்று வந்திருந்தால், உடன் புகைப்படம் எடுத்திருந்தால் அதனையும் இணைக்க வேண்டுகிறேன். தங்களது கருத்தினை தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:14, 20 சூன் 2016 (UTC)\n@Jagadeeswarann99: வணக்கம் தோழரே, தாங்கள் உரைத்தது சரிதான் என்றாலும் சிவம் ஓஆர்ஜியில் இவ்வாறுதான் வரிசைப்படித்தியுள்ளது காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ள கோயில்கள் என்று, எனினும் இதைப��பற்றி பரிசீலிப்போம் உரையாடியமைக்கு நன்றிகள்.--\nஅன்புமுனுசாமி பேச்சு 13:38, 20 சூன் 2016 (UTC)\nவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.\n3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை\nகி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற\nமணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற\nமாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.\n@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, கி.மூர்த்தி, Rsmn, Balajijagadesh, மற்றும் Maathavan: சக தோழமைகளுக்கும் வணக்கம், 2016 விக்கிக்கோப்பை கட்டுரைப் போட்டியில் பங்களித்து பறைசாற்றிய அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றிகள்...\nவிக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்தொகு\nவிக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.\nஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016\nஅண்மையில் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகள் விக்கித்தரவில் பிறமொழிகளுடன் இணைக்கப்படாமல் உள்ளன. (ஆங்கிலம் உட்பட்ட) பிற மொழிக் கட்டுரைகளில் இணைப்பிருந்தால் இணைத்துவிடுங்கள். இல்லாவிட்டால் பரவாயில்லை. --AntanO 07:38, 21 சூலை 2016 (UTC)\nஎகா: கன்சால் கிராமம், ஜலந்தர் தேவி தாலாப் கோயில் --AntanO 07:39, 21 சூலை 2016 (UTC)\n@AntanO: அவர்களுக்கு வணக்கம், தாங்களின் அறிவுரைப்படி மேற்கூறிய கட்டுரைகளுக்கு தரவுபடுத்த முயன்றேன் அக்கட்டுரைகளுக்கு மற்ற மொழியில் கட்டுரைகள் காணக்கிடைக்கவில்லை, ஆதலால் இதுபோன்ற கட்டுரைகளை மேற்கொண்டு எழுதலாமா அல்லது விக்கியில் உள்ள மற்ற மொழி கட்டுரையை எடுத்து எழுத வேண்டுமா அல்லது விக்கியில் உள்ள மற்ற மொழி கட்டுரையை எடுத்து எழுத வேண்டுமா\nமற்ற மொழிகளில் உள்ள கட்டுரைகளைத்தான் எழுத வேண்டும் என்றில்லை. ஜலந்தர் தேவி தாலாப் கோயில் கட்டுரை ஆங்கில மொழியில் இல்���ாவிட்டாலும் நீங்கள் கன்னட மொழிக்கு இணைப்புக் கொடுத்துள்ளீர்கள். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் இணைப்புக் கொடுங்கள். இல்லாவிட்டால் பரவாயில்லை. கட்டுரைகள் வழமையான விக்கிக் கொள்கையின்படி அமைந்தாலே போதும். --AntanO 09:36, 21 சூலை 2016 (UTC)\n@AntanO: தாங்கள் சித்தம் எமது பாக்கியம். நன்றிகள்--\nவணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 07:55, 21 சூலை 2016 (UTC)\nவிக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)\nபேச்சு:Khatkar Kalan போன்ற தேவையற்ற உரையாடல் பக்கங்களைத் தொடங்காதீர்கள். பயனர் பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம், அல்லது ஆலமரத்தடியில் கேட்கலாம்.--Kanags \\உரையாடுக 08:19, 28 சூலை 2016 (UTC)\nபுதிய கட்டுரைகளை எழுதுவதற்கு உங்களுக்கு தடை ஏதுமில்லை. அழிக்கப்பட்ட கட்டுரைகளை மீண்டும் தொடங்கலாம்.--Kanags \\உரையாடுக 08:21, 28 சூலை 2016 (UTC)\nஆங்கிலத் தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்காதீர்கள்.--Kanags \\உரையாடுக 09:31, 28 சூலை 2016 (UTC)\n@Kanags: \"Khatkar Kalan\" என்ற ஆங்கில தலைப்பு என்னால் தவறுதலாக (எனது கணக்கில்) உருவாக்கப்பட்டவை, அத்தவறுதலை திருத்தும் விதமாகவும், நீக்கல் பக்கத்தை நிரப்பும் விதமாகவும் அப்பக்கத்தில் புதிய கட்டுரையை (பிரிட்சு ஜெர்னிகி) தொகுத்தேன், மேலும் இதுபோன்ற நீக்கப்பட்ட (20-க்கும் மேல்) (எனது கணக்கில்) பக்கங்கள் (தமிழ்) உள்ளன அப்பக்கங்களையும் விக்கி மாரத்தான் 2016 நிகழ்வில் நிரப்ப உள்ளேன். தாங்களின் ஆலோசனைக்கு காத்திருக்கிறேன். நன்றிகள்...----\nஇந்தியா--மாலை, 03:20, 28 சூலை 2016.\nஅதற்காக ஏன் ஆங்கிலத் தலைப்பில் கட்டுரை எழுதி அதனை தமிழ்த் தலைப்புக்கு மாற்ற வேண்டும் நேரடியாகவே தமிழில் தலைப்பிட்டு ஏன் அக்கட்டுரையைத் தொடங்குவதற்கு உங்களால் முடியாமல் உள்ளது நேரடியாகவே தமிழில் தலைப்பிட்டு ஏன் அக்கட்டுரையைத் தொடங்குவதற்கு உங்களால் முடியாமல் உள்ளது எனக்கு உங்கள் பிரச்சினை விளங்கவில்லை. மேலும், நீங்கள் தொடங்கும் கட்டுரைகள் ஆங்கில விக்கியில் எழுதப்பட்டிருந்தால் விக்கித்தரவில் இணைக்க மறக்காதீர்கள். பல கட்டுரைகள் இணைக்கப்படாமல் உள்ளன. இதனால் வேறு பயனர்கள் இ��ே கட்டுரைகளை வேறு தலைப்புகளில் எழுத ஆரம்பிக்கப் போகிறார்கள். கவனியுங்கள். நன்றி.--Kanags \\உரையாடுக 03:08, 30 சூலை 2016 (UTC)\n@Kanags:வணக்கம், எனது கணக்கில் உள்ள அழித்தல் (Delete) பக்கங்களை ஆக்கம் செய்வதற்க்காக அப்படி செய்தேன்,மேலும், நான் தொடங்கும் கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியிலோ அல்லது மற்ற மொழிகளிலோ அல்லாத கட்டுரைகள் மட்டுமே விக்கித்தரவில் இணைக்காமல் இருக்கும். நினைவுகூர்ந்தமைக்கு நன்றிகள்...--\nஇலட்சுமி சரவணகுமார் என்பவருக்கு இவருக்கு சரண் ராணி பாக்லீவால் என்ற பெயரும் உள்ளதா எதற்காக அப்பெயரில் கட்டுரையைத் தொடங்கி வழிமாற்று வைத்திருக்கிறீர்கள் எதற்காக அப்பெயரில் கட்டுரையைத் தொடங்கி வழிமாற்று வைத்திருக்கிறீர்கள் கட்டுரையோடு தொடர்பற்ற பக்கங்களை ஏன் உருவாக்குகிறீர்கள் கட்டுரையோடு தொடர்பற்ற பக்கங்களை ஏன் உருவாக்குகிறீர்கள் பழைய அழிந்த கட்டுரைகள் அழிந்தவையாகவே இருக்கட்டும். புதிய கட்டுரைகளை சரியான தலைப்பில் உருவாக்குங்கள். உங்கள் பிரச்சினை என்னவென்று உண்மையில் எனக்கு விளங்கவில்லை. இது தொடர்ந்தால் உங்கள் தற்காவல் அணுக்கத்தை மீளப் பெற வேண்டி இருக்கும்.--Kanags \\உரையாடுக 00:55, 31 சூலை 2016 (UTC)\n@Kanags: மன்னிக்கவும், இப்போது விளங்கியது...\nவிக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்தொகு\nவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.\n3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை\nகி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற\nமணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற\nஉலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.\nமேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)\nவிருப்பம்@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, கி.மூர்த்தி, Rsmn, Maathavan, மற்றும் உலோ.செந்தமிழ்க்கோதை:அய்யா, யாவர்க்கும் வணக்கத்துடன் வாழ்த்துக்கள், விக்கிக்கோப்பை 2016-ல் பங்காற்றிய அனைவருமே வெற்றியாளர்கள் எனும் பேரின்பமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன். மேலும், சிறப்பான ஒருங்கிணைப்பாளர்களான, AntanO, ஸ்ரீஹீரன், மாதவன், ஆதவன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் சமர்பிக்கிறேன். நன்றிகள்--\nபஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nபஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:07, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவணக்கம், இந்த திருத்தத்தின்படி சில உரைதிருத்தங்களைச் செய்யலாம். தமிழ் இலக்கணம் மொழியின் முதலில் மெய்யெழுத்துக்களைக் கொண்டு தொடங்குவதில்லை (எ.கா: த்ரோம்சோ என்பதை திரோம்சோ). (காண்க: மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்கள்) மேலும், அப்படி உச்சரிப்பதும் கடினமானது. ஊடகங்கள் பல இத்தவறுகள் பெருமளவில் செய்கின்றன என்பதற்காக கலைக்களஞ்சியத்தில் நாமும் செய்ய வேண்டியதில்லை. 1936-ம் ஆண்டு என்பதை 1936 ஆம் ஆண்டு என்று முறையாக எழுதலாம். ஹைல்ஈஸ்டத் என்பதை கைலீஸ்டத் கிரந்தம் குறைந்து எழுதலாம். முற்றிலும் கிரந்தம் குறைத்தும் எழுதலாம். --AntanO 03:21, 1 செப்டம்பர் 2016 (UTC)\n@AntanO: அன்ரன் அவர்களுக��கு வணக்கம், தாங்கள் கருத்துரைத்து வழிக்காட்டியமைக்கு நன்றிகள், மேலும் தாங்களின் அறிவுரைப்படி மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்கள் கவனத்தில் கொண்டு கையாள விழைகிறேன். நன்றிகள்--\nஇந்த (----) en:Hyphen-minus பயன்பாடு தேவையற்றது என்றே கருதுகிறேன். --AntanO 04:12, 16 செப்டம்பர் 2016 (UTC)\n தங்களைக் குறித்து தாங்களே குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை; விக்கியில் யாரும் யாருடைய எவ்விதத் தகுதிகளையும் கவனத்தில் கொள்வதில்லை இங்கு அனைவரும் சமம்; நமது ஒரே நோக்கம்:- நல்ல கலைக்களஞ்சியமாக விக்கியை பராமரிப்பதுவே. படிப்பு குறித்தெல்லாம் உரையாடல் பகுதியில் இனிமேல் எழுதாதீர்கள் என்பது எனது அன்பு வேண்டுகோள். (ஏனெனில் அது நெருடலாக இருக்கிறது) நன்றி இங்கு அனைவரும் சமம்; நமது ஒரே நோக்கம்:- நல்ல கலைக்களஞ்சியமாக விக்கியை பராமரிப்பதுவே. படிப்பு குறித்தெல்லாம் உரையாடல் பகுதியில் இனிமேல் எழுதாதீர்கள் என்பது எனது அன்பு வேண்டுகோள். (ஏனெனில் அது நெருடலாக இருக்கிறது) நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:40, 16 செப்டம்பர் 2016 (UTC)\n@Selvasivagurunathan m மற்றும் AntanO: அவர்களுக்கு வணக்கம், நெருடலாக உள்ள இதுபோன்ற வார்த்தைகளை இனிமேல் பிரயோகிக்க மாட்டேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். --\nதங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 1 அக்டோபர் 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:09, 1 அக்டோபர் 2016 (UTC)\nவிருப்பம்--@Selvasivagurunathan m:--மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு வணக்கம், தங்கள் இந்தப் பதக்கத்தை வழங்குயதில், பெருமகிழ்ச்சியும், பேரானந்தமும் அடைகிறேன். தாங்கள், என்னை நன்கு கவனித்து இப்பதக்கத்தை வழங்கியமைக்கு, நன்றிகள்\n@Nan:--நந்தகுமார் ஐய்யா அவர்களுக்கு வணக்கம், விரும்பியமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்\n2015 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கதல்ல. உலகில் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்படுவதும், அதனை ஊடகங்கள் செய்தியாகத் தருவதும் இயல்பானதே. குறிப்பிட்ட நிலநடுக்கத்தால் குறிப்பிட்டளவு சேதங்கள் ஏற்பட்டால் கட்டுரை எழுத இடம் ஏற்படலாம். --AntanO 13:19, 11 அக்டோபர் 2016 (UTC)\nவிருப்பம்--@AntanO:-- அவர்களுக்கு வணக்கம், தங்கள் சுட்டிக்காட்டிய பிறகே அக்கட்டுரை பற்றி அறிந்தேன், தரவ��களில் தேடினேன் தேவையற்றது என்பதை தெரிந்துகொண்டேன், தெளிந்துகொண்டேன். மகிழ்ச்சி | நன்றிகள்\nஇராமாயணம், ஸ்ரீ கிருஷ்ண முராரி, கோவலன், தசாவதாரம், சீதா வனவாசம் ஆகிய கட்டுரைகளை எழுதியமைக்கு நன்றி\nநீங்களும் இத்திட்டத்தில் பங்குகொண்டால், சிறப்பாக இருக்கும். உங்களை வற்புறுத்தவில்லை; ஏனெனில் உங்களுக்கு வேறு துறைகளில் ஆர்வமிருக்கலாம்; உங்களுக்கென்று சில தனிப்பட்ட திட்டங்கள் இருக்கலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இத்திட்டத்திற்காக பங்களியுங்கள். உதாரணமாக, நீங்கள் எம்ஜிஆர் இரசிகராக இருந்தால், அவர் குறித்த கட்டுரைகளில் பங்களிக்கலாம்.\nஅனுமதி வேண்டல்: நீங்கள் எழுதிய இக்கட்டுரைகளின் தலைப்புகளை இங்கு குறிப்பிடலாமா\n@Selvasivagurunathan m:>>செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு வணக்கம் மற்றும் மகிழ்ச்சி, நம்மில் நன்றி நன்றன்று இருப்பினும் , நன்றியுரைப்பது நன்று, திட்டங்கள், நோக்கங்கள், ஆர்வங்கள் பல இருப்பினும் தங்களுக்காகவும், தமிழ் திரையுலகை அறியவும் அத்திட்டத்தில் இயன்றவரை பங்களிக்கிறேன். மேலும், ஒரு குறிப்பிட்ட துறைகளில் உழல்வதைவிட பலத் துறைகளில் பங்காற்றி அத்துறைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம் அல்லவா மற்றும் மகிழ்ச்சி, நம்மில் நன்றி நன்றன்று இருப்பினும் , நன்றியுரைப்பது நன்று, திட்டங்கள், நோக்கங்கள், ஆர்வங்கள் பல இருப்பினும் தங்களுக்காகவும், தமிழ் திரையுலகை அறியவும் அத்திட்டத்தில் இயன்றவரை பங்களிக்கிறேன். மேலும், ஒரு குறிப்பிட்ட துறைகளில் உழல்வதைவிட பலத் துறைகளில் பங்காற்றி அத்துறைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம் அல்லவா, நான் எழுதிய இக்கட்டுரையை அங்கு குறிப்பிடலாம். நன்றிகள், நான் எழுதிய இக்கட்டுரையை அங்கு குறிப்பிடலாம். நன்றிகள்\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:35, 16 அக்டோபர் 2016 (UTC)\n+ வணக்கம்+ மகிழ்ச்சி+ நன்றிகள்\nபழைய தமிழ்த் திரைப்படங்கள் குறித்து தாங்கள் எழுதும் கட்டுரைகளில் குறைந்தது 3 வரிகள் இருக்குமாறு தகவல்களை திரட்டி எழுதுங்கள். இந்த அடிப்படையான தேவையை நாம் பூர்த்தி செய்யாவிட்டால், \"போதிய உள்ளடக்கம் இல்லை\" எனும் பராமரிப்பு வார்ப்புரு இடப்படும் வாய்ப்புள்ளது. எண்ணிக்கை முக்கியமன்று; தரமே முதன்மை என்பதனை இத்திட்டத்திலும் கடைப்பிடிப்போம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:58, 16 அக்டோபர் 2016 (UTC)\nசம்பூர்ண அரிச்சந்திரா, பாரிஜாத புஷ்பஹரணம்...தொகு\n சம்பூர்ண அரிச்சந்திரா, பாரிஜாத புஷ்பஹரணம் எனும் கட்டுரைகளுக்கு நன்றி ஆனால், சம்பூர்ண ஹரிச்சந்திரா, பாரிஜாத புஷ்பஹாரம் எனும் கட்டுரைகள் ஏற்கனவே உள்ளன. உங்களின் புதிய கட்டுரைகளில் உள்ள தகவல்களை ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் சேர்த்து விடுங்கள். புதிய கட்டுரைகளிலிருந்து பழைய கட்டுரைகளுக்கு வழிமாற்று தந்துவிடலாம்; நன்றி ஆனால், சம்பூர்ண ஹரிச்சந்திரா, பாரிஜாத புஷ்பஹாரம் எனும் கட்டுரைகள் ஏற்கனவே உள்ளன. உங்களின் புதிய கட்டுரைகளில் உள்ள தகவல்களை ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் சேர்த்து விடுங்கள். புதிய கட்டுரைகளிலிருந்து பழைய கட்டுரைகளுக்கு வழிமாற்று தந்துவிடலாம்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 17 அக்டோபர் 2016 (UTC)\n+ வணக்கம்+ மகிழ்ச்சி+ நன்றிகள்\nதாங்கள் புதிதாக எழுதிய கட்டுரைகளை நீக்கி விட்டேன். இதில் தங்களுக்கு மன வருத்தம் இருக்காது என நம்புகிறேன்; ஏனெனில் இதுவே முறை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:14, 17 அக்டோபர் 2016 (UTC)\n@Selvasivagurunathan m:>>வணக்கம்+ அதுதான் சரி+ மகிழ்ச்சி+ நன்றிகள்\nதிட்டத்தின்கீழ் சான்று சேர்ப்பதாக தாங்கள் கருதினால், இந்தப் பக்கத்தில் அந்த செயற்பாடு குறித்து இற்றை செய்துவிடுங்கள்:\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/சான்றுகள் சேர்த்தல் (1975ஆம் ஆண்டு வரை)\nஆயிற்று என்பதனை {{ }} இக்குறிகளுக்கு இடையே இட்டு (அதாவது வார்ப்புரு), உங்களின் கையெழுத்தினையும் இடுங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 17 அக்டோபர் 2016 (UTC)\nவிக்கி உள்ளிணைப்பு தருவது குறித்தான சில பரிந்துரைகள்...தொகு\nவிக்கி உள்ளிணைப்பு தருவதன் நோக்கங்கள் 2:\nதனித்துவம் வாய்ந்த சொற்களுக்கு (அதாவது குறிப்பிடத்தக்க விசயங்களுக்கு) உள்ளிணைப்பு தருதல். இதனை ஆங்கிலத்தில் unique [1] எனக் குறிப்பிடுவர். உதாரணமாக கலைமாமணி விருது பெற்றவர் எனக் குறிப்பிடும்போது, கலைமாமணி விருது என்பதற்கு உள்ளிணைப்பு தரலாம். கட்டுரையைப் படிக்கும் வாசகருக்கு இந்த உள்ளிணைப்பு உதவிகரமாக இருக்கும்.\nஅரிதான சொற்களுக்கு உள்ளிணைப்பு தருதல். இதனைத் தருவதன் மூலமாக, பரவலாகத் தெரியாத ஒரு விசயத்தைப் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். இதற்கான சரியான உதாரணத்தை பின்னர் சொல்க��றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:52, 17 அக்டோபர் 2016 (UTC)\nபாரிஜாத புஷ்பஹரணம் கட்டுரையில் செய்தது போன்று 1932ஆம் ஆண்டு, சனவரி 1 என உள்ளிணைப்பு தருவது அவசியமில்லை. இதனால் உங்களுக்கு நேர விரயம் ஏற்படும்.\nதுருவ சரித்திரம் (1935 திரைப்படம்) கட்டுரையில் செய்தது போன்று நீளம், புராணம், தமிழ், திரைப்படம் என்றெல்லாம் உள்ளிணைப்பு தருவதால் வாசகருக்கு எந்த உதவியும் இல்லை. உங்களுக்கும் நேர விரயம். தமிழ்த் திரைப்படம் எனும் ஒரு கட்டுரை இருந்து, அதற்கு உள்ளிணைப்பு தருவதுகூட ஓரளவு அர்த்தமுடையது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:20, 17 அக்டோபர் 2016 (UTC)\nவழுவூர் பி. இராமையா பிள்ளை எனும் கட்டுரையைப் பாருங்கள். பரதநாட்டியம் என்பதற்கு உள்ளிணைப்பு உள்ளது. பரதம், நாட்டியம் என தனித்தனியே தரவில்லை. மற்ற உள்ளிணைப்புகளையும் கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:33, 17 அக்டோபர் 2016 (UTC)\nகட்டுரையில் உள்ளிணைப்பு கொடுத்தபிறகு ஒருமுறை சோதித்துப் பார்ப்பது நல்லது. உதாரணமாக, மயில் ராவணன் (1935 திரைப்படம்) கட்டுரையில் பி. எஸ். சீனிவாசன் என்பதற்கு இணைப்பு தந்துள்ளீர்கள். தவறான நபருக்கு இணைப்பு தரப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:50, 17 அக்டோபர் 2016 (UTC)\nதங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:24, 17 அக்டோபர் 2016 (UTC)\n@Selvasivagurunathan m: >>வணக்கம், தங்களின் பரிந்துரைகளை நன்கு கவனித்து வருகிறேன், மேலும், தாங்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்துக்கொள்வதோடு, செயற்பாடுகளுக்கும் விழைகிறேன். நன்றிகள்\nநன்றி; நீங்கள் புரிந்து கொண்டீர்களா என்பதனை தெரிந்துகொள்ளவே மீண்டும் கேட்டேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:18, 18 அக்டோபர் 2016 (UTC)\nஎனக்கு ping வார்ப்புரு இடும்போது, >> எனும் குறியையும் எதற்காக இடுகிறீர்கள் என அறிந்துகொள்ளலாமா ஏனெனில், எனக்கு அறிவிப்பு வருவதில்லை ஏனெனில், எனக்கு அறிவிப்பு வருவதில்லை\nping செய்தால், எனக்கு அறிவிப்பு வருகிறது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:22, 18 அக்டோபர் 2016 (UTC)\n@Selvasivagurunathan m: ping செய்தால் வருவதில்லையா மன்னியுங்கள், தங்களை மட்டும் குறிக்கும் வகையில்தான் இக்குறியை >> பயன்படுத்தினேன், எனதறியாமைக்கு இதுவும் ஒரு எ: கா: போலும்.நன்றிகள் மன்னியுங்கள், தங்களை மட்டும் குறிக்கும் வகையில்தான் இக���குறியை >> பயன்படுத்தினேன், எனதறியாமைக்கு இதுவும் ஒரு எ: கா: போலும்.நன்றிகள்\nமெட்ராஸ் மெயில் திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்ததாக உள்ளது. இதனை திருத்த வேண்டும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:04, 24 அக்டோபர் 2016 (UTC)\nஇதனை நானே செய்திருக்கலாம்; இருந்தாலும் இந்த மாதிரியான பிழைகளை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தெரிவிக்கிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:20, 24 அக்டோபர் 2016 (UTC)\nஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:59, 17 அக்டோபர் 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\n--மணியன் (பேச்சு) 08:35, 17 அக்டோபர் 2016 (UTC)\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:48, 17 அக்டோபர் 2016 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:49, 17 அக்டோபர் 2016 (UTC)\nவிருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:19, 17 அக்டோபர் 2016 (UTC)\n--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:31, 18 அக்டோபர் 2016 (UTC)\n@Ravidreams, Rsmn, Selvasivagurunathan m, Nan, Nandhinikandhasamy, மற்றும் Dineshkumar Ponnusamy: அன்பில் பதக்கம் வழங்கி பாராட்டி, வாழ்த்தி, ஆனந்தத்தில் ஆழ்த்திய அன்பர்கள் யாவர்க்கும், அடியேனின் அன்பு வணக்கம்+ மகிழ்ச்சி+ நன்றிகள்\nசீர்மை (uniformity) கருதி, ஹரிச்சந்திரா (1935 திரைப்படம்), சாரங்கதாரா (1935 திரைப்படம்) என்பதாக தலைப்புகளை நகர்த்தியுள்ளேன்.\nஇந்தத் திட்டத்திற்காக தாங்கள் புதிதாக கட்டுரை உருவாக்கினால், இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றிகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:23, 25 அக்டோபர் 2016 (UTC)\n இந்த மாற்றத்தை கவனியுங்கள். தேவையற்ற உள்ளிணைப்புகளை தர வேண்டாம் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அவசியமற்ற உள்ளிணைப்புகளும், அதிகப்படியான சிவப்பிணைப்புகளும் வாசகரின் கண்களுக்கு இடையூறாகும். ஐயமிருப்பின், இன்னொரு பயனரின் கருத்தினையும் அறியுங்கள்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:27, 26 அக்டோபர் 2016 (UTC)\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் ஏதேனும் சான்று சேர்க்க விரும்பினா��், இந்த இணைப்பு தங்களுக்கு உதவக்கூடும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:37, 31 அக்டோபர் 2016 (UTC)\nதாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:47, 5 நவம்பர் 2016 (UTC)\nவிக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்புதொகு\nவணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:11, 8 திசம்பர் 2016 (UTC)\n எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.\nஇப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.\nபோட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் \"இங்கு பதிவு செய்க\" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:55, 8 திசம்பர் 2016 (UTC)\nவிக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி தாங்கள் போட்��ியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:23, 9 திசம்பர் 2016 (UTC)\n விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.\nஅவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:42, 11 திசம்பர் 2016 (UTC)\nஇன்று சனவரி 27, 2021 விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்\nவிக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:50, 31 திசம்பர் 2016 (UTC)\nநீங்கள் தற்போது உருவாக்க்கிய கட்டுரைகளை இங்கு சமர்ப்பிக்கலாமே--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:36, 1 சனவரி 2017 (UTC)\nவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்\n*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:23, 25 சனவரி 2017 (UTC)\nஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவ���ப்படுத்தல் நல்கவும். நன்றி.\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:17, 10 மார்ச் 2017 (UTC)\n• போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்\n• போட்டி விதிகளை கவனத்திற் கொள்க\n• போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:59, 12 மார்ச் 2017 (UTC)\n நான் உங்கள் மொழி தெரியும் மற்றும் ஒரு ஒழுங்கு செய்ய வேண்டாம்: நீங்கள் பாடகர் நிகோலாய் Noskov பற்றி உங்கள் இந்தி மொழியில் ஒரு கட்டுரை செய்ய முடியும் நீங்கள் இந்த கட்டுரை செய்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கும் நீங்கள் இந்த கட்டுரை செய்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கும் நன்றி\n தாங்கள் அதிகமாக மணல்தொட்டி பயன்படுத்துவது நல்லதே. ஆனால் ஒரு க்ட்டுரைக்காக தாங்கள் செய்த திருத்தங்கள் மணல்தொட்டியிலேயே பதிவாகின்றன. ஆதலால் புதிய கட்டுரை உருவாக்கத் துவங்குபோது பயனர்:Anbumunusamy/<தங்களுக்கு உகந்த பெயர்> என்று துவங்கி, முடித்த பின்னர் (முதன்மை பெயர்வெளி) <கட்டுரை> என்று நகர்த்திடலாம். இதனால் தங்கள் செய்யும் திருத்தங்கள் அக்கட்டுரையிலேயே பதிவாகும். நன்றி --அஸ்வின் (பேச்சு) 06:13, 2 ஏப்ரல் 2017 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)\nதயவு செய்து சொந்தப்படிமங்களை இங்கு பதிவேற்றாது பொதுவில் பதிவேற்றுங்கள். அல்லது யாரிடமாவது தெரிவித்து பொதுவிற்கு நகர்த்துங்கள். திரும்பவும் திரும்பவும் குறிப்பிடுவது அழகல்ல. நன்றி. --AntanO 14:31, 7 ஏப்ரல் 2017 (UTC)\nவிக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n👍 - போட்டி ஆரம்பமாகின்றது\n📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)\n✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்\n⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்\n🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 30 ஏப்ரல் 2017 (UTC)\n👉 - போட்டியில் பங்குபறெவதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும் வானவியல் நாள் எனும் கட்டுரை இப்பட்டியலில் இடம்பெறவில்லை ஆகையால் அது போட்டிக்கு ஏற்புடையது அல்ல. அருள்கூர்ந்து அப்பட்டியலில் உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற மனமுவந்து வாழ்த்துகின்றேன்.\nகாளிதாசன் கட்டுரையை சிறப்புற விரிவாக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:10, 10 மே 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு\n✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,\n⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.\n👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.\n🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:05, 21 மே 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு\nசிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:\n👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.\n🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.\n✒️ - ஒருவரால் முற்பதிவு ச���ய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.\n⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.\n🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:39, 31 மே 2017 (UTC)\nஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவைதொகு\nவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:50, 25 சூன் 2017 (UTC)\n@Ravidreams: இரவி அவர்களுக்கு வணக்கம், ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி அளிக்க அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி, சூலை 4, 5, & 6 ஆகிய நாட்களில் பங்குபற்ற விழைகிறேன், எனினும் பணி நிமித்தம் காரணமாக விடுப்பு கிடைக்குமா என தெரியவில்லை இருப்பினும், ஒன்றிரண்டு அல்லது மூன்று நாட்களும் பங்குபெற முயல்கிறேன். மேலும் பங்களிக்க வேண்டிய காலம், நேரம் மற்றும் இடம் போன்ற பிற விவரங்கள் அளிக்க வேண்டுகிறேன். நன்றிகள்... --\nஅன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 07:01, 29 சூன் 2017 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 07:21, 11 சூலை 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவணக்கம் நந்தகுமார் அய்யா, தாங்கள் வழங்கிய சிறந்த வழிகாட்டிப் பதக்கத்தினால் பேரின்பத்தில், பெருமகிழ்ச்சியடைகிறேன் நன்றிகள் அய்யா... அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக\nஆசிரியர்களுக்குத் தாங்கள் இடும் வழிகாட்டுக் குறிப்புகள் நன்று. ஆனால், இது போன்று ஒரே மாதிரி பல பக்கங்களில் இடும் செய்திகளைத் தானியக்கம���கச் செய்ய முடியும். எனவே, உங்கள் நேரத்தை இதில் செலவழிக்க வேண்டாம். குறிப்பிட்ட செய்தியை இன்னும் மேம்படுத்தி இட முடியும். --இரவி (பேச்சு) 13:39, 12 சூலை 2017 (UTC)\nஅப்படியே ஆகட்டும் ௮ன்புமுனுசாமி நன்றிகள்...--13:55, 12 சூலை 2017 (UTC)\nநெல் வகைகள் தொடர்பாக கட்டுரைகள் எழுதிவருவதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.--இரா. பாலாபேச்சு 03:05, 18 ஆகத்து 2017 (UTC)\nவணக்கம் இரா. பாலா, தாங்கள் பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் நன்றிகள்... அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nநினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nகட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.\nஉசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.\n100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.\nதமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.\nபட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.\nஉங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.\nவிரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க\nநன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:13, 14 நவம்பர் 2017 (UTC)\nஆசிய மாதம் - இறுதி வாரம்தொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஒரு வாரத்திற்கும் குறைவான ��ாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nநீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.\nகுறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.\nஉங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:10, 25 நவம்பர் 2017 (UTC)\n தாங்கள் உரையாடியதில் மகிழ்ச்சி, எனது பணிபளு காரணமாக ஆசிய மாதம் போட்டியில் சரியாகப் பங்களிக்க இயலவில்லை, மேலும் 2015 இல் 8 கட்டுரைகளும், 2016 இல் 11 கட்டுரைகளும் உருவாக்கினேன் அதற்கான அஞ்சலட்டையே இதுவரையில் வழங்கவில்லை, மேலும் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் எனும் திட்டத்தை உருவாக்கி பலரை பங்களிக்க அழைப்புவிடுத்தேன் யாரும் உதவி புரியவில்லை, மேலும் ஆரம்ப காலத்தில் பொதுவக பதிவேற்ற பிழையில் எனது பொதுவக கணக்கைத் தடுத்து வைத்துள்ளார்கள் இதுபோன்ற சிறுசிறு கசப்பான நிகழ்வுகளால் எனது ஆர்வமும், வேகமும் குறைந்துள்ளது என்பது உண்மையே நன்றிகள்...அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக\nகட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு\nஅன்புள்ள அன்புமுனுசாமி, உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.\nஇது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சி��ைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஅதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:\nதமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.\nநாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:\n2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி\n2017 தொடர் பங்களிப்பாளர் போட்டி\nஇத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்��ு கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.\nவயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.\n2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nஇத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற��றோருக்கு மட்டுமான போட்டி அன்று.\nஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.\nஇந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.\nவழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போ��்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.\nஇத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.\nநன்றி. --இரவி (பேச்சு) 09:41, 10 மார்ச் 2018 (UTC)\nகட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:48, 13 மார்ச் 2018 (UTC)\nவணக்கம் இரவி அவர்களே, தாங்கள் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைத்ததை அடியேன் சிரம்தாழ்த்தி ஏற்கிறேன், கிடைக்கும் காலத்தை தமிழுக்கு சேவையாற்றும் அரும்பணியை எமது பாக்கியமாகவே கருதுகிறேன், இருப்பினும் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மிகவிரைவில் இப்போட்டியில் பங்குபற்ற விழைகிறேன். மேலும் தாங்கள் நெடுநாட்களுக்கு பிறகு நெடிய தகவலை (கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைத்ததை) பதிவிட்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் நன்றிகள்... அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக\nவேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்\nவணக்கம், அன்புமுனுசாமி. வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இப்போட்டி 45 நாட்களைக் கடந்து பாதி நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்தைச் சேர்ந்த 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம்.\nஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய 10,000 கட்டுரைகள் (தமிழில்)\nஒவ்வொரு இந்திய மொழி விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள்\nமேற்கண்டவை தவிர, தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முக்கியமான கட்டுரைகள் என்று இனங்கண்டு 500 கட்டுரைகள் வரை போட்டிக்குச் சேர்க்கலாம். இவை தமிழ் ஆளுமைகள், படைப்புகள், வரலாறு, இடங்கள் (இவை எடுத்துக்காட்டுக்கு மட்டுமே) போன்ற 5 பகுப்புகளின் கீழ் அமையலாம். உங்கள் பரிந்துரைகளைத் தெரிவித்தால், இவ்வாறான தலைப்புகளையும் அறிவிக்கலாம்.\nஎனவே, தொடர்ந்து உற்சாகத்துடன் போட்டியில் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:13, 16 ஏப்ரல் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்தொகு\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.\nவழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.\nஇது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஎடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கில���ன தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nநாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் ப��ட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.\nதமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)\nவேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறதுதொகு\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.\nநேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி\nவணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள் தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி\nவேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\nவணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா வெல்வோம் ஜெய் மகிழ்மதி :) --இரவி\nவேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்தொகு\nவணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் ப��ன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்\nபடிமங்களை பொதுவில் பதிவேற்றுங்கள் அல்லது யாரிடமாவது பொதுவிற்கு நகர்த்த சம்மதம் பெற்றுக் கொண்டு செயற்படவும். இத தொடர்பில் பலமுறை குறிப்பிட்டாயிற்று. புரிதலுக்கு நன்றி. --AntanO (பேச்சு) 17:07, 23 சூலை 2018 (UTC)\n@AntanO: வணக்கம், எனது பொதுவாகம் தடைசெய்துள்ளது தாங்கள் அறிந்ததே, இதை மறுமொழியாக பலமுறை பதிவிட்டுள்ளேன், மேலும் பல பணிகளுக்கிடையில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தொண்டாக செயற்படும் என்போன்றோர்க்கு எளிய வழியில் செயல்பட அனுமதியுங்கள் அல்லது சம்பந்தப்பட்ட (பொதுவாகம்), மற்றும் (நகர்த்தல் சம்மதம்) போன்றவற்றிற்கு பரிந்துரையுங்கள் அதைவிடுத்து சிக்கலான செயல்முறையில் எனக்கு உடன்பாடில்லை நன்றிகள்...\nகுறிப்பு: உம்போன்ற நிர்வாகிகளால் விக்கிபீடியாவில் எழுதவரும் தன்னார்வலர்கள் குறைந்து தமிழ் மெல்ல மெல்ல சாகும்...\nபொதுவாகத்தில் தடைசெய்யப்பட்ட காரணம் ஏன் என்ற தெரியுமா அங்கு தடை நீக்க கோரிக்கையை பிறர் முன் வைக்க முடியாது. பிழைகளை தன் வசம் வைத்துக் கொண்டு தொண்டன், எளிய வழியில் செயல்பட அனுமதியுங்கள், பரிந்துரையுங்கள் போன்ற தேவையற்ற சொல்லாடல்கள் தேவையில்லை. குறிப்பிட்ட சிலருக்கு \"சிக்கலான நடைமுறைகளில் உடன்பாடில்லை\" என்பதற்காக விக்கிப்பீடியா மாற்ற முடியாது. விக்கிப்பீடியாவின் நடைமுறைகளை அறிந்துதான் பங்களிக்க வேண்டும். விக்கிப்பீடியா யாரையும் பங்களிக்க கட்டாயப்படுத்தவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஒருமையில் அழைக்கும் பண்பை வெளிப்படுத்தி தான் யார் என்பதை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகள். \"தமிழ் மெல்ல மெல்ல சாகும்\" புதுப் பொருள் கண்டுபிடித்தமைக்குப் பாராட்டுக்கள். வார்த்தைகள் இருக்கிறது என்பதற்காக வீச வேண்டும். நானும் பதிலுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்காது. தனிநபர் விமர்சனங்களையும், அநாகரீக செயற்பாடுகளையும் விக்கி தவிர்க்கிறது.\nகுறிப்பு: பலமுறை தெரிவித்தும் தொடர்ந்து தன்பாட்டிற்குச் செயற்பட்டால் தடைக்கு உள்ளாகலாம். நன்றி. --AntanO (பேச்சு) 15:58, 24 சூலை 2018 (UTC)\n@AntanO: முதலில் தங்களை ஒருமையில் அழைத்தமைக்கு வருந்துகிறான், மன்னிப்பும் கோருகிறேன். மேலும் தாங்கள் ஒரு நிவாகி என்பதையும் நானறிவேன் ஆனாலும், தாங்கள் செய்வது சரியன்று, மேலும் ப���துவகம் முடக்கப்பட்டதாலேயே சாதாரண வழியில் பதிவேற்றினேன், அது தவறென்றால் ஏன் அந்த மாற்று வழியை வைத்துள்ளீர்கள் அந்த மாற்று வழியை வைத்துள்ளீர்கள் அல்லது நான் பதிவேற்றிய படிமங்கள் பதிப்புரிமை மீறியதா, அல்லது பயனற்றதா அல்லது நான் பதிவேற்றிய படிமங்கள் பதிப்புரிமை மீறியதா, அல்லது பயனற்றதா எக்காரணத்திற்காக 10 படிமங்களை எந்த அறிவிப்பும், அனுமதியுமின்றி நீக்கினீர்கள் எக்காரணத்திற்காக 10 படிமங்களை எந்த அறிவிப்பும், அனுமதியுமின்றி நீக்கினீர்கள் அது பற்றி அறிய எனக்கு நேரமுமில்லை, விப்பமுமில்லை ஏனெனில் அதனால் எந்த பயனுமில்லை.\nகுறிப்பு: விக்கிபீடியா என்பது ஒரு தனிநபர் உழைப்பால் உருவானது அல்ல ஆகையால், நீக்குவது மற்றும் தடை செய்வதுபோன்ற முடிவுகளை உடனுக்குடன் எடுப்பது ஒரு பொறுப்புள்ள நிர்வாகிக்கு அழகல்ல. தங்களென்ன śஎன்னை தடை செய்வது இதற்குமேல் நானே விக்கியில் தொகுக்கப்போவதில்லை இதற்குமேல் நானே விக்கியில் தொகுக்கப்போவதில்லை\nஎனது படிமங்களை நீக்கியதுபோன்று நான் தொடங்கிய 640 கட்டுரைகளையும் நீக்கிவிடுங்கள்\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்புதொகு\nவணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:34, 2 நவம்பர் 2018 (UTC)\nஉங்கள் கையெழுத்து தொடர்பான உதவிக் குறிப்பை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கிறேன்.--Kanags \\உரையாடுக 03:48, 21 ஏப்ரல் 2019 (UTC)\n தங்களின் குறிப்பு எனது மின்னஞ்சலுக்கு வரவில்லை. 04:26, 21 ஏப்ரல் 2019 (UTC)\nஉங்கள் பயனர் பக்கத்தில் தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியிருந்தேன்.--Kanags \\உரையாடுக 05:44, 21 ஏப்ரல் 2019 (UTC)\n மின்னஞ்சல் முகவரி சரிதான். விருப்பங்கள் பக்கத்தில் \"மற்றப் பயனர்களிடம் இருந்து மின்னஞ்சல்களை அனுமதி\" என்பதை தற்போதுதான் செயற்படுத்தினேன் அருள்கூர்ந்து மீண்டும் ஒருமுறை அக்குறிப்பை அனுப்புங்கள் நானறிகள்... 07:57, 21 ஏப்ரல் 2019 (UTC)\nஅனுப்பியுள்ளேன்.--Kanags \\உரையாடுக 11:00, 21 ஏப்ரல் 2019 (UTC)\n@Kanags: தற்போது மின்னஞ்சலில் தங்களது குறிப்பு கிடைத்தது அதற்காக நன்றிகள் எனினும் அந்த கையொப்பத்தை படியெடுத்து ���ட்டியபோது மிக நீளம் என நிராகரிக்கிறது, சிறிது குறைத்து பதிவிட்டால் செல்லாது என்கிறது என்ன செய்வது தங்களது ஆலோசனை தேவை.11:10, 21 ஏப்ரல் 2019 (UTC)\n@Kanags:செல்லுபடியற்ற கையொப்பம் எச்.டி.எம்.எல். நிரலைச் சரி பார்க்கவும். என்கிறது. என்ன செய்யலாம், யாரை அணுகலாம் ஆலோசனை கூறுங்கள். 04:44, 22 ஏப்ரல் 2019 (UTC)\nதற்காலிகத் தீர்வு: வெறும் கையொப்பம் மட்டும் (இணைப்பு இல்லாமல்) என்பதை untick செய்யுங்கள்.--Kanags \\உரையாடுக 05:11, 22 ஏப்ரல் 2019 (UTC)\n கிடப்பில் விட்டுவிடாதீர்கள் பொதுவக தடைநீக்கம் மிகவும் அவசியமாக உள்ளது ஆரம்பகால பிழையால் நேர்ந்த தடையால் இன்றளவும் வருந்துகிறேன். நன்றிகள்...18:18, 23 ஏப்ரல் 2019 (UTC)\nபொதுவகத் தடைக்கு நாம் பொறுப்பல்ல.--Kanags \\உரையாடுக 08:24, 24 ஏப்ரல் 2019 (UTC)\nஉங்கள் கையெழுத்தை உடனடியாக சீராக்குங்கள். தற்போது மீண்டும் வண்ணத்தில் வருகிறது.--Kanags \\உரையாடுக 01:22, 30 சூன் 2019 (UTC)\n அன்புமுனுசாமி \\பேச்சு இது சரிங்களா\nவணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:43, 19 சூன் 2019 (UTC)\nவிருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:46, 19 சூன் 2019 (UTC)\nவிருப்பம் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன். உதவித் தொகை தேவை. மிக்க மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவும், சக பயனர்களை பார்த்து உரையாடவும் மிகவும் ஆவலாக உள்ளேன் நன்றிகள்...\nமேற்குறித்த தேதிகளில் இலங்கை செல்லவிருக்கிறோம். அதற்காக அங்கு செல்வோரிட்டத்தில், அலைப்பேசி, மின்னஞ்சல், கடவுச்சீட்டு, இன்னும் சிலவிவரங்கள் பெற்று, தனியே கூகுள் ஆவணமாக, உரியவரிடம் பகிர்ந்து கொள்ள மட்டும் உருவாக்கி வருகிறோம். எனவே, உங்களின் விவரங்கள் தருக. எனது மின்னஞ்சல் tha.uzhavanஅட்சிமெயில்டாட்காம். எனது அலைப்பேசி எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு. உடன் தொடர்பு கொள்ளவும்.--த♥உழவன் (உரை) 05:05, 9 செப்டம்பர் 2019 (UTC)\n மன்னிக்கவும் என்னால் இலங்கைக்கு வர இயலவில்லை நன்றி\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:17, 3 நவம்பர் 2019 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2019, 23:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/189292", "date_download": "2021-01-27T17:24:13Z", "digest": "sha1:OJ5OVC2DIXITGAPD2AGPNZJKEEQ7ZS7A", "length": 7046, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடர் மறு ஒளிபரப்பாகிறது- எந்த சீரியல் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam", "raw_content": "\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nநடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- இதோ புகைப்படங்கள்\nசமையலில் இந்த பொருட்களை உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.. அப்புறம் அந்த விஷயத்தில் நீங்கள் தான் கில்லாடி\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்��ுள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஆண்கள் உணவில் மட்டனை அதிகம் சேர்ப்பதால் என்ன நடக்கும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் மட்டன் சாப்பிடலாமா\nபொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கும் அல்வா சாப்பிடற மாதிரியாம் இவங்ககிட்ட உஷாரா இருங்க.. இல்லை ஆபத்து\nபாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடர் மறு ஒளிபரப்பாகிறது- எந்த சீரியல் தெரியுமா\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.\nஇங்கேயே எடுக்கப்பட்ட சீரியல்களை தாண்டி டப்பிங் சீரியல் அதிகம் ஒளிபரப்பாகின.\nஅதில் ஒன்று பிரம்மாண்டமாக ஹிந்தியில் தயாராக மகாபாரதம் தொடர். இதற்கு மக்கள் எவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்தார்கள் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்.\nதற்போது தொலைக்காட்சி மகாபாரதம் தொடரை மறுஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.\nஆனால் எப்போதில் இருந்து ஆரம்பம், நேரம் என எந்த விவரமும் தெரியவில்லை.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/csk-players-wearing-black-badge-for-spb-death", "date_download": "2021-01-27T15:28:58Z", "digest": "sha1:HOOEV6JZV7KOZJMSYEKEZPADWBZRK6DR", "length": 8854, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மைதானத்தில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிவரும் சிஎஸ்கே அணியினர்! - TamilSpark", "raw_content": "\nஎஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மைதானத்தில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிவரும் சிஎஸ்கே அணியினர்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென நேற்று எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது.\nஇந்தநிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் நேற்று மாரடைப்பால் காலமானார். இந்தநிலையில் எஸ்பிபி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் இருவரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.\nஇன்று நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து டெல்லி கேப்பிடல் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்தநிலையில் பில்டிங் செய்து வரும் சிஎஸ்கே அணியினர் பாடகர் எஸ் பி பி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.\nடெல்லி அணியினரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். எஸ்பிபி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் இருவரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள் என சென்னை அணியின் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. ��வர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/actress-athulya-ravi-new-photos-2.html", "date_download": "2021-01-27T16:06:21Z", "digest": "sha1:MHOI7LR7C6RL66HK6BIQLUKDKO7NFTQT", "length": 4758, "nlines": 173, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Athulya Ravi Photos, Pics, Images, Gallery", "raw_content": "\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9929-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2021-01-27T15:45:03Z", "digest": "sha1:F4I3BPDSZ7PJG6CKEAX3FRUUEVEOEY2V", "length": 68547, "nlines": 557, "source_domain": "yarl.com", "title": "விடைபெறக் காத்திருக்கிறேன்! - Page 2 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nநீங்கள் உன்மையில் உங்களின் 24மணி நேர வாழ்க்கையை உண்டியலுக்காக செலவழிப்பதால் இதைப்பற்றி அறிய உங்களுக்கு வாய்ப்பில்லைதான்..... ஆனால் இவர் நிச்சயம் அந்த பட்டத்தை அடையும் தன்மை உடையவர்\nஜஉழனநஸஇவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்\nவானம்பாடி உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது நாட்டுபற்றாளராக அவரை கௌரவிக்க அவர் தனது நாட்டிற்கும் அதன் மக்களிற்கும் ஏதாவது செய்திருந்தால் கட்டாயம் கௌரவிக்கபடவேண்டியவரே அப்படி ஏதாவது அவர் செய்திருந்தால் அதனை எங்களுக்கும் தெரியபடுத்துங்களேன்\nஅவர் அனுபவியா துன்பம் எங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன் அனுபவித்தவரோ\nஒ மயிலிட்டி புஸ்பராசாவையும் வல்வெட்டி துறை பிரபாகனையும் அவர்களது வரலாற்றையும் நன்கு அறிந்தவர்களிற்கு யார் என்ன துன்பம் அனுபவித்தவை என்று நன்றாக விழங்கும் அதை விடத்து புஸ்பராசா எழுதின பாதி புகள் பாடும் பாதி புளுகு பாடும் புத்தகத்தை படிச்சிட்டு கருத்து எழுதினால் இப்பிடித்தான் மாணவர் பேரவையில் அவரின் பங்கு அவர் தன்மக்களிறகாக என்ன செய்தார் என்று அவரை நன்கு அறிந்வர்கள் அவரது ஊர்காரர் மற்றும் இன்று இங்கிலாந்தில் இருக்கும் அந்த மாணவர் பேரவையின் தலைவர் ஆகியொருக்கு நன்றாக தெரியும் அது இருக்கட்டும் புஸ்பராசாவை பற்றி தானே கதைக்கிறம் பிறகேன் பிரபாகரன் இதுக்கை வாறார் திருவாளர் வானம்பாடி அவர்களே உமக்கு பிரபாகரனிலை தனிப்பட்ட கோபம் எண்டால் அதை தனிய ஒரு தளத்தை திறந்து பக்கம் பக்கமாய் உமக்கு தெரிந்ததை தாராளமாய் எழுதலாமே ஏன் எப்ப பாத்தாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதக்கையும் புலியளையும் பிரபாகரனையும் இடையிலை புகுத்திறனீர் எண்டு ஒருக்கா சொல்லும்\nடக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.\nஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற புஸ்பராஜாவின் புத்தகத்தை நானும் வாசித்தேன். அவர் சிறையில் வேதனைகளை அனுபவித்தார் என்று அறியமுடிந்தது. அவரைவிட மிகவும் கொடுமையான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவித்த பலர் மண்ணோடு மண்ணாக மாண்டுபோனார்கள்;சிலர் தற்போதும் வாழுகின்றார்கள். அவர்களையும் நாம் நினைவுகோர வேண்டும்.\nஒருவர் தனது கொள்கையிலிருந்து எப்போது வழுவி, கொண்ட கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றாரோ, அப்போதே அவர் தனது முந்தைய சிறப்புத் தகுதிகளை இழந்து சாதாரணமானவராகின்றார், அல்லது துரோகியாகின்றார். எமது போராட்டத்தில் பல உதாரணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.\nஈழப் போராட்டத்தில் எனது சாட்சியத்தைப் படிக்கும்போது வந்த கேள்விகள்.\n1. மக்களின் செயற்பாடுகள் புஸ்பராஜா எதிர்பார்த்ததைவிட\nமிகவும் தீவிரமாக இருந்தன. மாணவர் அமைப்பினர், மக்களின் விருப்பம் என்னவென்பதை அறிந்து மக்களை அரசியல் மயப்படுத்த முடியாமல் இருந்தனர். போராட்டத்தை முன்நகர்த்த மக்கள் தயாராக இருந்தும், இவர்களால் சரியான தலைமையை, வழிநடத்தலைக் கொடுக்கமுடியவில்லை. மாறாக தங்களுக்குள் மோதிச் (கொள்கை மோதலும், பதவி ஆசையும்தான் அப்போதைய பிரச்சினைகள்) சிதந்து கொண்டிருந்தனர். இதை புஸ்பராஜா ஒப்புக்கொண்டமாதிரித் தெரியவில்லை.\n2. சிறையிலிருந்து வெளிவந்த 80களின் ஆரம்பப் பகுதிகளில் போராட்டம் முனைப்புடன் வேகமாக வளர்ந்தது. ஆனால் இவரால் அந்தக் காலத்தில் காத்திரமான எந்தப் பங்களிப்பும் செய்யமுடியவில்லை. போராட்டத்தை விட்டுவிட்டு பிரான்ஸுக்கு ஏன் புலம்பெயர் என்ற காரணத்தை சொல்லவேயில்லை. ஏதோ நாட்டைவிட்டுப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக மட்டும்தான் கூறுகின்றார்.\n3. ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர்கள் நாபா, பெருமாள் போன்றோர் இந்திய இராணும்வக் காலத்தில் மக்கள்விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டபோது, இவரால் அவர்களின் கொள்கைகளை செயற்பாடுகளை மாற்றமுடியவில்லை. மாறாக அசோக் ஹொட்டலில் தங்கி, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் குண்டர்கள் புடைசூழ நகர்வலம் வந்தார் என்றே எழுதுகின்றார். குறைந்தபட்சம் ஈ.பி.ஆர்.எல்.வுடனான தொடர்புகளை அந்த நேரத்தில் கைவிட்டிருக்கலாம்.\nவாசித்து முடித்தபோது, இவர் போன்றவர்கள் நமது தலைவர்களாக வராமல்விட்டது நாம் செய்த புண்ணியம் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.\nதமிழன் எதை இழந்தாலும் உறுதிப்பிடிப்புள்ள தேசியத் தலைவரையும் போராளிகளையும் பெற்றது பெறும்பேறாகவே நான் கருதுகின்றேன் அனைவரும் நீடித்த ஆயுளுடன் வாழ வாழ்த்துகின்றேன்\n\"அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது\" என்று நீங்கள் கூறுவதன் மூலம் நாட்டுப்பற்றாளர்கள் நாட்டிற்கு ஒன்றும் செய்யாமல் சும்மா அவர்களின் பெயர்களை அலங்கரிப்பதற்காக கொடுக்கப்படுவதென்று நீங்கள் கருதுவது தெளிவாகத் தெரிகிறது.\nடக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.\nடக்ளஸினைக் கட்டாயம் நாட்டுப்பற்றாளனாகக் கெளரவிக்கவேண்டும். (சிங்கள சிறிலங்கா நாட்டுப்பற்றாளனாக).\nவழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...\nஇந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....\nவழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...\nலக்கிலுக் ஒன்றை இங்கு நன்றாக விளங்கி கொள்ளுங்கள் இங்கு தமிழீழம் என்பது புஸ்பராசாவின் இறுதிகாலத்தில் அவரது வாயிலிரந்து வெளிவந்த வெறும் வார்த்தைகள்தான் இலட்சிமல்ல ஒருவரது இரட்சியத்திற்கும் வெறும் வார்த்தைகளிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றது.அதைவிட் நீங்கள் சொன்னது போல காந்தியின் பாதையும் நேதாஜியின் பாதைகளும் வேறானவைதான் இங்கு புஸ்பராசாவை யாருடன் ஒப்பிடுகிறிர்கள் காந்தியுடனா அல்லது நேதாஜியுடனாதமிழீழம் என்பதை அவர் இலட்சியமாக ஏன் ஒரு விருப்பமாக கொண்டிருந்தால் கூட இங்கு பிரான்சில் அவர் சபாலிங்கம் மற்றும் உமாகாந்தன் கோவை நந்தன் கலைசெல்வன் போன்றோருடன் சேர்ந்து தமிழீழ போராட்டத்திற்கும் தமிழுpழ மக்களிற்கும் எதிராக செயல்களை செய்து கொண்டு தங்கள் வயிறு வளர்த்திருக்க மாட்டார்கள். இறுதியில் தனது நாட்கள் நெருங்கிவிட்டது என்று அறிந்ததும் புலிகள் ஈழம் பெற்றுதருவார்கள் என்று அறிக்கை விட்டால் உடனே அவர்கள் செய்த எல்லா வரலாற்று துரோகங்களும் மறந்துவிட முடியுமா\nவழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...\nஇந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....\nஅடுத்தவர் வந்திட்டாரு கொஞ்ச காலம் அமத்தி வாசிச்சவரு இப்ப வந்திருக்கிறாரு\nஏன்பா இதுக்க இப்ப உங்க இந்தியப் பிரச்சினைய கொண்டுவாறீங்க.\nஉங்க பார்வைல யார்யாரு நாட்டுப்பற்றாளரா இருந்தா நமக்கென்ன உங்க பார்வ�� என்ன எண்டததான் நாலு சனத்துக்கும் தெரியுமே.\nவழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...\nஇந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....\nலக்கிலுக்கு, பிரித்தானியா அரசுக்கு ஆதரவாக இந்தியாப்போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தினவர்களினை உதாரணங்களாக நீங்கள் காட்டியிருக்கலாம். அவர்களுக்கும் காந்திக்கும்,பகவத்சிங்குக்க\nஅண்ணன் அஜீவன் அவர்களின் கருத்துகளை பார்த்து தான் நான் என் கருத்தை வைத்தேன்.... என் கருத்துகளை வாசிக்க விருப்பமில்லை என்றால் கூறுங்கள்.... உங்கள் நாட்டைப் பற்றிய விவாதங்களில் நான் பங்கேற்க மாட்டேன்....\nஒரு விசயத்த சொல்லுறதெண்டா அதக் கொஞ்மாகிலும் தெரிஞ்சக்கணும். அப்புறம் அதப்பற்றி சொல்லாம்.இதுக்குள்ள நாம யாரும் வந்து ஏதாவது சொல்லுறமா நமக்கு தெரியல எண்டிட்டு பேசாம இருக்கல :wink: :twisted:\nசிவக்கொளுந்து மலையாளத்தில் உரையாற்றுவதை விட்டு விட்டு தமிழில் உரையாற்றவும்....\nலக்கி உங்களை யாரும் எழுத வேண்டாம் எண்டு சொல்லவில்லையே :roll:\nதெரியாத விடயம் எண்டா தெரிந்தவர்கள் சொல்வதை முதலில கேட்டுவிட்டு பிறகு எழுதலாமே இலங்கையில் பிறந்த எனக்கே புஸ்பராசா பற்றி எதுவும் தெரியேல்லை எண்டுதானே தெரிந்தவர்கள் சொல்லட்டும் என்று பாத்திருக்கிறம் உங்களுக்கு புஸ்பராசா பற்றி எதுவும் தெரியுமா :roll:\nஅது என்ன சில மனிதருக்கு சுடலஞானத்தின் போது தான் ஈழ ஞானம் பிறக்கிறது.\nநான் ஒன்றும் தெரியாமல் எதுவும் சொல்லவில்லையே.... அஜீவன் அவர்களின் கருத்துகளை படித்து முடித்து விட்டு எனக்கு தோன்றியதை சொன்னேன்... அது தவறாக இருந்தால் நாகரிகமாக சொல்லலாம் இல்லையா\nஇல்லை லக்கி நீங்கள் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் விட்டிருக்கலாம் ஆனால் அவரை நாட்டுப் பற்றாளர் எண்டு எப்படி சொல்லுறீங்க அதுதான் எனக்கும் விளங்கவில்லை\nசிவக்கொளுந்து மலையாளத்தில் உரையாற்றுவதை விட்டு விட்டு தமிழில் உரையாற்றவும்....\nசிவக்கெளுந்து ஐயா ஈழத்தமிழ் பேச்சு வழக்கில கதைக்கிறது உங்களுக்கு மலையாளத்தில பறையிற மாதிரி இருக்காக்கும் :P\n1974-1980 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின��� சிறைக்கூடங்களான யாழ் சிறைச்சாலை, கொழும்பு வெலிக்கடை ஆகியவற்றிலும் மற்றும் பனாகொடை ராணுவத் தடுப்பு முகாமிலும் பல வருடங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார் இடது சாரிக் கருத்துக்களில் மிக்க ஈடுபாடும் அக்கறையும்கொண்ட இவர் பிரான்ஸ் நாட்டில் அரசியல் அந்தஸ்துப்பெற்று அகதியாக வாழ்ந்த போதும் இலக்கிய செயற்பாடுகளோடு இறுதி வாழ்க்கை வரை தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார்\nஅஜீவன் அண்ணா அஞ்சல் செய்தது இது.... இதை படிக்கும் யாரும் திரு. புஸ்பராஜ் அவர்கள் நாட்டுப்பற்றாளராகத் தான் விளங்கினார் என்று எண்ணுவார்கள்....\nஅவர் நாட்டுப் பற்றற்றவர் என்பதற்கு தகுந்த ஆதாரங்களைத் தந்தால் அதையும் நான் நம்பத் தயார்.....\nநீங்க சொன்ன காலத்தில நிறைய தமிழ் இளைஞர்கள் சிறையில இருந்தவை ஆனால் வெளில வந்தாப்பிறகு என்ன செய்தவர்கள் என்பதுதான்முக்கியம் நீங்க சொன்ன காலத்தில டக்கிளஸ் தேவானந்தா கூட சிறையில இருந்தவர் அப்ப அவரும் நாட்டுப்பற்றாளரா லக்கி\nஎனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....\nஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....\nஎனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....\nஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....\nகாரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் லக்கி ஆனால் அனுபவித்த எங்களுக்கு விளங்குவது கூடவாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே\nஏனென்றால் புஸ்பராசா போன்றவர்களால் எமது குடும்பம் மட்டுமல்ல ஈழத்திலுள்ளஅனைவருமே பாதிக்கப் பட்டவர்கள் தான் தங்கட சுய லாபத்துக்காக எமது தேசத்தை மாற்றானிடம் அடவு வைப்பர்கள் மீது எவருக்குமே கோபம்வருவதுஇயற்கை தானே :roll:\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 8 hours ago\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது May 11, 2018\nதமிழீழமோ தனி ந��டோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு\nதொடங்கப்பட்டது திங்கள் at 10:37\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஇங்குள்ள சிலரின் நியாபடுத்தல்களைபற்றி சரியாகச் சொன்னீர்கள். அவர் தமிழ்நாடு செல்ல முடியாது அவருக்காக தமிழ்நாட்டு நீதி துறை காத்து கொண்டிருக்கிறது என்று யாழ்களத்தில் சொல்லபட்டவை எல்லாம் உண்மைகள் இல்லாதவையா 😂\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nநான் ஊரில் இருக்கும் போதெல்லாம் இன்றைய தினம் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து முழுகிவிட்டு வயலுக்கு சென்று நெற்கதிர்களை அறுத்து வெள்ளைத்துணியால் மூடி வீட்டுக்குகொண்டு வந்து சாமிக்கு விளக்கு வைத்து விட்டு வீட்டு நெற்கதிர்களை வீட்டு தீராந்தியில் மாவிலையுடன் சேர்த்து கட்டுவது வழக்கம். அதே போல் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் குலதெய்வ வாசலிலும் கட்டி விடுவோம்.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\n60 களிலேயே தென்னிந்திய மீனவர்களின் எல்லை மீறல் ஆரம்பித்து விட்டது. வெடி வைத்து மீன்பிடிப்பதும் இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை அறுப்பதும் அப்போதும் இருந்தது. இதை சட்ட பூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவித்தும் இருக்கின்றார்கள். இந்திய அரசிற்குகூட எம்மை விட அதிகம் தெரியும். இருந்தும் மீனவர் பிரச்சனையை தீர்க்க இரு அரசுகளும் விரும்பவில்லை. காரணம் கிந்திய அரசிற்கு தமிழ்நாட்டு மக்கள் விரோதிகள். சிங்கள அரசிற்கு ஈழத்தமிழர்கள் விரோதிகள். இரு தமிழர்களும் பிரச்சனைப்பட்டால் ஆரிய இனம் குளிர்காய வசதியாக இருக்கும்.\nரத்த மகுடம்-134 ‘‘என்ன சொல்கிறீர்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’ சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அதிர்ந்தார். ‘‘இல்லாத வேளிர்களுக்கு தலைவனாக என்னால் ரகசியமாக முடிசூட்டப்பட்ட கடிகை பாலகன், என் தந்தையும் நமது மாமன்னருமான இரண்டாம் புலிகேசியின் இறப்புக்குக் காரணமானவரும், நம் தலைநகரான வாதாபியை எரித்து தீக்கிரையாக்கிய நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தவருமான பரஞ்சோதியின் பேரனா..’’சாளுக்கிய போர் அமைச்சர் ‘ஆம்’ என தலையசைத்தார். http://kungumam.co.in/kungumam_images/2021/20210129/23.jpg ‘‘��ந்த கடிகை பாலகனைத்தான் ஆயனச் சிற்பியின் மகளும், நாட்டியத் தாரகையும், என் சிறிய தந்தையால் விரும்பப்பட்டவளும், வாதாபியில் சிறை வைக்கப்பட்டவளுமான சிவகாமி வளர்த்தாளா..’’சாளுக்கிய போர் அமைச்சர் ‘ஆம்’ என தலையசைத்தார். http://kungumam.co.in/kungumam_images/2021/20210129/23.jpg ‘‘அந்த கடிகை பாலகனைத்தான் ஆயனச் சிற்பியின் மகளும், நாட்டியத் தாரகையும், என் சிறிய தந்தையால் விரும்பப்பட்டவளும், வாதாபியில் சிறை வைக்கப்பட்டவளுமான சிவகாமி வளர்த்தாளா..’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் நேருக்கு நேராக சாளுக்கிய மன்னரைப் பார்த்தார். பதிலேதும் சொல்லவில்லை.அப்பார்வையை எதிர்கொண்ட விக்கிரமாதித்தர் மெல்ல மெல்ல சமநிலைக்கு வந்தார். தேகமெங்கும் எதிரொலித்த அகத்தின் அதிர்வு கரைந்தது. ‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’ ‘‘இந்த உண்மைகள் அனைத்தும் தங்களுக்குத் தெரியும்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் நேருக்கு நேராக சாளுக்கிய மன்னரைப் பார்த்தார். பதிலேதும் சொல்லவில்லை.அப்பார்வையை எதிர்கொண்ட விக்கிரமாதித்தர் மெல்ல மெல்ல சமநிலைக்கு வந்தார். தேகமெங்கும் எதிரொலித்த அகத்தின் அதிர்வு கரைந்தது. ‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’ ‘‘இந்த உண்மைகள் அனைத்தும் தங்களுக்குத் தெரியும்...’’ ‘‘ஆம்...’’‘‘ஆனால், என்னிடம் இருந்து மறைத்திருக்கிறீர்கள்...’’ ‘‘...’’‘‘இதுதான் ஒரு போர் அமைச்சர் தன் மன்னனுக்கு செலுத்தும் மரியாதையா..’’ ‘‘ஆம்...’’‘‘ஆனால், என்னிடம் இருந்து மறைத்திருக்கிறீர்கள்...’’ ‘‘...’’‘‘இதுதான் ஒரு போர் அமைச்சர் தன் மன்னனுக்கு செலுத்தும் மரியாதையா.. உண்மைகளை மறைக்கும் உங்களை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை ஒப்படைத்திருக்கிறேனா.. உண்மைகளை மறைக்கும் உங்களை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை ஒப்படைத்திருக்கிறேனா.. மன்னனுக்கு தெரியாமல் தனி ராஜாங்கம் நடத்தும் உங்களை வைத்துக்கொண்டுதான் பல்லவர்களை எதிர்கொள்ளப் போகிறேனா.. மன்னனுக்கு தெரியாமல் தனி ராஜாங்கம் நடத்தும் உங்களை வைத்துக்கொண்டுதான் பல்லவர்களை எதிர்கொள்ளப் போகிறேனா.. உள்ளொன்று வைத்து புறமொன்று நடக்கும் தங்கள் வியூகத்தை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை வழிநடத்தப் போகிறேனா.. உள்ளொன்று வைத்து புறமொன்று நடக்கும் தங்கள் வியூகத்தை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை வழிநடத்தப் போகிறேனா..’’‘‘...’’ ‘‘தட்சிண பாரதத்தின் தலைசிறந்த மன்னரான என் தந்தையின் சிரசை வெட்டிய... சாளுக்கிய மக்கள் இரவு பகல் பாராமல், தேவையான ஓய்வு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மாபெரும் நகராக வளர்த்தெடுத்த வாதாபியை அக்னிக்கு உணவாகக் கொடுத்த பல்லவப் படைகளைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் சபதம் செய்திருக்கிறான்... அதனால்தான் தன் உற்றார் உறவினர் குடும்பத்தை விட்டு பல திங்களாக தொண்டை மண்டலத்தில் முகாமிட்டிருக்கிறான்... ஒவ்வொரு சாளுக்கிய வீரனின் குருதியும் ஒவ்வொரு பல்லவ வீரனின் ரத்தத்தைக் குடிக்க துடித்துக் கொண்டிருக்கிறது...’’ ‘‘...’’ ‘‘இதையெல்லாம் அறிந்திருந்தும்... இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வமான சைன்யத்தின் அமைச்சராக வலம் வரும் நீங்கள் அனைவருக்கும் துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்...’’‘‘மன்னா’’‘‘...’’ ‘‘தட்சிண பாரதத்தின் தலைசிறந்த மன்னரான என் தந்தையின் சிரசை வெட்டிய... சாளுக்கிய மக்கள் இரவு பகல் பாராமல், தேவையான ஓய்வு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மாபெரும் நகராக வளர்த்தெடுத்த வாதாபியை அக்னிக்கு உணவாகக் கொடுத்த பல்லவப் படைகளைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் சபதம் செய்திருக்கிறான்... அதனால்தான் தன் உற்றார் உறவினர் குடும்பத்தை விட்டு பல திங்களாக தொண்டை மண்டலத்தில் முகாமிட்டிருக்கிறான்... ஒவ்வொரு சாளுக்கிய வீரனின் குருதியும் ஒவ்வொரு பல்லவ வீரனின் ரத்தத்தைக் குடிக்க துடித்துக் கொண்டிருக்கிறது...’’ ‘‘...’’ ‘‘இதையெல்லாம் அறிந்திருந்தும்... இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வமான சைன்யத்தின் அமைச்சராக வலம் வரும் நீங்கள் அனைவருக்கும் துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்...’’‘‘மன்னா’’‘‘காட்டிக் கொடுப்பதும் இங்கு நடப்பதை அங்கு சொல்வதும் மட்டுமே துரோகமல்ல... அறிந்த, தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் மவுனம் சாதிப்பதும்கூட துரோகம்தான்... சொல்லப் போனால் இதுதான்... நீங்கள் நடந்து கொள்வதுதான்... துரோகச் செயல்களிலேயே முதன்மையான துரோகம்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன.‘‘உங்களுக்கு உரிய மதிப்பளித்து மாபெரும் சாளுக்கிய தேசத்தின் மன்னருக்கு சமமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறேன்... வருங்கால சாளுக்கிய மன்னரான என் புதல்வனையே உங்களிடம் ஒப்படைத���திருக்கிறேன்... அப்படியிருந்தும் உண்மைகள் அனைத்தையும் மறைத்து எங்கள் எல்லோரையும் முட்டாளாக்கியிருக்கிறீர்கள்... இதைச் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது..’’‘‘காட்டிக் கொடுப்பதும் இங்கு நடப்பதை அங்கு சொல்வதும் மட்டுமே துரோகமல்ல... அறிந்த, தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் மவுனம் சாதிப்பதும்கூட துரோகம்தான்... சொல்லப் போனால் இதுதான்... நீங்கள் நடந்து கொள்வதுதான்... துரோகச் செயல்களிலேயே முதன்மையான துரோகம்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன.‘‘உங்களுக்கு உரிய மதிப்பளித்து மாபெரும் சாளுக்கிய தேசத்தின் மன்னருக்கு சமமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறேன்... வருங்கால சாளுக்கிய மன்னரான என் புதல்வனையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்... அப்படியிருந்தும் உண்மைகள் அனைத்தையும் மறைத்து எங்கள் எல்லோரையும் முட்டாளாக்கியிருக்கிறீர்கள்... இதைச் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது..’’ உடல் நடுங்க தன் உதடுகளைப் பிரித்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதில் சொல்ல முற்பட்டபோது விக்கிரமாதித்தரின் குரல் அதைத் தடுத்தது.‘‘இப்படியெல்லாம் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா ராமபுண்ய வல்லபரே...’’ நெருங்கி வந்து சாளுக்கிய போர் அமைச்சரின் தோள்களை ஆதரவாகப் பற்றினார் விக்கிரமாதித்தர். ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உடல் துடித்தது. குறிப்பறிந்து தன் மார்போடு அவரை இறுக அணைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘ஒருபோதும் அப்படி கேட்கவும் மாட்டேன்... மனதாலும் நினைக்க மாட்டேன் ராமபுண்ய வல்லபரே... பிறந்த கணமும் தவழ்ந்த காலமும் நினைவில் இல்லை... ஆனால், நினைவு தெரிந்த காலம் முதல் இக்கணம் வரை நடந்தவை எல்லாம் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்திருக்கிறது... அவை அனைத்திலும் நீக்கமற தாங்களே நிறைந்திருக்கிறீர்கள்... என் தாய் தந்தையுடன் நான் இருந்த நேரத்தை விட... சாளுக்கிய பட்டத்தரசியுடன் நான் கழித்த பொழுது களைவிட... தங்களுடன் இருந்த காலங்களே அதிகம்... அவையே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கின்றன... என்ன... நான் அனுமன் இல்லை... அப்படியிருந்திருந்தால் என் மார்பைப் பிளந்து அக்கல்வெட்டுகளை நீங்கள் படிக்குமாறு காண்பித்திருப்பேன்’’ உடல் நடுங்க தன் உதடுகளைப் பிரித்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதில் சொல்ல முற்பட்டபோது விக்கிரமாதித்���ரின் குரல் அதைத் தடுத்தது.‘‘இப்படியெல்லாம் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா ராமபுண்ய வல்லபரே...’’ நெருங்கி வந்து சாளுக்கிய போர் அமைச்சரின் தோள்களை ஆதரவாகப் பற்றினார் விக்கிரமாதித்தர். ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உடல் துடித்தது. குறிப்பறிந்து தன் மார்போடு அவரை இறுக அணைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘ஒருபோதும் அப்படி கேட்கவும் மாட்டேன்... மனதாலும் நினைக்க மாட்டேன் ராமபுண்ய வல்லபரே... பிறந்த கணமும் தவழ்ந்த காலமும் நினைவில் இல்லை... ஆனால், நினைவு தெரிந்த காலம் முதல் இக்கணம் வரை நடந்தவை எல்லாம் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்திருக்கிறது... அவை அனைத்திலும் நீக்கமற தாங்களே நிறைந்திருக்கிறீர்கள்... என் தாய் தந்தையுடன் நான் இருந்த நேரத்தை விட... சாளுக்கிய பட்டத்தரசியுடன் நான் கழித்த பொழுது களைவிட... தங்களுடன் இருந்த காலங்களே அதிகம்... அவையே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கின்றன... என்ன... நான் அனுமன் இல்லை... அப்படியிருந்திருந்தால் என் மார்பைப் பிளந்து அக்கல்வெட்டுகளை நீங்கள் படிக்குமாறு காண்பித்திருப்பேன்’’ குலுங்கிய தன் போர் அமைச்சரின் முதுகை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்கள் ஒவ்வொரு நாடியும் நரம்பும் பல்லவர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனையும் அவன் மகன் இராஜசிம்மனையும் பூண்டோடு அழிக்க ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புடன் திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள்... உறக்கத்திலும் விழிப்புடன் இருப்பது எப்படி என்பதை உங்களிடம்தான் நான் கற்றேன்... கற்கிறேன்...’’போர் அமைச்சரின் முதுகைத் தட்டியபடியே அணைப்பிலிருந்து அவரை விடுவித்த சாளுக்கிய மன்னர், அவர் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘இதையெல்லாம் உங்களைவிட நான் நன்றாக அறிவேன் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஒருவேளை என் உடலின் அணுக்கள் கூட என்னையும் அறியாமல் சில தருணங்களில் பல்லவர்பால் அனுதாபம் காட்டலாம்... ஆனால், உங்கள் உடல் அணுக்கள் பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கும் சபதத்தில் இருந்து எத்தருணத்திலும் பின்வாங்காது... இந்த உண்மை மற்றவர்களைவிட... ஏன், உங்களை விட... எனக்கு நன்றாகத் தெரியும்... என் அகத்தைக் கூட நான் சந்தேகப்படுவேன்... ஆனால், உங்களை ஒருபோதும் சந்தேகப்படவே மாட்டேன்...’’ தத்தளி���்த கண்ணீரை அடக்கும்விதமாக தன் இமைகளை மூடினார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியமல்ல... ஆனால், வெளிப்படுத்தும் கணமும் தருணமும் மிக மிக முக்கியம். உண்மைகளின் உண்மையான மதிப்பு தெரிய வேண்டுமென்றால் அதை தெரியப்படுத்த வேண்டிய நேரத்தில் சொல்வதே சரி... உங்களுக்குள் நீங்கள் மறைத்திருக்கும், சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் உண்மையை... உண்மைகளை... இறக்கி வைப்பதற்கான சமயத்துக்காகக் காத்திருக்கிறீர்கள்... கவலைப்படாதீர்கள். நண்பன் என்ற உரிமையில் அன்பு காட்டியோ, மன்னன் என்ற முறையில் அதிகாரத்தைச் செலுத்தியோ உங்களை நிர்ப்பந்திக்க மாட்டேன்... நானும் காத்திருக்கிறேன். சொல்ல வேண்டிய நேரத்தில் நீங்கள் சொன்னால் போதும்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் பெருமூச்சுவிட்டார். ‘‘வாள் பயிற்சி... போர்ப் பயிற்சி... சகோதர யுத்தம்... அரியணையைக் கைப்பற்றுதல்... எரிந்த வாதாபியைப் புனரமைத்தல்... படை திரட்டல்... பல்லவர்கள் மீது போர் தொடுத்தல்... என நம் இருவரின் பெரும்பகுதி வாழ்க்கையும் கழிந்துவிட்டது... மனம்விட்டுப் பேசியிருக்கிறோம்... சிரித்திருக்கிறோம்... கோபப்பட்டிருக்கிறோம்... ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் இருவரும் தத்தளித்ததில்லை... நண்பர்களுக்கு இடையில் இந்த மாதிரியான தழுதழுப்பும் தேவை... அது நம்மிருவருக்கு இடையில் நிகழவில்லையே என்று கவலைப்பட்டேன்... அந்தக் குறையை இன்றைய தினம் போக்கிவிட்டது... உங்களிடம் தெரியப்படுத்தாமல் மதுரைக்கு நான் சென்றதுதான் இதற்கான விதை... இதற்காகவே உங்களுக்குத் தெரியாமல் அடிக்கடி எங்காவது செல்லலாம் என்று தோன்றுகிறது...’’‘‘மன்னா...’’‘‘பதற்றம் வேண்டாம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... அப்படி எதுவும் இனி நான் செய்ய மாட்டேன்...’’ ‘‘நம்பலாமா..’’ குலுங்கிய தன் போர் அமைச்சரின் முதுகை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்கள் ஒவ்வொரு நாடியும் நரம்பும் பல்லவர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனையும் அவன் மகன் இராஜசிம்மனையும் பூண்டோடு அழிக்க ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புடன் திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள்... உறக்கத்திலும் விழிப்புடன் இருப்பது எப்படி என்பதை உங்களிடம்தான் நான் கற்றேன்... கற்கிறேன்...’’போர் அமைச்சரின் முதுகைத் தட்டியபடியே அணைப்பிலிருந்து அவரை விடுவித்த சாளுக்கிய மன்னர், அவர் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘இதையெல்லாம் உங்களைவிட நான் நன்றாக அறிவேன் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஒருவேளை என் உடலின் அணுக்கள் கூட என்னையும் அறியாமல் சில தருணங்களில் பல்லவர்பால் அனுதாபம் காட்டலாம்... ஆனால், உங்கள் உடல் அணுக்கள் பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கும் சபதத்தில் இருந்து எத்தருணத்திலும் பின்வாங்காது... இந்த உண்மை மற்றவர்களைவிட... ஏன், உங்களை விட... எனக்கு நன்றாகத் தெரியும்... என் அகத்தைக் கூட நான் சந்தேகப்படுவேன்... ஆனால், உங்களை ஒருபோதும் சந்தேகப்படவே மாட்டேன்...’’ தத்தளித்த கண்ணீரை அடக்கும்விதமாக தன் இமைகளை மூடினார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியமல்ல... ஆனால், வெளிப்படுத்தும் கணமும் தருணமும் மிக மிக முக்கியம். உண்மைகளின் உண்மையான மதிப்பு தெரிய வேண்டுமென்றால் அதை தெரியப்படுத்த வேண்டிய நேரத்தில் சொல்வதே சரி... உங்களுக்குள் நீங்கள் மறைத்திருக்கும், சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் உண்மையை... உண்மைகளை... இறக்கி வைப்பதற்கான சமயத்துக்காகக் காத்திருக்கிறீர்கள்... கவலைப்படாதீர்கள். நண்பன் என்ற உரிமையில் அன்பு காட்டியோ, மன்னன் என்ற முறையில் அதிகாரத்தைச் செலுத்தியோ உங்களை நிர்ப்பந்திக்க மாட்டேன்... நானும் காத்திருக்கிறேன். சொல்ல வேண்டிய நேரத்தில் நீங்கள் சொன்னால் போதும்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் பெருமூச்சுவிட்டார். ‘‘வாள் பயிற்சி... போர்ப் பயிற்சி... சகோதர யுத்தம்... அரியணையைக் கைப்பற்றுதல்... எரிந்த வாதாபியைப் புனரமைத்தல்... படை திரட்டல்... பல்லவர்கள் மீது போர் தொடுத்தல்... என நம் இருவரின் பெரும்பகுதி வாழ்க்கையும் கழிந்துவிட்டது... மனம்விட்டுப் பேசியிருக்கிறோம்... சிரித்திருக்கிறோம்... கோபப்பட்டிருக்கிறோம்... ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் இருவரும் தத்தளித்ததில்லை... நண்பர்களுக்கு இடையில் இந்த மாதிரியான தழுதழுப்பும் தேவை... அது நம்மிருவருக்கு இடையில் நிகழவில்லையே என்று கவலைப்பட்டேன்... அந்தக் குறையை இன்றைய தினம் போக்கிவிட்டது... உங்களிடம் தெரியப்படுத்தாமல் மதுரைக்கு நான் சென்றதுதான் இதற்கான விதை... இதற்காகவே உங்களுக்குத் தெரியாமல் அடிக்கடி எங்காவது செல்லலாம் என்று தோன்றுகிறது...’’‘‘மன்னா...’’‘‘பதற்றம் வேண்டாம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... அப்படி எதுவும் இனி நான் செய்ய மாட்டேன்...’’ ‘‘நம்பலாமா..’’ ‘‘சாளுக்கிய மக்கள் மேல் ஆணை... முழுமையாக நம்பலாம் போர் அமைச்சரே... இனி உங்களிடம் தெரிவிக்காமல்... உங்கள் அனுமதியில்லாமல் ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்... போதுமா..’’ ‘‘சாளுக்கிய மக்கள் மேல் ஆணை... முழுமையாக நம்பலாம் போர் அமைச்சரே... இனி உங்களிடம் தெரிவிக்காமல்... உங்கள் அனுமதியில்லாமல் ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்... போதுமா..’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார். அதைப் பார்த்து விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இதற்காவது பதில் சொல்லுங்கள்... பல்லவ மன்னனின் வளர்ப்புப் புதல்வியை ஏன் யாருக்கும் தெரியாமல் மலைக் குகையில் அடைக்கச் சொன்னீர்கள்..’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார். அதைப் பார்த்து விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இதற்காவது பதில் சொல்லுங்கள்... பல்லவ மன்னனின் வளர்ப்புப் புதல்வியை ஏன் யாருக்கும் தெரியாமல் மலைக் குகையில் அடைக்கச் சொன்னீர்கள்.. அவளைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணை எதற்காக நம் சாளுக்கிய தேசத்தின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்தீர்கள்.. அவளைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணை எதற்காக நம் சாளுக்கிய தேசத்தின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்தீர்கள்.. பல்லவ இளவரசியும் அவளைப் போலவே தோற்றமளிக்கும் பெண்ணும் யார்.. பல்லவ இளவரசியும் அவளைப் போலவே தோற்றமளிக்கும் பெண்ணும் யார்.. இருவரும் அச்சு அசலாக ஒரே உருவத்தில் காட்சியளிக்கிறார்களே... இருவரும் ஒரு பெற்றோருக்குப் பிறந்த இரட்டையர்களா.. இருவரும் அச்சு அசலாக ஒரே உருவத்தில் காட்சியளிக்கிறார்களே... இருவரும் ஒரு பெற்றோருக்குப் பிறந்த இரட்டையர்களா.. ஆம் என்றால் இருவரது பெற்றோரும் யார்.. ஆம் என்றால் இருவரது பெற்றோரும் யார்.. முக்கியமாக இவர்கள் இருவரது பெயரும் ‘சிவகாமி’யாக இருக்கிறதே... இவர்களுக்கும் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையும் வாதாபி எரிந்ததற்குக் காரணகர்த்தாவாக இருந்தவளுமான ‘அந்த’ சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா.. முக்கியமாக இவர்கள் இருவரது பெயரும் ‘சிவகாமி’யாக இருக்கிறதே... இவர்களுக்கும் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையும் வாதாபி எரிந்ததற்குக் காரணகர்த்தாவாக இருந்தவளுமான ‘அந்த’ சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா..’’ சாளுக்கிய போர் அமைச்சர் தன் மன்னனை நிமிர்ந்து பார்த்தார். ‘‘இன்னும் ஒரு திங்கள் கூட இல்லை... சில நாட்கள்தான் மன்னா... இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்... பூர்த்தியானதும் எல்லா உண்மைகளையும் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன்...’’ ‘‘அதுவரை நான் என்ன செய்ய வேண்டும்..’’ சாளுக்கிய போர் அமைச்சர் தன் மன்னனை நிமிர்ந்து பார்த்தார். ‘‘இன்னும் ஒரு திங்கள் கூட இல்லை... சில நாட்கள்தான் மன்னா... இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்... பூர்த்தியானதும் எல்லா உண்மைகளையும் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன்...’’ ‘‘அதுவரை நான் என்ன செய்ய வேண்டும்..’’‘‘நடிக்க வேண்டும் எதுவும் தெரியாமல் இப்பொழுது எப்படி இருக்கிறீர்களோ... நடந்து கொள்கிறீர்களோ... அப்படியே இருங்கள்...’’ ‘‘உத்தரவு...’’ விக்கிரமாதித்தர் நகைத்தார். ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார்.‘‘பரவாயில்லை... ஆணையிடுங்கள்’’ ‘‘மன்னா...’’‘‘தயங்காமல் சொல்லுங்கள்...’’‘‘அழிக்கத்தான் ஆயுதத்தையே உருவாக்குகிறோம்... இல்லையா மன்னா..’’ ‘‘மன்னா...’’‘‘தயங்காமல் சொல்லுங்கள்...’’‘‘அழிக்கத்தான் ஆயுதத்தையே உருவாக்குகிறோம்... இல்லையா மன்னா.. என்னால் உருவாக்கப்பட்ட ஆயுதம் இப்பொழுது என் கையால் அழிவதற்காக இங்கே வரப் போகிறது என்னால் உருவாக்கப்பட்ட ஆயுதம் இப்பொழுது என் கையால் அழிவதற்காக இங்கே வரப் போகிறது’’சாளுக்கிய மன்னரின் புருவம் உயர்ந்தது.‘‘வந்ததும் ஒரு வேண்டுகோளை வைக்கும்’’சாளுக்கிய மன்னரின் புருவம் உயர்ந்தது.‘‘வந்ததும் ஒரு வேண்டுகோளை வைக்கும் அதை பிறகு நிறைவேற்றலாம். அதற்கு முன் என் ஆயுதத்தை காஞ்சி சிறையில் அடையுங்கள் அதை பிறகு நிறைவேற்றலாம். அதற்கு முன் என் ஆயுதத்தை காஞ்சி சிறையில் அடையுங்கள் என் ஆயுதத்தின் விருப்பமும் அதுவேதான் என் ஆயுதத்தின் விருப்பமும் அதுவேதான்’’ ‘‘அப்படியானால் மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுத்தது போலவே காஞ்சி சிறையில் இருந்தும் உங்கள் ஆயுதம் ஒரு பொருளை எடுக்கப் போகிறதா..’’ ‘‘அப்படியானால் மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுத்தது போலவே காஞ்சி சிறையில் இருந்தும் உங்கள் ஆயுதம் ஒரு பொருளை எடுக்கப் போகிறதா..’’ராமபுண்ய வல்லபர் கண்சிமிட்டினார்.‘‘ஏன் முதல் முறை சென்றபோது அப்பொருளை எடுக்கவில்லை..’’ராமபுண்ய வல்லபர் கண்சிமிட்டினார்.‘‘ஏன் முதல் முறை சென்றபோது அப்பொருளை எடுக்கவில்லை..’’ ‘‘சோழ மன்னரை விடுவிக்கும் பணி முதன்மையாக இருந்ததால்... தவிர அப்பொழுது இதன் முக்கியத்துவம் பெரியதாகத் தெரியவில்லை...’’ ‘‘இப்பொழுது அதன் அருமை தெரிந்துவிட்டதா..’’ ‘‘சோழ மன்னரை விடுவிக்கும் பணி முதன்மையாக இருந்ததால்... தவிர அப்பொழுது இதன் முக்கியத்துவம் பெரியதாகத் தெரியவில்லை...’’ ‘‘இப்பொழுது அதன் அருமை தெரிந்துவிட்டதா..’’ ‘‘ஆம் மன்னா... மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளின் மறுபாதி காஞ்சி சிறையில் இருக்கிறதே’’ ‘‘ஆம் மன்னா... மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளின் மறுபாதி காஞ்சி சிறையில் இருக்கிறதே’’ராமபுண்ய வல்லபர் இப்படிச் சொல்லி முடித்ததும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அறைக்கதவைத் திறந்துகொண்டு புயலென சிவகாமி நுழைந்து தன் வேண்டுகோளை வைத்தாள்.‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள் மன்னா’’ராமபுண்ய வல்லபர் இப்படிச் சொல்லி முடித்ததும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அறைக்கதவைத் திறந்துகொண்டு புயலென சிவகாமி நுழைந்து தன் வேண்டுகோளை வைத்தாள்.‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள் மன்னா’’காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருந்த சத்திரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பொன்னனின் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினான். அவனது இரட்டைப் பிறப்பில் ஒருவனான உத்தமன் நின்று கொண்டிருந்தான். இருவருமே பறவைச் சித்தர் தோற்றத்தில் இருந்தார்கள். ‘‘பொன்னா... உடனடியாக உன்னை காஞ்சிக்கு... குறிப்பாக சிறை இருக்கும் பகுதிக்கு செல்லச் சொன்னார்...’’‘‘யார்..’’காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருந்த சத்திரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பொன்னனின் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினான். அவனது இரட்டைப் பிறப்பில் ஒருவனான உத்தமன் நின்று கொண்டிருந்தான். இருவருமே பறவைச் சித்தர் தோற்றத்தில் இருந்தார்கள். ‘‘பொன்னா... உடனடியாக உன்னை காஞ்சிக்கு... குறிப்பாக சிறை இருக்கும் பகுதிக்கு செல்லச் சொன்னார்...’’‘‘யார்.. கரிகாலரா..’’ ‘‘இல்லை...’’ ‘‘சிவகாமியும் அப்படியேதும் என்னிடம் சொல்லவில்லையே..’’ பொன்னன் குழம்பினான்.‘‘இவர்கள் இருவருக்கும் ம���லானவர் உத்தரவிட்டிருக்கிறார்...’’ உத்தமன் உறுதியாகச் சொன்னான்.‘‘புலவர் தண்டியா..’’ பொன்னன் குழம்பினான்.‘‘இவர்கள் இருவருக்கும் மேலானவர் உத்தரவிட்டிருக்கிறார்...’’ உத்தமன் உறுதியாகச் சொன்னான்.‘‘புலவர் தண்டியா..’’‘‘இல்லை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்’’‘‘இல்லை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்’’ http://kungumam.co.in/Articalinnerdetail.aspx\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nபாதிப்பு என்பதை எப்படி வரையறை செய்கிறோம் என்பதையும் பொறுத்தது அல்லவா எத்தனை ஆண்டுகளாக இந்த வளத்திருட்டு தமிழ் நாட்டு மீனவர்களால் நடக்கிறது எத்தனை ஆண்டுகளாக இந்த வளத்திருட்டு தமிழ் நாட்டு மீனவர்களால் நடக்கிறது அப்படியான ஒரு திருட்டில் ஈடு பட்ட வேளையில் தமிழ் நாட்டு மீனவர்களின் உயிர்களும் போய் விட்டன அநியாயமாக. கொலைகளை எங்களுக்குப் பிடிக்காத சிங்களப் படை செய்தது என்பதற்காக திருட்டு நடவடிக்கையை லேயர் மேல லேயர் போட்டு சர்வதேச பிசினஸ் எல்லாம் கொண்டு வந்து பூசி மெழுகுகிறார்கள் அப்படியான ஒரு திருட்டில் ஈடு பட்ட வேளையில் தமிழ் நாட்டு மீனவர்களின் உயிர்களும் போய் விட்டன அநியாயமாக. கொலைகளை எங்களுக்குப் பிடிக்காத சிங்களப் படை செய்தது என்பதற்காக திருட்டு நடவடிக்கையை லேயர் மேல லேயர் போட்டு சர்வதேச பிசினஸ் எல்லாம் கொண்டு வந்து பூசி மெழுகுகிறார்கள் 😊 எலிக்கு சீவன் போகும் போது பூனைக்கு விளையாட்டுப் போல சிலருக்கு இது தனிப்பட்ட வியாபார விளம்பரமாகப் போயிற்றுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/author/jeyamohan", "date_download": "2021-01-27T16:24:52Z", "digest": "sha1:R5GYMKBAXGM5DVIFMZKM2QWHDTBBPZSF", "length": 17209, "nlines": 375, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி\nஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு (5 Views)\nஉயிரினங்களின் ஒளியாற்றல் - Bioluminescence. (4 Views)\nகுருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி (2 Views)\nசோவியத் நாட்டின் மாமேதை ஸ்டாலின்\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம் (2 Views)\nவணக்கம் ஐயா நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். பள்ளிக்காலம் முதல் நாளீதழ் மட்டுமே வாசித்து வந்தவன். இப்போது புத்தகம்,\nவெங்கட்டாம்ப��ட்டை – கடலூர் சீனு\nஇனிய ஜெயம், என் அகத்தின் நிலையை நோய்ச் சூழலுக்கு முன் பின் என பிரித்து விடலாம். துயரும் துயர நிமித்தமும் என்று\nவெங்கட்டாம்பேட்டை – கடலூர் சீனு ×\nஎண்ணும்பொழுது [சிறுகதை] அன்பின் ஜெ, நலம் என்று கொள்கிறேன். ”எண்ணும்பொழுது” சிறுகதை வாசித்தேன். ஒரு தளத்தில்,\nமெய்யான முன்னுதாரணங்கள் அன்புள்ள ஜெ மெய்யான முன்னுதாரணங்கள் ஒரு முக்கியமான கட்டுரை. அந்தக்கட்டுரையின் மீதான\n[மகாபாரதம்- வாழ்க்கையளவே பெரிய போர்- எல்லோரா] அன்புள்ள ஜெ, நலமாக இருக்கிறீர்களா\nவாசகர் கடிதம் வெண்முரசு தொடர்பானவை\njeyamohan | எழுத்தாளர் ஜெயமோகன் | 1 day ago\nப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியில் ஒரு நாடகவிளம்பரம் வரும். ”ராஜாம்பாளே ராஜாம்பாளாக நடிக்கும் ராஜாம்பாள்\njeyamohan | எழுத்தாளர் ஜெயமோகன் | 1 day ago\nஇரவு வாங்க பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, அண்மையில்தான் இரவு நாவலை வாசித்தேன். அதில் ஒரு காட்சி. ஒரு\njeyamohan | எழுத்தாளர் ஜெயமோகன் | 1 day ago\nஅன்புள்ள ஜெ, சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நண்பரும் எழுத்தாளருமான சுனீல் கிருஷ்ணன் சமகால எழுத்தாளர்களின்\nம.நவீன் சிறுகதைகள்- கடிதம் ×\njeyamohan | எழுத்தாளர் ஜெயமோகன் | 1 day ago\nசுகிசிவமும் சுப்ரமணியனும் அன்புள்ள ஜெயமோகன் சார், சுப்ரமணியர் குறித்த ஒரு கடிதத்திற்கு தங்கள் கட்டுரை வடிவ\nசுகிசிவமும் சுப்ரமணியனும்- கடிதம் ×\njeyamohan | எழுத்தாளர் ஜெயமோகன் | 1 day ago\n வெண்முரசு கடிதங்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நான் இப்போதுதான் வெண்முரசு படிக்க\nJaffnaMuslim (20) செய்திகள் (14) ஸ்ரீ ஹரி வம்சம் (13) Stotrams/Slokams (13) Sri Vaishna Concepts (13) Puraanankal (13) சினிமா (11) பொது (6) இந்தியா (6) இலங்கை (5) கவிதை (5) சிங்கப்பூர் செய்திகள் (4) அப்பர் (4) ஆன்மீகம் (3) டிராக்டர் பேரணி (3) அரசியல் (3) மருத்துவம் (2) சமையல் (2) விவசாயிகள் பேரணி (2) கதைகள் (2) டெல்லி டிராக்டர் பேரணி (2) விளையாட்டு (2) Upanyasangal (2) உலகம் (2) THAI-sArvari--Jan-Feb--2021 (2)\nAnna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்\nசெவ்வந்தி துரை (Crazy writer)\nவெங்கட் நாகராஜ் - venkatnagaraj\nவினவு செய்திப் பிரிவு - vinavu\nமக்கள் அதிகாரம் - vinavu\nபோகன் சங்கர் - தமிழினி\nதுளசி கோபால் - துளசிதளம்\nதிண்டுக்கல் தனபாலன் - திண்டுக்கல் தனபாலன்\nதருமி - தருமி (SAM)\nஜீவி - பூ வனம்\nகோமதி அரசு - திருமதி பக்கங்கள்\njeyamohan - எழுத்தாளர் ஜெயமோகன்\nadmin - எஸ். ராமகிருஷ்ணன்\nUnknown - கல்வி அமுது\nUnknown - புல்ஸ் ஸ்ட்ரீட்.காம்\nKodikkalpalayam - கொடிநகர் டைம்ஸ��\nAnuprem - அனுவின் தமிழ் துளிகள்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2005.11.20&limit=50&hideredirs=1", "date_download": "2021-01-27T16:17:28Z", "digest": "sha1:IWNIYMAIHQ3M6R4RDUS6IYM2EQTUYJE7", "length": 3079, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"நமது ஈழநாடு 2005.11.20\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"நமது ஈழநாடு 2005.11.20\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நமது ஈழநாடு 2005.11.20\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nநமது ஈழநாடு 2005.11.20 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:310 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/author/vatha1/page/3/", "date_download": "2021-01-27T16:28:49Z", "digest": "sha1:WJ3JEG7QRDGI2H67FA54J625I65B5B5C", "length": 20335, "nlines": 145, "source_domain": "www.supeedsam.com", "title": "Editor – Page 3 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகோவிட் 19 நோய்த்தொற்றைப் புரிந்துகொண்டு பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்\nஅமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறித்து அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தனது பேஸ்புக் சமூக ஊடக கணக்கில் சிறப்பு குறிப்பை...\nபாராளுமன்றம் மீண்டும் கூடுவது தொடர்பில் சபாநாயகரும் ,பிரதமரும் ஆலோசனை.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் மஹிந்த யப்பா அபே��ர்தன ஆகியோர் இன்று சந்தித்து அடுத்த மாதம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து விவாதித்தனர். சபாநாயகரும் பிரதமரும் பிரதமரின் இல்லத்தில் சந்தித்து...\nகொவிட் இலங்கை ஆபத்து நிலையை கடந்துவிட்டது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததைவிட 5.5% ஆக குறைந்துள்ளது எனஅரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் டாக்டர் ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார். இன்று, இலங்கை ஆபத்து...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.\nதிருகோணமலையில் 2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (24) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ். ஊடக...\nகோஷ்டி மோதலால் ஒரு கிராமம் அச்சநிலை. மன்னாரில் சம்பவம்.\n(வாஸ் கூஞ்ஞ) மன்னார் நகரில் இளைஞர்கள் மத்தியில் மது போதையினால் ஏற்பட்ட பழைய பிரச்சனையின் எதிரொலியாக வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் ஆண்களை ஆயுதமுனைகள் கொண்டு தாக்குதல் நடாத்திய சம்பவத்தால் ஒரு கிராமம் அல்லோலகல்லோமான நிலைக்கு...\nமுல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டத்தில் 104 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய விதையனைத்தும் விருட்சமே குழுவினர்\nசண்முகம் தவசீலன் கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு,ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும்...\nவிளாஸ்டர் பிரீமியர் லீக் கிறிக்கட் சுற்றுப்போட்டி : சம்பியனானது மாஸ்டர் பிளாஸ்டர் அணி \nநூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த விளாஸ்டர் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில் கழக...\n(எஸ்.அஷ்ரப்கான்-) கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் கடந்த 28 நாட்களாக முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த கல்முனையின் 11 கிராம சேவகர் பிரிவு பிரதேசம் இன்று (24) மாலை 6.00 மணியுடன் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. கடந்த டிசெம்பர்...\nமட்டக்களப்பில் இருவரின் உயிரைக்காப்பாற்றிய 13வயது சிறுவன் முதியவர் உயிரிழப்பு.\nமட்டக்களப்பு- வந்தாறுமூலை தீவு பிரதேசத்தில் சுமார் 15 அடி ஆழமான நீரோடை சேற்றுக்குழியில் தவறிவிழுந்த இரு சிறுவர்கள் உட்பட நான்குபேரில் மூவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். 62 வயதுடைய தொழிலாளி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தனது...\nமறைந்தும் மறையாமல் பயணிப்பவர்கள் ஊடகவியலாளர்கள்\nகாரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே.ஜெயசிறில் (றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்) அம்பாறை மாவட்ட வீரமுனை கிராமத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மாவட்ட குருக்கள்மடம் கிராமத்தை வசிப்பிடமாகவும் திருகோணமலை துறைமுக அதிகார சபையின் உத்தியோகத்தராகவும் இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்...\nஎன்னைப் போன்றே கற்பதற்கு Laptops இல்லாத மாணவர்களுக்கு Laptops கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்\n(ஏ.எல்.எம்.ஷினாஸ்) என்னைப் போன்றே கற்பதற்கு டுயிவழி இல்லாத மாணவர்களுக்கு Laptops கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என இலட்சாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள சுக்ரா முனவ்வர் தெரிவித்தார். சிரச ஊடக வலையமைப்பின் இலட்சாதிபதி நிகழ்வில் கலந்து கொண்டு சகோதர சிங்கள மொழியில்...\nஅரசடி கிராமசேவையாளர் பிரிவில் சிலவீதிகள் இன்று விடுவிப்பு.\nமட்டக்களப்பு நகரப்பகுதியில் கடந்த 16ம் திகதி முடக்கப்பட்ட அரசடி கிராமசேவையாளர் பிரிவில் சிலவீதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசடிப்பிள்ளையார் கோவில்வீதி, மூர்வீதி என்பன தொடர்ந்து முடக்கப்பட்டு கண்காணித்துவருவதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன்...\nதிருமலையில் ஒரேவீதியில் 17 பேருக்கு கொவிட் தொற்று.வீதியும் முடக்கம்.\nபொன்ஆனந்தம் திருகோணமலை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள டைக்வீதியில் 17பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச வைத்தியஅதிகாரி டாக்டர் எஸ்.சையொளிபவான் தெரிவித்தார். திருமலை நீதிமன்றத்தில் பணிபுரியும் தொற்று ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறிப்பிட்டவீதியில்25பேருக்கு மேற்கொண்ட அன்டிஜென்...\nதிருகோணமலை நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை.\nஎப்.முபாரக் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணிகள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார். திருகோணமலை நீதிமன்றில் சட்டத்தரணிகளாக செயற்படும் 47 சட்டத்தரணிகளுக்கு கடந்த...\nசுபீட்சம் இன்றைய (24.01.2021) பத்திரிகையை வாசிக்க இங்கேsupeedsam 24_01_2021_Final அழுத்தவும்.\nதிருமலை பராமரிப்பில்லாமல் உள்ள காணிகளில் பற்றைக்காடுகள் .நகரசபை அதிரடி நடவடிக்கை\nபொன்ஆனந்தம் திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பில்லாமல் பற்றைக்காடுகள் வளர்ந்து காணப்படுகின்ற காணிகளினால் பொது ச்சுகாதார த்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக திருகோணமலை நகரசபை த்தலைவர் இ. ராசநாயகம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலத்தில்...\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் களுத்துறை மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் முதல் வகுப்பு தொடர்பாளராக மாறியுள்ளார் என்று சுகாதார வட்டாரங்கள்...\nபாடசாலையில் மயங்கி விழுந்தமாணவனுக்கு கொவிட்.\nஹட்டனில் உள்ள ஒரு பாடசாலையில் வகுப்பில் பாடவேளையில் 14 வயது மாணவன் மயக்கமடைந்து டிக்கோயா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆன்டிஜென் பரிசோதனையால் மாணவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வகுப்பறையில் 37...\nஅபுதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்துகொண்டு ஏற்றி வந்த கப்பல் பாறையில் மோதியுள்ளது.\nஅபுதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்துகொண்டு செல்லும் கப்பல் குட ராவண கலங்கரை விளக்கம் அருகே பாறையில் மோதியது. கப்பலுக்கு உதவ இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\nபுதன்கிழமைக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் 600,000 தடுப்பூசி இலங்கைக்குள்\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் 600,000 ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெங்கா கோ��ிட் -19 தடுப்பூசிகளை அடுத்த புதன்கிழமைக்குள் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் கோதபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டம் யட்டபனா பகுதியில் இன்று நடைபெற்ற \"கிராமத்துடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-kalam/", "date_download": "2021-01-27T15:25:53Z", "digest": "sha1:7QE4A6KL65OYZZG567FRDRWXZ4JAXH2O", "length": 3907, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "கலாம் வாழ்வும் வாக்கும் | Kalam Vazhvum Vakkum – N Store", "raw_content": "\nகலாம் வாழ்வும் வாக்கும் | Kalam Vazhvum Vakkum\nமகாத்மா மாணவர்களுக்கு சொன்னது | Mahatma manavargalukku sonnathu\nஇந்திய விஞ்ஞானிகள் | India Vingyanigal\nசுஜாதாவின் நிஜம் நீதி | Sujathavin Nijam Neethi\nஅப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது | AbdulKalam Manavargalukku sonnathu அம்பேத்கார்-100 | Ambedkar-100\nசசிகலா ரிலீஸ்... மருத்துவமனைக்கு புறப்பட்டனர் சிறை அதிகாரிகள்\nசசிகலா ரிலீஸ்... மருத்துவமனைக்கு புறப்பட்டனர் சிறை அதிகாரிகள்\nபற்றியெரியும் கிணற்று நீர்... அதிர வைத்த காரணம்...\n''மதுரைக்காரங்க பாசக்காரங்க மட்டுமில்ல ரோசக்காரங்களும்'' - கண் கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு\n''மதுரைக்காரங்க பாசக்காரங்க மட்டுமில்ல ரோசக்காரங்களும்'' - கண் கலங்கிய அமைச்சர் [...]\nகுடியரசு தினத்தின் பிற்பாதியில் ஸ்தம்பித்த 'டெல்லி' - அமலுக்கு வந்தது 144 தடை\nகுடியரசு தினத்தின் பிற்பாதியில் ஸ்தம்பித்த 'டெல்லி' - அமலுக்கு வந்தது 144 தடை\nடெல்லியில் நமச்சிவாயம்... பாஜகவில் இணைய திட்டம்\nடெல்லியில் நமச்சிவாயம்... பாஜகவில் இணைய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/district-treasuries/", "date_download": "2021-01-27T15:51:27Z", "digest": "sha1:UFE4HTLUYDSKFHZHJJI257VVMO64QIZK", "length": 15945, "nlines": 125, "source_domain": "dindigul.nic.in", "title": "District Treasuries | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை / மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை (Mustering) பதிவு செய்ய வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். எனவே, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதிமுதல் நடைபெற்று கொண்டிருக்���ின்ற நேர்காணல் வரும் ஜுன் மாதம் 28ம் தேதி வரை தமிழக அரசு ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலம் / ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில் வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்து அதன் மூலம் நேர்காணல் செய்ய கடந்தாண்டு முதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும போது ஓய்வூதிய புத்தகம் கொண்டு வரவேண்டும்.இதுவரை வருமானவரி கணக்குஎண் (PAN No.) குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்குஎண். (Core Banking Account No.) சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை (PPO No) குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனுடன் ஓய்வூதியர்கள் ஆதார் எண் பெற்றிருப்பின், மின்னணு வாழ் நாள் சான்று “ஜீவன் பிரமான்” இணையம் மூலம் பெறுவதற்கு உரிய விபரங்களை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n2.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்:\nஅ) நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்குஎண். (PAN No.) குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண். (Core Banking Account No.) சமர்ப்பிக்கவில்லை எனில் அதன் நகல்களுடன் வாழ்வு சான்றினை (Life Certificate) உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்பப்பட வேண்டும். வாழ்வு சான்றினை (Life Certificate) (www.tn.gov.in/karuvoolam/) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்தகைய வாழ்வு சான்று படிவத்தினை:\n• ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது)\n• அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர் ஃ துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.\nஅனைத்து நகல்களிலும் ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை (PPO No) குறிப்பிட்டு ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்கும்ப��ி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஆ) வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்:\nவேளிநாட்டிலுள்ள இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச்சான்று (Life Certificate) பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், ஓய்வூதியப் புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்குஎண் (PAN No.) குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண். (Core Banking Account No.) சமர்ப்பிக்க வில்லை எனில் அதன் நகல்களுடன் வாழ்வுசான்றினை (Life Certificate) உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்பப்பட வேண்டும். வாழ்வுசான்றினை (Life Certificate) (www.tn.gov.in/karuvoolam/) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து, இணையதள வழி சேவையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது “jeevanPramaan” (www.jeevanpramaan.gov.in) என்ற இணைய தளவழியாக ஓய்வூதியரின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, ஓய்வூதியர் தங்களது வாழ்வுச் சான்றினை இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் ஓய்வூதியர்களும / குடும்ப ஓய்வூதியர்களும் ஆதார் எண் பெற்று கருவூலத்திலும் jeevanPramaan Portal-லும் பதிவு செய்திருந்தால் வாழ்வுசான்றை இணையதளம் மூலமே பெற்றுக்கொள்ளலாம்.\nகுடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள் / நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதி மொழியினை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்) ஆகிய விபரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஓய்வூதியர்கள் ஏப்ரல் 2019 முதல் ஜுன் 2019 வரை நேர்காணலுக்கு வரத்த வறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச்சான்றினை அனுப்பத் தவறினாலோ ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு 2019 மாதம் முதல் நிறுத்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nவாழ்வுசான்றினை (Life Certificate) (www.tn.gov.in/karuvoolam/) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n5.புதிய ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டம்:\nஇதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் வி���்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nகடந்த ஆண்டு வரை பொதுத்துறை வங்கிகளின் மூலம் (Public Sector Bank) ஓய்வூதியம் பெற்று பின்னர் தற்போது ஓய்வூதிய முன்னோடித் திட்டத்திற்கு (Pension Pilot Scheme) மாற்றம் செய்யப்பட்ட அனைத்து ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்கள் இந்த ஆண்டு (ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிற நேர்காணல் வரும் ஜுன் மாதம் 28ம் தேதி முடிய) தொடர்புடைய கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்று வருடாந்திர நேர்காணல் மேற்கொள்ளுமாறும் அவ்வாறு செல்ல இயலாதவர்கள் உயிர்வாழ் சான்றினை உரிய படிவத்தில் உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்புநிதித் திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என மாவட்ட கருவூல அலுவலர் திரு.சி.வி.வீரையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/bmw/", "date_download": "2021-01-27T16:35:02Z", "digest": "sha1:WWQHLDICDLOHLF7JMOFCAOCAV4XCFWH5", "length": 19724, "nlines": 434, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஎம்டபிள்யூ இந்தியாவில் கார்கள் - விலை, மாடல்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » பிஎம்டபிள்யூ\nஇந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ கார் மாடல்கள்\nபிஎம்டபிள்யூ கார் நிறுவனம் இந்தியாவில் 19 கார்களை விற்பனை செய்கிறது. பிஎம்டபிள்யூ கார்களின் விரிவான விலை பட்டியலுடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து பிஎம்டபிள்யூ கார்களின் ஆன்ரோடு விலை, மாதத் தவணை மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றிய தகவல்களை இங்கு ஒரே இடத்தில் பெற முடியும். இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு பிஎம்டபிள்யூ காரின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்களைப் பெற, உங்கள் விருப்பமான பிஎம்டபிள்யூ காரை தேர்வு செய்யவும்.\n1 . பிஎம்டபிள்யூ எக்ஸ்1\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDrive 20i SportX\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDrive20i xLine\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDrive20d xLine\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDrive20d M Sport\nபிஎம்டபிள்யூ 2 Series Gran Coupe வேரியண்ட்டுகள்\n3 . பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 320d Luxury Line\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330i M Sport\nபிஎம்டபிள்யூ 3 Series Gran Limousine வேரியண்ட்டுகள்\n5 . பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530i Sport\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 520d Luxury Line\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530i M Sport\nபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530d M Sport\n6 . பிஎம்டபிள்யூ எக்ஸ்3\nபிஎம்டபிள்யூ எக்ஸ்3 XDrive 30i Luxury Line\nபிஎம்டபிள்யூ எக்ஸ்3 XDrive 20d Luxury Line\n7 . பிஎம்டபிள்யூ எக்ஸ்4\nபிஎம்டபிள்யூ எக்ஸ்4 XDrive20d M Sport X\nபிஎம்டபிள்யூ எக்ஸ்4 XDrive30i M Sport X\nபிஎம்டபிள்யூ எக்ஸ்4 XDrive30d M Sport X\n8 . பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி 630i Luxury Line\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி 620d Luxury Line\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி 630d M Sport\n9 . பிஎம்டபிள்யூ இசட்4\nபிஎம்டபிள்யூ இசட்4 SDrive 20i\nபிஎம்டபிள்யூ இசட்4 M 40i\n10 . பிஎம்டபிள்யூ எக்ஸ்5\nபிஎம்டபிள்யூ எக்ஸ்5 XDrive30d xLine\nபிஎம்டபிள்யூ எக்ஸ்5 XDrive40i M Sport\n11 . பிஎம்டபிள்யூ எம்2\n12 . பிஎம்டபிள்யூ எக்ஸ்7\nபிஎம்டபிள்யூ எக்ஸ்7 XDrive30d DPE\nபிஎம்டபிள்யூ எக்ஸ்7 XDrive 40i\n13 . பிஎம்டபிள்யூ எக்ஸ்6\nபிஎம்டபிள்யூ எக்ஸ்6 XDrive40i xLine\nபிஎம்டபிள்யூ எக்ஸ்6 XDrive40i M Sport\n14 . பிஎம்டபிள்யூ X3 M\nபிஎம்டபிள்யூ X3 M வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ X3 M Petrol\n15 . பிஎம்டபிள்யூ 8 சீரிஸ்\nபிஎம்டபிள்யூ 8 சீரிஸ் வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 8 சீரிஸ் 840i Gran Coupe\nபிஎம்டபிள்யூ 8 சீரிஸ் 840i M Sport Edition\n16 . பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்\nபிஎம்டபிள்யூ 7 சீரிஸ் வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 730Ld DPE Signature\nபிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740 Li M Sport\nபிஎம்டபிள்யூ 7 சீரிஸ் M760Li xDrive\n17 . பிஎம்டபிள்யூ எம்5\n18 . பிஎம்டபிள்யூ X5 M\nபிஎம்டபிள்யூ X5 M வேரியண்ட்டுகள்\nபிஎம்டபிள்யூ X5 M Competition\n19 . பிஎம்டபிள்யூ எம்8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T18:17:00Z", "digest": "sha1:7JBV3N5VJRDYFFMRAH6IV5KBJIXXKUDG", "length": 6881, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நச்சியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உயிர்க்கொல்லிகள்‎ (4 பகு, 6 பக்.)\n► தீங��குயிர்க்கொல்லிகள்‎ (4 பகு, 9 பக்.)\n► நச்சுப்பொருட்கள்‎ (3 பகு, 4 பக்.)\n► புற்றீணிகள்‎ (3 பகு, 26 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் மிகவும் அபாயகரமான பொருட்களின் பட்டியல்\nசெரின் (இரசாயன ஆயுதம் )\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2013, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86/", "date_download": "2021-01-27T15:25:30Z", "digest": "sha1:TPZGPZ4DVVUF2SK37TT4BDII5HUN2MUC", "length": 17336, "nlines": 87, "source_domain": "totamil.com", "title": "கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி கூறுகையில், ரஷ்ய பாதுகாப்பு முகவர் உள்ளாடைகளில் விஷம் வைப்பதை ஒப்புக் கொண்டார் - ToTamil.com", "raw_content": "\nகிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி கூறுகையில், ரஷ்ய பாதுகாப்பு முகவர் உள்ளாடைகளில் விஷம் வைப்பதை ஒப்புக் கொண்டார்\nஉள்ளாடைகளில் விஷம் போடுவதை ரஷ்ய முகவர் ஒப்புக்கொண்டதாக அலெக்ஸி நவல்னி கூறுகிறார். (கோப்பு)\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி திங்களன்று ஒரு பாதுகாப்பு முகவரை ஏமாற்றியதாக பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (எஃப்.எஸ்.பி) இந்த கோடையில் அவரைக் கொல்ல முயன்றதாகவும், அவரது உள்ளாடைகளில் விஷத்தை வைத்ததாகவும் கூறினார்.\nஒரு வலைப்பதிவு இடுகையில், கிரெம்ளின் விமர்சகர், கான்ஸ்டான்டின் குட்ரியாவ்சேவ் என்ற நபருக்கு போன் செய்ததாகக் கூறினார், அவர் FSB உள்நாட்டு புலனாய்வு அமைப்பில் ஒரு இரசாயன ஆயுத நிபுணர் என்று கூறினார்.\n“நான் எனது கொலையாளியை அழைத்தேன், அவர் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டார்” என்று நவல்னி ட்விட்டரில் கூறினார், திங்களன்று FSB ஆல் நிராகரிக்கப்பட்டது.\nநவல்னி தனது தொலைபேசி எண்ணை மாறுவேடமிட்டு, பாதுகாப்பு கவுன்சில் தலைவர் நிகோலாய் பட்ருஷேவின் உதவியாளராக தன்னை முன்வைத்ததாகக் கூறினார், விஷம் முயற்சித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு தகவல் தேவை என்று கூறினார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஆடியோ பதிவு மற்றும் தொலைபேசி அழைப்பின் டிரான்ஸ்கிரிப்டை வெளி���ிட்டு அவர் உரையாடலை நடத்தும் வீடியோவை வெளியிட்டார்.\nகுரல் பகுப்பாய்வு “அது உண்மையில்” குத்ரியாவ்சேவ் பேசுவதை நிரூபிக்கும் என்று அவர் கூறினார்.\nஆடியோ பதிவில், வரியின் மறுமுனையில் உள்ள குரல் ஆரம்பத்தில் தயக்கமாகவும் எச்சரிக்கையாகவும் ஒலிக்கிறது, ஆனால் இறுதியில் கதையைச் சொல்கிறது மற்றும் நவல்னி ஏன் விஷ தாக்குதலில் இருந்து தப்பிக்க முடிந்தது என்பதை விளக்குகிறது.\nதிங்கள்கிழமை பிற்பகுதியில் எஃப்.எஸ்.பி தொலைபேசி அழைப்பை “ஏஜென்சியை இழிவுபடுத்தும் நோக்கில் ஆத்திரமூட்டல்” என்று விவரித்தது.\n“வெளிநாட்டு உளவுத்துறையின் ஆதரவு இல்லாமல்” “நவல்னிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய தொலைபேசி உரையாடல் சாத்தியமில்லை” என்றும், கிரெம்ளின் விமர்சகர் இந்த அழைப்பை வெளியிட்ட வீடியோ “போலி” என்றும் அது கூறியது.\n44 வயதான நவால்னி ஆகஸ்ட் மாதம் சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிற்கு வந்த விமானத்தில் வன்முறையில் சிக்கி, ரஷ்ய நகரமான ஓம்ஸ்கில் மருத்துவ விமானம் மூலம் பேர்லினுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nகிரெம்ளின் விமர்சகர் சோவியத் காலத்து நோவிச்சோக் நரம்பு முகவருடன் விஷம் குடித்ததாக பல மேற்கத்திய நாடுகளின் வல்லுநர்கள் முடிவு செய்தனர் – இது மாஸ்கோ பலமுறை மறுத்துவிட்டது.\nகடந்த வாரம் பெல்லிங்காட் புலனாய்வு வலைத்தளத்தின் தலைமையிலான ஒரு கூட்டு ஊடக அறிக்கை, எஃப்.எஸ்.பியைச் சேர்ந்த இரசாயன ஆயுத வல்லுநர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பல ஆண்டுகளாக நவல்னியை வால் வைத்திருந்தன.\nதிங்களன்று தனது வலைப்பதிவு இடுகையில், எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட பாதுகாப்பு முகவர்களை அழைத்ததாகக் கூறினார். அவர் குத்ரியாவ்சேவ் என்று கூறிய மனிதரைத் தவிர கிட்டத்தட்ட அனைவருமே அவரைத் தொங்கவிட்டதாக அவர் கூறினார்.\nஅந்த அழைப்பின் போது குத்ரியாவ்ட்சேவ் என்று நம்பப்படும் நபர், ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறங்குவார் என்று தனது பிரிவு எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.\nவிமானம் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தால், நவல்னி உயிர் பிழைத்திருக்க மாட்டார் என்று அவர் கூறினார்.\nபதிவுசெய்யப்பட்ட கருத்துக்களில், ஒரு ஜோடி நவால்னியின் உள்ளாடைகள���ன் உட்புறத் தையல்களில் ஒரு தாக்குபவர் விஷத்தை வைத்திருப்பதாக முகவர் கூறினார்.\nநச்சுத்தன்மையின் பின்னர் அவரும் மற்றொரு எஃப்.எஸ்.பி முகவரும் ஓம்ஸ்க்கு எவ்வாறு பறந்தார்கள் என்பதையும், விஷத்தின் எந்த தடயத்தையும் அகற்றவில்லை என்பதையும் அவர் விவரித்தார்.\nஇருப்பினும், குத்ரியாவ்ட்சேவ் இந்த நடவடிக்கையில் தனது சரியான பங்கை ஒருபோதும் விளக்கவில்லை.\nதிங்களன்று நவல்னியின் கூட்டாளியான லியுபோவ் சோபோல் மாஸ்கோவின் புறநகரில் உள்ள ஒரு கட்டிடத்திற்குச் சென்றார், அங்கு குட்ரியாவ்சேவ் வாழ்கிறார் என்று பெல்லிங்காட் அறிக்கை கூறியது.\nஅவர் தனது ட்விட்டர் கணக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்த வீடியோவின் படி, போலீசார் அவரது காரை சுற்றி வளைத்து பின்னர் கைது செய்தனர்.\nபத்திரிகையாளர்களும் சம்பவ இடத்திற்கு வந்து குத்ரியவ்ட்சேவின் புகாரளிக்கப்பட்ட குடியிருப்பில் வீட்டு வாசலை அடித்தனர், ஆனால் யாரும் வீட்டுக்கு வரவில்லை.\nபெல்லிங் கேட் மற்றும் டெர் ஸ்பீகல் மற்றும் ரஷ்ய வலைத்தளமான தி இன்சைடருக்கு நவல்னியின் கணக்கிற்கான அணுகல் வழங்கப்பட்டது மற்றும் திங்களன்று அறிக்கைகளையும் வெளியிட்டது.\n“நான் பல ஆண்டுகளாக FSB ஐ மூடி வருகிறேன், அவர்கள் சிறந்த தொழில் வல்லுநர்கள் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் நவல்னியின் குறும்பு எனக்கு கூட அதிர்ச்சியாக இருக்கிறது” என்று ரஷ்ய பத்திரிகையாளர் இரினா போரோகன் ட்விட்டரில் எழுதினார்.\n“அவர்கள் ஊமை, அது அவர்களை இன்னும் ஆபத்தானதாக ஆக்குகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.\nகடந்த வாரம் ஜனாதிபதி விளாடிமிர் புடின், நவல்னிக்கு எஃப்.எஸ்.பி விஷம் கொடுத்ததாக வெளியான செய்திகளை நிராகரித்தார், இருப்பினும் கிரெம்ளின் விமர்சகர் அமெரிக்க உளவுத்துறையால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார், அப்படியானால் ரஷ்யா அவரை வால் செய்ய வேண்டும்.\n“ஆனால் இது அவருக்கு விஷம் கொடுப்பது அவசியம் என்று அர்த்தமல்ல. அவருக்கு யார் தேவை” ரஷ்ய தலைவர் கூறினார்.\nரஷ்ய சிறப்பு சேவைகள் நவல்னிக்கு விஷம் கொடுக்க விரும்பியிருந்தால், “அவர்கள் அதை இறுதிவரை எடுத்துச் சென்றிருப்பார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.\nநவல்னியின் பெயரை பகிரங்கமாக உச்சரிக்க புடின் மறுத்துவிட்டார், அதற்கு பதிலாக அ��ரை “பேர்லினில் உள்ள நோயாளி” என்று குறிப்பிடுகிறார், மற்றவற்றுடன், எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி நேரடியாகக் கேட்டபோது.\nதனது விஷத்தின் பின்னால் புடின் இருந்ததாகவும், ஜெர்மனியில் பூரண குணமடைந்தவுடன் ரஷ்யாவுக்குத் திரும்புவதாகவும் நவல்னி கூறியுள்ளார்.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nFSB உள்நாட்டு உளவுத்துறை நிறுவனம்today newsToday news updatestoday world newsஅலகஸஅலெக்ஸி நவல்னிஉளளடகளலஒபபககடற்படை விஷம்கணடரகரமளனகறகயலநவலனபதகபபமகவரரஷயவபபதவமரசகரவஷம\nPrevious Post:‘ஷாவை ஓபனராக ராகுல் மாற்ற வேண்டும்’ என்கிறார் கவாஸ்கர்\nNext Post:மேகாலயா மாநிலத்திற்கு நுழைவு புள்ளியைத் திறக்கிறது, பார்வையாளர்களுக்கு COVID-19 எதிர்மறை ஆவணங்கள் தேவை\nஷியின் அக்கறையுள்ள சொல்லாட்சி செயல்களுடன் பொருந்தவில்லை என்று ஆஸ்திரேலியா கூறுகிறது\nவெப்ப பக்கவாதத்தால் என்.எஸ்.எஃப் டேவ் லீ மரணம் உண்மையிலேயே அவரது குடும்பத்திற்கும் தேசத்திற்கும் ஒரு சோகமான இழப்பு: கொரோனர்\nகோவிட் -19: ஐரோப்பிய ஒன்றியம் தாமதங்களுடன் பிடிக்கும்போது அஸ்ட்ராஜெனெகாவுடனான தடுப்பூசி தகராறு அதிகரிக்கிறது\nஅறுவடை இயந்திரத்தின் பயன்பாடு குறித்து விவசாயிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nஜெயலலிதாவின் கல்லறை திறப்பு விழாவை ஸ்டாலின் விமர்சித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/29102744/Black-Panther-star-Chadwick-Boseman-dies-at-43.vpf", "date_download": "2021-01-27T16:24:27Z", "digest": "sha1:SKJ4KO753S6VWK337R7T2UDLLPZ7XAPM", "length": 8404, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Black Panther' star Chadwick Boseman dies at 43 || பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன்(43) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன்(43) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார் + \"||\" + Black Panther' star Chadwick Boseman dies at 43\nபிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன்(43) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்\nபிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன்(43) புற்றுநோய் பாதிப்பால் அமெரிக்காவில் உயிரிழந்தார்\nசர்வதேச அளவில் புகழ் பெற்ற பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சட்விக் போஸ்மேன், 43 வயதா���ும் சட்விக் போஸ்மேன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மரணமடைந்துவிட்டதாக அவரது பிரதிநிதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அவர் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள வீட்டில் இருக்கும் போது தான் உயிர் பிரிந்தது. அவர் அருகில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.\nசட்விக் போஸ்மேன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தனக்கு புற்றுநோய் இருப்பது பற்றி அவர் எப்போதும் பேசியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்\n2. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\n3. திகில் தொடரில் காஜல் அகர்வால்\n4. டைரக்டரை மணக்கும் நடிகை நிரஞ்சனி\n5. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/business/", "date_download": "2021-01-27T17:11:04Z", "digest": "sha1:JCKEGH7Z2JYC2QFE2CIWDFCPZ2AIDNP6", "length": 15096, "nlines": 201, "source_domain": "www.neotamil.com", "title": "Latest Business News, Videos and Photos about Business | NeoTamil.com", "raw_content": "\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்க���் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome தொழில் & வர்த்தகம்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் 13வது ஆண்டாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி Forbes வெளியிட்ட முழு பட்டியல்\n2020 ஆம் ஆண்டிற்கான முதல் 10 இந்தியப் ப���க்காரர்களின் பட்டியல்\n‘இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் & கோ’ – உரிமையாளர் வசந்தகுமாரின் பிரமிக்கத்தக்க தொழில் பயணம்\n'இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் & கோ…' இந்த விளம்பரத்தை தமிழ் டிவி சேனல்களில் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். இந்த நிறுவனம் உருவான கதை தெரியுமா கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் உள்ள அகத்தீஸ்வரம்...\nபி.எப் கணக்குகளை இணைத்து வரி சேமிப்பது எப்படி\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவைச் சரிசெய்ய, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் 55 லட்சம்...\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்\nஉலக பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்த பெர்னார்ட் அர்னால்ட்\nசர்க்கரையே இல்லாமல் நெஸ்ட்லே நிறுவனம் தயாரிக்கும் புதிய சாக்லேட்\nகொக்கோ விவசாயிகளை காக்க நெஸ்ட்லே நிறுவனம் தயாரிக்கும் புதிய சாக்லேட்\nமூன்றே மாதத்தில் ரூ.17.7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய தேஜஸ் ரயில்: அப்படி என்ன இருக்கிறது\nமூன்று மாதத்தில் 10.21 லட்சம் மக்கள் பயணம் செய்த தேஜஸ் விரைவு ரயில்\nஇந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் RCEP என்னும் அமைப்பு பற்றித் தெரியுமா\nRCEP பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டிற்காக காத்திருக்கும் உலக நாடுகள்\nதிமிங்கில வேட்டையை மீண்டும் துவங்கிய ஜப்பான் – கலக்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்\n30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திமிங்கில வேட்டையைத் துவங்கிய ஜப்பான்\nஅடுத்த தொழில் புரட்சி… மின்சார பேட்டரி கார்கள்\nபசுமை போக்குவரத்திற்கு தயாராகும் இந்தியா\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்\nஉலகெங்கிலும் உள்ள காடுகளின் சத்தங்களை உங்கள் வீட்டிலிருந்தபடியே நீங்கள் கேட்கலாம்..\n“பேசப்படும் சொல்லை விட, எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.” அடால்ஃப் ஹிட்லரின் 40 சிறந்த பொன்மொழிகள்\nபிரமிப்பூட்டும் இயற்கையாகவே உருவான பாலங்கள்: இவ்வளவு அழகாக எப்படி உருவாகின்றன\nபச்சைப் பயறு: ஊட்டச்சத்து மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-27T17:37:21Z", "digest": "sha1:BYGAQEDFR7GDYPRSEXYTJTF4LEW6S4DG", "length": 7576, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "மிரட்டலான தோற்றத்தில் மாறிய நடிகர் கௌதம் கார்த்திக்! லேட்டஸ்ட் போட்டோ லுக் இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமிரட்டலான தோற்றத்தில் மாறிய நடிகர் கௌதம் கார்த்திக் லேட்டஸ்ட் போட்டோ லுக் இதோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nமிரட்டலான தோற்றத்தில் மாறிய நடிகர் கௌதம் கார்த்திக் லேட்டஸ்ட் போட்டோ லுக் இதோ\nநடிகர் கௌதம் பிரபல லவ் ஹீரோ கார்த்திக்கின் மகனாக சினிமா வாரிசாக களத்தில் இறங்கியவர். கடல் படத்தின் மூலம் காதல் கதாநாயகனாக அறிமுகமானார் கௌதம்.\nபின் என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்து ராமலிங்கம், இவன் தந்திரன் படங்களில் கலக்கினார். பின் ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் படங்களின் மூலம் சூப்பர் 18+ வயதினரை மிகவும் கவர்ந்தார்.\nபின் அவர் அடல்ட் படங்கள் இனி வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். அப்பாவும் மகனும் இணைந்து மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தின் நடித்தனர். தற்போது மஃப்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜிம் லுக்கில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஎனது ஒரே தலைவன் அவர் தான் – பிரபல நடிகர் குறித்த கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த கோப்ரா பட இயக்குனர்..\nஇது விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nஹெல்த் கனடா திரும்ப அழைக்கப்படும் ஆபத்தான கைச்சுத்திகரிப்பான்களின் விவரம்\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\nமொடர்னா நிறுவன தடுப்பூசி உருமாறிய வைரசுக்கு எதிராகவும் போராடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/261790?ref=archive-feed", "date_download": "2021-01-27T16:26:04Z", "digest": "sha1:ND3VNLCDSANX7VXVQ3FLWFRGERDLPSW7", "length": 10323, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா ஏனைய பகுதிகளுக்கு பரவாது என்பதற்கான எவ்வித உறுதிப்பாடும் இல்லை! அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா ஏனைய பகுதிகளுக்கு பரவாது என்பதற்கான எவ்வித உறுதிப்பாடும் இல்லை அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம்\nமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா நோயாளிகளின் கண்காணிப்பு தொடர்பான தரவுகளை வழங்காமைக் காரணமாக கொரோனா ஏனைய பகுதிகளுக்கு பரவாது என்பதற்கான எவ்வித உறுதிப்பாடும் இல்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஅரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி செனால்பெர்ணான்டோ இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.\nமேல் மாகாணம் தொடர்ந்தும் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பிரதேசமாகவே கருதப்படுகிறது.\nஎனவே கொரோனா தொற்றாளிகள் தொடர்பான தரவுகளை திரட்டுவதில் காலதாமதம் ஏற்படுத்தப்படாமல் உடனடியாக அது திரட்டப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேல் மாகாணத்தில் கவனம் செலுத்தப்பட்டு தீர்மானங்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். அத்துடன் கொரோனா தொற்றாளிகள் தொடர்பான தரவுகள் உடனடியாக திரட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவெறுமனே நோயாளிகளின் பெயர்கள், வயது மற்றும் முகவரிகளை வழங்காமல் நோயாளிகளின் முழுமையான விபரங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஜனாஸா எரிப்பு விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையிடம் முஸ்லிம்கள் விடுத்துள்ள கோரிக்கை\nஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரிக்கு தற்காலிகமாக பூட்டு:11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nகொவிட் நோயாளிகள் பத்து நாட்கள���ல் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்\nமூன்று லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கும் சீனா\nகொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி மறுப்பு\nஇலங்கையில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் குறித்து எச்சரிக்கை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/photos-of-vinayager-chadurthi-function", "date_download": "2021-01-27T16:10:39Z", "digest": "sha1:XREUMZD5FCJZI5KLPKINB65XTBBRSXLD", "length": 5872, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "விநாயகர் சதுர்த்தி விழா: புதுச்சேரியில் பக்தர்கள் கையில் தவழும் விநாயகர்! | Photos of vinayager chadurthi Function", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி விழா: புதுச்சேரியில் பக்தர்கள் கையில் தவழும் விநாயகர்\nகொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக விநாயகர் சிலைகளை வாங்கி செல்லும் பக்தர்கள்\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30641/", "date_download": "2021-01-27T16:53:13Z", "digest": "sha1:QGZYXEZPCCSIJEPOGVMB46XOB6TS27LS", "length": 9303, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "பம்பலபிட்டிய இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு இன்று நடைபெற்றது - GTN", "raw_content": "\nபம்பலபிட்டிய இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு இன்று நடைபெற்றது\nபம்பலபிட்டிய இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு இன்று (12) நடைபெற்றது . இந் நிகழ்விற்கு அதிதிகளாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய¸ போஷகர் சிறைசாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்¸ கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள வி.ஜி.பி.சந்தோசம் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nவடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற நிதி நிறுவனங்களின் கொள்கை குறித்து சபையில் டக்ளஸ் கேள்வி\nபியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்ங்கள் பின்பற்றப்பட வேண்டும் – நிதி அமைச்சர்\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31532/", "date_download": "2021-01-27T15:42:07Z", "digest": "sha1:B6Y7F4VS3TPEKRDWGBSDU26XUCAPLOJU", "length": 9238, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்ய பாதுகாப்புத் தரப்பினர் சைபர் தாக்குதல் நடத்தியதாக உக்ரேய்ன் குற்றச்சாட்டு - GTN", "raw_content": "\nரஸ்ய பாதுகாப்புத் தரப்பினர் சைபர் தாக்குதல் நடத்தியதாக உக்ரேய்ன் குற்றச்சாட்டு\nரஸ்ய பாதுகாப்புத் தரப்பினர் சைபர் தாக்குதல் நடத்தியதாக உக்ரேய்ன் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் உக்ரேய்னில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்களுக்கு ரஸ்யாவே பொறுப்பு எனவும் முக்கியமான தகவல்களை அழித்து, பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\n2016ம் ஆண்டு உக்ரேய்னில் சைபர் தாக்குதல் நடத்திய அதே ரஸ்ய தரப்பே இம்முறையும் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ரஸ்யா முற்று முழுதாக நிராகரித்துள்ளது.\nTagsBlames Ukraine உக்ரேய்ன் குற்றச்சாட்டு சைபர் தாக்குதல் ரஸ்ய பாதுகாப்புத் தரப்பினர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு கவிழ்ந்து விபத்து – 43 புலம்பெயா்ந்தோா் பலி\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nதமிழரது பாதுகாப்புக்கு உதவி கோரி பிரான்ஸின் 21 நாடா���ுமன்ற உறுப்பினர்கள் மக்ரோனுக்கு அழுத்தம்:\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள\nஅமெரிக்காவில் இரவுவிடுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 17 பேர் காயம் :\nபிரான்ஸின் கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/05/mr.miyav.html", "date_download": "2021-01-27T17:20:59Z", "digest": "sha1:UQUBDWSLZDMMXSY3ISB4F53FMMSUEGMZ", "length": 11885, "nlines": 56, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "மிஸ்டர் மியாவ் - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nநடிகர்கள் திடீரென இயக்குநர் அவதாரம் எடுப்பதும், இயக்குநர்கள் அதிரடியாக நடிகர் ஆவதும், பேசாத சினிமா காலத்தில் இருந்து பேசப்பட்டுவரும் சங்கதிதான். இப்போது இயக்குநர் அவதாரம் எடுக்க இருப்பவர், விஜய்சேதுபதி. அதற்கான ஆயத்தமாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ இயக்குநர் பிஜு விஸ்வநாதன் இயக்கவிருக்கும் படத்தைத் தயாரிப்பதோடு, படத்தின் கதை - வசனப் பொறுப்பையும் கவனிக்கிறார் விஜய்சேதுபதி. ‘‘அடுத்தது இயக்கம்தான்’’ என்கிறது விஜய்சேதுபதியின் நட்பு வட்டம்.\n‘பாகுபலி’க்குக் கதை எழுதிய ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், வரலாற்றுப் பின்னணி���ில் இந்தி சீரியல் ஒன்று எழுதிவருகிறார். ‘பாகுபலி’யில் அனுஷ்காவின் கேரக்டரான தேவசேனாதான் இதில் மெயின் ரோல். அந்தக் கேரக்டரில் நடிக்க இருப்பவர், ராதாவின் மகள் கார்த்திகா. பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் இந்தி சீரியல் பக்கம் ஒதுங்கிவிட்டார் கார்த்திகா.\nதயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்னையால் கிடப்பில் கிடந்த கமலின் ‘விஸ்வரூபம் 2’ உயிர்பெற்றுவிட்டது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே, இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. அந்தக் காட்சிகளுக்கான எடிட்டிங், டப்பிங் வேலைகளும்கூட முடிந்துவிட்டன. மீதமுள்ள காட்சிகளை, சென்னையில் உள்ள இந்திய ராணுவத்தின் அலுவலர் பயிற்சிக் கல்லூரியில், சிறப்பு அனுமதியுடன் ஷூட் செய்ய இருக்கிறது படக்குழு. இந்த வருட இறுதிக்குள் உறுதியாக ‘விஸ்வரூபம் 2’ வந்துவிடும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.\nக்ளைமாக்ஸ் காட்சியை முடிவு செய்யாமலேயே படப்பிடிப்பு ஆரம்பிப்பதுதான் கெளதம் வாசுதேவ் மேனன் ஸ்டைல். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வுக்கான தனுஷ், மேகா ஆகாஷுக்கான காட்சிகளின் படப்பிடிப்பு ஓவர். இப்போது க்ளைமாக்ஸுக்கான காட்சியைத் தயார் செய்துவிட்டார் கெளதம். அதில் முக்கிய ரோலில் நடிக்க சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். க்ளைமாக்ஸ் முடிவான நிலையிலும், படத்தின் இசையமைப்பாளர் யார் எனச் சொல்லாமல் மெளனம் காக்கிறார் மேனன்.\nமலையாளத்தில் ஹிட்டானால் அப்படியே தமிழில் ரீமேக் செய்துவிடுவார் இயக்குநர் சித்திக். அதே ஃபார்முலாவில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ தமிழ் ரீமேக்கின் ஷூட்டிங்கிலும் பாதியை முடித்துவிட்டார். மம்மூட்டி, நயன்தாரா கேரக்டர்களில் தமிழில் அரவிந்த்சாமியும், அமலாபாலும் நடிக்கிறார்கள். அதுபோல அனிகா கேரக்டரில், மீனாவின் மகளான ‘தெறி’ பேபி நைனிகா நடித்துவருகிறார். மகள் கூடவே வரும் மீனா, திருப்தியாக இல்லாவிட்டால் ஸ்பாட்டிலேயே நடிக்கவும் சொல்லிக் கொடுக்கிறார். ஷூட்டிங்கில் நைனிகா நடிக்காமல் அடம் பிடித்தால், அமலாபால் வரை ஒட்டுமொத்த யூனிட்டும் விளையாட்டுக் காட்டி சிரிக்க வைக்கிறதாம்.\n‘கபாலி’யைத் தொடர்ந்து, ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம், இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறது. ஏ.ஆர்.ர��்மான் இசையமைப்பார் என்று பலரும் சொல்லிவந்த நிலையில், ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ என தன்னுடன் பயணித்த சந்தோஷ் நாராயணன்தான் இதிலும் இசை என்பதில் உறுதியாக இருக்கிறார் ரஞ்சித். சந்தோஷ் நாராயணன், இந்தப் படத்துக்கான டம்மி பாடல்களையும் தயார் செய்துவருகிறாராம். ஷூட்டிங் செல்லும்போது கையோடு பாடல்களையும் தயார் நிலையில் வைத்திருக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறார் ரஞ்சித்.\n‘‘நடிகர் உதயநிதி அரசியல் படத்தில் நடிப்பதும், காமெடியன் சூரி அதில் வில்லனாக நடிப்பதும் சரியாக வருமா\n‘‘இரு கட்சிகள் பிளவுபடுவதும், நடப்பு அரசியலை எள்ளி நகையாடுவதும்தான் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் ஒன்லைன். அரசியலை காமெடி அதகளத்துடன் சொல்கிறது, எழில் இயக்கும் அந்தப் படம். சூரிக்கு, படத்தில் நெகட்டிவ் ரோல். இப்படியான படங்களுக்கு எப்போதும் ஒரு மினிமம் கியாரன்டி உண்டு என்கிறது படக்குழு. நிஜமாகவே உதயநிதி அரசியலுக்கு வருவாரா என்று கேட்டால், ‘‘நிச்சயம் வருவார். அரசியலுக்கு வருவதற்கான பல திட்டங்களுடன் இருக்கிறார் உதயநிதி. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியின் அரசியல் உதயம் ஆரம்பமாகும்’’ என்கிறார்கள் அவரது வட்டாரத்தில்.\n14 May 2017, கலை, சினிமா, திமுக\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nஅழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை\nகிறுக்கு ராஜாக்களின் கதை - 1\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nசசிகலா ஜாதகம் - 66 - ஜெயலலிதாவின் அரசியல் லீவு\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=1125", "date_download": "2021-01-27T17:29:11Z", "digest": "sha1:OZONCN7H5S7RS5YQVZCT5OYQHGIPWNNI", "length": 21620, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nபுதன்கிழமை, 27 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபி.ஜே. தாமஸ் பதவியில் இல்லை மத்திய மந்திரி வீரப்பமொய்லி\nபுதுடெல்லி,மார்ச்.- 5 - சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துவிட்டதால் பி.ஜே.தாமஸ் பதவியிலேயே இல்லை என்று அர்த்தமாகிவிடும். ...\nமே மாதம் முதல்வாரத்தி���் தேர்தலை நடத்த வைகோ வேண்டுகோள்\nசென்னை, மார்ச்.4 - மாணவர்கள் தேர்வை கருத்தில் கொண்டு மே மாதம் முதல் வாரத்திற்க்கு சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க வைகோ வேண்டுகோள் ...\nபாராளுமன்றத்தில் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு\nபுதுடெல்லி, மார்ச்.4 -பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கானா மற்றும் தாமஸ் விவகாரங்களால் அமளி ஏற்பட்டு இரு அவைகளும் ஒத்தி ...\nசென்னை, மார்ச்.4 - சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க.- காங்கிரஸ் பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் முடிவடைந்துள்ளது. காலையில்...\nஆ.ராசாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபுதுடெல்லி,மார்ச்.4 - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ...\nதிருமங்கலத்தில் தி.மு.க. சுவர் விளம்பரங்கள் அழிப்பு\nதிருமங்கலம், மார்ச்.4 - தேர்தல் அறிவிப்பு காரணமாக திருமங்கலம் நகரில் எழுதப்பட்டிருந்த தி.மு.க. சுவர் விளம்பரங்களை அழித்திடும் ...\nரேசன் பொருட்களில் கருணாநிதியின் படம் - கவனிக்குமா தேர்தல் ஆணையம்\nதிருமங்கலம்,மார்ச்.4 - தமிழக சட்டமன்ற தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் அமுலுக்கு வந்து விட்ட நிலையில் ரேசன் கடைகளில் ...\nலிபியா விவகாரம் - அமெரிக்காவுக்கு கம்யூ. எதிர்ப்பு\nபுது டெல்லி,மார்ச்.4 - லிபியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு ...\nதேர்தல் தேதியை மாற்றக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா கடிதம்\nசென்னை, மார்ச்.4 - தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி தேர்தல் தேதியை மாற்ற கோரி, தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ...\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம் இல்லை\nசென்னை, மார்ச்.4 - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ...\nபா.ஜ. மூத்த தலைவர் சிவகுமார் சாஸ்திரி மரணம்\nராஜ்நந்த்கான்,மார்ச்.- 3 - பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சிவகுமார் சாஸ்திரி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 92. ...\nதேர்தலை தள்ளி வைக்க வேண்டும் - தா.பாண்டியன்\nசென்னை, பிப்.3 - 10-ம் வகுப்பு தேர்வுகளை பாதிக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்று தா.பாண்டியன் கோரிக்கை ...\nஆர்.பி. உதயகுமார் தலைமையில் ���துரை மாவட்ட மாணவரணி கூட்டம்\nமதுரை,மார்ச்.3 - மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. ...\nசிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர் கருணாநிதி - முத்துமணி\nநெல்லை,மார்ச்.- 3 - மூன்றரை சதவீத உள் ஒதுக்கீடு மூலம் சிறுபான்மையின மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டார் கருணாநிதி ...\nஇலவச கலர் டி.வி. கொடுக்காதே - தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் தடை\nசென்னை, பிப்.3 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் ...\nதேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ.,\nசென்னை, பிப்.- 3 - 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் தேதியை மாற்றியமைக்க ...\nபாராளுமன்ற கூட்டம் முன்கூட்டியே முடிகிறது\nபுதுடெல்லி, மார்ச்.3 - தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற கூட்டம்...\nகூட்டணி குறித்து கருணாநிதி - ஆசாத் நேரடி பேச்சு\nசென்னை, பிப்.3 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறிக்கு முடிவு கட்டியாக வேண்டிய ...\nமும்பை நகரில் மிகப்பெரிய அளவில் நிலமோசடி - பா.ஜ.க\nமும்பை, மார்ச் - 3 - மும்பையில் மிகப்பெரிய அளவில் நடந்துள்ள நில மோசடியை கண்டுபிடித்து வெளிக்கொண்டுள்ளோம். இது தொடர்பாக மும்பை ...\nதேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் அரசு செலவில் விளம்பரம் செய்ய தடை\nபுதுடெல்லி,மார்ச்.3 - தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சாதனைகளை அரசு செலவில் விளம்பரம் செய்ய தேர்தல் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் பேச்சை கேட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்: தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகள்தான் கிடைக்கும்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nபோராட்டம் வாபஸ் என 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை : நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்க��\nதிருவனந்தபுரம் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nபேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்\nசமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ராதிகா இன்று முதல் ஆலோசனை\nமாடர்னா கொரோனா தடுப்பூசி: 2-வது டோஸ் போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் : ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி தகவல்\nகொரோனா பெருந்தொற்று 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர் கல்வி மந்திரி\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nகாலே டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டது இலங்கை 164 இலக்கை நோக்கி இங்கிலாந்து\nடெஸ்டில் அதிக ரன்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதிருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் வருசாபிசேகம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கதிரறுப்பு விழா. தங்க பல்லக்கு.\nதிருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி இத்தலங்களில் சிவபெருமான் ரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய்த்தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் இராஜாங்க அலங்கார சேவை.\n72-வது குடியரசு தினம்: டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்\nபுதுடெல்லி : நாட்டின் 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கொடி ஏற்றி ...\nவிளம்பரத்திற்காகவே விவசாயிகள் பேரணி: மத்திய அமைச்சர் அதவாலே குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : விளம்பரத்திற்காகவே மும்பையில் விவசாயிகள் பேரணி நடத்தியதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே குற்றம் ...\nஅ���ைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்: ஒடிசா முதல்வர் பட்நாயக் வலியுறுத்தல்\nபுவனேஸ்வர் : ஒடிசாவைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அரசுப் பள்ளிகளை ...\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை சட்டசபையில் தீர்மானம்: மேற்கு வங்க அரசு முடிவு\nகொல்கத்தா : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை 28-ம் தேதி மேற்கு வங்க சட்டப்பேரவையில் ...\nஎந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல: ராகுல்\nபுதுடெல்லி : எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.வேளாண் சட்டங்களுக்கு ...\nபுதன்கிழமை, 27 ஜனவரி 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4586", "date_download": "2021-01-27T16:19:24Z", "digest": "sha1:4FLGW2E5AOIPKVMBQXK5P4CIUITQTSJM", "length": 30944, "nlines": 329, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "யாழ்ப்பாணம் போற பஸ் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nஒருவருஷத்துக்கு மேலாகத் தாயகம் செல்லாத நிலையில் இந்த நவம்பர் மாதம் தாயகம் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த வேளை, அப்போதுதான் அங்கிருந்து வந்த நண்பர் “அங்கை கடும் மழை, வெள்ளம், அதோட டெங்குக் காய்ச்சலும் பரவுது, ஏனப்பா வலியப்போய் வினையைத் தேடுறீர்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு இதை விட்டால் வாய்ப்பில்லை, ஷெல், குண்டு மழையிலேயே சீவிச்சனாங்கள், இதெல்லாம் என்ன பெரிசு என்று மனசுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்தேன். இரண்டரைக் கிழமை லீவில் ஏகப்பட்ட திட்டங்கள். தாயகப்பயணத்தோடு, இந்தியாவுக்கும் ஆறு வருஷங்களுக்குப் பின் போக முடிவெடுத���தால் அதிலும் இன்னும் ஏகப்பட்ட திட்டங்கள். கொச்சின், குருவாரூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் என்று வந்துவிட்டன.\nஊருக்குப் போவதன் முதல் காரணமே அப்பா, அம்மாவைப் பார்க்கவேண்டும். தொலைபேசியில் பேசும் போது “தம்பி பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினிலும் நனிசிறந்தனவே” என்ற முத்தாய்ப்போடுதான் அப்பா ரிசீவரை வைப்பார்.\nகொழும்பு, யாழ்ப்பாணம் போக்குவரத்து ஆதிநாளில் யாழ்தேவி புகையிரதச் சேவை இருந்த காலத்தில் போயிருக்கிறேன். யாழ்தேவி போன தண்டவாளத்தின் சுவடே இல்லாமல் புல்பூண்டு முளைத்து, மண் மேடாய் இருக்க, ரயில் நிலையங்களும் அகதிகளின் தற்காலிக முகாமாகிப் போய்விட்டன. ஒருகாலத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த ரயில்சேவைகளில் முதன்மையான இலாபம் கொழிக்கும் ரயில்சேவையாக இருந்தது யாழ்ப்பாணம் கொழும்புக்கான யாழ்தேவி ரயில்சேவையாம். என் சித்தியின் மகள் தன் வாழ்நாளிலேயே இலங்கை ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பில்லாமல் இப்போது கல்யாணம் கட்டிக் குழந்தைகளோடு வெளிநாட்டில் இருக்கும் வரை இந்த ரயில்சேவை இன்னும் வரவில்லை என்றால் பாருங்களேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இப்போதுதான் மெல்ல மெல்லத் தண்டவாளம் போடும் பணிகள் ஆரம்பமாகின்றன என்று கொழும்புப் பத்திரிகையில் வந்திருந்ததை மெய்ப்பிக்குமாற்போல எங்களூரில் இருக்கும் ரயில் நிலையத்தில் பெரிய பார ஊர்த்தி வாகனங்கள் வேலையாட்களோடு இறக்கியதைக் காணமுடிந்தது.\nஇடையில் தொண்ணூறுகளில் கடும் சண்டை நடந்து கொண்டிருக்க, வானத்தில் விமானக்கழுகு வட்டமிட்டுக் கொண்டிருக்க அவனுக்குப் போக்குக்காட்டி யாழ்ப்பாணம் மினிபஸ்காரன் பளையில் இறக்கி விட, கொம்படி, ஊரியான் பாதையால், முழங்கால் அளவு தண்ணீரில் கால் மைல் நடந்து, ஜெற்றியில் ஏறி இன்னொரு மோட்டார் சைக்கிளில் இன்னும் இரண்டு கிலோ மீட்டர், பிறகு இன்னொரு மினிபஸ் அது ஓமந்தை வரை சென்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் தாண்டி, புலிகள் இராணுவம் இருவரும் இல்லாத சூனிய வெளியில் இறக்கிவிட பின்னர் இராணுவப் பகுதி சென்று அங்கிருந்து பஸ் எடுத்து வவுனியா போய், அங்கே ஒருநாள் தங்கி போலீஸ் வாக்குமூலம் வாங்கி, அடுத்த நாள் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் யாழ்தேவி ரயில் சேவை என்று அந்த நாளில் இளவரசன் காடு, மலை, மேடு, களனி, ஆறு எல்லாம் தாண்டி இரத்தினக் கல் எடுக்கிறது மாதிரியான சமாச்சாரம். அதுவும் இடையில் ஏதாவது சண்டை வந்தால், கிளிநொச்சிப் புத்த விகாரை ஆச்சிரமத்தில் நாட்கணக்கில் இருந்து போகவேண்டும். அந்த அனுபவமும் உண்டு. தேய்ந்து தேய்ந்து நலிந்து அழுது பொங்கி வெடித்த மினிபஸ் டயரால் நடுவழியில் தடைப்பட்ட பயணமும் உண்டு.\nபின்னர் பல்கலைக்கழக வாழ்வில் வவுனியாவுக்கும், கொழும்புக்கும் கூட்டாளிமாரோடு ஓடும் யாழ்தேவியில் எட்டிப் பாய்ந்து சீட் பிடித்துப் போன காலமும் கடந்தாச்சு.\nஇரண்டாயிரமாம் ஆண்டுகளில் விமானப்போக்குவரத்தில் பலாலியில் (யாழ்ப்பாணம்) இருந்து இரத்மலானை (கொழும்பு) என்றும் பயணிச்சாச்சு. இந்த ஏழுகடல் அனுபவங்களை இந்தத் தலைமுறை கண்டிருக்காது.\nஇப்போதோ நிலமை வேறு. ஏ9 பாதையே கதி என்று தரை வழிப்பாதை மாலையானால் அடுக்கடுக்காகச் சொகுசு பஸ் பயணம், அதைவிடப் பகல் வேளைகளில் அரச பேரூந்தும் இயக்கப்படுகின்றது. ஆனால் காலையில் ஆரம்பிக்கும் அரச பேரூந்துப் பயணம் ஒவ்வொரு தரிப்பாக நின்று கொழும்பு/யாழ் போய்ச் சேர ஒரு முழு நாள் ஆகிவிடும். தனியார் சொகுசுபஸ்காரன் இரவு ஏழுமணிக்குத் தன் பயணத்தை ஆரம்பிப்பதாகச் சொல்லி, கொழும்பில் இருக்கும் குறுக்குச் சாலைகளிலெல்லாம் ஆட்களைக் கவர்ந்து கொழும்பு தாண்ட இரவு பத்து மணி ஆகிவிடும். இடையில் சாப்பாட்டுக்கு இருபது நிமிடம், முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் இன்னொரு இருபது நிமிடம் என்று ஆடிப்பாடி ஊர்போய்ச் சேரஅதிகாலை தாண்டி, காலை வந்து ஜன்னலுக்குள்ளால சூரியன் கொக்கட்டம் விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார்.\nஒவ்வொரு ஆண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சொகுசு பஸ்ஸில் பயணிக்கும் போது புதுசு புதுசாக முளைத்திருப்பார்கள். போன ஆண்டு இருந்த பஸ்காரர் எங்கே என்று தேடவேண்டும். ஒரு சிலர் மட்டுமே ஆண்டாண்டு காலமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளவத்தைக் (கொழும்பு) கடைகளில் யாழ்ப்பாணத்துக்குப் போகும் சொகுசு பஸ்கள் ஒவ்வொன்றும் தம் தனித்துவத்தை விளம்பரப்படுத்திக்கொண்டிருக்க ஒரு பஸ்காரர் மட்டும் என் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். கால் நீட்டிப் படுக்குமளவுக்கு இருக்கை வசதி, அத்தோடு Wi Fi இணைய வசதி என்று கண்ட��ும் எட இதென்ன புதுக்கூத்து என்று முகவரி தெரியாத அந்த பஸ்காரருக்குப் பணம் கட்டியாச்சு. காலி வீதியில் உள்ள ஏதாவது கடைக்கு முன்னால் வந்து ஏறுங்கோ என்ற காலம் போய், வெள்ளவத்தைக் கடற்கரைக்குப் பக்கமாக,இராமகிருஷ்ண லேனில் தான் இப்போது பஸ்கள் முகாமிட்டிருந்தன. ஏழுமணிக்கு வாங்கோண்ணை என்ற பஸ்காரன் பஸ் நிரம்புமளவுக்கு ஆட்களைச் சேர்க்கும் வரை கிளம்பமாட்டான் என்று தெரிந்தது. “உவங்களுக்கு யாழ்தேவி வந்தால் தான் பாடம் கிடைக்கும்” என்று எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் புலம்பினார்.\n“அண்ணை இந்த பஸ் காங்கேசன்துறை வீதியால் போகுமெண்டு றிக்கெற் வித்தவர் சொன்னவர் சரிதானே” என்று நான் கேட்க “\nஇல்லையண்ணை இது பருத்தித்துறை போற பஸ், யாழ்ப்பாணத்தில இறக்கிவிடுவம் ஓட்டோ எடுத்து ஊருக்குப் போங்கோ” என்று நடத்துனர் முதல் கோணல் வைத்தார்.\nபஸ் கிளம்பியது. முன் இருக்கையில் முகவாய் இடிக்குமளவு நெருக்கம். “அறுந்துபோவார் இதைத்தானோ கால் நீட்டிப் படுக்குமளவு சீட் எண்டவங்கள்” என்று நொந்துகொண்டேன்.\nமுன் சீட்டில் இருந்தவர் வெகு இலாகவமாக ஓடும் பஸ்ஸிலேயே நின்றுகொண்டு ஜீன்ஸுக்கு மேல் சாரத்தை (லுங்கி)க் கட்டி தன் இரவு உடைக்கு மாறினார். எனக்குப் பக்கத்தில் இருந்தவரோ மிகுந்த பொறுமைசாலி, நிமிடத்துக்கு ஒருதரம் பஸ்காரரைத் திட்டிக்கொண்டு வந்தார்.\n“தம்பி, உவ்வளவு நேரமாக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறம் பஸ்ஸையும் எடுக்கமாட்டீரில்லை, உதிலை ரீவியிலை ஏதாவது படத்தைப் போடுமன் பாப்பம்” என்று சினந்து கொண்டிருந்தார்.\nபஸ் நடத்துனரோ அதைக் காதில் வாங்குவதாயில்லை.\n“தம்பி உம்மோடையெல்லே கதைக்கிறன், உந்த ரீவியைப் போட்டால் தேய்ஞ்சு போடுவீரோ” மீண்டும் அவர்\n“அண்ணை, வேலை பாக்குற நேரம் கரச்சல் குடுக்காதேங்கோ” நடத்துனர் பெடியன் (அவனுக்கென்ன பஸ் நிரம்பியாச்சு)\n“ச்சீ கேவலமான பண்பப்பா” என்று அவர் மீண்டும் திட்ட, வேண்டாவெறுப்பாக அவர் திட்ட,\nநடத்துனர் பெடியன் வேண்டாவெறுப்பாக சின்னத்திரையில் கோ பாடலைப் போட்டான்.\n“வெண்பனியே வெண்பனியே உன் தோளில் சாய்ந்திடவா” என்று டிவி பாடிக்கொண்டிருக்க, எனக்குப் பக்கத்தில் இருந்த அந்த அவர் ஸ்டீரியோவில் குறட்டை ஒலி கொடுத்துக் கொண்டிருந்தார்.\n“சுத்தம், உம்மை நித்திரையாக்குற��்துக்கோ படம் போடச் சொன்னனீர்” என்று மனதுக்குள் முணுமுணுத்தேன்.\nஏ9 பாதை கடந்த ஆண்டை விடச் சீராக இருந்தது. போனவருஷப் பயணத்தில் அடிக்கடி பஸ் குத்தாட்டம் போட்டுப் பயணித்திருந்தது, இம்முறை பாக்யராஜ் நடனம் போல வெகு நிதனமாக.\nWi Fi ஐக் காணவில்லை என்று புகார் கொடுக்கலாம் போல, இந்த ஓட்டை பஸ்ஸில் அதுதான் இல்லாத குறை என்று நினைத்துக் கொண்டேன். பஸ்ஸுல் துப்பாக்கி படம் கள்ள டீவியில் போட்டு காதைச் செவிடாக்கும் அளவுக்கு விஜய் சுட்டுக் கொண்டிருந்தார் அவ்வளவு சத்தம்.\nகுளிரூட்டப்பட்ட ஏஸி பஸ் என்றாலே பதப்படுத்தும் மீனை குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கும் அளவுக்குத் தான் யாழ்ப்பாண பஸ்காரர் வைப்பார்கள், அவ்வளவு குளிர். லண்டனில் இருந்து வரும் வெள்ளைக்காரனே யாழ்ப்பாண பஸ்ஸில் ஏறினால் விறைச்சுச் செத்துப்போவான்.\nசெல்போனில் இணைய வசதி இருந்ததால் அதை நோண்டிக் கொண்டிருந்தேன். நள்ளிரவு தாண்டி சென்னை ட்விட்டர்கள் ஒருபக்கம் நடுநிசிக்கீச்சு, கவிதை என்று களைகட்டிக்கொண்டிருக்க, அமெரிக்க வாழ் ட்விட்டர்கள் இந்தியப் பொருளாதார மேம்பாடு குறித்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்துகொண்டிருந்தார்கள்.\nமுகம், கால் கழுவி, முறிகண்டிப் பிள்ளையாரைக் கும்பிடும்போது நாலுமணி ஆகியிருந்தது. முறிகண்டிப்பிள்ளையார் அன்று முதல் இன்றுவரை அமைதியாக இருந்தார். அந்த அமைதிக்குப் பின்னால் ஆயிரம் செய்திகளிருக்கும்.\nயாழ்ப்பாணம் நோக்கி நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது பஸ்.\n16 thoughts on “யாழ்ப்பாணம் போற பஸ்”\nநேரிலே பார்த்தது போல் உணர்ந்தேன்\nபதிவுகளோடு சேர்த்து வித விதமாய் டிவிட்டரில் வலம் வந்த போட்டோக்களையும் தொகுத்து தரவும் \nடிவிட்டர்கள் நநிகீ அமெரிக்கர்கள் பொருளாதாரம் பத்தி பேசுறதெல்லாம் #ம்ம்ம்ம் அண்ணே அரசியல் குதிக்கப்போறாருடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் 🙂\nநேர்முக வர்ணனையாக அருமையாக எழுதியுள்ளீர்கள்.\nஆகா, கானாஸ்…உங்ககிட்டே உலாத்தல் பத்தி எழுத கத்துக்கணும்..நேரா பார்த்தமாதிரியே இருந்துச்சு.\nஆனாலும், வை ஃபைல்லாம் ஓவராத் தெரியலை\nஏழுகடல்,ஏழுமலை தாண்டி பயணிச்ச அனுபவம் ‍ ம்ம்ம்….\nகொழும்பு- யாழ் சாலை வழி எத்தனை கி.மீ இருக்கும் \nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி\nஏழுகடல் தாண்டிப் பயணித்தோம் தோம் 😉\nயாழ் கொழும்பு கிட்டத்தட்ட நானூறு கிலோமீட்டர்\nஇலங்கைத் தமிழில் படிக்க சுகமாயிருந்தது கானா.\n\\ நற்றவ வானினிலும் நனிசிறந்தனவே\" \\\nமத்தபடி எப்போதும் உங்க கூட உலாத்தலில் வருவது சுகமே..;))\nஆனா முறையாக முடிங்கோ ;)))\nTravelogue பதிவுகள் தொடங்கிவிட்டன.. படங்கள் பலவற்றை ட்விட்டரில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். பதிவுகளை இனி தொடர்வோம்.. அடுத்த முறை நாம் எல்லோரும் உங்களோடு இலங்கை வந்தாலும் வரக்கூடும்.\n நீங்க சிரமப்பட்டாலும் எங்களை மகிழ்விக்குமாறே எழுதியுள்ளீர்கள். கூடவே பயணம் செய்ததுபோல் இருந்தது \nஇதுக்குத்தானய்யா காத்துக்கிட்டிருந்தேன். ஊருக்குப் போன பிறகுதான் பயணத்தொடர் தொடங்கும்னு தெரியும். ஊருக்குப் போயிட்டிங்கன்னு தெரியுது.\nஉங்களோடு சேர்ந்து நானும் பயணம் செய்கிறேன். நான் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள் எல்லாருமே 🙂\n//கொச்சின், குருவாரூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம்//\nமீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் போய் வந்த உணர்வைத் தந்தது உங்க அனுபவப்பதிவு முருகண்டிப்பிள்ளையார் மட்டும் அப்படியே \nPrevious Previous post: ஈழநாதன் இனி வரமாட்டாராம் :-(\nNext Next post: இறுதி யுத்தத்தின் பின் “இனி அவன்” தமிழ் பேசும் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannitimes.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-27T16:29:45Z", "digest": "sha1:MWMMLT77GMFWQ7DAC77JA6BQASA7KKW2", "length": 23779, "nlines": 209, "source_domain": "www.vannitimes.com", "title": "இந்தியா – Vanni Times", "raw_content": "\nபிக்பாஸ்-4 குடும்பத்தில்இணைய வந்த சுசித்ரா அலறி ஓட்டம்\nபிக்பாஸ்-4 //குடும்பத்தில் இணைவதற்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடியதாக செய்தி வெளியாகியுள்ளது// உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்…\nCOVID – 19 எண்ணிக்கை 847 ஆகியது\nCOLOMBO (NEWS 1ST) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 847ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை\nபுதுடெல்லி, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.…\nடெல்லியில�� இருந்து சென்னை உள்பட 15 நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது\nபுதுடெல்லி, கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. புலம்பெயர்ந்த…\nவென்டிலேட்டரில் 38 நாட்கள் : கொரோனாவை வீழ்த்தி குணமாகிய முதல் இந்தியர்\nகொல்கத்தா மேற்குவங்காள மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியை சேர்ந்தவர் முகர்ஜி நிதாய்தாஸ் முகர்ஜி (வயது 52) அவருக்கு கடுமையான இருமல் மற்றும் சளி ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர்…\nதனிமை முகாமுக்கு பயந்து : ஒடிசாவுக்கு சென்ற ரெயிலில் இருந்து 20 தொழிலாளர்கள் குதித்து தப்பினர்\nபுவனேஸ்வர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,213 புதிய கொரோனா பாதிப்புடன் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது, இது இதுவரை மொத்தம் 67,152 பாதிப்புகளாக உள்ளது என்று மத்திய சுகாதாaர அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.சமீபத்திய தசாப்தங்களில் உலகம் கண்ட மிகத் தொற்றுநோய்களில் ஒன்றான இந்தியாவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளது; கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் இறந்து உள்ளனர்.மீட்பு விகிதம் இன்று காலை 31.14 சதவீதமாக இருந்தது, கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட 26.59 சதவீதத்தை விட குறிப்பிடத்தக்க முன்னேaற்றம் கண்டு உள்ளது.இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆகவும், உயிரிழப்பு இரண்டாயிரத்து 109 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஒடிசாவில் தற்போது வரை பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 294 ஆகும், அவற்றில் 63 குணமாகி 2 மரணங்கள் பதிவாகியுள்ளன.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 10 மாநிலங்களில் ஒடிசாவும்ஒன்று ஆகும்.இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒடிசாவுக்கு வந்த ரெயில்,பெனகாடியா என்னும் ஊரில் ஒரு பாலத்தின் மீது மெதுவாகச் சென்றபோது அதில் இருந்து இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து ஓடினர். இதையறிந்த ஊர்மக்கள் 7 பேரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து அவர்களை அங்குள்ள முகாமில் தனிமையில் வை���்துள்ளனர். கீழே குதித்தவர்களில் 20 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.வெளிமாநிலத் தொழிலாளர்களை 28 நாட்கள் முகாமில் தனிமையில் வைப்பதை ஒடிசா அரசு கட்டாயம் ஆக்கியுள்ள நிலையில் இவர்கள் தப்பியுள்ளனர்.\nதமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக…\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை, தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதி நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின்…\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல்: ரூ.7.63 கோடி அபராதம் வசூல்\nசென்னை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 31ந்தேதி வரை அமலில் இருக்கும். தமிழகத்தில்…\nராஜஸ்தானில் மேலும் 1,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜெய்ப்பூர், ராஜஸ்தானில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து…\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nகிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி\nதிருகோணமலையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\n||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nவேணாவில�� கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nமனைவி, பிள்ளைகளின் இறப்பு ,மூளைக்கட்டி, விடாமுயற்சி; நம்பக்கையின் மறுபெயர் – ஜோ பைடனின் கதை\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்\n||அமெரிக்காவின் ||46 வது புதிய ஜனாதியாக ஜோ பைடன் தெரிவு\nபிடன் வெற்றி உறுதியாகலாம் என்ற நிலையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு\nசா பாலோ, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் யோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். நாடாளுமன்றத்தின் அரசிதழில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு பலி: 3 நாள் துக்கம்; பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nவங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nலிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம்\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2010/06/", "date_download": "2021-01-27T17:40:51Z", "digest": "sha1:QOLA73MDBSGLIDNAHFXW33N6ZHBKAE52", "length": 70162, "nlines": 262, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: ஜூன் 2010", "raw_content": "\nஐரோப்பிய நாடுகளிலிருந்து 17, 18 நூற்றாண்டுகளில் மதத்தொண்டாற்றவந்த\nபோதகர்களிலிருந்து இன்றைய வெளிநாட்டு ஆராய்ச்சிமாணவர்கள் வரை\nதொடர்ந்து செம்மொழியின் பெருமையை உலகிற்கு\nஅறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில சில முன்னோடிகளை\nசெம்மொழியை தம்மொழியாக நேசித்து அதில் அரும் இலக்கிய பணியாற்றியிருப்பவர்களில் முதலிடம் பெற்றிருப்பவர் ஒரு ஜெர்மானியர் என்ற செய்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அறியப்பட்டிருக்கிறது. ஜியூ போப்பையும், கால்ட்வெல்ட்யும்,வீராமாமுனிவரையும் அறிந்த தமிழுலகம் அவர்களுக்கு முன்னதாகவே தமிழகம் வந்த பணியாற்றியிருக்கும்இவரை அறிந்திருக்கவில்லை. காரணம் இவரது பணி ஜெர்மானியாரலேயே மிக தாமதமாகத்தான் அறியப்பட்டிருக்கிறது. இந்திய மொழியான சமஸ்கிருத்தை ஜெர்மனியர்கள் அறிந்து ஆராயும் 100 ஆண்டுகளுக்குமுன்னமே இவர் தமிழிற்கு அரும்தொண்டாற்றியிருக்கிறார்.\nடேனிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி தரங்கபாடி கடல்பகுதியை தஞ்சை மன்னரிடமிருந்து விலைக்கு வாங்கியருந்தது. ��ின்னர் அது டென்மார்க் அரசின் பகுதியாக அறிவிக்கபடுகிறது.பின் டென்மார்க மன்னர் அந்த பகுதியில் கிருத்துவ மதத்தை பரப்ப போதர்களை அனுப்ப முடிவு செய்தார். டேனிஷ் நாட்டவரில் யாரும் “மலேரிய பூமியான மலபார் இந்தியாவிற்கு” (அப்போது ஐரோப்பாவில் இந்தியா அப்படித்தான் அறியப்பட்டிருந்தது )தயாரகயில்லை. அண்டை நாடான ஜெர்மனியிலிருந்து டென்மார்க் மன்னரின் விருப்பதிற்காக செய்தவர். பார்தோலோமீயூஸ் செயான்பலங் Bartholomaeus Ziegenbalg .போகுமிடத்தில் முதலில் மொழியை நன்கு கற்று கொண்டு பிராசாரம் செய்து மக்களை மதம் மாற்றுங்கள் என்ற கட்டளையுடன் 1706ல் வந்தவர் ,வந்த இடத்தில் கற்ற தமிழ் மொழியின் அழகில் மயங்கி இராண்டாண்டில் அதில் செய்திற்கிற பணி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. 2000 வார்த்தைகளுடன் 1708ல்தமிழின் முதல் சொல் அகாராதியை 17000 வார்த்தைகளுடன் (ஜெர்மனியில் அச்சிட்டுவந்திருக்கி/றது) உருவாக்கியிருக்கிறார். இது தான் பின் வரும் பல சொல் அகாராதிகளுக்கு முன்னோடியாகயிருந்திருக்கிறது. தொல்காபியம், கொன்றைவேந்தன் நீதிவெண்பா போன்றவைகளை 119 ஒலைச்சவடியிலிருந்து படித்து மொழிபெயர்ததிருக்கிரார். அதை எளிய தமிழ் நடையிலும் சிறு புத்தனக்கள்கவும் எழுதியிருக்கிரார்.\nஇலக்கியத்தைதாண்டி இவர் எழுதிய குறிப்புகளில் அன்றைய காலகட்டதிலிருந்த நமது வாழ்க்கைமுறையை ஜெர்மன் மொழியில் பதிவு செய்திருக்கிறார். தினசரி தமது டைரியில் பார்த்தது, பாதித்தது, படித்தது போன்றவற்றை மிகத்தெளிவாக பதிவு செய்திருக்கிறார். நமது திருமண முறைகள்(பல வித தாலி வகைகள் ) செருப்பணிந்து பல்லக்கிலிருக்கும் மனிதனை செருப்பாணியாதவர்கள் தூக்கிப்போகும் சமுகமுறை, சாதி ஆதிக்கம் திருவிழாக்கள் சடங்குகள் அதற்காகவே ஆச்சரகோவை புத்தகம் ஒன்றிருப்பது இப்படி பல. தமிழரின் பண்பாடுகளை காட்டும் கால கண்னாடியாகயிருக்கும் இந்தகுறிப்புகளை அவர் அவ்வப்போது ஜெர்மனிக்கு அனுப்பிவைத்டிருக்கிறார்.அவை இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.\n“தமிழர்களின் கலாச்சாரம் மிகபாரம்பரியமானது, அவர்களின் மிகதொன்மையான மொழியில் பல அறிய இலக்கியங்கள் படைக்கபட்டிருக்கின்றன. இந்த மொழி நமது பல்கலைகழகங்களில் போதிக்க்ப்படவேண்டும்,இது மலேரிய தேசமில்லை.மூடத்தடமான சில்ச் மதச்சடங்க்குகளை பின்பற்றினாலும் வானசாஸ்திரம் கட்டிடக்கலை வரை பலவிஷயங்கள் அறிந்தவர்கள் தமிழர்கள். இதை ஐரோப்பியர்களுக்கு தெரியபடுத்துங்கள்” என தன்னை இந்த பணிக்கு அனுப்பிய பேராசிரியருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்கள் பணியை மட்டும் செய்யுங்கள் என்று சொல்லி அந்த கடித்தை வெளியிடவேஇல்லை.\nஇவருடன் கூடவே இருந்து உதவிய தமிழ் இளைஞர் தமிழர் மாலிய்ப்பன். மதம் மாறி பீட்டர் மாலியப்பன் ஆகிறார். அவர் இவரைவிட கில்லாடியாக்யிருந்திருக்கிறார் என்பது இவர் குறிப்பிலிருந்து தெரிகிறது. சிலநாளிலியே ஜெர்மன் மொழியையை கற்று கொண்ட அவர், பணிக்காலம் முடிந்து திரும்பிய பார்தோலோமீயூஸுடன் டென்மார்க் போய் அங்கு மன்னரின் அவையில் ஜெர்மன் மொழியில் தமிழின் சிறப்புபற்றி உரையாறியிருக்கிரார். “அருமயாக பேசினார்” என்று தனது குறிப்பில் எழதியிருக்கிறார் பார்தோலோமீயூ. செம்மொழிக்கு ஜெர்மானியர்கள் ஆற்றிய பனிகள் குறித்து 2லட்சத்திற்குமேலான ஆவணங்கள் ஜெர்மன் ஹாலே நகரில் பிரங்களின் பவுண்டேஷன் Francken's Foundation Archives in Halle, ஆவணக்காப்பகத்திலிருக்கிறது. இவற்றில் பல இதுவரை தொடப்படாடதவை. தமிழின்,தமிழரின் பெருமையை சொல்ல காலம் காலமாக ஆராய்சியாளார்களின் கண்னில்பட காத்திருக்கின்றன.\nசெக்கோஸ்லோவிக்கியா (இப்போது செக்)வில் செம்மொழி ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைவிட அதற்கு வித்திட்டவர் செய்திருக்கும் தமிழ்ப்பணி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. செக் பலகலை கழகத்தில் 1952ல் இந்திய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதம் படிக்க துவங்கிய அந்த இளைஞனை மிக கவர்ந்தது துணைப்பாடங்களில் ஒன்றான தமிழால் ஈர்க்கபட்டு, அதையே முழுவதுமாக கற்றிந்த இவர் 1959ல் அதில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பல இந்திய மொழிகளையும் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்.திராவிட மொழிகளின் ஒற்றுமையை, தமிழ் பல பகுதிகளில்ம மாறுபட்டு பேசப்படுவது,பிற மொழிச்சொற்களின் கலப்பு பற்றியெல்லாம் ஆரய்ந்திருக்கிறார். கமில்வெய்த் செல்லிபல்(Kamil Veith ZVELEBIL)\nதமிழக காட்டுபகுதிகளில் பயணம்செய்து அவர்கள் பேசும்தமிழ்,வரிவடிவம் இல்லாது வழக்கிலிருக்கும் தமிழ். போன்றவகளை ஆராய்ந்து இவர் எழுதிய கட்டுரைகளில் மிக முக்கியமானது. நீலகரி மலைப்பகுதி இருளர்கள் பேசும் மொழி தனியான ஒரு மொழி அது தமிழல்��� என்பது. இத்தகைய ஆராய்சிகளுக்காக இவர் செலவிட்டது 5 ஆண்டுகள். செக்கொஸ்லோகியாவில் 1968ல் உள் நாட்டுப்போர் துவங்கி ரஷ்ய படைகள் நுழைந்து அறிவுஜீவிகளுக்கு ஆபத்து என்ற நிலை உருவானபோது அமெரிக்கா போன இவர் அங்கும் சிக்ககோ பலகலகழகத்தின் தமிழ்துறையில் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு பல்கலைகழகங்களில் பணியாற்றியபோது ஜெர்மன் பல்கலை கழகங்களில் விஸிட்டிங் பேராசிரியாராக தமிழ் கற்பித்திருக்கிறார். போர்நிலவரம் சரியானபின் தாய் நாட்டில் மீண்டும் தன் தமிழ் பணியைத் தொடர்ந்திருக்கிறார்\n1970களில் தமிழ் பற்றிய இவரது கட்டுரைகள் செக்மொழி மட்டுமில்லாமல் போலிஷ் மொழியிலும் வெளியாகி தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் ஒரு பெருமையான அடையாளாத்தை அளித்திருக்கிருக்கிறது. சமகால இலக்கியங்கள்.சிறுகதைகள்,கவிதைகள் என பல மொழிபெயர்ப்புகளை செக்க் மொழியில் அளித்திருக்கிறார். தமிழ் சார்ந்த 500க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருந்தும், தமிழ்கூறும் நல்லுகில் அதிகம் அறியப்படாத இவரை செக் அரசும், பலகலைகழகங்களும் பராட்டி பட்டங்களும் பதக்கங்களும் தந்து கெளரவித்திருக்கின்றன.\nஉலகின் தமிழ் சம்மந்தப்பட்ட பல அமைப்புகளின் பணிகளுக்கு உதவியிருக்கும் இவர் அந்த காலகட்டதில் சென்னையிலிருந்த தமிழ் மொழி ஆரய்ச்சி அமைப்பிலும்,தமிழ் கலாச்சார மையத்தின் பணிகளிக்கும் பங்களித்திருக்கிறார்.\nசென்புத்தமதத்தத்வதில் தீவிர நாட்டம்கொண்டு பிரான்ஸ் நாட்டில் தங்கி அதுபற்றிய ஆராய்சியிலிடுபட்டிருந்த கே.வி செல்லிபெல் K. V.ZVELEBIL கடந்தாண்டில்(2009ல்) காலமானார். உலகமறிந்த ஒரு சிறந்த மொழியில் அறிஞரை இழந்து விட்டோம். இது பேரிழப்பு என செக்நாட்டின் கல்வி அமைச்சகம் அறிவித்தது. இழப்பு அவர்களுக்கு மட்டுமில்லை தமிழுக்கும் தான்.\nடாக்டர் பிரான்கோஸ் கோர்ஸ் (பிரான்ஸ்) Dr. Francois Gros\nபிரான்ஸ் நாட்டின் லாயன்ஸ் பல்கலை கழகத்தில் பிரென்ச்.,சமஸ்கிருதம்,லத்தின் கீரிக் மொழிகள் கற்று MA பட்டம் பெற்ற பின் பாரீசுக்கு வந்து தமிழ் கற்றவர் பிரான்கோஸ்.தமிழையையும்.தமிழ்கலாசாரத்தையும் தன்க்கு அறிமுகபடுத்திய தன் பேராசிரியரை இன்றும் நினைவுகூறும் இவருக்கு வயது 75. பாண்டிச்சேரியில் பிரென்ச் இன்ஸ்ட்டிடுய்டில் ஆராய்ச்சி பணியை தொடர்ந்த இவர் சிலப்பதிகாரம்,பரிபாடல்,பத்துபாட்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார், சமகால தமிழ் இலக்கியங்கள் பற்றி- தலித் இலக்கியங்கள் உள்பட பலவற்றை நன்கு அறிந்திருக்கும் இவர் பரிபாடலை பிரெஞ்ச் சில் மொழிபெயர்த்திருக்கிறார். 8 ஆன்டுகள் செலவிட்டு செய்த அந்த பணி பிரெஞ்ச் மொழியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான பரிசைப்பெற்றிருக்கிறது. திருக்குறள். காரைகால் அம்மயார் சரிதம் சைவசித்தாந்தகள் போன்ற் பலவற்றை பிரஞ்ச் மொழியில் மொழிப்யர்த்திருக்கிறார். சமகால இலக்கியத்திலிருந்து நிறைய தமிழ் சிறு கதைகளை கண்னன் என்ற ஆராய்சியாளரின் உதவியோடு மொழிமாற்றம் செய்து அதை புத்தகமாக வெளியிட்டு தனக்கு முதலில் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர் முனிசாமிநாயிடுவிற்கு அர்பணித்திருக்கிறார். திருவண்ணாமலை,உத்திரமேருர் கல்வெட்டுகளை ஆராய்ந்து பிரெஞ்ச் மொழியில் எழுதியிருக்கிறார். தலித் தமிழிலக்கியம் பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறார். டாக்டர் பிரான்கோஸ் கோர்ஸ் ( Dr. Francois Gros)\nதமிழ்தாத்தா உ. வே சாமிநாதர்களின் சீடர்களான கிவாஜ, ஆர்வி சுப்பிரமணிஅய்யர் போன்றவர்களை நன்கு அறிந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த இவர், தமிழாராய்சியாளாராக இல்லாத அவர்களைப் போன்றவர்கள் தமிழுக்குசெய்திருக்கும் பணியை வியந்து போற்றுகிறார்\nதமிழைச் செம்மொழியாக்கி கெளரவித்தால் மட்டும் போதாது. பெரிய அளவில் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும், அதற்கு நிறையஆராய்ச்சி, வெளிநாட்டவருக்கு தமிழ் கற்பிக்கும் முறை, எளிய வகயில் கற்க வசதியான புத்தகங்கள் இப்படி பல விஷயங்கள் செய்யப்படவேண்டும் எனசொல்லும் டாக்டர் பிரான்கோஸ் கோர்ஸ் 1974ல் இலங்கையில் நடந்த மாநாட்டை தவிர இதுவரை நடந்த எல்லா தமிழ் மாநாடுகளிலும் கலந்துகொண்டிருக்கிறார். தமிழைகற்பிப்பவர்கள் மொழி மட்டுமில்லாமல் தமிழ் கலாசாரம்,சரித்திரம் பற்றியெல்லாம் கற்பிக்கவேண்டுமென்கிறார். தான் கிரேக்க மொழி கற்றபோது அகழ்வாராய்ச்சி செய்ய்மிடத்திற்கே சென்று அறிந்ததை நினைவு கூறுகிறார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டாலும் தமிழையும், தமிழ்கலாசாரத்தையும் நேசிக்கும் இவர் ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் வரையும் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையும் பாண்டிச்சேரியில் தங்கி ஆராய்ச்சியை தொடர்கிறார்.\nஉங்கள் கரு���்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n“இனி எந்த ஒரு ஒவியனாலும் இப்படி ஒரு படைப்பை உருவாக்கமுடியாது.அந்த கண்களும் புன்சிரிப்பும் ஆயிரம் கதைகள் பேசுகின்றன.”\n“எனக்கென்னவோ அந்த சிரிப்பில் ஒரு சோகம் தான் தெரிகிறது.”\nமாடல் - படம் எழுதும்போது கஷ்டத்துடன் உட்கார்ந்திருப்பது அந்த இறுகிய முகத்தைப்பார்த்தால் தெரியவில்லை\n“அந்த கைகளை அப்படி வைத்துக்கொண்டு சிரிப்பவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று அர்த்தம்”\n“அவர் சிரிக்கவேஇல்லை முகத்தில் கோபம் தெரிகிறது”\nபாரீஸ் நகரின் லூவர்(LOUVRE Palace)------ அரண்மனையின் அருங்காட்சியகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம்பேருக்குமேல் பார்க்கும் மானோலீஸாவின் படத்தை பார்த்தவர்களில் சிலரின் விமரிசனம் இவை.ஓவியன் லியோனா டார்வென்ஸியின் இறுதிப்படைப்பான இதன் வரலாறு சுவையானது. கடவுள், மதத்தலைவர்,மன்னர் போன்றவர்கள் மட்டுமே படமாக எழுதப்பட்ட காலத்தில் 500 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டு இன்று வரைப்பேசப்படும் ஒரு தனி நபரின் ஓவியம் இது ஒன்று தான். தொங்கவிடப்படும் ஆணியிலிருந்து படத்தின் பிரேம்சட்டம் வரை சிறந்த வல்லுனர்களால் அவ்வப்போது புதுப்பிக்கபட்டு பாதுகாக்கபடும் இந்த ஓவியம் உலகின் சிறந்த கலைப்பொக்கிஷமாக பாதுகாக்கபட வேண்டுமென்று அகில உலக ஒவியர் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇன்றைக்கு குண்டு துளைக்கமுடியாத கண்ணாடி கூண்டு, 24மண நேர cctகாமிரா கண்காணிப்பு, பல மில்லியன் டாலர்களுக்கு இன்ஷ்யரன்ஸ் என்று பாதுகாப்பாக இருக்கும் இந்த ஒவியம் 1911ம்ஆண்டு காணமல் போயிருக்கிறது. திருடியவர் ஒரு இத்தாலி நாட்டு சாதாரண ஒவியர். படத்தை பிரதி எடுத்து விற்றுக்கொண்டிருந்தார். 2 ஆண்டு கழித்து மாட்டிக்கொண்டபோது ‘ஓவியனும், மாடலும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது இது பிராண்ஸில் இருப்பது தவறு என்பதால் நம் நாட்டிற்கு கொண்டுவந்துவிட்டேன்’ என்று சொன்னதால் அவரின் தேச பக்தியை பாராட்டி விடுதலை செய்துவிட்டார்கள்.\nபடத்தின் இந்த சுவாரஸ்யமான கதைகளைவிட, மானோலீஸாவின் மர்ம புன்னகையைப்ற்றி நடந்த ஆராய்ச்சிகளும், தகவல்களும் தான் மிக சுவாரஸ்சியமானவை.\n2005ஆம் ஆண்டின் இறுதியில் ஆம்ஸ்ட்டர்டாம் பல்கலைகழகம்(நெதெர்லண்ட்) புகைப்படங்களிலிர���ந்து அதில் இருப்பவரின் உனர்ச்சிகளை புரிந்துகொள்ள ஒரு மென்பொருளைத்தயாரித்திருந்தது. போட்டோக்களில் பயன் படுத்தி வெற்றிபெற்ற அதை இந்த ஒவியத்தில் பயன் படுத்தி பல நாட்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் அறிவித்த முடிவு. “மோனாலீஸா புன்னகை சந்தோஷமான புன்னகைதான். அந்த முகம், 83% சந்தோஷம்,9%வெறுப்பு,6%பயம்,2%கோபம் என்ற கலவையில் இருக்கிறது. கண்களின் ஒரத்தில் தெரியும் சிறிய சுருக்கம்,உதடுகளின் மெல்லிய வளைவு எல்லாம் ஒரு சாராசரிப் பெண் சந்தோஷத்தில் இயல்பாக சிரிக்கும்போது எற்படுபவைதான்”\nஅறிவிக்கப்பட்ட முடிவு ஒவிய கலைஞர்களிடமும், கலைவிமர்சகர்களிடம் சர்ச்சயை அதிகரிகச்செய்ததே தவிர இறுதி விடையாக எற்றுகொள்ளபடவில்லை. கடந்த ஆண்டு(2009) அக்டோபர் மாதம் ஸ்பெயின் நாட்டின் நரம்புமண்டல ஆராயச்சியாளார்களின் பயிற்சிக்கூடம் தங்களது ஆராய்ச்சியின் பல கட்ட சோதனைகளின் முடிவில் மோனாலீஸாவின் புன்னகையின் மர்மத்தைக்கண்டு பிடித்துவிட்டோம். என அறிவித்தது. “மோனலீஸா புன்னகைக்கிறாரா,இல்லையா என்பது பார்ப்பவரின் கண்களிலுள்ள ரெட்டினா செல்களில் பதியும் பிம்பத்தையும்,அது மூளையைச் சென்று அடையும் பாதயையும் பொறுத்தது.சில சமயங்களில் ஒரு பாதைவழியாகச் செல்லும்போது சிரிப்பதுபோலவும் மற்றொரு சமயம் வேறு பாதைவழியாக பிம்பம் மூளையை அடையும்போது சிரிக்காத மாதிரியும் தெரிகிறது.ஒருவினாடியில் 100ல் ஒரு பங்கு நேரத்தில் இது நடைபெறுகிறது. ஓவ்வொரு மனிதனுக்கும் இது,மாறும்- சில சமயம் ஒரே மனிதருக்கே கூட இரண்டு பாதைகளும் மாறி வேலை செய்யும். அதன் விளவு தான் இந்த தோற்றம்’ என்று சொல்லுகிறார் இந்த ஆராய்சிக்கு தலமையேற்ற லூயிஸ் மார்டின்ஸ் ஓட்டீரோ என்ற நரம்பியல் விஞ்ஞானி. மோனாலீஸாவின் படத்தை பல மாறுபட்ட பெரிய சிறிய வடிவங்களில் வெவ்வேறு தூரங்களிலிருந்து பங்கேற்பவர்களைப் பார்க்கச்செய்து இதை நிருபிக்கிறார் “ஒரு படத்தின் மிகச்சரியான நடுப்புள்ளியிலஇருந்துதான் பிம்பம் ரெட்டினாவில் பதிய ஆரம்பிக்கிறது.மின்னலைவிட வேகமாக நமது மூளையில் பதிவதற்குள் பாதை மாறினாலோ அல்லது ரெட்டினா சற்றே நகர்ந்தாலோ படத்தின் நடுப்புள்ளி நம் மூளையில் பதியாது. ஓவியத்தின் சரியான நடுப்புள்ளியில் புன்னகையை எழுதியிருப்பது தான் ஒவியனின் திறமை” என்கிறார். இவர்.\nலியானோடார்வென்ஸீ திட்டமிட்டு இதைச் செய்திருப்பாரா வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இந்த ஒவியனைப்பற்றி ஆராய்ந்தவர்கள். “ஓவியம்,கட்டிக்டகலை,பொறியில்துறை, வானசாஸ்த்திரம், பூவியல் இப்படி பல துறைகளில் பிறவி மேதையாக, நிபுணராகயிருந்தவருக்கு இது ஒரு பெரிய விஷயமாகயிருந்திருக்காது., இன்றைய முப்பரிமாண(3 –D) படங்கள் பற்றிய அவரது கையெழுத்தில் எழுதிய குறிப்புகள் கூட சமீபத்தில் கிடைத்திருக்கிறது”\nஇந்த முடிவிற்கு ஒவிய உலக ஜாம்பவான்கள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விஷயங்களை அறிந்த பின் மீண்டும் மோனாலீஸா ஒவியத்தைப் பார்க்கும்போது “ஏன் இந்த ஆராய்ச்சியெல்லாம்” என்ற தொனியில் அவர் சிரிப்பது போலத்தானிருக்கிறத\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nவரப்போகும் லாமாவிற்காக காத்திருக்கும் பறக்கும் தொப்பி\nமாநிலத் தலைநகரின் பிராதான சலையான அது மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பளிச்சென்று படுசுத்தமாக இருக்கிறது அந்த சாலையில் எந்த வாகனத்திற்கும் அனுமதியில்லாதால், ஹாரன் ஒலியே இல்லை.நடைபாதையில் செல்பவர்களும் மெல்லப்பேசிக்கொள்வதினாலும் எதோ வெளிநாட்டின் நகர் ஒன்றிலிருக்கும் உணர்வைத்தோற்றுவிக்கிறது அந்த இந்திய நகரம். அந்த சாலையில் துப்பவோ, சுத்தமான சூழ்நிலையை பாதிக்கும் வகையில் எதாவது செய்தாலோ தண்டனை என அறிவிக்கப்பட்ட, நம் நாட்டின் முதல் தூய்மைப்பிரேதேசம் காண்டாக் நகரம்.\n8000மீட்டர் உயரத்தில் இமயத்தின் மடியிலிருக்கும் மாநிலம் சிக்கிம்.மூன்று அயல் நாடுகளின் எல்லையை மாநில எல்லையாக கொண்டிருக்கும் இந்த குட்டி மாநிலத்தின்(மாநில பரப்பளவே7000 சதுர கீமிதான்) குட்டி தலைநகர் காண்டாக். தலைநகரை இணைக்கும் ரயில் பாதையோ, விமானநிலயமோ கிடையாது. மாநிலத்தின் பிற பகுதிகளை இணைக்கும் சாலையும்,பஸ் நிலையமும் நகருக்கு வெளியே தான். நகருக்குள் மாருதி வேன்கள் தான் டாக்ஸிகளாக அனுமதிக்கபட்டிருக்கின்றன\nபளிங்குவெள்ளையாய் பனி மூடிய கஞ்சன் ஜிங்கா சிகரத்தின் பின்னணியில் பரவிக்கிடக்கும் பசுமையை ரசித்தபடி அந்த மலைநகரத்தில் இதமான குளிரில் நடப்பது சுகமாகயிருக்கிறது வெள்ளை மாளிகையென அழைக்கப்படும் சட்டமன்ற கட்டிடத்தை தவிர சில.சின்ன சின்ன சத்தமில���லாத அரசாங்க கட்டிடங்கள்,ஆடம்பரமில்லாத கடைகள் மலைச்சரிவின் நடுவே ஒருபெரிய கட்டிடத்தினுள்ளே அமைந்திருக்கும் அழகான ஆர்கிட் வகை பூக்களுக்காகவே (பலநாட்கள் வாடமிலிருக்கும் வகை) நிறுவப்பட்டிருக்கும் தோட்டம், அருகிலேயே நகரைப்பெருமைப்படுத்திய ஒரு நேப்பாள கவிஞரின் சிலையுடன் அழகிய பூங்கா, மக்கள் மாலைப்பொழுதை நகர போலீஸ் பேண்டின் இசையுடன் அனுபவிக்க காலரிகள் அமைக்கபட்ட பெரிய சதுக்கம். இப்படி எல்லாவற்றையும் நடந்தே 4 மணி நேரத்தில் சுற்றிப்பார்த்த பின் நாளை என்ன செய்யலாம் என்பதை பற்றி அந்த புத்தக கடையில் சுற்றிக் கொண்டிருந்தபோது பேசிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்ட அந்த கடையின்(100ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது] இன்றைய தலைமுறை உரிமையாளர் ரூம்டெக் என்ற வரலாற்று சிறப்புமிக்க மிகப் பெரிய புத்த மாடத்தையும் அங்கு நடைபெறும் திருவிழாவையும் பற்றிச் சொல்லி மறுநாள் அதைபார்க்க ஏற்பாடு செய்துகொடுக்கிறார்.\nமறு நாள் அழைத்து செல்ல வந்த டாக்ஸிக்கரார் திபெத்தியர்.அந்த மாருதி வேனில் பெரிய அளவில் தலைலாமா படம்,பிரார்த்தனை வாசகங்கள். இங்கு அனேகமாக எல்லா கடைகளிலுமே தலைலாமாவின் படங்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபடுகிறார்கள்.திபேத் ஒருநாள் சுதந்திர நாடகிவிடும் என்ற நம்பிக்கயை கைவிடாதிருக்கிறார்கள். அதேபோல சீன கலாசாரத்தின் சாயல் பல இடங்களில் தெரிகிறது.டிரைவர் தனக்கு உள்ளுர் மொழி தவிர நேபாளிமட்டும் தான் தெரியும் என்பதால் நமக்கு உதவ ஆங்கிலம் தெரிந்த உதவியாளரை அழைத்துவந்திருந்தார்.\nநகருக்கு 23கிமீவெளியேஒரு மலைச்சரிவிலில் வனப்பகுதியில்அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவின் அருகிலிருக்கும் அந்த புத்தமடத்திற்கு சென்ற மோசமான பாதை நாம் இருப்பது இந்தியா தான், பார்க்கபோவது ஒரு இந்திய கிராமத்தைதான் என்பதை உறுதிப்படுத்தியது.போகும் வழியெல்லாம் பல வண்ணங்களில் கொடிகள். அவைகட்சிக்கொடிகள் இல்லை,அத்துனையும் பிராத்தனைகளுக்காக என்பதையும்,திருமணம், செல்வம் கல்வி உடல்நலம் போன்ற ஒவ்வொன்றிருக்கும் ஒரு வண்ணக்கொடி நடுவார்கள் என்பதையும் கைடு மூலம் அறிகிறோம்\n“ நீங்கள் பார்க்கப்போவது புத்தமத்தினரின் மிகமுக்கியமானஇடம். புண்ணியம் செய்த புத்தமத்தினருக்கே கிடைக்கும் அறிய வாய்ப்பு.��ல நூறு ஆண்டுகளுக்கு முன் கடுந்தவம் செய்து அந்த மடத்தலைவர் தேவதைகளின் ஆசியுடன் பெற்ற இறகு தொப்பி அங்கேயிருக்கிறது. அணிந்துகொண்டவர் எந்த இடத்திற்கும் பறக்கும் சக்தியைப் பெறுவார். மன்னரைவிட உயர்ந்த மடத்தலைவரான லாமா மட்டுமே அதை அணிய முடியும். இந்த மடத்தின் இன்றைய தலவர் திபெத்திலிருக்கிறார்.அவரோ அல்லது அவரது அடுத்த வாரிசோ வந்து அணிந்துகொள்வார்கள்.” அங்குள்ள தர்மசக்கரா புத்தமாடத்தில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் கடும் பயிற்சிக்கு பின்னர் தான் பிட்சுக்களாக அறிவிக்கபடுவார்கள்.” என்ற அந்த உதவியாளாரின் பில்டப் நம் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.ஓரு மலைப்பதையின் அருகே இறக்கிவிட்ட அவர் இங்கிருந்து நடந்து செல்லுங்கள் நான் புத்த மடங்களுக்குள் வருவதில்லை என்கிறார். மெல்ல நடக்கும் நாம் 10 நிமிடத்தில் மடத்தின் நுழைவாயிலைப்பார்க்கிறோம். கேரள கோவில்கலின் முகப்பை நினைவுபடுத்தும் பக்கங்களலில் நீண்ட இரண்டு திண்னைகளுக்கு நடுவே உயர்ந்து சீனப்பாணி வண்ண ஒவியங்களுடன் நிற்கும் திறந்த மரக்கதவுகள்.நுழைந்தவுடன் நான்குபுறமும் மரக்கூறையுடனும் திண்ணையுடனும் தாழ்வாரம் நடுவில் மிகப்பெரிய முற்றம். முற்றத்தின் நடுவே உச்சியில் விளக்குடன் உயர்ந்து நிற்கும் ஒருகல் தூண். மறுகோடியில் திபெத்திய கட்டிடகலையில் எழுப்பபட்ட நான்கு அடுக்கு மண்டபம். அடிக்கும் ஆரஞ்சு சிவப்பு, மஞ்சள் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.. தாழ்வாரத்தில் காத்திருக்கும் கூட்டத்தில் பல வெளிநாட்டவர்கள்.சில டூரிஸ்ட்கள்,உள்ளுர் மக்கள்.பூஜை துவங்க காத்திருக்கிறார்கள். “நடிகர் விஜய் படத்தின் குருப் நடனகாட்சிக்கு போட்ட செட் மாதிரி இருக்கும் இந்த திறந்த வெளியில் என்ன பூஜை எப்போது செய்யப்போகிறார்களோ” என்று நாம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அருகிலிருந்த வெளிநாட்டுகாரார் “அப்படியெல்லாம் கமெண்ட் அடிக்காதீர்கள்.இது உலகத்தை தூர் தேவதிகளிடமிருந்து காப்பற்ற அவர்கள் செய்யும் மிக முக்கிய பூஜை.குருவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். கிடைத்தவுடன் துவக்குவார்கள்” என்கிறார். உங்களுக்கு எப்படித்தெரியும் என்ற தொனிதெரிந்த நம் பார்வையை புரிந்துகொண்டு “ நான் இரண்டு வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருப்பது இவர்களைப் பற்றிதான்” என்று அடக்கத்துடன் சொன்ன அந்த அமெரிக்கரை கண்டு ஆச்சரியப்பட்டு. மரியாதையுடன் அறிமுகப்படுத்திகொண்டு அவர்அருகில் அமர்ந்துகொள்கிறோம். அமெரிக்காவில் அயவோ பல்கலைகழக பேராசிரியாரான எரிக் ரிச்சர்ட் புத்த மதத்தின் பிரிவுகளைப் பற்றி ஆராய்ந்து எழுத வந்திருப்பவர் என அறிந்துகொள்கிறோம்\nபுத்தர் நிர்வாணம் அடைந்த பின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் எற்பட்ட மாறுபட்ட கருத்துக்களினால் புத்தமத்தில் 20க்கு மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும்மேல் திபெத்தில் பிறந்தவை. அவைகளில் அழிந்ததுபோக இருக்கும் சிலவற்றில் ஒரு முக்கிய பிரிவு கார்க்யூப்பா பிரிவு புத்தமதம். மாந்திரிகம், தந்திரம் எந்திரம் போன்றவற்றை போற்றுபவர்கள்.உலகில் எதையும் மந்திரத்தால் சாதிக்கலாம் என நம்புவர்கள். தலமைப்பீடம் திபெத்திலிருக்கிறது. சீன ராணுவம் அதை அழித்துவிடக்கூடும் என கருதி அங்கிருந்து கொண்டுவந்திருக்கும் பல பூஜை, தந்திர ரகசியங்களுடன் தலமைப்பீடத்தின் அச்அசலான மாதிரியில் அன்றைய சிக்கிம் அரசரின் ஆசியுடன் இந்த மடத்தை இங்கு நிறுவியிருக்கிறார்கள்.இது வெறும் மடம் மட்டுமில்லை.புத்தமதத்தின் தத்துவங்களை கற்பிக்கும் கல்விக்கூடம். குருகுல பாணியைப் பின்பற்றி 11ம் நூற்றாண்டிலிருருந்து பாடங்களை வாய்மொழியாகவே கற்பிக்கிறார்கள்.அவசியமானபோது மடத்தின் தலைவர் லாமா வருவார்.என பல தவகல்களை பேராசிரியர் எரிக் தந்தபோது சந்தோஷமாகவும் வெட்கமாகவும் இருந்தது. சந்தோஷம் தெரிந்துகொண்ட பல விபரங்களுக்காக வெட்கம் புத்தமதத்தை உலகிற்கு தந்தவர்கள் நாம், ஆனால் அதன் பல விபரங்களை ஒரு அமெரிக்கர் மூலம் அறிந்து கொள்ள நேர்ந்தற்காக.\nதிடுமென உரத்து சங்கு ஒலிக்கிறது. மஞ்சள் ஆடை அணிந்த ஓரு மூத்த பிட்சு கையில் கொண்டுவந்திருக்கும் நீரை முற்றம் முழுவதும் மந்திர உச்சாடனங்களுடன் இரைக்கிறார். நடுவில் நிறுவப்பட்டிருக்கும் மேடைக்கு மாலை அணிவிக்கிறார். சில வினாடிகளில் பிராதான மண்டபத்திலிருந்து முற்றத்திற்கு நீல பட்டாடை அணிந்த குழு ஒடி வந்து நடனத்தை துவக்குகிறது. “இவர்கள் புத்த பிட்சுக்கள் இது அவர்கள் வழிபாட்டுமுறை. இந்த இசையும் நடனமும் அவர்களுக்கு கற்பிக்கபடுகிறது.” என்று விளக்குகிறார் எரிக். குழுவில் சிலர் விதவிதமான முகமூடிகள் அணிந்திருக்கின்றனர்.அவை துர்தேவதைகளாம். இசையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் நடனம் உக்கிரமாகிறது. மண்டபத்திலுருந்து வினோதமான வடிவில் தங்க வண்ண தொப்பியும் சிவப்பு ஆடையும் அணிந்த பிட்சுக்கள் கைகளில் பலவிதமான சரவிளக்குகளுடனும், சாம்பிராணி புகை கக்கும் குப்பிகளுடனும் அவர்களில் சிலர் ஷனாய் போன்ற கருவியை இசைத்தவண்ணம் ஊர்வலமாக வருகிறார்கள். அவர்களுக்கு காவலாக பெரிய தடிகளுடன் புத்தபிட்சுக்கள் ருத்திர தாண்டவம் ஆடும் துர்தேவதைகளின் முன் கூடிநிண்று மந்திர உச்சாடனம் செய்து பின் அவை ஒவ்வொன்றாக மயங்கி விழுகிறது.இசையின் வேகம் குறைகிறது. பிராத்தனைக்குபின்னர் புத்தபிட்சுக்கள் மண்டபத்தின் உள்ளே செல்லுகிறார்கள். இசை நிற்கிறது,முதலில் வந்த பிட்சு மீண்டும் வந்து நீர் தெளிக்கிறார்.பூஜைமுடிகிறது, தூண் உச்சியில் எறிந்துகொண்டிருந்த விளக்கு, கிழே ஒரு கவணிலிருந்து இருந்து லாகவகமாக வீசப்படும் கவண் கல்லால் அணைக்கப்படுகிறது.\nபிராதான மண்டபத்தினுள் நுழைந்ததும் நம்மை கவர்வது அழகான டிசைன்களுடன் தொங்கும் கண்ணைப் பறிக்கும் பல பட்டு திரைச்சீலைகள் தான். அந்த மடத்தின் கடந்த தலைமுறை மடத்தலைவர்களின் ஒவியங்கள் வண்ண கண்ணாடி விளக்குகள் எனஆடம்பரமாக இருக்கிறது. 1001 குட்டி தங்க புத்தர்கள். நடுவில் பிரம்மாண்டமாக புத்தரின் சன்னதி. அருகில் பிராத்தனை சக்கரங்களை உருட்டிக்கொண்டு பிட்சுகள், இளம் மாணவர்கள்.சுவர்களில் திபெத்திய எழுத்துக்கள். பறக்கும் தொப்பி பற்றி விசாரிக்கிறோம்.அடுத்தஅறையை காட்டுகிறார் ஒரு துறவி. உள்ளே, பட்டு துணியால் மூடப்படிருக்கும் ஒரு அழகான மரபெட்டி.' “தொப்பியை பார்க்கமுடியாதா” என்ற நமது கேள்விக்கு “எடுத்தவுடன் தலைவர் அணிந்துகொள்ள வேண்டிய அதை அவர் இல்லாதபோது எடுத்தால் பறந்துபோய் விடும் என்பதால் திறப்பதில்லை” என்ற அந்த இளம் துறவியின் பதிலை கேட்டு நமக்கு சிரிப்பு எழுகிறது.தெய்வ சன்னிதானமாக் போற்றப்படும் அந்த இடத்தின் சூழ்நிலை நம்மைக்கட்டுப்படுத்துகிறது.\nமெல்ல இரவு பரவும் அந்த பொழுதில் காண்டக் நகருக்கு திரும்புகிறோம். பறக்கும்தொப்பியை பார்க்கமுடியாததைப்பற்றி அந்த கைடு இடம் சொன்னபோது . “தொப்பி இருக்கும் விபரத்தைதான் சொன்னே தவிர பார்க்க முடியம் என்று சொல்லவில்லையே என்ற அசத்தலான பதிலைச்சொன்னவர் “கவலைப் படாதீர்கள் இன்று இரவு கனவில் அதைப் பார்ப்பீர்கள்” என்றார்.\nநம்புங்கள் அன்று கனவில் அந்த தொப்பி வந்தது.\nபார்த்ததை படங்களுடன் பகிர்ந்து கொள்பவர்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nதினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடிசம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம்பர�� 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/189327?itm_source=parsely-api?ref=more-highlights-lankasrinews", "date_download": "2021-01-27T16:05:45Z", "digest": "sha1:FEH2GO4LMA36LXFRJEZUUQUQ5EFTC3DP", "length": 7477, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "முதல் நாள் வெளிநாட்டில் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் வேட்டை.. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படத்தை விஜய் - Cineulagam", "raw_content": "\nலட்சணமாக புடவை கட்டும் நடிகை கீர்த்தி சுரேஷா இது- இப்படி ஒரு புடவை கட்டியுள்ளார்\nபிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த மிகப்பெரிய விசேஷம்... கேள்வி கேட்டு துளைக்கும் ரசிகர்கள்\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... காட்டுத் தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிக்பாஸிலிருந்து வெளியே வந்த ஷிவானி வெளியிட்ட போட்டோஷுட்... இனி 4 மணிக்கு கிடையாது\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nகுடியரசு தின ஸ்பெஷலாக நடிகர் சிம்பு வெளியிட்ட புகைப்படம், வெள்ளை சட்டையில் செம்ம ட்ரெண்டிங் புகைப்படம்..\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியா இது- என்ன திடீரென இப்படி மாறிவிட்டார், புகைப்படம் பார்த்தீர்களா\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புக��ப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுதல் நாள் வெளிநாட்டில் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் வேட்டை.. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படத்தை விஜய்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.\nதற்போது வரை மக்கள் மத்தியில் இருந்தும், திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மாஸ்டர்.\nஉலகளவில் பல நாடுகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் விஜய்யின் மாஸ்டர்.\nமேலும் நியூசிலாந்த் நாட்டில் முதல் நாள் வசூலில் சுமார் ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்து தென்னிந்தியளவில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளார் தளபதி விஜய்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/jigiruthaanda-song-lyrics/", "date_download": "2021-01-27T16:42:50Z", "digest": "sha1:KH7SNKTQH5O3NOZWJ4UVZSYINOM2O2KM", "length": 8572, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Jigiruthaanda Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் சினேகா பந்த்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : அஅஅ அஅஅ ஆஆஆ……\nபெண் : ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா\nநாடித் தேடி ஆடிப் பார்ப்போம்\nஆண் : திமிருதாண்டி திமிருதாண்டி\nதூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்\nஆண் : பெண்ணின் பெண்ணின் அங்கம் அங்கம்\nபெண் : அதிலொரு நெருப்புண்டு தெரியுமா\nஆண் : நெஞ்சில் நெஞ்சில் தங்கும் தங்கும்\nபெண் : என் ஆசைக்கு அது எது புரியுமா\nஆண் : இரவுக்கோ இல்லை பகலுக்கோ\nகன்னி ஒன்று அழைக்குது அடடா\nபெண் : இறுக்கிக்கோ என்ன முறுக்கிக்கோ\nஇடம் பொருள் பார்த்தால் தவறுடா\nஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி\nதூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்\nபெண் : ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா\nநாடித் தேடி ஆடிப் பார்ப்போம்\nஆண் : ஆசைக்கு ஏது அளவுகோல்\nபெண் பூட்டுகள் பூட்டிக் கொண்டால்\nஆண் முத்தம் அதையும் உடைக்குமே\nபெண் : வேர்வைக்கு இதுதான் திருவிழா\nவெப்பத்தில் சரிதான் ஒரு நிலா\nஆண் : ஏய் மீசை முடியைத்தான் வைத்து\nஉன்னை முன்னும் பின்னும் வரைவேனே\nபெண் : நீரு பார்த்த நெருப்பாக\nகிடந்தேன் நான் ஆஆ ஆஆஆ….\nஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி\nதூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்\nஆண் : ஏ குல்கந்து கலந்த தேகமே\nபெண் : பூக்கூடை ராகம் என்னதா\nஆண் : ஏய் வாஸ்துப் பார்த்து வைச்ச வாசல்\nஉந்தன் தேகம் அதில் பார்த்தேன்\nபெண் : மோக சாஸ்திரங்கள் படிப்போம்\nஆண் : ஹே திமிருதாண்டி திமிருதாண்டி\nநாடித் தேடி ஆடிப் பார்ப்போம்\nகுழு : பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/what-will-be-the-outcome-of-modi-and-xi-jinping-informal-meet", "date_download": "2021-01-27T17:50:15Z", "digest": "sha1:Q25RL2TNMUJHDI2TWDNYFDR252AU7GOR", "length": 8581, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 October 2019 - நட்பின் கரம் நம்பிக்கை தருமா? | What will be the outcome of Modi and Xi Jinping informal meet?", "raw_content": "\n\"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”\nவீ வாண்ட் கனவுக் கன்னி\nஎப்போதும் ஃபிட் ரஜினி... எல்லாமே பர்ஃபெக்ட் கமல்\nதமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n‘அழகி 2’ எடுக்க ஆசை இருக்கு\nசினிமா விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்\nசினிமா விமர்சனம் : அருவம்\nநட்பின் கரம் நம்பிக்கை தருமா\nமாபெரும் சபைதனில் - 3\nடைட்டில் கார்டு - 18\nஇறையுதிர் காடு - 46\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி\n“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்\n“என் முகத்தை விற்க விரும்பவில்லை\nவாசகர் மேடை: நீங்க ஆன்ட்டி ஏலியன் இல்லதானே\nதனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\nநட்பின் கரம் நம்பிக்கை தருமா\n“செப்டம்பர் மாதம் இறுதியில் அமெரிக்காவின் ஹீஸ்டன் நகரில் `ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மோடி.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/chaplin-grandson-weds-karnataka/", "date_download": "2021-01-27T16:33:03Z", "digest": "sha1:6ERTSAJ3JEHWKTHW5NNEFJDGFHMVDUSE", "length": 8525, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "சார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார் |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nசார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்\nமறைந்த உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் – டெரா டிஃபானி என்ற அமெரிக்க பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார் .\nநடிகர் சார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் இந்து மதத்தின் மீது அதீத காதல் கொண்டவர், கடந்த 40 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் கோகர்னாவில் வசித்து வருகிறார்,\nஇந்நிலையில் கர்நாடக மாநிலம் கோகர்னாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், .மார்க் ஜோப்ளின் (60) – டெரா டிஃபானி (52) தம்பதிக்கு இந்து முறைப்படி இத்திருமணம் நடைபெற்றது,\nகடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இதில், அவர்களது நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\nஇந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய மோகன் சி லாசரஸ்…\nஉண்மைகளை மாற்றக் கூடாது; திரித்துக் கூறக்கூடாது\nகார் கேட்டு... திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nசன்னி தியோல் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்\nரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விமான படையுடன் இணைந்தது\nஅமெரிக்க பெண்ணை, இந்து முறைப்படி, உள்ள, கோகர்னாவில், சார்லி சாப்ளின், திருமணம், நட்சத்திர, பேரன், மார்க் ஜோப்ளின், விடுதி, ஹாலிவுட் நகைச்சுவை நடிகர்\nவில்லியம் – கேட் மிடில்டன் திருமணம் � ...\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nபா.ஜ.க.ஆட்சியின் போது கறுப்பு பணத்தை தி� ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T17:50:56Z", "digest": "sha1:5I7XCY5UAGJ3MNMVUH4UK75NAO5MGZUC", "length": 10640, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேற்கு நோக்கிய பயணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேற்கு நோக்கிய பயணம் (Journey to the West) என்பது 16 ஆம் நூற்றாண்டில் மிங் வம்சத்தின் போது வெளியிடப்பட்ட ஒரு சீன புதினமாகும். இது வூ செங்கன் என்பவரது படைப்பாகும். இது சீன இலக்கியத்தின் நான்கு சிறந்த செம்மொழி புதினங்களில் ஒன்றாகும். ஆர்தர் வாலியின் பிரபலமான சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு 'மங்க்கி (குரங்கு) என்பது ஆங்கிலம் பேசும் நாடுகளில் நன்கு அறியப்பட்டதாகும்.\nபௌத்த புனித நூல்களை ( சூத்திரங்கள் ) பெறுவதற்காக \" மேற்கு பிராந்தியங்களுக்கு \", அதாவது மத்திய ஆசியா மற்றும் இந்தியா போன்ற பகுதிகளுக்குச் சென்ரு பல சோதனைகள் மற்றும் மிகுந்த துன்பங்களுக்குப் பிறகு திரும்பிய தாங் வம்ச பௌத்தத் துறவி சுவான்சாங்கின் புகழ்பெற்ற பயணம் பற்றிய விரிவான விவரம் இந்த புதினம். இது சுவான்சாங்கின் சொந்தக் கணக்கான கிரேட் தாங்கின் மேற்கு பிராந்தியங்களைப் பற்றிய பதிவுகளை விரிவான வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் இந்த மிங் வம்சத்தின் புதினம் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் ஆசிரியரின் கண்டுபிடிப்பிலிருந்து கூறுகளைச் சேர்க்கிறது. அதாவது கௌதம புத்தர் இந்தப் பணியை துறவிக்கு வழங்கியதாகவும் (புதினத்தில் தாங் சான்சாங் என்று குறிப்பிடப்படுகிறது), மேலும் உதவிக்கு மூன்று பாதுகாவலர்களை அவருக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் செய்த பாவங்களுக்கான பரிகாரமாக துறவிக்கு உதவ ஒப்புக்கொள்கிறார்கள். இந்த சீடர்கள் சன் வுகோங், ஜு பாஜி மற்றும் ஷா வுஜிங், ஒரு டிராகன் இளவரசனுடன் சேர்ந்து தாங் சான்சாங்கின் வெள்ளை குதிரையுடன் பயணம் செய்கிறார்கள்.\nமேற்கு நோக்கிய பயணத்திற்கான வலுவான வேர்கள் சீன நாட்டுப்புற மதம், சீன புராணங்கள், கன்பூசியம், தாவோயியம் மற்றும் புத்த தத்துவம் போன்றவைகளும், பலதெய்வ தாவோயிய தத்துவம் மற்றும் புத்த போதிசத்துவர், இன்னும் சில சீன மத மனப்போக்குகளுக்கான பிரதிபலிப்பு இன்று உள்ளன. இந்த கதை சில நேரத்தில் ஒரு நகைச்சுவை சாகசக் கதையாகவும், சீன அதிகாரத்துவத்தின் நகைச்சுவையான நையாண்டியாகவும், ஆன்மீக நுண்ணறிவின் ஒரு வசந்தமாகவும், உருவாக்கப்ப்ட சக்தியாகவும் மற்றும் நற்பண்புகளால் நிறைந்த பயணிகளின் குழு அறிவொளியை நோக்கி பயணிக்கும் ஒரு விரிவான கதையாகும் .\nநான்கு கதாநாயகர்கள், இடமிருந்து வலமாக: சன் வுகோங், தாங் சான்சாங் (வெள்ளை டிராகன் குதிரையில்), ஜு பாஜி, மற்றும் ஷா வுஜிங்\n16 ஆம் நூற்றாண்டில் வூ செங்கன் என்பவரால் அநாமதேயமாக எழுதப்பட்டு வெளியிடப்பட்டதாக மேற்கு நோக்கிய பயணம் கருதப்படுகிறது. இலக்கிய அறிஞரும் அமெரிக்காவின் முன்னாள் தூதருமான ஹு ஷிஹ், வூவின் சொந்த ஊர் மக்களே இதற்கு ஆரம்பத்தில் காரணம் என்று எழுதினார். மேலும் 1625 ஆம் ஆண்டிலேயே பதிவுகளை வைத்திருந்தார். ஆகவே, தூதர் ஹு கூறுகையில், மேற்கு நோக்கிய பயணம் ஆரம்பகால சீன புதினங்களில் ஒன்றாகும் என்பதற்கான ஆதாரமாக ஆசிரியரின் பதிவு அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகள் இந்த பண்புக்கூறு குறித்து சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பிரவுன் பல்கலைக்கழக சீன இலக்கிய அறிஞர் டேவிட் லாட்டிமோர் இவ்வாறு கூறுகிறார்: \"தூதரின் நம்பிக்கை மிகவும் நியாயமற்றது. வர்த்தமானி சொல்வது என்னவென்றால், வூ செங்கன் தி ஜர்னி டு தி வெஸ்ட் என்ற ஒன்றை எழுதினார். இது இப்புதினத்தை குறிப்பிடவில்லை. கேள்விக்குரிய இந்தப்பணி கதையின் மற்ற பதிப்பாகவோ அல்லது வேறு ஏதேனும் இருந்திருக்கலாம். \" [1]\nவேறு���கையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2020, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/carrot-walnut-bread-recipe-in-tamil/", "date_download": "2021-01-27T17:31:01Z", "digest": "sha1:SKPPH45QUVO5HBM7BKIOR5DQEF3W5U4A", "length": 14513, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "Carrot Walnut Bread Recipe : சிம்பிளான... கேரட் வால்நட் பிரட் - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்லுலைட் பிரச்சனையைப் போக்க உதவும் யோகா பயிற்சிகள்\n4 hrs ago மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\n5 hrs ago ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...\n5 hrs ago தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்\n6 hrs ago உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...\nAutomobiles சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nNews தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்பிளான... கேரட் வால்நட் பிரட்\nகிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. அனைவரும் கிறிஸதுமஸ் பண்டிகைக்கு வீட்டிலேயே கேக் செய்ய திட்டம் தீட்டியிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு க்ரீம் கேக் எதுவும் செய்ய பிடிக்காவிட்டால், ஒரு வித்தியாசமான அதே சமயம் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பிரட் ரெசிபியை எப்படி செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது. அது வேறொன்றும் இல்லை, அது தான் ��ேரட் வால்நட் பிரட் ரெசிபி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமாக இருக்கும்.\nமுக்கியமாக இது பண்டிகைக் காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களில் மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஏற்ற ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட. இப்போது கேரட் வால்நட் பிரட் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n* முட்டை - 2\n* சர்க்கரை - 200 கிராம்\n* வெஜிடேபிள் ஆயில் - 160 மிலி\n* வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்\n* பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்\n* பட்டை தூள் - 1 டீஸ்பூன்\n* உப்பு - 1/4 டீஸ்பூன்\n* துருவிய கேரட் - 1 1/2 கப்\n* வால்நட்ஸ் - 1/2 கப்\n* முதலில் மைக்ரோஓவனை 180 டிகிரி செல்சியல் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.\n* பின் பிரட் செய்யும் பேனை எடுத்து, அதன் மேல் பார்ச்மென்ட் பேப்பரை விரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n* பின்பு ஒரு பௌலில் எண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒருசேர கலந்து விட வேண்டும்.\n* பிறகு மற்றொரு பௌலில் மைதா, பட்டை தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் இந்த மைதா கலவையை முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு கரண்டி கொண்டு பிரட்டி விட வேண்டும்.\n* அடுத்து அதில் துருவிய கேரட், வால்நட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.\n* அதன் பின் இந்த மாவை ரெடியாக வைத்துள்ள கேக் பேனில் ஊற்றி, அதன் மேல் வால்நட்ஸ் தூவி, மைக்ரோஓவனில் வைத்து, 50 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை பேக் செய்து எடுக்க வேண்டும்.\n* இறுதியில் ஓவனில் உள்ள பேனை வெளியே எடுத்து 15 நிமிடம் குளிர வைத்து, பின் கத்தியால் துண்டுகளாக்கினால், சிம்பிளான கேரட் வால்நட் பிரட் தயார்.\nபாரம்பரிய கிறிஸ்துமஸ் உணவுகளுக்குப் பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதைகள்\nஉங்களுக்கு பிடிச்சவங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையில இத மட்டும் அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ப்ரௌனி ரெசிபி\nஒரே வாரத்திற்குள் வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பது எப்படி\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ளம் கேக் பால்ஸ்\nஉண்மையில் கிறிஸ்துமஸ் இரவு எவ்வாறு கொண்டாடப்படுகிறது\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஒயிட் கிற��ஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி\nகிறிஸ்துமஸ் இரவு பற்றி பலருக்கு தெரியாத வரலாற்று கதை\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அழகாக அலங்காரம் செய்வதற்கான சில எளிய வழிகள்\nகிறிஸ்துமஸ் பார்ட்டி கொண்டாட போறீங்களா அப்போ இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க...\nகிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வழிமுறைகள் தெரியுமா\nபுத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்( வீடியோ)\nஇந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nஉங்களின் அதீத உடலுறவு வேட்கை உங்கள் திருமண வாழ்வை எப்படி அழிக்கும் தெரியுமா\nகர்ப்பிணி பெண்கள் வேகவைத்த முட்டையை சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/most-awaited-vaccine-in-india-respect-the-process-be-patient-for-two-months-says-serum-institute-395904.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T17:01:11Z", "digest": "sha1:FU667UVVVORYSG5YLD4TCUDALTENDUJZ", "length": 20624, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 மாதம் காத்திருங்க.. இந்தியாவே எதிர்பார்க்கும் தடுப்பூசி குறித்து சீரம் சிஇஒ சூப்பர் தகவல் | Most awaited vaccine in India: 'Respect the process, be patient for two months,' says Serum Institute - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\n12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nபுனே -கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு ���னத் தகவல்\n.. அதுவும் ஃப்ரீயா.. அப்ப \"இந்த\" ஹோட்டலுக்கு போங்க.. சாப்பிடுங்க.. புல்லட்டோடு வாங்க\nகோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சீரம் இன்ஸ்ட்டிடியூட் சிஇஓ அடர் பூனாவாலா\n1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு\nபுனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன\nசீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாநிலங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 மாதம் காத்திருங்க.. இந்தியாவே எதிர்பார்க்கும் தடுப்பூசி குறித்து சீரம் சிஇஒ சூப்பர் தகவல்\nபுனே: இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஒ கூறும் போது, எங்கள் தடுப்பூசிகளின் சோதனைகள் மற்றும் செயல்முறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று அவர் ஊடகங்களை வலியுறுத்தினார்.\nபுனேவை தலைமையிடமாக கொண்ட சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பக்க விளைவுகள் உள்ளனவா என்பது குறித்த சோதனை நடந்து வருகிறது.\nஇந்த வாரம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் கட்டம் 2 மற்றும் 3 மருத்துவ பரிசோதனைகளை சீரம் நிறுவனம் தொடங்கியது. இதற்காக இந்த மாத தொடக்கத்தில் மருந்துக் கட்டுப்பாட்டு இந்திய ஜெனரல் (டி.சி.ஜி.���) அமைப்பிடம் சீரம் மருந்து நிறுவனம் ஒப்புதல் பெற்றிருந்தது.\nஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக நாடுகளில் இந்தியா தொடர் முதலிடம்- 24மணிநேரத்தில் 77,266 பேருக்கு தொற்று\n18 முதல் 60 வயது வரையிலான 1,600 பங்கேற்பாளர்களுக்கு சீரம் மருந்து நிறுவனம் கொரோனா (கோவிட் -19) தடுப்பூசியை முயற்சித்து வருகிறது.. இந்தியாவில் 6 இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மருத்துவக் கல்லூரி, மும்பையில் சேத் ஜி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் கே.இ.எம் மருத்துவமனை, பி.ஜே. மருத்துவக் கல்லூரி மற்றும் புனேவில் உள்ள சசூன் பொது மருத்துவமனை, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஆகியவற்றில் சோதனை நடத்தப்படுகிறது.\nஇந்தியாவில் சீரம் நிறுவனம் மருத்துவ சோதனை எப்படி நடத்த உள்ளது என்றால், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 0.5 மில்லி டோஸ் நாள் ஒன்று மற்றும் 29 நாளில் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. முதல் நாளில் இரண்டு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது, பின்னர் ஐந்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீரம் மருந்து குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்த நிலையில் அதற்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில், சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கருத்து தெரிவித்துள்ளார்.\n\"எஸ்.ஐ.ஐ - கோவிஷீல்ட் மருத்துவ பரிசோதனைகளில் நோயாளிகளைப் பற்றி வரும் இடைக்கால தரவுகளை விமர்சிப்பதை தவிர்க்குமாறு நான் ஊடகங்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். இந்த செயல்முறையை நாம் சார்புப்படுத்த வேண்டாம். இந்த செயல்முறையை மதிக்கிறோம், இரண்டு மாதங்கள் பொறுமையாக இருப்போம், தொடர்புடைய எல்லா தரவும் விரைவில் வெளியிடப்படும், \"என்று பூனவல்லா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தடுப்பூசியின் நிலை குறித்து இன்னும் இரண்டு மாதத்தில் முழுமையான தகவல் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல தொரு மாற்றம் வர இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருப்போம்.\nகோவிட் 19: கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வினியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது சீரம் நிறுவனம்\nகொரோனா தடுப்பூசியின் கோவிஷீல்டு 1 டோஸ் வில��� ரூ. 200 - சீரம் நிறுவனம் தகவல்\n டேட்டா வெளியிட 1 வாரம் டைம் கேட்கும் பாரத் பயோடெக் இயக்குநர்.. சர்ச்சை\nடி.ஆர்.பி முறைகேடு... பார்க்(BARC) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி கைது\nதூக்கிப் போடும் டயர்களால் காலணிகள்.. பெண் தொழில்முனைவோர் கூறும் மூன்று முத்தான காரணங்கள்\nஎங்களுக்கே முதலில் வாக்சின்.. அடித்துக் கொள்ளும் மகா. அரசியல்வாதிகள்.. கேவலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. இந்தியாவில் 3வது கட்ட டிரையல் ஆரம்பம்.. 1600 பேருக்கு ஊசி போட்டாச்சு\nமுதலிரவு முடிந்தவுடன்தான் \"அது\" தெரிந்தது.. அதிர்ந்து போன புதுப் பெண்.. கடைசியில் நடந்த கொடுமை\n3 மாதத்தில் 3 ஆண்கள்.. ஆளுக்கு 15 நாள்.. அதுக்கும் முன்னாடி முறைப்படி ஒருத்தர்.. அதிர வைத்த விஜயா\nசுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி\nகொரோனா தடுப்பு மருந்து... முந்திக் கொண்ட ரஷ்யா... குவிந்து வரும் ஆர்டர்கள்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/courtallam-session-starts-now-best-time-to-visit-courtalam-falls-355215.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T17:41:22Z", "digest": "sha1:WQV723ORTR7WWVED4YDQBFUSE6G3TH5U", "length": 17714, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம் | courtallam session starts now, Best Time to Visit Courtalam falls - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.��.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nதமிமுன் அன்சாரி யாருடன் தேர்தல் கூட்டணி... மஜக தலைமை நிர்வாக குழுவுக்கே முடிவெடுக்கும் அதிகாரம்..\nஇரண்டு கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட கொடூரம்... நடக்க சிரமப்படும் யானை... கொடுமையை பாருங்க\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு செம்ம ஸ்கெட்ச் போட்டிருக்கும் பாஜக.. முருகன் சொன்ன லிஸ்டை பாருங்க\nசசிகலா ரிட்டன்.. பெருசாத்தான் குறி வச்சிருக்கு பாஜக.. சிடி ரவி சொல்வதை பாருங்க\nஎங்க மகளுக்கு சுகபிரசவம் ஆகாது.. சிசேரியன்தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. அப்புறம் தான்..\nநெல்லையில் நீடிக்கும் கனமழையால் தாமிரபரணியில் 61 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - சாலைகள் துண்டிப்பு\nAutomobiles சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nமெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்-வீடியோ\nதென்காசி: தென்மேற்கு பருவக்காற்றால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கேரளாவிலும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மழை, இந்த மலைச்சாரல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தையும் நனைத்து வருகிறது. இதன் காரணமாக த்ற்போது குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.\nகுற்றாலம் மெயின் அருவியான பேரர��வியில் 60 மீ உயரத்தில் இருந்து மண்ணை முத்தமிட்டு செல்கிறது. மூலிகை அற்புதம் நிறைந்த இந்த அருவியில் நனைவதற்காக மக்கள் தமிழகம் முழுவதும் இருந்து படையெடுக்க தொடங்கிவிட்டார்கள்.\nகுற்றாலத்தில் உள்ள மற்றொரு முக்கியமான அருவியாக சிற்றருவி உள்ளது. இதேபோல் செண்பகதேவி அருவி மற்றும் தேனருவி ஆகியவையும் உள்ளன.\nஇத்துடன் ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி என மொத்தம் 9 அருவிகள் குற்றாலத்தில் உள்ளன.\nகுற்றாலத்தில் பொதுவாக ஜுன் முதல் செப்டம்பர் வரை மக்கள் அதிக அளவு கூடுவார்கள் என்றாலும் ஜுன் இறுதி முதல் ஜுலை வரை தான் மிகப்பெரிய அளவில் தண்ணீர் வரத்தும், சில்லென்ற மழையும் அவ்வப்போது பெய்து கொண்டே இருக்கும். குறிப்பாக இப்போது சில்லென்ற சாரல் மழையும், இதமான சூழலும் குற்றாலத்தில் நிலவுகிறது.\nஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nஇதன் காரணமாக தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் குற்றாலம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள். நேற்று மக்கள் வெள்ளத்தால் குற்றாலம் மிதந்து காணப்பட்டது. இந்த வார இறுதியில் இன்னும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிரம்பி வழியும் பாபநாசம் மணிமுத்தாறு அணைகள்... 40ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - தாமிரபரணியில் வெள்ளம்\nபோலீஸ் ஸ்டேசனில் வண்டிகளை திருடியது ஏன் பெண் போலீஸ் கிரேசியா பரபர வாக்குமூலம்\n\"நைட்\" வந்தாலே கிரேசியாவுக்கு செம குஷிதான்.. உள்ளே இருந்து கொண்டே.. உறைந்து போன நெல்லை\nநெல்லை ஸ்டேசனில் பெண் போலீஸ் செய்த காரியம் என்ன தெரியுமா\n\"அக்கா, ப்ளீஸ்\".. நச் செல்பி.. வயல்வெளியில் களை எடுத்து.. ஒரே நாளில் தென்காசியை தெறிக்கவிட்ட கனிமொழி\nதமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் காலமானார்- வேல்முருகன், கமல் இரங்கல்\nமுதலமைச்சரை உற்சாகப்படுத்திய தென் மாவட்டப் பயணம்... எதிர்பார்த்ததை விட கூடுதல் வரவேற்பு..\nசொல்வது ரொம்ப ஈஸி... செய்யனும்ல... அது திமுகவால் தான் முடியும்... கமலுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி..\nகார் ஷெட்டில் இருந்து அபயகுரல்.. நடுங்கி போன மக்கள்.. கடைசியில் பார்த்தால்... சபாஷ் நெல்லை போலீஸ்\nசங்கரன்கோவிலுக்கு முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி 23-இல் கடையடைப்பு\nநீர் ���ழித்தடத்தை ஆக்கிரமித்த அப்பாவு.. நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கைக்கு ரெடியாகும் அதிகாரிகள்.. பரபர\nஎன்னை யாரும் இயக்க முடியாது... என் தலைமையில் 3வது அணி அமையும் - கமல் திட்டவட்டம்\n\"தங்கை\" முறை பெண்ணுடன் திருமணம்.. இளைஞரின் பிடிவாதம்.. வெட்டியே கொன்ற குடும்பம்.. பெண் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkutralam courtallam குற்றாலம் அருவி குற்றாலம் சீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/aayiram-jenmangal-audio-launch-stills/77877/", "date_download": "2021-01-27T16:23:37Z", "digest": "sha1:PDG7RG2L5DIHHSEMJFW37KBEYGP7OSIT", "length": 5218, "nlines": 140, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Aayiram Jenmangal Audio Launch Stills - Kalakkal Cinema", "raw_content": "\nஇதுவரை சூரரை போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா\nலிப் லாக் கிஸ் அடித்தது உண்மை தான்.. ஆனால் – எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி ஓபன் டாக்.\nசுண்டி இழுக்கும் அழகு தேவதையாக ஜொலிக்கும் ஜிவி பிரகாஷின் தங்கை – இணையத்தில் வைரலாகும் லைட் கவர்ச்சி புகைப்படங்கள்.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\nஹீரோயினி ஆகிறார் பிக் பாஸ் வனிதா.. வெளியான மாஸ் அப்டேட்\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/automobiles/flying-bike-police-department-dubai/", "date_download": "2021-01-27T16:06:28Z", "digest": "sha1:XOUGQX4BESFLNBIZHQ5LVHCOY7S55BMD", "length": 16823, "nlines": 183, "source_domain": "www.neotamil.com", "title": "காவல்துறையினருக்கு அளிக்கப்பட இருக்கும் பறக்கும் பைக்", "raw_content": "\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்�� வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome வாகனங்கள் காவல்துறையினருக்கு அளிக்கப்பட இருக்கும் பறக்கும் பைக்\nகாவல்துறையினருக்கு அளிக்கப்பட இருக்கும் பறக்கும் பைக்\nகுற்றங்களை அதிவிரைவாகத் தடுக்கவும், பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்கவும் துபாய் நகர காவல்துறையினருக்கு பறக்கும் பைக்குகளை அந்த அரசு அளிக்க இருக்கிறது. ரஷியாவைச் சேர்ந்த Hoversurf நிறுவனம் துபாய் அரசிற்கு பறக்கும் பைக்குகளைத் தயாரித்து விற்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. காவல்துறையினருக்கு பைக்கினை ஓட்டி பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாகனத்தை முன்கூட்டியே கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். இதனால் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் பறப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nமுழுவதும் பேட்டரியால் இயங்கும் விதத்தில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது. மேலும் இதனால் 272 கிலோவரை எடையினைத் தாங்க முடியும்.\nகடந்த 2017 – ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாகனத்தை வாங்கும் பொருட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் Hoversurf நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ஒரு வாகனத்தை 1,50,000 அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஐக்கிய அமீரகம் ஒத்துக்கொண்டது.\neVTOL (electric vertical take-off and landing) என்னும் தொழில்நுட்பத்தின் படி இயங்கும் S3 2019 ரக வாகனம் அடுத்த ஆண்டிற்குள் முழுமையாக அரசிடம் ஒப்படைக்கப்படும். இதனை ஓட்டுவதற்கு தனியாக எவ்வித ஓட்டுனர் உரிமையையும் பெறத் தேவையில்லை. இயக்குவதற்கும் எளிதாக இருப்பதனால் அவசர காலங்களில் துரிதமாகச் செயல்படலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவரும் காலங்களில் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய பறக்கும் கார்களைத் தயாரிக்க இருப்பதாக Hoversurf நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டுற்குள் 30 முதல் 40 வாகனங்களை நிறுவனம் அளிக்க இருக்கிறது. இதற்காக மூன்று வாகனத் தயாரிப்பாளர்களுடன் கைகோர்த்துள்ளது Hoversurf நிறுவனம்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleபூமிக்கு வந்த ஏலியன்களின் விண்வெளிக் கப்பல்\nNext article[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: ‘பில்லா’ திரை விமர்சனம்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்\nஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது ஜெயகாந்தனின் சிறுகதையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. சில நேரங்களில் சில மனிதர்கள் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். ஓர் பெண்ணின் ஏமாற்றம், எழுச்சி,...\nஉலகெங்கிலும் உள்ள காடுகளின் சத்தங்களை உங்கள் வீட்டிலிருந்தபடியே நீங்கள் கேட்கலாம்..\n“பேசப்படும் சொல்லை விட, எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.” அடால்ஃப் ஹிட்லரின் 40 சிறந்த...\nபிரமிப்பூட்டும் இயற்கையாகவே உருவான பாலங்கள்: இவ்வளவு அழகாக எப்படி உருவாகின்றன\nஅமெரிக்காவின் ஹீரோ – ஒரு இந்தியரைக் கொண்டாடும் ட்ரம்ப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/131738?ref=archive-feed", "date_download": "2021-01-27T17:32:33Z", "digest": "sha1:FMRSH4DTW5QHK225MZU6A7SGIYC7NELZ", "length": 8859, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் மூவாயிரம் மழைநீர் சேகரிப்புத் தாங்கிகள்..! இந்தியா இலங்கை கைச்சாத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் மூவாயிரம் மழைநீர் சேகரிப்புத் தாங்கிகள்..\nயாழ்ப்பாண மாவட்டத்தில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சியும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதியும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் தேசிய ஒற்றுமை மற��றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்தியா குறித்த திட்டத்துக்காக 300 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.\nயாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3000 குடும்பங்களுக்கு மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், பயனாளிகள் மற்றும் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamhouse.com/ta/books/2830404/", "date_download": "2021-01-27T17:52:09Z", "digest": "sha1:4IEDRJ36VSKGLHXZDVGLOQHXMSNMEZB6", "length": 6032, "nlines": 127, "source_domain": "islamhouse.com", "title": "நம்பிக்கையின் அடிப்படைகள் - தமிழ் - முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்", "raw_content": "\nஎழுத்தாளர் : முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்\nஷைக் உஸைமீன் அவர்கள் எழுதிய சிறு நூல். உண்மையான அஹ்லுஸ் ஸுன்னா வின் கொள்கைகளை குர்ஆன், ஸுன்னா ஆதரங்களோடு எல்லோரும் புரிந்துகொள்ளும் முறையில் தொகுக்கப்பட்ட அழகிய நூல்.\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nஅஹ்ல் அஸ் சுன்னா வஅல் ஜமாஅத்\nஅஹ்ல் அஸ் சுன்னா வஅல் ஜமாஅத்\nஅகீதாவை கற்றுக் கொள்வதில் அஹ்லுஸ் ஸுன்னாவின் நெறி முறை\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nஇஸ்லாமின் இறைக் கோட்பாடு அகீதா வாசித்திய்யா\nலா இலாஹ இல்லல்லாஹ் உடைய விளக்கம் மற்றும் அஹ்லுஸ் ஸுன்னா உடைய கொள்கைகள்\nஅகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/search/label/cook%20tips", "date_download": "2021-01-27T17:02:52Z", "digest": "sha1:LOWZBKPQWX6FL4JP5GVZBJ6HMYLUNWMX", "length": 15275, "nlines": 173, "source_domain": "www.esamayal.com", "title": "ESamayal | Cooking Tips | Samayal | சமையல் குறிப்பு | சமையல் : cook tips", "raw_content": "\nஇன்று ஒரு சில சமையல் டிப்ஸ் \n# மைசூர் பாகு, தேங்காய் பர்பி ஆகியவற்றைச் செய்யும் போது சமையல் சோடாவைச் சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் துண்டு போட வராமல் தூள் தூளாக உ...Read More\nஇன்று ஒரு சில சமையல் டிப்ஸ் \nஇஞ்சி பூண்டு பேஸ்ட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருப்பது எப்படி\nஇந்திய உணவு அதன் ஆழமான, சிக்கலான சுவைகளுக்கு புகழ் பெற்றது, இது பெரும்பாலும் நம்மிடம் உள்ள மசாலாப் பொருட்களால் வழங்கப்படுகிறது. வே...Read More\nஇஞ்சி பூண்டு பேஸ்ட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருப்பது எப்படி\nசமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள் \nசாப்பிங் (chopping) - காய்கறிகளை பொடியாக நறுக்குவது. கார்னிஷ் ( garnish) - சமைத்த பொருட்களின் மேல் மற்ற காய்கறிகளை வைத்து அலங்...Read More\nசமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள் \n* இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது ஃபிரிட்ஜ் வாட்டர் ஊத்தி அரைங்க. மாவு நல்லா பொங்கி வரும். * இட்லி மாவு புளிச்சு போச்சுன்னா மாவுல ஒ...Read More\n1. சமையலுக்கு பயன்படுத்தும் புளியை நேரம் கிடைக்கும் போது , கெட்டியாக கரைத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத...Read More\nசேமியா பாயசம் ருசியாக செய்ய டிப்ஸ் \nஇட்லிக்கு மாவை மிக்சியில் அரைக்கும் போது ஊற வைத்த அரிசி, உளுந்தம் பருப்பை சிறிது நேரம் குளிர்பதன பெட்டியில் வைத்து விட்டு அரைத்தால் மாவு ச...Read More\nசேமியா பாயசம் ருசியாக செய்ய டிப்ஸ் \nஎலுமிச்சம் பழத்தை பயன்படுத்த டிப்ஸ் \nஎலுமிச்சம் பழத்தை வாங்கி அதனை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் பாதுகாக்கலாம். எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால...Read More\nஎலுமிச்சம் பழத்தை பயன்படுத்த டிப்ஸ் \nஎளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை \nமனிதனுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் தன்மை நெய்க்கு உள்ளது. மேலும் பலவகையான மருத்துவ குணங்களை (ghee benefits) கொண்டது இந்த நெய். ச...Read More\nஎளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை \nநமது ஆரோக்கியத்தின் பங்கு நாம் உண்ணும் உணவுக்கு மட்டுமல்ல நம் சமைய லறைக்கும் முக்கிய பங்குண்டு. ஏனெனில் சமையல் அறை சுத்தமாக இருந்தால் மட...Read More\nஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க \nகாலை உணவை தவிர்ப்பதால் பல வகையான உடல் பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர். இருப்பினும் பரபரப்பான வாழ்க்கை சூழல...Read More\nஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க \nமுட்டையை சரியான பதத்தில் வேக வைக்கத் தெரியுமா\nஊட்டச்சத்து நிறைந்த முட்டையை தினமும் உட்கொண்டாலும் அது உடலுக்கு நன்மையே. முட்டையைப் பொருத்தவரை அதை எப்படி வேண்டு மானாலும் சமைக்கலாம். அ...Read More\nமுட்டையை சரியான பதத்தில் வேக வைக்கத் தெரியுமா\nமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் \nகோதுமை வடநாட்டு உணவுப் பொருள் என்ற நிலைமாறி இன்று தென்னிந்திய உணவுப் பழக்கத்திலும் அதிகம் இடம் பிடித்து விட்டது. சப்பாத்தி மற்றும் ...Read More\nமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் \nவெயில் காலத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிருங்கள் \nபருவ நிலைக்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. ஆனால், நம்மில் யாருமே அதைப் பின்பற்றுவ தில்லை. பருவ நிலைக்குத் ...Read More\nவெயில் காலத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிருங்கள் \nஅறுசுவை உணவு என்பது இன்றைய சமூகம் என்ன என்று கேட்கும் நிலை உருவாகி இருக்கிறது. பண்டைய காலத்தில் உணவு என்றாலே அது அறுசுவை உள்...Read More\nநறுக்கிய வைத்துள்ள பாக்கெட் காய்கறி வாங்குறீங்களா\nமனிதர்களின் வாழ்க்கை இயந்திர தனமாக மாறி விட்டது. ஆண் களுக்கு நிகராக பெண்களும் வேலைக்குச் செல்கின்றனர். சென்னை போன்ற நகரங்களில்,...Read More\nநறுக்கிய வைத்துள்ள பாக்கெட் காய்கறி வாங்குறீங்களா\nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் : மைதா - கால் கப் தயிர் - 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு. செய...Read More\nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nசத்து நிறைந்த கீரை ஆம்லெட் செய்வது | Amelite Made of Nutrient Spinach \nகேழ்வரகு சேமியா புட்டு செய்வது | Ragi Vermicelli Puttu Recipe \nஇந்த கீரை ஆண்மை குறைபாட்டை போக்கும் \nகற்பூரம் தரும் நன்மைகள் என்ன\nபார்லியின் அருமையான மருத்துவ நன்மைகள் இதோ… \nபுளி சாதம் செய்வது எப்படி\nஅசைவ பிரியாணி மட்டன் வகை சிக்கன் வகை மீன் வகை நண்டு வகை ஸ்நாக்ஸ் வகை சாண்ட்விச் வகை பரோட்டா வகை சப்பாத்தி வகை இட்லி வகை சாட் வகை மட்டன் குழம்பு கோழ��� குழம்பு மீன் குழம்பு வெஜ் குழம்பு\nசமையல் செய்தி சைவ பிரியாணி சைவ உணவு ப்ரைட் ரைஸ் புலாவ் வகை பொரியல் வகை கட்லட் வகை காய்கறி வகை ஹெல்த் வகை இனிப்பு வகை அல்வா வகை கேக் வகை ஐஸ்கிரீம் வகை ஜூஸ் வகை சூப் வகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?page=1", "date_download": "2021-01-27T16:28:42Z", "digest": "sha1:D45XYWNMSIOWFGMZVDEQBU4RM5VNM6BT", "length": 2994, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | போலீஸார் வழக்குப்பதிவு", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிமான விபத்து என வதந்தி : புதுக்...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannitimes.com/2020/11/", "date_download": "2021-01-27T17:31:06Z", "digest": "sha1:JV6RVBUICHZIUMDELGYWZWREJLBYZJTD", "length": 20658, "nlines": 209, "source_domain": "www.vannitimes.com", "title": "November 2020 – Vanni Times", "raw_content": "\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய முடியுமா அல்லது அதற்கு தடை உத்தரவு நீடிக்கப்படுமா என்ற முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு மிக்க தீர்ப்பு…\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (23) காலை முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது நேற்றைய தினம் காலை முதல் இன்று…\nகிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி\nதற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கிளிநொச்சியில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்த பலத்த மழை காரணமாக கடந்த சில…\nதிருகோணம���ையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\nசீனக்குடா திருகோணமலை-பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியைi பாலியல் துஷ்பிரயோகம்m செய்த குற்றவாளிக்கு 5 வருடகொடூர சிறை தண்டனை வழங்கிe தீர்ப்ப/ளிக்கப்பட்டுள்ளது. //மேல் நீதிமன்ற நீதிபதி /மாணிக்க/வாசகர்…\n||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nநாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிலேயே மரணமானதாகவும்,…\nமரண அறிவித்தல் பிறப்பு 31 JAN 1967 திருமதி சுமதி வேலழகன் பழைய மாணவி- உரும்பிராய் இந்து கல்லூரி வயது 53 உரும்பிராய்(பிறந்த இடம்) பிரித்தானியா Morningside…\nமனைவி, பிள்ளைகளின் இறப்பு ,மூளைக்கட்டி, விடாமுயற்சி; நம்பக்கையின் மறுபெயர் – ஜோ பைடனின் கதை\nஅமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் 2021 ஜனவரி 21 அன்று பதவியேற்பார். அவர் முன்னர் 2008-2016 வரை ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில்…\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\n||மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் சக ||பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால்…\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\n||தனது பிள்ளைகள் இருவரையும் ஏன் கழுத்தறுத்து கொன்றேன்|| என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் பிரித்தானியாவில் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நடராஜா நித்தியகுமார்||. ||நானில்லாத காலத்தில் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே…\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n||கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி|| பிரமரால் நாட்டில் உள்ள அனைத்து இந்து பௌத்த,கிறிஸ்தவ,முஸ்லீம் மத வழிபாட்டு தலங்களில் வழிபாட்டு பூசைகள் முல்லைத்தீவு…\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்���ிக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nகிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி\nதிருகோணமலையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\n||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nமன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது\nவற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி யாக பூசை\n5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை\nவெலிஓயாவில் 11 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆசிரியர் கைது\nமுல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-மக்கள் முறைப்பாடு\nமனைவி, பிள்ளைகளின் இறப்பு ,மூளைக்கட்டி, விடாமுயற்சி; நம்பக்கையின் மறுபெயர் – ஜோ பைடனின் கதை\nலண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்\n||அமெரிக்காவின் ||46 வது புதிய ஜனாதியாக ஜோ பைடன் தெரிவு\nபிடன் வெற்றி உறுதியாகலாம் என்ற நிலையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு\nசா பாலோ, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் யோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். நாடாளுமன்றத்தின் அரசிதழில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு பலி: 3 நாள் துக்கம்; பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nவங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nலிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம்\nவேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்\nநந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது\nநந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T17:25:29Z", "digest": "sha1:YOUQZIRENWQNTGLBE56WXMFMAELVNG6P", "length": 58449, "nlines": 463, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்டவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசட்டவியல் (Jurisprudence) என்பது சட்டம் பற்றிய ஆய்வு மற்றும் சட்டம் சார்ந்த கோட்பாடுகளை பற்றி படிப்பதாகும். நவீன சட்டவிய��் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் இயற்கை சட்டம், சிவில் சட்டம், மற்றும் நாடுகளின் சட்டம் முதல் கொள்கைள் மீது கவனம் செலுத்தின.\n3 சட்டவியல் ஒரு சமூக அறிவியல்\n5 சட்டவியலின் கருத்தியங்கள் (Schools of Jurisprudence)\n5.1 பகுப்பாய்வு கருத்தியம் (Analytical School)\n5.2 வரலாற்று கருத்தியம் (Historical School)\n7 சட்டத்திற்கான மூலாதாரம் (Sources of Law)\n8 சட்டத்தின் வகைப்பாடுகள் (Classification of Law)\n8.1 தேசங்களுக்கிடையான சட்டம் மற்றும் நாட்டு சட்டம்\nசட்டவியல், சட்டம் மற்றும் இயல் என்னும் சொற்களின் சேர்க்கையினால் உருவாகிறது. சமூகவியல், வேதியியல் ஆகியனப் போன்று சட்டத்தை பற்றிய அறிவியல் பிரிவு சட்டவியல் என அறியப்படுகிறது. இது ஆங்கிலச் சொல்லான ஜூறிஸ்ப்ரூடன்ஸ் (Jurisprudence) என்பதின் மொழியாக்கமாகும். இது விதி அல்லது சட்டம் என்று பொருள்படும் ஜூறீஸ் (juris) மற்றும் அறிவு என்று பொருள்படும் ப்ரூடன்ஸீய (prudentia) ஆகிய லத்தீன் சொற்களின் இணைப்பால் தோன்றியதாகும். விதிசாஸ்த்ரம் (विधिशास्त्रं) என்று வடமொழியிலும் நியமசாஸ்த்ரம் (നിയമശാസ്ത്രം) என்று மலையாளத்திலும், நியாயசாஸ்த்ர (ન્યાયશાસ્ત્ર) என்று குஜராத்தியிலும் இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.\nசட்டவியல் எனும் சொல்லாடல் பல காலங்களில் பல புரிதல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சில சமயங்களில் \"சட்டம்\" என்பதற்கான ஒத்தச் சொல்லாகவும், சில சமயங்களில் சட்ட தத்துவவியல் என்றும், சில சமயங்களில் சட்ட அறிவியல் என்றும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது சட்டவியல் என்பதற்கு மாற்றாக \"சட்ட தேற்றம்\"(legal theory) என்று பயன்படுத்தும் முறை பரவலாகி வருகின்றது. சட்டவியலாளர்கள் சட்டவியலை வரையறுத்துக் கூறியுள்ளனர்.\nஆஸ்ஃறின் (Austin): சட்டவியல் என்பது, இதன் மூல நெறிகள் அல்லது கூற்றுக்களை ஆய்வு செய்திட கையாளும் சட்டத்தின் அறிவியல்\nஹோஅலன்ட் (Holland): சட்டவியல் என்பது, நேர்மறைச் சட்டத்தின் முறைப்படியான அறிவியல்\nசால்மன்ட் (Salmond): சட்டத்தின் முதற் நெறிகளின் அறிவியல்\nகீ-டன் (Keeton): சட்டத்தின் பொது நெறிகளின் முறையான ஒழுங்கமைவு மற்றும் படிப்பு\nமுனைவர் ஆ-லென் (Dr. Allen): சட்டத்தின் இன்றியமைய நெறிகளின் அறிவியற்பூர்வ தொகுப்பியம்\nபேராசிரியர் க்றே (Professor Grey): சட்டவியல் என்பது சட்டதின் அறிவியல், நீதிமன்றங்களால் பின்பற்றப்படும் விதிமுறைகளின் கூ��்று மற்றும் அவற்றின் சீறான ஒழுங்கமைவு, மற்றும் அத்தகைய விதிமுறைகளில் அடங்கியுள்ள நெறிகள்.\nசட்டவியல் ஒரு சமூக அறிவியல்[தொகு]\nசமூக அறிவியல் மனித வாழ்வியல் நெறியோடு தொடர்புற்றதாகும், மற்றும் தேவைகளுக்கும் வரும்படிகளுக்கும் ஏற்றாற்போல் மனித செயல்பாடுகளை ஒழுங்குப் படுத்துவதும் ஆகும். சமூக அறிவியலாளர்கள், சமூக தேவைகளுக்காக மனிதன் எந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு பதிலளிக்கவும், மனித நடத்தைக்கு ஏற்ற விதிமுறைகளை வழங்கவும் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். சட்டங்கள் அரசியல் அதிகார அமைப்புகளால் நடப்பிலாக்கப்படும் மனித நடத்தை விதிகளாகும். ஆகையால் சட்டவியல் சட்டம் படிப்பவர்களுக்கு ஒரு சமூக அறிவியலாகவே அறிமுகமாகிறது. இது சட்டச் சூழ்நிலைக்கு ஏற்ப சமூகத்தில் மனித செயல்பாடுகளை கையாளுகிறது.\nசட்டவியலை பொதுவான சட்டவியல் என்றும் குறிப்பிட்ட சட்டவியல் என்றும் வகைப்படுத்துவது ஒரு முறையாகும். இரண்டு சட்டவியல்களின் வாதப்பொருள் நேர்மறைச் சட்டமாகும். இவைகள் ஒன்றில் இருந்து வேறுபடுவது அதன் கருத்து சுருக்கத்தால் அல்ல, அதன் வடிவமைப்பினால் ஆகும்.\nபொதுவான சட்டவியல் (General Jurisprudence)[தொகு]\nசட்டத்தின் அடிப்படைக் காரணிகளில் எவை உலகின் எல்லா சட்ட அமைப்புகளுக்கும் பொதுவாக கருதப்படுகிறதோ அவை சார்ந்ததாகும் பொதுவான சட்டவியல். எடுத்துக்காட்டாக, ஒரு சட்ட அமைப்பில் திருட்டு மரண தண்டனைக்குறிய செயலாக கருதப்படலாம், மற்றொரு சட்ட அமைப்பில் திருட்டு சிறைத் தண்டனைக்குறிய செயலாக கருதப்படலாம், ஆனால் இரண்டு சட்ட அமைப்பிலும் திருட்டு ஒரு தண்டனைக்குறிய குற்றமாகும். இந்த சட்டவியல் பகுதிகளை சரியாகப் பரிசோதித்தால், சட்டத்தின் அடிப்படைக் காரணிகளில் எவை எல்லாம் அனைத்து சட்ட அமைப்புகளுக்கும் பொதுவாகிறதோ அவைகளே பொதுவான சட்டவியல்.\nகுறிப்பிட்ட சட்டவியல் (Particular Jurisprudence)[தொகு]\nகுறிப்பிட்ட சட்ட அமைப்புகளின் சிறப்பம்சம் பற்றியதாகும் குறிப்பிட்ட சட்டவியல். சட்டத்தின் வளர்ச்சியில் காரணக் காரியங்கள், அறநெறி, அனுபவ அறிவு போன்ற சில அடிப்படைக் காரணிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.\nசட்டவியலின் கருத்தியங்கள் (Schools of Jurisprudence)[தொகு]\nசால்மண்டின் புரிதலின் படி \"சட்டவியல் சட்டத்தின் கோட்பாடு மற்றும் தத்துவத்தின் புலனற���வால் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்படுகிறது\". ஒவ்வொரு கருத்தியங்களின் சட்டவியலாளர்களிடம் சட்டத்தின் குணங்களைப் பற்றி காரணக்காரியங்களை வைத்து ஏற்படும் சில அடிப்படை ஊகங்களே சட்டவியல் கருத்தியங்களின் இந்த பிரிவினைக்கு காரணம்.\nபகுப்பாய்வு கருத்தியம் (Analytical School)[தொகு]\nஜெர்மீ பெந்தம் மற்றும் ஜான் ஆஸ்டின் ஆகியோரே இந்த கருத்தியத்தின் முன்னவர்கள். இந்த கருத்தியத்தின் பார்வையில் \" சட்டம் என்றால் ஓர் இறைமாட்சியின் கட்டளையாகும்\". இந்த சட்டவியல் இயற்றியச் சட்டங்களே மரபைவிட மேலானது என்றும், அந்த இயற்றியச் சட்டங்கள் இறைமாட்சியின் கட்டளையின் விளைவாகும் என்று பலமாக கருதுகிறது. இது தேச சட்டத்தை (Civil Law) வரலாற்று தேற்றத்தின் படியல்லாமல் பகுப்பாய்வு செய்கிறது. தேச சட்டத்தின் மீதே இது கவனம் செலுத்துகிறது. சட்டப்பூர்வ கடப்பாடு கொள்கைகளை புலனாய்வு செய்கிறது, இந்த கருத்தியத்தின்படி \"சட்டம் உருவாக்கப்படுகிறது\". இந்த சட்டவியல் கவர்ச்சிகரமான புதிய பொருள்விளக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது.\nவரலாற்று கருத்தியம் (Historical School)[தொகு]\nசேவீங்நி மற்றும் புச்தா ஆகியோரே இந்த கருத்தியத்தின் முன்னவர்கள். இந்த கருத்தியத்தின் பார்வையில் \"சட்டம் என்றால் மாந்தர்களின் மனோதத்துவமாகும், அதாவது மரபு. இந்த கருத்திய சட்டவியல் மரபே இயற்றுச் சட்டத்திற்கு மேலானது என்று பலமாக கருதுகிறது. இது சட்டம் என்பதை வரலாற்று காரணங்கள் மற்றும் சூல்நிலைகளின் விளைவு மற்றும் மாந்தர்களின் மனோதத்துவம் என்பவைகளை முதன்மை கொள்கையாக கொண்டு பகுப்பாய்வு செய்கிறது. இது சட்டங்களின் அணைத்து கிளைகளுக்கும் முக்கியத்துவம் தருகிறது. இந்த கருத்தியத்தின் படி \" சட்டம் கண்டறியப்படுகிறது\".\nதத்துவிய கருத்தியம் (Philosophical School)[தொகு]\nதற்போதைய மற்றும் முந்தைய நடைமுறையில் இருந்த சட்டங்களுடன் தொடர்புற்றதல்ல தத்துவியக் கருத்தியம். நெறிக்கோட்பாட்டின் படி நீதியைப்பற்றிய எண்ணம் மேம்படுவதற்கு இது ஊக்கம் அளிக்கிறது. இது உயர் கொள்கை சட்ட அமைப்பை உருவாக்க முக்கியதத்துவம் தருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்கை சட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது சட்டத்தொகுப்பு மற்றும் இயற்றச் சட்டத்தின் மூலம் சீரான சட்ட அமைப்பை உ��ுவாக்க முயற்சிக்கிறது.\nநெறி, நீதி, நாடு ஆகியவையே சட்டவியலின் கருப்பொருளாக உள்ளது.\n\"நெறி, அதன் பரந்த மற்றும் மிகப்பொதுவான புலனறிவில் நடவடிக்கைக்கான விதிமுறையைக் குறிக்கிறது. மற்றும் பகுத்தறிவானதோ அல்லாததோ, உயிரோட்டமானதோ அல்லாததோ ஏதுவாயினும் அணைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் பாகுபாடின்றி பொருந்தக்கூடியதாகும்\" என்று ப்ளாக்ஸ்டோண் (Blackstone) வரையறுக்கிறார் நெறியை. சால்மண்ட் (Salmond) ன் கூற்றின்படி, இந்த வரையறை நீதிமன்றத்தில் நிர்வகிக்கப்படும் சட்டத்தை மட்டும் உட்கொள்ளவில்லை, புவியீர்ப்பு நெறி, இலக்கண நெறி, இசை நெறி போன்ற பலவிதமான மற்ற நெறிகளையும் உட்படுத்தியதாகும். சால்மண்ட் இந்த வரையறையின் கீழ் சட்டத்தை இயல் நெறி, நுட்ப நெறி, மரபு நெறி, வழக்க நெறி, தேசங்களுக்கிடையான நெறி, இயற்கை நெறி, தேசத்திற்கான நெறி என வகைப்படுத்துகிறார்.\nஇயல் நெறி (Physical Law) : இது அறிவியல் விதியாகும். அதாவது புவியீர்ப்பு நெறி போன்ற இயற்கை செயல்பாட்டை கவனிப்பதனால் இது உட்கொள்ப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்படும் நெறிகள் நேரத்திற்கு நேரம் மாறுபட்டாலும் இத்தகைய நெறிகள் மாறுவதில்லை.\nநுட்ப நெறி (Technical Law) : குறிப்பிட்ட தாக்கத்தை அடைவதற்கான நெறிமுறைகளே இத்தகைய நெறிகள். இரண்டுடன் இரண்டை கூட்டினால் நான்கு என்பது போல. நாம் தீர்மானித்த தாக்கத்தை அடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் எனக்கூறுவதாகும் இது. எடுத்துக்காட்டு இசை நெறி.\nமரபிய நெறி (Customary Law) : ஒரு சமுதாயத்தினரால் கடைபிடிக்கப்படும் மரபுகள்\nவழக்க நெறி (Conventional Law) : தம்மில்தம்மில் தொடர்பிற்கான நிபந்தனைகளுடன் தொடர்புற்றதாகும் இது. மற்றும் இதை ஏற்றுக்கொண்ட யாவருக்கும் இது பாதகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சங்கத்திலோ, கூட்டு நிறுவனத்திலோ உறுப்பினர்களால் உருவாக்கப்படும் நெறிமுறைகளும் துணைச் சட்டங்களுமாகும். மற்றும் அத்தகைய நெறிகள் இதில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பாதகமாகும்.\nதேசங்களுக்கிடையான நெறி (International law) : இதுவும் வழக்க நெறியின் கீழ் வருவதாகும். நாடுகளால் தங்களுக்கிடையான நடத்தை விதிமுறைகளாக ஏற்றுக்கொள்பவையாகும் இது.\nகட்டளை நெறி (imperative law) : மேலாளர்களால் கொண்டுவரப்படும் நடத்தை நெறிமுறைகள், அது பின்பற்றப்படாத சூழ்நிலையில் அமலாக்கம் செய்யப்படுகிறது. இத்தகைய நெறிகள் ப���துமக்களின் ஒத்துழைப்போடு நடப்பிலாக்கப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தால் அல்ல.\nஅற நெறி (Natural law) : பொதுவான உரிமைகள் அல்லது நீதி எல்லாத்தரத்தில்பட்ட மானிடர்களுக்கும் கிடைப்பதற்கான அமைப்பு முறையைப் பொதுவாக குறிப்பிடுவதற்கு பயன்படும் கூற்றாகும் \"அற அல்லது இயற்கை நெறி\".\nதேச நெறி (Civil Law) : ஒரு நாட்டின் குடிமக்களுக்கு பாதகமாகும் அணைத்து நெறிகளும் ஆகும் இது. இவைகளே நீதிமன்றத்தில் நிர்வகிக்கப்படும் நெறிகளாகும். இதுவே சட்டவியலில் \"சட்டம்\" என்றச் சொல்லாக அறியப்படுகிறது. சால்மண்ட் \"நாட்டின் அல்லது நிலத்தின் சட்டம், வழக்கறிஞர் சட்டம், நீதிமன்றச் சட்டம்\" என வரையறுக்கிறார்.\nநீதி, நிலைத்தன்மை மற்றும் அமைதி ஆகியவற்றை பேணவும், ஒழுங்கான மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதுமே சட்டத்தின் முக்கிய தேவையும் பணியும் ஆகும்.\nநாட்டின் முக்கிய பணிகளில் ஒன்று நீதி நிர்வாகமாகும். சட்டம் நீதிக்கான ஒரு கருவியாகும். எந்த ஒரு நவீன நாட்டிலும் அதன் நீதிப் பணிகளுக்கான வழிகாட்டலுக்கு அதிகாரப்படுத்தப்பட்ட விதிமுறைகள் காணப்படுகிறது. சட்டத்தின் படியே நீதி வழங்கப்படுகிறது என்பதனால் நீதிமன்றங்களே (court of justice) சட்டமன்றங்களாகவும் (court of law) உள்ளன. சட்டத்தின் இயல்போடு நீதி நிர்வாக பயன்பாட்டில் நீதி, அற நீதி (Natural or Moral Justice) என்றும் சட்ட நீதி (Legal Justice) என்றும் பிரிக்கப்படுகிறது. சட்ட நீதி நாட்டின் நேர்மறை விதிகளினால் வழங்கப்படும் நீதியைக் குறிக்கும் மற்றும் நீதி அறநெறியின் படி வழங்கப்படுகிறதோ அப்போது அற நீதி எழுகிறது. இந்த இரண்டில், சட்ட நீதியே அற நீதியைவிட மேம்பட்டதாகும்.\nசட்டம் என்ற எண்ணத்தின் ஒரு முனை நீதியோசனையுடனும் மறுமுனை நாட்டின் அமைப்பு முறையுடனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், சட்ட இயல்பின் பகுப்பாய்வில் கண்டிப்பாக நாட்டின் ஒழுங்கமைப்பின் மீதான ஆராய்தல் உட்படுகிறது. \"நாடு\" என்று அறியப்படும் ஓர் அமைப்பில் சட்டத்தின் பங்கு எந்த ஒரு நவீன சமூகத்திலும் முன்னதாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. நாடு என்பதை சரியாக வரையறுத்துக் கூறுவது கடினமான ஒன்றாகும்.\nஹோல்லாண்ட் \"ஒரு வாழ்விடமாக ஏராளமான மனித இனத்தவரால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆட்சிநிலம்\" என வரையறை செய்கிறார். பின்வருபவைகளே ஒரு நாட்டில் உட்படுவதாகும்.\n���ர் ஆட்சிநிலம் : பூமியின் ஏதேனும் ஒரு நிலப்பகுதியின் கட்டுப்பாடு ஒரு நாட்டிற்கு தேவையாகும். சால்மண்டின் கூற்றின்படி நவீன காலத்தில் ஆட்சிநிலமின்றி ஒரு நாடு அமைவது அரிதாகும் என்பதனால் ஆட்சிநிலத்தை நாட்டின் முக்கிய கூறாக கருத வேண்டாம்.\nபெரும் ஜனத்தொகை : ஒரு பகுதி நாடு என அழைக்கப்பட வேண்டுமானால் அங்கு ஒரு பெரும் ஜனத்தொகை காணப்படவேண்டும்.\nநிலையான கட்டமைப்பு : நாடோன்றுக்கு கண்டிப்பாக நிலையான கட்டமைப்பு வேண்டியதாகும். ஜனங்களின் செயல்பாட்டை ஒருமைப்படுத்தவும், அவர்கள் நடைமுறைப்படுத்துவதை மையப்படுத்துவதற்கும் இது முக்கியமாகும்.\nஓர் அரசு : நடப்பிலாக்கவும், கட்டுப்படுத்தவும், நாட்டின் எந்த ஒரு பணியையும் ஆற்றவும் நாட்டின் அதிகாரப்படுத்தப்பட்ட அமைப்பே ஓர் அரசு என அழைக்கப்படுகிறது. சட்டமியற்றகம், ஆட்சியகம் மற்றும் நீதியகம் ஆகியனவே நாட்டின் செயல்பாட்டின் முக்கிய கிளைகளாகும்.\nசட்டத்திற்கான மூலாதாரம் (Sources of Law)[தொகு]\nசட்டத்திற்கான மூலாதாரங்கள் சட்டபூர்வ மூலாதாரம் அல்லது வரலாற்று மூலாதாரம் என வகைப்படுத்தப்படுகிறது. சட்டபூர்வ மூலாதாரங்கள் அதிகாரபூர்வமானதும், வரலாற்றிய மூலாதாரங்கள் அதிகாரபூர்வமற்றதும் ஆகும். அதேபோன்று சட்டவியலில் நம்முடைய கவணம சட்டபூர்வ மூலாதாரங்களிடமே இருக்கிறது. சால்மண்ட் (Salmond) \"நீதியகத்தால் அங்கிகரிக்கப்பட்டு நிச்சயிக்கப்படும் எந்தவொரு சங்கதியும், சட்டத்தின் தாக்கத்தைப் பெற்றதாக ஏற்றுக்கொள்ளப்படும் எந்த ஒரு விதிமுறையும்\" சட்டத்தின் ஒரு மூலாதாரம் என வரையறுக்கிறார்.\nமரபு முக்கிய சட்டாதாரம் ஆகும். இது ஜனங்களால் சீராக தாமாகவே செயல்படுவதற்காக கடைபிடிக்கப்படும் விதிமுறைகளாகும். தலைமுறையினருக்காக சமுதாயத்தினரால் அங்கிகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும் இது. உண்மையான சமூக வாழ்க்கையில் இருந்துள்ள நடத்தைக் கொள்கையாகும் இது. மரபியம் எல்லாச் சட்டத்திற்கும் பழமையான ஆதாரமாகும். பழங்கால இந்து சட்டத்தில் திருமணம் தொடர்பாக இருந்து வந்த ஒரு மரபாகும் \"சப்தபதி\" (ஏழுவகை உறுதியெடுப்பு). சப்தபதி என்ற சடங்கு நிறைவேறுவதின் பொறுத்தே திருமணம் செல்லும் என உறுதி செய்யப்படுகிறது.\nஆங்கில வார்த்தையான லெஜிஸ்லேஷன் (legislation) எந்த சட்ட ஆதாரம் ஒரு தகுதியான அதிகார அமைப்பினால் சட்ட விதிமுறைகளின் அறிவிப்பாகிறதோ அது எனப் பொருள்படும். இந்த வார்த்தை அணைத்துவிதமான சட்ட உருவாக்கத்தையும் உட்படுத்துவதற்கு பரந்த நோக்கில் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது சட்டமாக்கம் எனும் பொருளில். சட்டமியற்றகத்தினாலோ அல்லது நீதியகத்தினாலோ எதுவாயினும் எந்தவொரு சட்ட உருவாக்கமும் சட்டமாக்கம் ஆகிறது. இது நேரடியானதாகவோ மறைமுகமானதாகவோ இருக்கிறது. மறைமுக சட்டமாக்கம் சட்ட உருவாக்கத்திற்கானதாக அல்லாமல் மற்றைய பரிமாற்றத்தில் மறைமுகமாக தோன்றுவதாகும். சட்டமியற்றகத்தினால் ஆன நியமம் நேரடி சட்டமாக்கம் ஆகும், மற்றும் நீதியக தீர்மானங்கள் மறைமுக சட்டமாக்கம் ஆகும். ஆனால் சட்டத்தின் கடுத்த நோக்கில் இந்த லெஜிஸ்லேஷன் (legislation) என்ற வார்த்தை சட்டமியற்றம் என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. சட்டமியற்றம் என்றால் சட்ட உருவாக்கத்திற்குகான சட்டமியற்றத்தின் எந்தவொரு செயல்பாடும் ஆகும். சட்டமியற்றம் உச்சநிலையானதோ அல்லது துணைநிலையானதாகவோ இருக்கலாம். சட்டமியற்றத்தை ஆதாரமாகக் கொண்ட சட்டங்களை மிகச் சரியாக இயற்றப்பட்ட விதி (enacted law) அல்லது எழுத்துருச் சட்டம் என அழைக்கலாம். மற்றும் மற்ற அணைத்து சட்டங்களும் இயற்றப்படா விதி அல்லது பொதுச் சட்டம் ஆகும்.\nமுன்தீர்ப்பியநெறி (Stare decisis or precedent) என்றால் முந்தைய தீர்ப்பாகும். ஒரு நீதியக தீர்மானமான இதனில் கொள்கைகள் காணப்படும். முன்தீர்ப்பியநெறி ஆங்கில சட்டத்தில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெறுகிறது. இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு 141-ன் படி உச்சநீதிமன்றத்தின் முன்தீர்ப்பியநெறி இயற்றப்பட்ட சட்டத்தின் தாக்கத்தை பெற்ற சட்டமாகும் எனக் கூறுகிறது.\nசட்டத்தின் வகைப்பாடுகள் (Classification of Law)[தொகு]\nகாலக் காலங்களில் சட்டம் வகைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ரோமானிய சட்டவியலாளர்கள் சட்டத்தை வகைப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இந்து சட்டத்தை ஏற்படுத்தி தந்தவர்கள் சட்டத்தை (வியவகார) பதினெட்டு தலைப்புகளாக தந்துள்ளனர். அவர்கள் உரிமையியல் சட்டத்திற்கும் (civil law) குற்றவியல் சட்டத்திற்கும் (criminal law) இடையான வேறுபாட்டை உருவாக்கியுள்ளனர், மேலும் அவர்கள் குற்றவியல் சட்டத்தை வேறுப்பலத் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளர். சட்டத்தைப் பற்றிய எந்தவொரு வகைப்பா���ும் நிரந்தரமானதாக இருப்பதில்லை. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சட்டம் வகைப்படுத்தப்பட்ட காலத்தில் அந்தச் சட்டம் எப்படி இருந்தது என்பதை பொருத்து அமைந்திருந்தது. மாறுபட்ட இடங்களிலும் காலங்களிலும் ஜனங்களின் தேவைக்கேற்ப சட்டத்தை கடைப்பிடிப்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆகையால், சட்டத்தின் இயல்பும் அதன் வடிவமைப்பும் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக புதிய வகைப்படுத்தல்களும் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் வகைப்பாடு மற்றொரு சமுதாயத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. சட்டங்களை வேறுபடுத்திக் காட்டுவது தேளிவுடையதாக இருக்கும் என்பதில்லை.\nதேசங்களுக்கிடையான சட்டம் மற்றும் நாட்டு சட்டம்[தொகு]\nசட்டம் அதன் பரந்த பார்வையில் இரண்டு வகைகளாக பிரிக்கப்படலாம்: தேசங்களுக்கிடையான சட்டம் (International law) என்றும் நாட்டு சட்டம் (municipal law) என்றும்.\nஎத்தகைய தேசங்களுக்கிடையான நேறியை கோரும் போதும் அதற்கு எதிராக எழும் எதிப்புகளை தேசங்களுக்கிடையான சட்டம் என்று அழைக்கலாம். இது இப்போது ஒரு சட்டமாக மட்டும் அல்லாது, சட்டத்தின் மிக முக்கிய கிளையாகவும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. தேசங்களுக்கிடையான சட்டம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது: தேசங்களுக்கிடையான பொதுவுடமை சட்டம் (public international law) மற்றும் தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் (private international law). தேசங்களுக்கிடையான பொதுவுடமை சட்டம் என்பது நாடுகள் தம்மிலான தொடர்புகள் நடனத்தை ஆகியன உட்படுத்திய விதிமுறைகளின் கூறு ஆகும். தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் என்பதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது வெளிநாட்டு மூலங்கள் காணப்படும் வழக்குகள் எத்தகைய விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகளின் படி தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். நுணூக்கமான பார்வையில் தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் என்பது தவறாகும். தேசங்களுக்கிடையான என்றச் சொல் தவறுதலாக இதற்கு நல்கப்பட்டுள்ளது, தேசங்களுக்கிடையான சட்டத்திற்கான எந்தவொரு ஒரு குணத்தையும் பெற்றிருக்கவில்லை. தேசங்களுக்கிடையான தனியார் சட்டம் தனிநபர்களிடம் மட்டுமே பயன்படுத்த முடியும் நாட்டிற்கு பொருந்தாது. தேசங்களுக்கிடையான தனியார் சட்டத்தை ���டப்பிலாக்குவது நாட்டுடமை நீதிமன்றங்கள் (municipal courts) ஆகும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2020, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T17:06:21Z", "digest": "sha1:7RP5ZUPKIRBBHTPU2S74HV356PMMAE5O", "length": 2162, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொலையுதிர் காலம் | Latest கொலையுதிர் காலம் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"கொலையுதிர் காலம்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n68 படங்களில் அந்தப் ஒரு படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்.. நயன்தாரா கூறிய காரணம் இதுதான்\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. மேலும் இவர் கிட்டத்தட்ட...\nஉலக தரத்தில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். வைரலாகுது நயன்தாராவின் கொலையுதிர் காலம் ட்ரைலர் .\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/189340", "date_download": "2021-01-27T16:26:59Z", "digest": "sha1:LKQXPNTCXUCMM7NA5I7MHYXQGOHWLI7F", "length": 7801, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. ஷாக்கிங் தகவல்.. - Cineulagam", "raw_content": "\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... காட்டுத் தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nபொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கும் அல்வா சாப்பிடற மாதிரியாம் இவங்ககிட்ட உஷாரா இருங்க.. இல்லை ஆபத்து\nபிக்பாஸ் 4வது சீசனின் எடிட்டர் இவர்தானா- சீக்ரெட்டாக இருந்த விஷயத்தை வெளிப்படுத்திய பாலாஜி முருகதாஸ், வீடியோவுடன் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிக்பாஸிலிருந்து வெளியே வந்த ஷிவானி வெளியிட்ட போட்டோஷுட்... இனி 4 மணிக்கு கிடையாது\nசமையலில் இந்த பொருட்களை உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.. அப்புறம் அந்த விஷயத்தில் நீங்கள் தான் கில்லாடி\nகுக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு எவ்வளவு பெரிய தம்பியா, பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் இதோ..\nசினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியா இது- என்ன திடீரென இப்படி மாறிவிட்டார், புகைப்படம் பார்த்தீர்களா\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. ஷாக்கிங் தகவல்..\nபிக் பாஸ் சீசன் 4ல் பல போட்டிகளை கடந்த இறுதி போட்டிக்கு, ஆரி, ரியோ, பாலாஜி, சோம், கேபி, ரம்யா பாண்டியன் என மொத்தம் 6 போட்டியாளர்கள் மக்கள் வாக்குகள் பெற்று வந்துள்ளனர்.\nஇதில் ஒருவர் தான் அந்த பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆக முடியும் என்று அனைவருக்கும் தெரிந்தது தான்.\nஇன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில், 5 லட்சம் படத்தை கொடுத்த பிக் பாஸ், இதனை யாரவது ஒருவர் எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறுகிறார்.\nஇந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டியாளர்களின் ஒருவரான கேபிரியலா, 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.\nஇந்த தகவல் கேபிரியலாவில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2021/01/4g-bsnl.html", "date_download": "2021-01-27T15:39:36Z", "digest": "sha1:E4EANOIJYEBYZKGN22J7723BU5REUFKP", "length": 3866, "nlines": 34, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 4Gகருவிகள் வாங்குவதற்கான நடமுறையை BSNL துவங்கியது", "raw_content": "\n4Gகருவிகள் வாங்குவதற்கான நடமுறையை BSNL துவங்கியது\nDoTயின், BSNL விரோத கட்டளைகளுக்கு அடிபணிந்தது\n57,400 4G இடங்களுக்கான கருவிகள் வாங்குவதற்கான விருப்பம�� தெரிவிக்கும் மனுக்களுக்கு, BSNL நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ’சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என BSNL நிர்வாகம் 01.01.2021 தேதியிட்ட 14 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ‘MAKE IN INDIA' திட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்களுக்கு எதிர் வரும் 4G டெண்டரில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBSNLக்கு சமதளப்போட்டியை மறுத்து, DoT முன்வைத்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் BSNL நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேந்திரமான கருவிகள், இந்திய தயாரிப்பாக இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நாம் மேலும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் அனைத்தும், பன்னாட்டு நிறுவனங்களிடம் வாங்கும் போது, BSNLக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் இந்த டெண்டரில் “SYSTEM INTEGRATOR\"களும் பங்கேற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறை அதிக செலவு பிடிக்கும் என்பதால், இதனை BSNL ஊழியர் சங்கமும் AUABயும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nதகவல் மத்திய மாநில சங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_16.html", "date_download": "2021-01-27T16:32:35Z", "digest": "sha1:N4M5CO6BBP5SSLXL5MCDHXOUQXYBYB7O", "length": 19813, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கள்ள மணல் ஏற்றியவர் மீது துப்பாக்கிச் சூடு இளைஞன் காயம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகள்ள மணல் ஏற்றியவர் மீது துப்பாக்கிச் சூடு இளைஞன் காயம்\nகள்ள மணல் அள்ளிச் சென்ற டிரக்டர் மீது விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞன் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் இன்று (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கி. ரஜீவன் (வயது 20) என்ற இளைஞனே​ காயமடைந்துள்ளார்.அரியாலை பகுதியில் டிரக்டர் வாகனத்தில் கள்ள மணல் ஏற்றி சென்ற போது விசேட அதிரடிப் படையினர் குறித்த நபரை நிறுத்தியுள்ளனர்.\nஇருப்பினும் குறித்த நபர் டிரக்டர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதை அடுத்து, விசேட அதிரடிப் படையினர் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதன்போது டிரக்டர் வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரின் காலில் தோட்டா பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஷோபா சக்திக்கு மனவுளைச்சல் என தொப்புள்கொடி உறவு ஜெயமோகனுக்கு வாந்திபேதி\nவேலிச்சண்டைக்கு தெருச்சண்டியனை அழைத்துவந்து அடிபோடும் யாழ்ப்பாணியத்தின் கோழத்தனம் பாரிஸில் நங்கூரமிட்டுள்ளது. நட்சத்திரன் செவ்விந்தியன் என்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2010/03/13/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T15:51:08Z", "digest": "sha1:KG54UG3A4IFRSO4ZWBPIZXJAGO66M4OD", "length": 16706, "nlines": 243, "source_domain": "chollukireen.com", "title": "உருளைக் கிழங்கு அவல். | சொல்லுகிறேன்", "raw_content": "\nமார்ச் 13, 2010 at 12:50 பிப பின்னூட்டமொன்றை இடுக\nசிறிய அளவில் நறுக்கி, அலம்பிய உருளைக் கிழங்கு—அரை கப்\nபச்சை மிளகாய் 2 —நறுக்கிக் கொள்ளவும்.\nதிட்டமான வெங்காயம் 1—பொடியாக நறுக்கவும்.\nபச்சைப் பட்டாணி—-2 டேபிள் ஸ்பூன்\nபச்சைக் கொத்தமல்லி நறுக்கியது—-கால் கப்\nகாரா பூந்தி அல்லது ஓமப்பொடி —ரெடி மேடாக 4 டேபிள் ஸ்பூன்\nதாளித்துக் கொட்ட—–எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்\nதாளிக்க –கடுகுசிறிது, உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு அரைடீஸ்பூன்.\nருசிக்கு—-உப்பு . துளி மஞ்சள் பொடி, எலுமிச்சைத் துண்டுகள்.\nசெய்முறை——அவலைக் காய்கறி வடிக்கட்டிய��ல் போட்டு\nமேலாகத் தண்ணீரை விட்டுக் கலந்து வடிக்கட்டிக் கொள்ளவும்.\nஉப்பு, மஞ்சள்பொடி கலந்து சிறிது ஊறவைக்கவும்.\nஅடி கனமான வாணலியில் எண்ணெயைக்காயவைத்து\nகடுகு முதலானவைகளைத் தாளித்து, வெங்காயத்தை\nவதக்கவும். இஞ்சி பச்சைமிளகாய், கிழங்குத் துண்டுகள்\nசேர்த்து நிதான தீயில் வதக்கி ஒரு துளி உப்பு சேர்க்கவும்.\nகிழங்கு வதங்கிய பின் ஊறிய அவலைச் சேர்த்து லேசாகக்\nகிளறி நன்றாகச் சூடு ஏறிய பின் இறக்கி வைத்து சிறிது நேரம்\nசுடச்சுட, ப்ளேட்டில் அவல்க் கலவையைப் போட்டுப்\nபரத்தி மேலாக ஓமப்பொடியைப் போட்டு,\nகொத்தமல்லியைத் தூவி ஒரு எலுமிச்சைத் துண்டுடன்\nகொடுக்கவும். இது என்னுடைய போபால் மருமகளின்\nஆலு போஹா. தயாரிப்பதும் எளிது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் ஏப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅன்னையர் தின தொடர்வு. 1\nதினமும் நான் பார்த்த பறவைகள்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-550275678/334-2009-08-27-12-45-47", "date_download": "2021-01-27T17:12:21Z", "digest": "sha1:TQISO2FGHNTYZ5QZU6QC7CMN6K3WOORJ", "length": 19265, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "தமிழர்களை அழிக்க இந்தியாவின் ரகசிய ராணுவ உதவிகள் அம்பலம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nகாலம் அரித்திடாது எம் இணைப்பை\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nபிரபாகரனைக் கொலை செய்ய தொடர் முயற்சி\nஉளவு அதிகாரியின் அதிர்ச்சிப் பின்னணி\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nமீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் குளறுபடிகள்\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர்\nபோராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2009\nதமிழர்களை அழிக்க இந்தியாவின் ரகசிய ராணுவ உதவிகள் அம்பலம்\n2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை சிங்கள - இந்திய கப்பல் படையினருக்கிடையே இருந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள்தான் விடுதலைப் புலிகளின் கப்பல் படையான கரும் புலிகளின் முதுகெலும்பையே முறித்துப் போட்டது என்ற உண்மையை அண்மையில் வெளிவந்துள்ள ஆங்கில நூல் ஒன்று அம்பலப்படுத்தியிருக்கிறது.\nஇந்திய கப்பல் படையின் உளவுப் பிரிவு இலங்கை கப்பல் படைக்கு பல முக்கிய தகவல்களைத் தந்தது, இந்த நூலை எழுதியுள்ள நிதின்கோகலே என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் செய்திப் பிரிவில் செய்தியாளர். ஈழத்தில் நடந்த கடைசி யுத்தத்தின் போது அப்பகுதியிலிருந்து செய்திகளை சேகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புக்கான உதவிகள் மட்டுமே இந்தியா செய்தது என்பது பொய் என்றும் இந்த நூல் அம்பலப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் மறைமுகமாக உதவியது என்பதை அம்பலப்படுத்தும் நூல் ஒன்று வெளி யிடப்பட்டுள்ளது.\n‘ஸ்ரீலங்கா போரிலிருந்து அமைதிக்கு’ (‘ஸ்ரீலங்கா-ப்ரம் வார் டூ பீஸ்) என்ற புத்தகம் ஒன்றை நிதின் கோகலே என்பவர் எழுதியுள்ளார். அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் ரகசியமாக உதவியது என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியக் கடற்படை அளித்த முக்கியமான புலனாய்வு தகவல் காரணமாகவே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் நிற்கும் இடம் பற்றிய தகவல்கள் இலங்கைக் கடற்படைக்குத் தெரிய வந்தது என்றும், பன்னிரண்டுக்கும் அதிகமான ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் நிதின் அதில் கூறியுள்ளார்.\nஇலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட எந்த ஒரு இராணுவ உதவிகளையும் அளிக்கவில்லை என்று மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறுத்து வந்த போதிலும், 2006 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே எம்.ஐ.-17 ரகத்தைச் சேர்ந்த 5 ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப் படைக்கு இந்தியா அளித்தது. ஆனால், அந்த ஹெலிகாப்டர்களுக்கு இலங்கை விமானப்படை வண்ணத்தைப் பூசிப் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இலங்கை விமானப்படைக்கு இந்தியா விதித்திருந்ததாகவும், அப்போது அரசுக்கு ஆதரவளித்த முக்கியக் கட்சிகளில் ஒன்றான தி.மு.க.வுக்குச் சங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் அந்தப் புத்தகத்தில் கோகலே எழுதியுள்ளார். அதிலும் இலங்கை இராணுவத்திற்கு இந்தியக் கடற்படை அளித்த உதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.\nகுறிப்பாக 2002 ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்படைக்கு, இந்தியக் கடலோரக் காவல்படை ‘சுகன்யா’ என்ற ஆழமற்ற கடலில் பயணிக்கக் கூடிய ரோந்தக் கப்பல்களை வழங்கியது. இவை இலங்கை விமானப்படைக்கு மிகுந்த உதவி யாக இருந்துள்ளன. இலங்கை இராணுவத்தினரின் ஊடுருவும் படையினர் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, அவர்களை இந்தக் கப்பல்களைப் பயன்படுத்தித்தான் இலங்கை விமானப் படையினர் காப்பாற்றியதாகவும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதிகளில் நடைபெற்ற சண்டையின்போது காயமடைந்து சிக்கித் தவித்த இலங்கைப் படையினர், இதில் ஏற்றப்பட்டுத்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த நூலில் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை சேமித்து வைக்கும் கப்பல்களின் இடத்தைக் கண்டுபிடித்து, அது குறித்த தகவலை இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படைதான் தெரிவித்ததாகவும், அவ்வாறு கிடைத்த தகவல் காரணமாகவே புலிகளின் 10 மிதக்கும் ஆயுதக் கப்பல்கள் அழிக்க முடிந்ததாகவும் இலங்கைக் கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் வாசந்தா கரன்ன��ோட தம்மிடம் தெரிவித்ததாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கோகலே.\nமேலும் கடந்த 2002 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்திய மற்றும் இலங்கைக் கடற்படையினரிடையே காணப்பட்ட அபரிதமான ஒத்துழைப்பால் தான், புலிகளைப் போரில் தோற்கடிக்க முடிந்ததாக இரு நாட்டுக் கடற்படை வட்டாரங்களிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்தப் புத்தகத்தில் கோகலே மேலும் தெரிவித்துள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T17:46:13Z", "digest": "sha1:XQNWNCPMZ6XUHM7WSMQ7SSJVYEKHD5KA", "length": 9209, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருமங்கையாழ்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(திருமங்கை ஆழ்வார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிருமங்கையாழ்வார் (Thirumangai Alvar) என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் பிறந்தார்.[1][2] இவரது இயற்பெயர் 'கலியன்' ஆகும். ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவரை சோழதேசத்தின் \"திருமங்கை\" நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் \"திருமங்கை மன்னன்\" என அழைக்கப்பட்டார்.\nகுமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு த���னமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.\nஇவர் 1137 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளாவன\nதிருமங்கையாழ்வாரின் சிலை ஆழ்வார்திருநாகரி திருக்கோவில்\nதிருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்)\nசிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்)\nபெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்)\nதிருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)\nபெரிய திருமொழி (1084 பாடல்கள்)\n↑ முனைவர் சீ. வசந்தி, தொகுப்பாசிரியர் (ஏப்ரல் (2011)). திருவிடந்தையும் - திருமங்கை ஆழ்வாரும்.. கல்வெட்டு இதழ் திருவள்ளூர் ஆண்டு 2042 சித்திரைத் திங்கள் - திருமங்கை ஆழ்வார் செப்புத்திருமேனி - கல்வெட்டு - காலாண்டிதழ் -85 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. பக். 1. https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0006022_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2011.pdf. \"திருமங்கை மன்னர் கள்ளர் மரபில் பிறந்தவர்\"\n↑ தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி. தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். 1957. பக். 1351. https://books.google.co.in/books\nவைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் இன்று (30ம் தேதி) தீர்த்தவாரி - http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2020, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/4999", "date_download": "2021-01-27T16:51:04Z", "digest": "sha1:LUYCPNW7N2GKO4ZL2NXQGR3LMRPBGEEJ", "length": 8582, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "சற்று முன்னர் பாரிய தீ விபத்து…8 வீடுகள் எரிந்து நாசம்.!! 80ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிர்க்கதி நிலையில்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சற்று முன்னர் பாரிய தீ விபத்து…8 வீடுகள் எரிந்து நாசம்.\nசற்று முன்னர் பாரிய தீ விபத்து…8 வீடுகள் எரிந்து நாசம். 80ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிர்க்கதி நிலையில்..\nஇலங்கை மத்திய மலைநாட்டின் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை 3 ஆம் பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (09.05.2020) மதியம் ஒ��ு மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின.\nஇதனால் 89 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.\nஊரடங்கால் மக்கள் வீட்டுக்குளேயே இருந்துள்ள நேரத்தில், திடீர் தீபரவல் ஏற்பட்டதால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடி சென்றுள்ளதாகவும், இதனையடுத்து பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. மேலும், இத் தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள் முக்கிய ஆவணங்கள் தங்க நகைகள் பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையெனவும், தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.\nPrevious articleஇலங்கையில் மிக விரைவில் நிர்மாணிக்கப்படும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்..\nNext articleசிங்கள மக்களின் ஆதரவை இழக்க நேரிடும்… பிரதமர் மஹிந்தவிற்கு பௌத்த அமைப்பு எச்சரிக்கை..\nரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யும் ஈரான்..\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\nரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யும் ஈரான்..\nசற்று முன்னர�� கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி..ஒரே நாளில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nபகிஸ்கரித்த கூட்டமைப்பு..ஜோராக நிறைவேறிய யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/tech-news/realme-smart-tv-india-240-percent-growth", "date_download": "2021-01-27T16:02:35Z", "digest": "sha1:Q2U43HD7TTDDXMJEW477EXB5SS7KAQ4M", "length": 12018, "nlines": 106, "source_domain": "www.rtt24x7.com", "title": "இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் டிவி பிராண்ட் ரியல்மி !", "raw_content": "\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் டிவி பிராண்ட் ரியல்மி \nரியல்மி சந்தையில் நுழைந்த ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சிறந்த ஸ்மார்ட் டிவி பிராண்டாக மாறியுள்ளது.\nரியல்மி ஸ்மார்ட் டிவி சந்தைக்கு புதிது என்றாலும் கடந்த ஆண்டு விற்பனையில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசியின் புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் டிவி பிராண்டாக ரியல்மி திகழ்கின்றது.\nசியோமி மற்றும் பிறவற்றை விட சிறந்த அம்சங்களை வழங்குவதற்கும் ஒரு புதிய SLED காட்சி தொழில்நுட்பத்துடன் ரியல்மி இந்திய சந்தையில் நுழைந்தது. இந்த வளர்ச்சி பாதையில் ரியல்மி தொடர்ந்தால், இந்தியாவில் மிக விரைவில் ஸ்மார்ட் போன் சந்தையில் முதல் இடத்தை நோக்கி பயணிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nஐடிசியின் அறிக்கையின்படி, ரியல்மி 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதன் சந்தைப் பங்கை இரட்டிப்பாக்கி, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிவி பிராண்டாக மாறியுள்ளது. இந்த பிராண்ட் Q2 மற்றும் Q3 2020 க்கு இடையில் ஏற்றுமதியில் 240 சதவீதம் வளர்ச்சியைக் கண்டது. 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், ஸ்மார்ட் டிவி பிரிவில் ரியல்மே 3.2 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. இது 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 7.5 சதவீதமாக இரட்டிப்பாகி, வேகமாக வளர்ந்து வரும் டிவி பிராண்ட் பட்டத்தை ரியல்மி அடைந்துள்ளது.\nரியல்மி ஸ்மார்ட் டிவியின் விலை பட்டியல் :\nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் OxygenOS 11 அப்டேட் \nPrevious Article அண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் Multi-Device Support வசதியை வழங்குகின்றது வாட்ஸ் அப் \nNext Article ரெட்மி நோட் 9T & ரெட்மி 9T அறிமுகம் \nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nரியல்மி நிறுவனம் Realme C20 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.. ரியல்மி …\nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் OxygenOS 11 அப்டேட் \n160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் \nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் & வேலிடிட்டி பற்றி பார்க்கலாம்.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 …\nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nVivo Y20G இந்தியாவில் அறிமுகம் \nTecno Camon 16 Premier இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை\nVivo Y12s இந்தியாவில் அறிமுகம் \nசாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் இந்தியாவில்அறிமுகம்.\nMi 10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..\n200 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும் தரமான Earphones பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்… 1. PTron HBE6 Item Weight …\n160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் \nமிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் \nஇந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான POCO C3 மொபைல்கள் விற்பனை \nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் OxygenOS 11 அப்டேட் \nரியல்மி X7 மற்றும் ரியல்மி X7 ப்ரோ இந்தியாவில் விரைவில் அறிமுகம் \nMicromax In Note 1 மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி \nபிரபல Branded ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி \nரெட்மி மொபைலுக்கு அதிரடி சலுகை குடியரசு தினத்தை முன்னிட்டு மொபைல்களுக்கு விலை குறைப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு மொபைல்களுக்கு விலை குறைப்பு \nPOCO M3 இந்தியாவில் எப்போது வெளியாகும் வெளியான புதிய தகவல் January 20, 2021\nVivo Y20G இந்தியாவில் அறிமுகம் \n160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் \nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் & வேலிடிட்டி பற்றி பார்க்கலாம்.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 …\nஇருமடங்கு டேட்டா சலுகையை அறிவித்தது வி \nபிற நெட்வொர்க் எண்ளுக்கு வாய்ஸ்கால் இலவசம் \nஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா 247 நாட்கள் வேலிடிட்டி பிஎஸ்என்எல் அதிரடி திட்டம் \nரூ.199-க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல் \nதொழில்நுட்ப செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள Subscribe செய்யவும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/article/Unknown/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/%27%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%2C+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21/43138", "date_download": "2021-01-27T17:06:24Z", "digest": "sha1:56DOXHWNXS2RSICQLSXIE26YZDUOCMKS", "length": 14390, "nlines": 309, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி\nஉயிரினங்களின் ஒளியாற்றல் - Bioluminescence. (4 Views)\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம் (2 Views)\nகுருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி (2 Views)\nமனு தர்மம் என்பது ஆபாசம்\n'வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை, யாருக்கும் பரிமாற மாட்டோம் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்\n'வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை, யாருக்கும் பரிமாற மாட்டோம்' என, அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உலகில் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தை, 'பேஸ்புக்' என்ற சமூக வலைதளம் கையகப்படுத்தியது. 'டெலிகிராம், சிக்னல்' வாட்ஸ் ஆப் நிறுவனம், பயனாளர் தகவல்களை ரகசியமாக வைத்திருக்கும், 'பிரைவசி' கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது.அதில், 'பயனாளிகளின் தகவல்களை, தன் தாய் நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்' என, கூறப்பட்டுள்ளது. வரும், பிப்., 8ம்\n'வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை, யாருக்கும் பரிமாற மாட்டோம் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்\nவினாவங்கி தயாரிக்கும் பணி தொடக்கம் _ பள்ளிக்கல்���ித்துறை. | Unknown\n வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.. பள்ளிக்கல்வித்துறை தகவல்.. | Unknown\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது\n ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டு போங்க இவ்வளவு விஷயங்கள் இதுல இருக்கா\nதமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை\nJaffnaMuslim (18) செய்திகள் (14) ஸ்ரீ ஹரி வம்சம் (13) Stotrams/Slokams (13) Sri Vaishna Concepts (13) Puraanankal (13) சினிமா (10) இந்தியா (6) பொது (6) கவிதை (5) இலங்கை (5) அப்பர் (4) சிங்கப்பூர் செய்திகள் (4) அரசியல் (3) டிராக்டர் பேரணி (3) ஆன்மீகம் (3) செய்தி (2) Upanyasangal (2) THAI-sArvari--Jan-Feb--2021 (2) விளையாட்டு (2) உலகம் (2) இயக்குனர்கள் (2) அனுபவம் (2) நடிகர்கள் (2) விவசாயிகள் பேரணி (2)\nAnna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்\nசெவ்வந்தி துரை (Crazy writer)\nவெங்கட் நாகராஜ் - venkatnagaraj\nவினவு செய்திப் பிரிவு - vinavu\nமக்கள் அதிகாரம் - vinavu\nபோகன் சங்கர் - தமிழினி\nதுளசி கோபால் - துளசிதளம்\nதிண்டுக்கல் தனபாலன் - திண்டுக்கல் தனபாலன்\nதருமி - தருமி (SAM)\nஜீவி - பூ வனம்\nகோமதி அரசு - திருமதி பக்கங்கள்\njeyamohan - எழுத்தாளர் ஜெயமோகன்\nadmin - எஸ். ராமகிருஷ்ணன்\nUnknown - கல்வி அமுது\nUnknown - புல்ஸ் ஸ்ட்ரீட்.காம்\nKodikkalpalayam - கொடிநகர் டைம்ஸ்\nAnuprem - அனுவின் தமிழ் துளிகள்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/38182/Nokia-8.1-Price-in-India,-Launch-Nov-28:-Expected-Specifications", "date_download": "2021-01-27T16:29:36Z", "digest": "sha1:EMZZBUUAB3TJYMDIUVLMDDPD5QIXGHBT", "length": 6982, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள் | Nokia 8.1 Price in India, Launch Nov 28: Expected Specifications | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nநோக்கியா நிறுவனத்தின் 8.1 மாடல் ஸ்மாட்ர்போன் நவம்பர் 28ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் போன்களுக்குப் பிறகு நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்கள��யும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய மாடலான 8.1 ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 28ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இதன் விலை ரூ.23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.18 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பெய் இயங்குதளத்துடன், இரட்டைக் கேமரா வசதியுடனும் வெளிவருகிறது. முன்புறத்தில் 20 எம்பி (மெகா பிக்ஸல்) செல்ஃபி கேமராவும், பின்புறத்தில் 12 எம்பி மற்றும் 13 எம்பி என இரட்டைக் கேமராவும் உள்ளது. ஆக்டா-கோர் பிராசஸிரில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், 3500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\n\"வேதா நிலையத்தை திறக்கலாம்; ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை\" - உயர் நீதிமன்றம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84567/Loslia-the-green-parrot", "date_download": "2021-01-27T17:46:11Z", "digest": "sha1:RR6G6Q3FOBQUZJNGPP7ZGMWVNGYWURYY", "length": 7535, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்விட்டரை கொள்ளைக்கொண்ட ’பச்சைக்கிளி” லாஸ்லியா! வைரலான போட்டோசூட் | Loslia the green parrot | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்��ைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nட்விட்டரை கொள்ளைக்கொண்ட ’பச்சைக்கிளி” லாஸ்லியா\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளது.\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா பச்சைநிற உடையணிந்து நடத்தியுள்ள போட்டோ ஷூட் ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளது. அதனை பாராட்டி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ட்விட் செய்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் பெண்ணான செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 யில் சக போட்டியாளரான ’சரவணன் மீனாட்சி’ சீரியல் புகழ் கவினை காதலித்து சர்ச்சையில் சிக்கினார்.\nஇதற்காக லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அறிவுரை கூறியதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னர் லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.\nஅதற்கடுத்தடுத்து மேலும் இரண்டு தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.\n7.5% இடஒதுக்கீடு மசோதா ஒப்புதலுக்கு அவகாசம் தேவை : திமுக கடிதத்திற்கு ஆளுநர் பதில்\nமலைப்பகுதியில் சுற்றித்திரிந்த நீலகிரி மரநாய் - வைரல் வீடியோ\nRelated Tags : பிக்பாஸ், லாஸ்லியா, பச்சைக்கிளி, போட்டோஷூட்,\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n7.5% இடஒதுக்கீடு மசோதா ஒப்புதலுக்கு அவகாசம் தேவை : திமுக கடிதத்திற்கு ஆளுநர் பதில்\nமலைப்பகுதியில் சுற்றித்திரிந்த நீலகிரி மரநாய் - வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=1129", "date_download": "2021-01-27T15:49:45Z", "digest": "sha1:BLZJP6Z5SDXJHWNZOJKIS5JUZYQ2RKAC", "length": 21523, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nபுதன்கிழமை, 27 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மு.க. மெகா ஊழல் கூட்டணி - சி.என்.ராமமூர்த்தி அறிக்கை\nசென்னை, பிப்.24 - தி.மு.க. மெகா கூட்டணி அல்ல, மெகா ஊழல் கூட்டணி என்று வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி அறிக்கை ...\nவயது வரம்பை நீக்க தா.பாண்டியன் வலியுறுத்தல்\nசென்னை, பிப்.24 - முற்பட்ட வகுப்பினருக்கு அரசு பணியில் சேருவதற்கு வயது வரம்பை நீக்கி, போராடி வருகின்ற மருந்தாளுநர்களின் ...\nஜெயலலிதா பிறந்த நாள் - ஷேக் தாவூத் வாழ்த்து\nசென்னை, பிப்.24 - தமிழகத்தை சுயநல அரசியல்வாதிகளிடமிருந்தும், அவரது வாரிசுகளிடமிருந்தும் காப்பாற்ற 62 வருடங்களுக்கு முன் பிறந்த ...\nஅ.தி.மு.க. எம்.பி. குமார் வெற்றி செல்லும் - ஐகோர்ட்டு தீர்ப்பு\nசென்னை, பிப். 24 - 2009-​ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டைமான் ...\nலிபியாவில் நெல்லை மாவட்ட தொழிலாளி பலி - வைகோ வேண்டுகோள்\nசென்னை, பிப்.24 - லிபியாவில் நடைபெற்றுவரும் மக்கள் புரட்யின்போது நெல்லை மாவட்ட தொழிலாளி பலியானார். இவரது உடலை இந்தியா கொண்டுவர ...\nதெலுங்கானாவில் 2ம் நாளாக முழு அடைப்பு போராட்டம்\nநகரி, பிப்.24 - தனிமாநிலம் கேட்டு இரண்டு நாள் பந்து நடத்தப்போவதாக தெலுங்கானா கூட்டு போராட்டக்குழு அறிவித்தது. நேற்று முன்தினம் ...\nஜெயலலிதா நீடுழிவாழ வடபழனி கோயிலில் 2007 பெண்கள் பால்குடம்\nசென்னை, பிப்.24 - ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 2007 பெண்கள் பால்குடம் எடுத்தனர்.ஜெயலலிதாவின் 63-வது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் ...\nவேலூரில் நாளை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை, பிப்.24 - வேலூர் பேருந்து நிலையத்திற்கான 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் தி.மு,க.வினருக்கு உறுதுணையாக இருந்து ...\nதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ரகளையால் பார்லி., ஒத்திவைப்பு\nபுதுடெல்லி. பிப். 24 - தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.கள் அமளியில் ஈடுபட்டதால் ...\nஅகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nசென்னை, பிப்.24 - வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு, ஒரு ...\nடெண்டுல்கர் வீடுகட்ட அனுமதி மறுப்பதா\nமும்பை, பிப்.24 - டெண்டுல்கர் மும்பையில் புதிதாக 4 மாடி கொண்ட வீடுகட்டி வருகிறார். இதற்காக நகர வடிவமைப்பு துறையினரிடம் அனுவதி ...\nமேலவைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை - பா.ஜ.க ஆதரவு\nசென்னை, பிப்.24 - தமிழகத்தில் மேலவைத் தேர்தலுக்கான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதை தமிழக பா.ஜ.க. தலைவர் ...\nஎதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உ.பி. சட்டசபைக்குள் தர்ணா\nலக்னோ, பிப்.23 - உத்தர பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அவர்கள் சபை ...\nநிர்வாகிகள் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல்\nசென்னை, பிப்.23 - அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...\n25 தொகுதிகள் - விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டவட்டம்\nசென்னை,பிப்.23 - தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தரப்பில் விருப்பம் ...\nஹேமமாலினியின் சொத்து 5 கிலோ தங்கம், 4 வீடுகள் மட்டுமே\nபெங்களூர்,பிப்.23 - மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த உறுதிமொழியில் ரூ 35 ...\n48 மணி நேர தெலுங்கானா பந்த்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது\nஐதராபாத்,பிப்.23 - தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்காக மசோதா கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி தெலுங்கானா போராட்ட ...\nதமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் நடப்பது எப்போது\nபுதுடெல்லி, பிப்.23 - தமிழ்நாடு உள்பட 5 மாநிலத் தேர்தல் நடப்பது எப்போது என்ற விபரத்தினை தேர்தல் ஆணையம் மார்ச் 1 ம் தேதி ...\nஆந்திர பிரதேச சட்டசபையில் பெரும் அமளி\nஐதராபாத், பிப்.23 - ஆந்திர பிரதேச சட்டசபையில் தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ...\nசென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை - திருமாவளவன் கைது\nசென்னை, பிப்.23 - பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிச்சடங்குக்காக இலங்கைக்கு சென்ற தொல்.திருமாவளவனுக்கு அங்கே அனுமதி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் பேச்சை கேட்���ு மக்கள் ஏமாறமாட்டார்கள்: தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகள்தான் கிடைக்கும்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nபோராட்டம் வாபஸ் என 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை : நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nதிருவனந்தபுரம் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nபேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்\nசமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ராதிகா இன்று முதல் ஆலோசனை\nமாடர்னா கொரோனா தடுப்பூசி: 2-வது டோஸ் போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் : ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி தகவல்\nகொரோனா பெருந்தொற்று 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர் கல்வி மந்திரி\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nகாலே டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டது இலங்கை 164 இலக்கை நோக்கி இங்கிலாந்து\nடெஸ்டில் அதிக ரன்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேற்றம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதிருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் வருசாபிசேகம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கதிரறுப்பு விழா. தங்க பல்லக்கு.\nதிருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி இத்தலங்களில் சிவபெருமான் ரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய்த்தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் இராஜாங்க அலங்கார சேவை.\n72-வது குடியரசு தினம்: டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்\nபுதுடெல்லி : நாட்டின் 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கொடி ஏற்றி ...\nவிளம்பரத்திற்காகவே விவசாயிகள் பேரணி: மத்திய அமைச்சர் அதவாலே குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : விளம்பரத்திற்காகவே மும்பையில் விவசாயிகள் பேரணி நடத்தியதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே குற்றம் ...\nஅமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்: ஒடிசா முதல்வர் பட்நாயக் வலியுறுத்தல்\nபுவனேஸ்வர் : ஒடிசாவைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அரசுப் பள்ளிகளை ...\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை சட்டசபையில் தீர்மானம்: மேற்கு வங்க அரசு முடிவு\nகொல்கத்தா : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை 28-ம் தேதி மேற்கு வங்க சட்டப்பேரவையில் ...\nஎந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல: ராகுல்\nபுதுடெல்லி : எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.வேளாண் சட்டங்களுக்கு ...\nபுதன்கிழமை, 27 ஜனவரி 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/04/30-2013.html", "date_download": "2021-01-27T17:01:43Z", "digest": "sha1:LOH7PHNMNCT2AHRMQMVQBQMSKWFUL4S2", "length": 13140, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-(30) -சித்திரை ,-2013 ~ Theebam.com", "raw_content": "\nதீபம் -மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம் சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய\n திரைப் பட விமர்சனங்கள்(திரை),\nஎன்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக சுவைபடக் கூறும்\n \" பறுவதம் பாட்டி\",(நடப்பு)\n \"கனடாவிலிருந்து ஒரு கடிதம் \"(நடப்பு)\n புதிய சொந்த ஆக்கங்கள்\nஎன்பன மாதாந்த இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டு இருக்கின்றன.\nதீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின் எழுத்தாளாருக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது.\nஉங்கள் படைப்பை சமர்ப்பிக்க: manuventhan@hotmail.com\nதமிழில் எழுதுவதற்கு -theebam.com -இல் மேல் வரிசையில் இருக்கும்- link- ஐ அழுத்தவும்.தோன்றும் பக்கத்தில் முதலாவது உள்ள -அtranslate- ஐ அழுத்தவும்.\n-googleஉள்ளீட்டுகருவிகள்மேகக்கணி-எனத் தோன்றும்.அங்கே நீங்கள் விரும்பும் சொல்லை ஆங்கில எழுத்துக்கள் மூலம் எழுதலாம்.உதாரணமாக -அம்மா-என்ற சொல்ல்லுக்காக -ammaa- என type பண்ணுவதன் மூலம் நீங்களும் தமிழ் எழுதத் தொடங்கலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅரசியல் வசனங்களை தனது படத்தில் இருந்து நீக்கும் வட...\nமகிழ்ச்சியான நாடு அவுஸ்ரேலியா - ஆய்வில் தகவல்\nஉங்கள் திருமணத்திற்கு இரத்தப்பொருத்தம் பார்த்தீர்...\nவை திஸ் காதல்வெறி -யாழ் ஒலி\nநீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒ���ு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/its-not-a-problem-if-schools-are-the-last-to-open/", "date_download": "2021-01-27T16:35:54Z", "digest": "sha1:3JVJ3AAEA255QOQZDG4DJQAWGPNMPYUF", "length": 51305, "nlines": 107, "source_domain": "tamil.indiaspend.com", "title": "‘பள்ளிகள் கடைசியாக திறக்கப்படுவது ஒரு பிரச்சினை அல்ல’", "raw_content": "\n‘பள்ளிகள் கடைசியாக திறக்கப்படுவது ஒரு பிரச்சினை அல்ல’\nமும்பை: கோவிட்-19 பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தபடி செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை செய்யமுடியாத பலவற்றில் கல்வி காலெண்டர்களின் அட்டவணை தான் முதன்முதலில் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் மட்டும், 32 கோடிக்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் (அவர்களில் 13 கோடிக்கும் அதிகமானோர் மேல்நிலைக்குள்) கோவிட் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, யுனெஸ்கோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்கள், குறிப்பாக பள்ளிகள், 2020 மார்ச் 25 ஆம் தேதி நாடு தழுவிய முழு முடக்கம் தொடங்கும் முன்பே ஒரு தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டன; இதனால் கல்வி வாரியங்களில் சில பாடங்களின் இறுதி தேர்வுக்கு இடையூறும், காலவரையின்றி ஒத்திவைக்கவும் செய்தது.\nபடிப்பின் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், பாடத்திட்டத்தில் கற்றலில் உள்ள இடைவெளியை போக்கவும், பல பள்ளிகள் ஆன்லைன் எனப்படும் இணையவழி கற்பித்தல் பக்கம் திரும்பியுள்ளன. அரசும் தற்போதைய சூழலுக்கு பதில் தரும் வகையில், ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியது;\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) மாணவர்களுக்கு நேரடியாக தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் கல்வி சேனல்கள் போன்றவற்றின் வாயிலாக கற்பிக்க பலவித ஏற்பாடுகளை செய்துள்ளன.\nஆனால், இந்தியாவில் 27% வீடுகளில் மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் இணைய வசதி உள்ளதாக, வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இணைய அணுகல் இருப்பது என்பதன் பொருள், ஒரு வீட்டில் உண்மையில் நெட்வொர்க் அலைவரிசை அல்லது வீட்டில் ஒரு கணினி உள்ளது என்று அர்த்தமல்ல, ஆனால் அது மொபைல் போன்கள் மூலம் இணையத்தைக் கொண்டிருக்கலாம் என்று, டெ���்லியில் உள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரின் இந்த ஆய்வு காட்டுகிறது. நகர்ப்புற மக்கள் தங்கள் கிராமப்புறத்தவர்களுடன் ஒப்பிடும்போது இணைய அணுகல் ஒரு மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவுபடுத்துகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில், ஆன்லைன் கற்பித்தல் என்பது பல நிறுவனங்களுக்கு சாத்தியமில்லை என்றாலும், பெரும்பாலான மாநில அரசுகள் எப்போது-எப்படி பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் தேர்வுகளை மறுசீரமைப்பது என்பதில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் தவிக்கும் நிலையில், ​​ஒரு சராசரி மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர் பல சிக்கலான கேள்விகளுடன் உள்ளனர். பிரதாம் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி கல்வியாளர் ருக்மிணி பானர்ஜியிடம், இந்தியா ஸ்பெண்ட் நேர்காணல் நடத்தி சில பதில்களை பெற்றது.\nஇந்தியாவில் பொருளாதார வல்லுனராகப் பயிற்சியளிக்கப்பட்ட பானர்ஜி, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்றார் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பயின்றார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரோட்ஸ் அறிஞராக இருந்தார், பின்னர் 1991 இல் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பெற்றார். பானர்ஜி சிகாகோவில் ஸ்பென்சர் அறக்கட்டளையில் பல ஆண்டுகள் பணியாற்றினார். அவர் 1996 இல் இந்தியாவுக்குத் திரும்பினார் மற்றும் ப்ரதாம்-ஐ நிறுவினார், அங்கு அவர் எப்போதும் இருந்தார். பானர்ஜிக்கு கல்வித்துறையில் - கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகங்களுடன் நேரடியாக பணியாற்றுவதுடன், அரசுகளுடன் பெரிய அளவிலான கூட்டாண்மைகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் பரந்த அனுபவம் உள்ளது . 2005 முதல் 2014 வரை ASER (கல்வி அறிக்கையின் வருடாந்திர நிலை) முயற்சி உட்பட பிரதாமின் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்கினார்.\nகோவிட் 19 பரவல் மற்றும் அதன் விளைவாக அமலான ஊரடங்கு என, பள்ளிகள் முன் எப்போதும் சந்திக்காத சவால்களை எதிர்கொண்டுள்ளன. பாதுகாப்பில் இருந்து விலகி, இப்போது ஒரு காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது, பள்ளிகளுக்கு என்ன வழி\nஇதுவரை இல்லாதவாறு, பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கும் என்று ‘மிகவும் எதிர்பார்க்கப்பட்ட’ தருணம் என்று நான் கூறுவேன், அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிகள் இப்போது என்ன செய்கின்றனவோ, அதை (அது ஆன்லைன் வகுப்புகள் அல்லது பிற செயல்பாடுகளாக இருந்தாலும்) மிகச் சிறப்பாக செய்ய வேண்டும்; அது இன்னும் போதுமானதாக இல்லை. எனவே தான் அனைவரும் மீண்டும் பள்ளிகள் திறக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இந்த நெருக்கடியான தருணத்தில் முற்றிலுமாக பாதுகாப்பு தந்தாலும், [ஆன்லைனில்] ஏதாவது செய்ய முயற்சிக்கும் மாநில அரசுகள் மற்றும் பள்ளிகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். [பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு] நிறைய நேரம் இருக்கிறது, ஆனால் பள்ளிகள் திறந்தவுடன் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதில் இன்னும் எந்த திட்டமும் இல்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது முதல் சில மாதங்களுக்கு எப்படி அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், பள்ளி ஆண்டு முழுவதும் எப்படி இருக்கும் என்பது பற்றியும் முறையான சிந்தனை தேவை.\nஇந்த ஆண்டு கல்வியாளர்களைப் பற்றி மட்டுமே இருக்கக்கூடாது; ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட வேண்டும் - கல்வி மட்டுமின்றி பள்ளிக்கு சமூக மற்றும் உணர்ச்சி அம்சமும் உள்ளது. குழந்தையின் அடித்தள திறன்கள் வலுவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் (பிரதாமில்) நம்புகிறோம். பள்ளிகள் முதலில் குழந்தைகளை அமர்த்த அனுமதிக்க வேண்டும். பின்னர் ஒரு மதிப்பீடு (இது பீதி தரலாம்) செய்யப்பட வேண்டும். அடித்தளத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தையும் எந்த நிலையில் எங்கு நிற்கிறது என்பதை கண்டுபிடிக்க ஒரு முறை இருக்க வேண்டும்.\nபாடத்திட்டம் பற்றி கவலைப்படாமல் பள்ளிகள் முதல் இரண்டு மாதங்களை [மீண்டும் திறந்த பிறகு] செலவிட வேண்டும், மேலும் குழந்தைகளை மீண்டும் இணைத்து அடிப்படை வாசிப்பு, எழுதுதல், எண்கணிதம் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை புதுப்பிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇரண்டாவதாக, பள்ளி மூடப்பட்டால் குழந்தைகள் எதுவும் கற்றுக்கொள்வதில்லை என்று பொதுவாக நம்பப்படுகிறது.\nஆனால் [தற்போதைய சூழ்நிலை விளைவாக] குழந்தைகள் உண்மையில் என்ன கற்றுக்கொண்டார்கள், குறிப்பாக குடும்பத்தில் நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது வாழ்க்கையை சமாளிப்பது பற்றி என்ன கற்றாஅர்கள் என்பதை கண்டுபிட���ப்பதற்கு இப்போது சிறிது நேரம் ஒதுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் நாம் கற்பிக்காத விஷயங்கள் இவை; ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது. இது மீண்டும் இணைப்பதைப் பொறுத்தது - மனிதர்களாக - ஒருவருக்கொருவர். இது முக்கியம், ஏனென்றால் வெவ்வேறு குழந்தைகளுக்கு பகிர்வதற்கு வெவ்வேறு அனுபவங்கள் இருக்கும். வீடு மற்றும் பள்ளிக்கு இடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகும், ஏனெனில் பெற்றோர்கள் [ஊரடங்கின் போது ] உண்மையிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கற்றலில் உதவ உதவுகிறார்கள். இப்போது இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பெற்றோர்கள் [அவர்கள் வேறுபட்ட வர்க்கங்களை பொருட்படுத்தாமல்] மத்தியில் [தங்கள் குழந்தையின் கற்றலுக்காக] ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு உள்ளது. ஆகையால், பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையில் ஒரு நெருக்கம் நிறுவப்பட வேண்டும், அது கல்வி நோக்கங்களுக்காக மட்டுமல்ல, குழந்தை தனது முழு வளர்ச்சியிலும் வளர உதவுகிறது.\nகற்றலுக்கான அணுகல் ஒரு விஷயம், ஆனால் தரமான கற்றலுக்கான அணுகல் மற்றொரு விஷயம். நம் நாட்டில் நிலவும் டிஜிட்டல் பிளவு என்பது, சில மாணவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா; அறிவைப் புரிந்துகொள்வதற்கான தளங்கள் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சமம் என்பது சாத்தியமானவையா\nஇது உண்மையில் ஒரு பொருளாதார பிளவு போன்றது அல்ல, டிஜிட்டல் பிளவு. டிஜிட்டல் உட்பட ஏராளமான வளங்களைக் கொண்ட படித்த மற்றும் செழிப்பான பெற்றோர் உள்ளனர்.\nஆனால் அவர்களிடம் உள்ள மிகப் பெரிய ஆதாரம் அவர்களின் சொந்தக் கல்வியும், குழந்தைகளுக்கு எந்த வகையிலும் உதவக்கூடிய திறமையும் ஆகும். பொதுவாக, உயரடுக்கு குடும்பங்களில் பெற்றோர்கள் பிஸியாக இருக்கிறார்கள், ஆனால் ஊரடங்கால் எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். குழந்தைகளை ஆதரிப்பதற்கான குடும்ப வளங்கள் வழக்கத்தை விட அதிகம். அவர்கள் எப்போதும் சில குடும்பங்களில் மற்றவர்களை விட உயர்ந்திருப்பார்கள். இது ஒரு புதிய பிளவு என்று நான் நினைக்கவில்லை.\nவானொலி, டிவி, ஜூம் அழைப்புகள், வெபினார்கள், வாட்ஸ்அப் போன்ற மாணவர்களுடன் உங்களிய இணைக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால், அதை அடைய பல்வேறு வழிகள் இருப்பது இப்போது தான் தெரிந்தன. ஒவ்வொரு மாநில அரசும் அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன என்பதல்ல. ஆனால் வாரியங்கள் முழுவதும், பல வழிகளை அடைய முயற்சிக்கின்றன. இது உண்மையில் டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கான எதிர்கால சாத்தியங்களைத் திறக்கிறது.\nபிரதாம் வாயிலாக நாங்கள் சுமார் 11,000 கிராமங்களையும் சில நகர்ப்புற சமூகங்களையும் சென்றடைய முடிந்தது. எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் வழியாக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளை அணுகினோம். இது எங்கள் திட்டத்தின் ‘கரோனா தோடி மஸ்தி தோடி பதாய்’ பகுதியாக இருந்தது, அங்கு குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும் கல்வி ரீதியாகவும் செயல்பாடுகளை அனுப்புகிறோம். இதன் விளைவாக கிடைத்த ஒரு செய்தி, மாலை நேரத்தில் பெற்றோரிடம் இருந்தும் மாணவர்களிடம் இருந்தும் 10க்கும் மேற்பட்ட பதில்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள், ஆலோசனைகளை கேட்கப்பட்டன என்பதாகும்.\nஅடிப்படையில், இதுபோன்ற அமைப்புகளை உருவாக்குவதற்கான இப்போது தான் நல்ல வாய்ப்பாகும், ஆனால் [மாணவரின்] குடும்பம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நான் ஒரு பாட புத்தகத்தில் இருந்து ஒரு பாட வேலையை அனுப்பும்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பித்து உதவுவதற்கு, அவர்கள் படித்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை உணர்கிறேன். உதாரணமாக, கடந்த வாரம் வீட்டில் தினமும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியும்படி குழந்தைகளிடம் கேட்டோம். குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு நிறைய பதில்கள் கிடைத்தன; அவர்கள் அதை குவளைகளில் அளவிட முடியுமா என்று கேட்டார்கள், ஏனெனில் அது அவ்வளவு எளிதானது. இது மிகவும் விவாதமாகும். மற்றொரு நாள், 3 x 3 தொகுப்பை 15 ஐ நடுத்தர எண்ணாகவும், அனைத்து கணக்கீடுகளிலும் மொத்தம் 15 வரும்படியும் உருவாக்குமாறு குழந்தைகளிடம் கேட்டோம். இந்தச் செயலில் உதவ போதுமான கல்வி இல்லை என்று பெற்றோர்கள் உணர்ந்ததால், அதற்கு அதிக பதில் கிடைக்கவில்லை. டிஜிட்டல் உள்ளடக்க தயாரிப்பாளர்கள் தங்கள் காதுகளை களத்தில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன், இல்லையெனில் இது பாரம்பரிய கல்வி முறைகளைப் போலவே மாறும், கல்வியின் அணுகலில் உள்ள சிக்கல்களை தீர்க்காது.\nபல மாநில அரசுகள் நிறைய செய்கின்றன - சிலர் குரல் பதிவு மூலம் ���லந்துரையாடுகின்றனர். மற்றவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களா இல்லையா என்பது கேள்வி அல்ல; அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள், எது செய்யவில்லை என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.\nதனியார் பள்ளிகள் இதைச் செய்கின்றன, ஆனால் அரசு கட்டமைப்புகள் பெரியவை. தனியார் பள்ளிகளில், பள்ளி மட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. எனவே, முடிவுகளை எடுப்பதற்கும் அடுத்த கட்டத்தை எடுப்பதற்கும் இடையிலான வளையம் சிறியது. அரசு அமைப்பில், மாவட்ட அளவிலான நிர்வாகி போன்ற ஒருவர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. மாநில அரசு ஆணை அதிகார அறிவுறுத்தல்களை வெளியிடும். ஆனால், மீண்டும் இத்தகைய ஒரு நெருக்கடி உங்களுக்கு வித்தியாசமாக விஷயங்களைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று நினைக்கிறேன்.\nஊரடங்கு காரணமாக நகரங்களில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்கள் பசியில் இருந்து தப்பிக்க, சொந்த கிராமங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த மனிதாபிமான நெருக்கடி மற்றும் வெகுஜன வெளியேற்றம் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளின் கல்வியில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்\nகோடிக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பி வருவது எதிர்மறையான மற்றும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். கஷ்டங்கள் இருக்கும் என்பது ஒன்று நிச்சயம். மதிய உணவு திட்டம் இப்போது மிக முக்கியமானதாகிவிடும், ஏனெனில் இது உணவுப் பாதுகாப்பை சார்ந்தது. மேலும், கிராமப்புறங்களில் பள்ளிகளில் வருகை மற்றும் சேர்க்கை அதிகரிக்கும். அத்துடன் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு சேர்க்கை என்ற மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், பெற்றோரால் கட்டணச் சுமையை தாங்க முடியாது, குறிப்பாக கிராமப்புறங்களில். இந்த விஷயத்தில், அரசு பள்ளிகள் அழுத்தத்திற்கு உள்ளாகும், ஆனால், மீண்டும், மாநில அரசுகள் போதுமான நிதி இல்லாததால் செலவினங்களை அதிகரிக்கக்கூடாது. உண்மையான தீர்வுகள் உள்ளூர் மட்டத்தில் வர வேண்டும். எனவே, கூட்டு முடிவெடுப்பது முக்கியம்.\nநான் ஒரு உதாரணத்தை தருகிறேன்: கிராமங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோர், நகரங்களில் சிறந்த பள்ளிகளில் வாய்ப்பை பெற்றிருந்தவர்கள்; அவர்கள், கிராமப்புற பள்ளிகளுக்கு மதிப்பு சேர்க்கலாம். இந்த நபர்களை நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் இந்த குழந்தைகளை நாங்கள் எவ்வாறு வரவேற்கப் போகிறோம் இந்த குழந்தைகளை நாங்கள் எவ்வாறு வரவேற்கப் போகிறோம் குழந்தைகளை ஒரு சுமையாகப் பார்க்கப் போகிறோமா, ஏனென்றால் அவர்களுக்கு கொஞ்சம் பணம் இருக்கும், இது நெரிசலுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக குழந்தைகளின் பெற்றோரை உணவு, கற்பித்தல் அல்லது கதை சொல்ல உதவுதல் என பள்ளிக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவுவதற்கு இதை நாம் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.\nதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உருவாக்கிய மாற்று காலண்டர் ஆண்டை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இந்த நான்கு வார, செயல்பாட்டு அடிப்படையிலான கல்வி நாள்ட்டி, மதிப்பெண்களைக் காட்டிலும் கற்றல் முடிவுகள் மற்றும் திறனை அடிப்படையாகக் கொண்ட கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சில மாநிலங்கள் நேரடியாக அடுத்த வகுப்புக்கு குழந்தைகளை அனுப்புவது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இந்த நான்கு வார, செயல்பாட்டு அடிப்படையிலான கல்வி நாள்ட்டி, மதிப்பெண்களைக் காட்டிலும் கற்றல் முடிவுகள் மற்றும் திறனை அடிப்படையாகக் கொண்ட கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சில மாநிலங்கள் நேரடியாக அடுத்த வகுப்புக்கு குழந்தைகளை அனுப்புவது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன குறிப்பாக உயர் வகுப்புகளில் உள்ளவர்கள் மற்றும் அடுத்த ஆண்டு கல்லூரிக்குச் செல்லத் திட்டமிடுபவர்களை இது எவ்வாறு பாதிக்கும்\nபாடத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான ஆண்டு இதுவல்ல என்று நான் நினைக்கிறேன். இது வகுப்பை தொடங்கவும், நம்மை சுற்றியுள்ள விஷயங்களை கவனித்துக் கொள்வதற்கும், நமது அடித்தளத்தை வலுப்படுத்துவதற்குமான ஒரு வருடம். அடிப்படை ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதற்கான நேரம் இது, மேலும் சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும், ஏனென்றால் உங்களிடம் வரும் எதற்கும் நீங்கள் பரவலாக தயாராக இருக்க வேண்டும். இந்திய மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழ���துதல், கணிதம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மேம்படுத்த இந்த நேரத்தை செலவிட வேண்டும், இதனால் 2021 மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குழந்தைகள் புதிய பள்ளி ஆண்டுக்கு புதியதாகவும் வலுவாகவும் செல்ல முடியும்.\nஆரம்பப்பள்ளி மாணவர்கள், 5ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற கொள்கையை நாம் ஏற்கனவே வைத்திருக்கிறோம் [2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கவைப்பு இல்லாமை கொள்கை]. ஒவ்வொரு மாணவரும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற மறைமுகக் கொள்கையும் உள்ளது. மார்ச் 2021 இல், 10ஆம் வகுப்பு தேர்வுகளை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு பெரிய கேள்வி. 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களை நன்கு பயிற்றுவிக்க வேண்டும் மற்றும் அவர்களின் பலவீனங்களை சரிசெய்ய வேண்டும், இதனால் அவர்கள் அடுத்த ஆண்டு புதிய வகுப்பிற்குச் செல்லும்போது, ஆசிரியர்கள் மிகவும் மாறுபட்ட கற்றல் தரங்களைக் கொண்ட மாணவர்களைக் கையாள வேண்டியதில்லை. சில நேரங்களில் முன்னேறுவதை விட இரண்டு படிகள் பின்வாங்குவது நல்லது.தற்போதைய நெருக்கடிக்கு குழந்தைகளுக்கு ஏன் அபராதம் விதிக்கப்பட வேண்டும் உங்களுக்குத் தெரியும், அடுத்த வகுப்பிற்குச் செல்வது அவர்களுக்கு வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் - உயரமாக வளர்வது போல.\nபள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படுகின்றன பள்ளிகளைத் திறப்பதில் மாநிலங்கள் என்ன கொள்கையை பின்பற்ற வேண்டும்\nமுதலவாது, நமது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பியதால் தான் பள்ளிகள் மூடப்பட்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்ன நடக்கப் போகிறது என்று நமக்கு தெரியவில்லை. ஊரங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன; என்னைப் பொறுத்தவரை, பள்ளிகள் கடைசியாக திறக்கப்படுவது ஒரு பிரச்சனையல்ல. இருப்பினும், பெற்றோர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - கிராமப்புறங்களில், பெற்றோர்கள் ஏற்கனவே அறுவடைக்கு வெளியே செல்ல வேண்டி இருந்ததால், குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டார்கள். பள்ளிகள் திறக்க, பொது போக்குவரத்து முழுமையாக செயல்படுவதும் முக்கியம்.பின்னர் என்ன அவசரம் மாநிலங்களுக்குத் தேவையான பணத்தை பள்ளிகள் தரப்போவதில்லை - மதுபானக் கடைகளிலிருந்து கலால் வரி வசூலிப்பது போல அல்ல இது. ஒரு குடும்ப அலகு போலவே, நீங்கள் உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு முன்பு சுற்றுப்புறங்கள் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்வீர்கள், பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு ஒரு சமூகம் முதலில் விஷயங்களை இயல்பு நிலைக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும்.\nநீங்கள் பள்ளிகளைத் திறக்கும்போது, குடும்பத்திற்கான தகவல்கள் கிடைக்கக்கூடிய இடமாக அவை மாறும் வகையில் புதிய வழியில் அவற்றைத் திறக்க வேண்டும். குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்கள் வகித்த பங்கையும் பள்ளிகள் அங்கீகரிக்க வேண்டும்; பள்ளிகள் மூடப்பட்டபோது, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்றலில் வலிமையின் தூண்களாக மாறினர். குடும்ப சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் போன்ற பரந்த பாடங்களைப் பற்றி பள்ளி மற்றும் பெற்றோர்களிடையே நிறைய தொடர்பு ஏற்பட வேண்டும்.\nபள்ளிகள் நிலைமையை மற்ற நாடுகள் எவ்வாறு கையாள்கின்றன சில வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை ஒருவருக்கொருவர் ஆறு அடி தூரத்தில் அமர அனுமதிக்கின்றன. இந்தியாவுக்கான நடைமுறை தீர்வுவாக நீங்கள் பரிந்துரைப்பது என்ன\nபள்ளிகளை மூடாத சுவீடன் போன்ற நாடுகள் உள்ளன; அவர்கள் பள்ளிகளை ஒரு பாதுகாப்பான இடமாகப் பார்க்கிறார்கள் மற்றும் குழந்தைகள் கோவிட் -19 ஆல் பாதிக்கப்படாத வகையில் பராமரிக்கிறார்கள். மாறுபட்ட அனுபவங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன், நடைமுறையைப் பார்ப்பதை விட, அந்த குறிப்பிட்ட நடைமுறையின் பின்னால் உள்ள தர்க்கத்தைப் பார்ப்பது முக்கியம், ஏனெனில் அது மிகவும் சூழல் சார்ந்ததாகும். ஆறு அடி தூரத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் ஸ்வீடனில் வேலை செய்யலாம், ஏனென்றால் அவர்கள் நம்மைவிட ஒரு வகுப்பறையில் மிகக் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளனர். நமது விஷயத்தில், குழந்தைகளை நகர்த்த முயற்சிப்பதை விட இரண்டு ஷிப்டு வகுப்புகளை நாம் நடத்த வேண்டியிருக்கும்.\nபாதிக்கப்படக்கூடிய சமூகங்கள், பெண்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மீது, தற்போதைய கோவிட் தொற்று என்னவகையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீங்கள் காண்கிறீர்கள்\nஏற்கனவே பாதகமாக உள்ளவர்கள் நெருக்கடி காலங்களில் மற்றவர்களை விட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நான் சொன்னது போல, இந்த ஆண்டு கற்றல் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது முக்கியம்; அதற்கு பதிலாக பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகை கொண்ட பகுதியில் மாணவர்கள் வருகை குறித்து நாம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். ஒரு கிராமப்புற பள்ளியில் - ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் - சேர்ந்த மாணவர்களின் வருகை குறைந்து வருவதைக் கவனித்தால், அந்த குழந்தைகளைச் சென்று திரும்பப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, பாதிக்கப்படக்கூடிய அல்லது பின்தங்கிய குழந்தை பாதையில் இருந்து விழாது என்பதை உறுதி செய்வதற்கான ஒரு வழி, மற்றவர்களை விட அவர்களின் வருகையை குறிவைத்து கண்காணிப்பது மற்றும் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கான தீர்வுகளைக் காண்பது ஆகும்.\nசெலவினங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியமும், அரசு பள்ளிகளுக்கு எந்தப் பணம் வந்தாலும் அறிவியல் உபகரணங்களைக் காட்டிலும் மதிய உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக செலவிடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.\nமேலும், பெற்றோரின் வலுவான சமூகம் பள்ளிக்கு மதிப்பு சேர்க்கக்கூடிய ஒரு வளமாக பார்க்கப்பட வேண்டும். பள்ளிகள் பெற்றோரை ஒரு கூடுதல் கையாக பார்க்க வேண்டும், ஒரு சொத்தாக அல்ல. அரசு நிதி குறைக்கப்படக்கூடும் என்பதால் எதிர்காலத்தில் நமக்கு அதிகமான உள்ளூர் வளங்கள் தேவைப்படும்.\n(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர். கட்டுரையை திருத்தியவர், பூஜா வஸிஷ்ட் அலெக்சாண்டர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபிராச்சி இரு முதுகலை பட்டங்களை பெற்றவர். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், இங்கிலாந்தின் சக்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி படிப்பிலும் பட்டம் பெற்றுள்ளார். மும்பை சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பிராச்சி, இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (இங்கிலாந்து) மற்றும் யங் பவுண்டேஷன் (இங்கிலாந்து) ஆகியவற்றில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தவர். கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் நிதி திரட்டும் பிரிவிலும் பணி புரிந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/latest-news/", "date_download": "2021-01-27T16:50:01Z", "digest": "sha1:3YOJ7P3JDG4EJTHEHLQQUWONRETESOQS", "length": 12568, "nlines": 103, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Latest News Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 29, 2020 | ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்\nதமிழ்நாடு எனும் சுடுகாடு – மூடப்பட வேண்டிய தொழிற்சாலைகள்\nதமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதாவது ஒரு தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரத்த ஆறு ஓடுகிறது என்று சாயப்பட்டறைகளின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தவிக்கிறார்கள். புகழூர் காகித…\nதமிழகத்தில் மட்டும் இதுவரை 2000ம் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன\nதெருவுக்கு தெரு கிட்ஸ் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல், இன்ஜினியரிங் காலேஜ் என்று கல்வி கொள்ளை கூட்டங்கள் பல்கிப் பெருகி கிடக்கிறது. இப்படி கொள்ளை கூட்டங்கள் பெருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பதினைந்து மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும்…\nஐபிஎல் போட்டியை புறக்கணித்தது போல் சினிமாவையும் புறக்கணித்தால் காவிரி கிடைத்திடுமா\nகடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்றும் இதற்கு மேல் இந்த வழக்கை தூக்கிக் கொண்டு இன்னும் பதினைந்து வருடங்களுக்கு இந்தப் பக்கம் வந்து விடாதீர்கள் என்றும் உச்ச…\nதண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்\nமத்திய பிரதேசம் டிகாம்கர் பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் அந்தக் கிராமத்தில் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதிலும் அரிதான ஒன்றாக இருக்கிறது….\nடி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அணியின் வருகை ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பை…\n” என்ன வேலை செய்றீங்க ” என்ற கேள்வி எழுப்புவது இத்தாலி நாட்டில் அநாகரிகச் செயல் – சில வித்தியாச சம்பிரதாயங்கள் மற்றும் சில கோயில் அதிசயங்கள்\nவித்தியாசம், அதிசயம் என்ற வார்த்தைகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஏனென்றால் அவை தான் மனிதனை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படி சில கோயில்களின் அதிசயங்களும், சில நாடுகளின் வித்தியாசமான சம்பவங்களையும் இங்கே பார்ப்போம். சில…\n – லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு\nமனிதர்களாகிய நாம், தனது சுயநலத்துக்காக இயற்கையை கொன்று வருவதோடு மட்டும் அல்லாமல் இன்றைய தண்ணீர் விலை லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விட்டோம். பல நிறுவனங்கள் தண்ணீரை பாட்டிலில்…\nசென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சும் ஹார்ட் அட்டாக்கும் \nநடந்து வரும் ஐபிஎல் தொடரில் இன்று இரவு எட்டு மணிக்கு பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ். ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலி இரண்டாம் இடத்தில் இருக்கிறது….\nசாலையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது கார் ஏற்றிய கல்லூரி மாணவி\nஹைதராபாத் குஷைகுடா பகுதியில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மீது கார் ஏறியதால் அவர் உயிர் இழந்துள்ளார். மது அருந்திவிட்டு வந்த பொறியியல் கல்லூரி மாணவியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு காரால்…\nஎளிதில் மறக்க முடியாத பத்தாம் வகுப்பு சச்சின் எஸ்ஸே\nஇன்று கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் அவர்களின் பிறந்த நாள். சமூக வலை தளங்கள் முழுக்க சச்சினின் போட்டோக்கள் உலாவி வருகிறது. அத்துடன் 90 களில் பிறந்தவர்கள் தங்களுடைய பள்ளி பருவத்தில் சச்சினை…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கி��் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/24047/butter-murukku-in-tamil.html", "date_download": "2021-01-27T16:55:27Z", "digest": "sha1:WUTE6ESKUCYCQYIHRWTANQGLWYVST7BD", "length": 7570, "nlines": 233, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பட்டர் முறுக்கு - Butter Murukku Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil பட்டர் முறுக்கு\nதீபாவளி மற்றும் சிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய சிற்றுண்டி.\nஅரிசி மாவு – 3 கப்\nகடலை மாவு – 1/2 கப்\nஉளுந்து மாவு – 1 தேக்கரண்டி\nசீரகம் – 2 மேசைக் கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nவெண்ணை – 5 தேக்கரண்டி\n1. அணைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.\n2. வெண்னையயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.\n3. கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும்.\n4. சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.\n5. மாவின்மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.\n6. முறுக்கு அச்சில் என்னை தடவி, தேவையான அளவு மாவை போட்டுக்கொள்ளவும்.\n7. எண்ணையை ஒரு பெரிய வாணலியில் சூடு படுத்தவும்.\n8. என்னை மீது முறுக்கை பிழியந்து பொன்னீரமாக எடுக்கவும்.\n9. சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/10/17015204/Ramya-Pandian-in-the-web-series.vpf", "date_download": "2021-01-27T17:48:38Z", "digest": "sha1:ART47DLVRVLWCJPDDDKLM7SQKIMWXIQD", "length": 8428, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ramya Pandian in the web series || வெப் தொடரில் ரம்யா பாண்டியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி பேரணியில் தடுப்புகள் உடைப்பு; தடுத்து நிறுத்த முயன்ற 2 போலீஸ் அதிகாரிகள் காயம் | டெல்லி பேரணி: டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்டர்நெட் சேவை முடக்கம் |\nவெப் தொடரில் ரம்யா பாண்டியன்\nரம்யா பாண்டியன் நடித்துள்ள வெப் தொடருக்கு முகிலன் என்று பெயரிட்டுள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 05:30 AM\nவெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் நடிகர் ந���ிகைகள் பலரும் அதற்கு மாறி வருகிறார்கள். 20-க்கும் மேற்பட்ட வெப் தொடர்கள் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடிகை ரம்யா பாண்டியனும் வெப் தொடரில் நடிக்கிறார். இவர் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். டம்மி பட்டாசு, சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.\nரம்யா பாண்டியன் நடித்துள்ள வெப் தொடருக்கு முகிலன் என்று பெயரிட்டுள்ளனர். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி உள்ளது. நடன இயக்குனர் ராபர்ட், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் ராம் கதை எழுதி டைரக்டு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முகிலன் வெப் தொடர் வருகிற 30-ந்தேதி வெளியாகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பா.ஜனதாவில் சேர பிரவீனா முடிவா\n2. காதலர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை\n3. நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்\n4. ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி\n5. படப்பிடிப்பில் புகுந்து விவசாயிகள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/29190305/2017789/College-student-assaulted-jewelery-snatched-relative.vpf", "date_download": "2021-01-27T15:47:35Z", "digest": "sha1:27T3RSUWDEUUJ6UOHZ6JWVGHIUW3AYCM", "length": 15264, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறிப்பு- உறவினர் கைது || College student assaulted, jewelery snatched, relative arrested", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறிப்பு- உறவினர் கைது\nபதிவு: அக்டோபர் 29, 2020 19:03 IST\nதிருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறி���்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.\nதிருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறித்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள மான்கோட்டை நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் மோனிஷா (வயது21). இவர் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார். இவரது உறவினர் பாலையக்கோட்டை தோப்புத்தெருவை சேர்ந்த வசந்த ராஜ். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.\nஇந்தநிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று மோனிஷா வீட்டிற்கு வசந்த்ராஜ் வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த வசந்த்ராஜ், மோனிஷாவை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 1 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து பாஸ்கர் திருமக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nபூதலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது\nமாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வ���் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nகும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு\nமதுரை அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nமூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது\nவிருதுநகர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு\nசெந்துறை அருகே மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் பறிப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pasangafm.com/rajini-thotrathirku-maariya-prbala-criket-player/", "date_download": "2021-01-27T15:49:07Z", "digest": "sha1:VWJYNXIGT3YDYCHA5WGETMPL7XNPYW7X", "length": 7322, "nlines": 74, "source_domain": "www.pasangafm.com", "title": "ரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர் - Pasanga FM", "raw_content": "\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்\nமுடிந்த பிரச்சினையை கிளப்பாதீர்கள் – விஜய் சேதுபதி\nரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த சூர்யா\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு\n சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்\nரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக அவர் இந்திய சினிமாக்களில் வரும் பாட்டுகளுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடுவது எல்லாம் மிகவும் பிரசித்தமானது.\nசமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.\nஅதில், ரஜினி போல் மாறிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தர்பார் படத்தில் வரும் ரஜினி போல வேடமிட்டு உள்ளார். இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று லைக்குகள் குவித்து வருகிறது.\n← ஆயிரத்தில் ஒருவன் 2 அறிவிப்பு… ரசிகர்களுக்கு செல்வராகவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nகுரூப் 1 தேர்வில் இடம்பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி →\n இரு தினங்களுக்கு வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றது\nபிரபாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nவடக்கில் ஏற்படப்போகும் மற்றுமோர் அனர்த்தம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து Read More\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு\n சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்\nவிமான நிலையங்கள் திறக்கப்பட்டதால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nalla-manasukku-nanma-song-lyrics/", "date_download": "2021-01-27T16:46:48Z", "digest": "sha1:246KJQERDFKZTLKCL5VHER53FSBZ7MIB", "length": 8865, "nlines": 205, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nalla Manasukku Nanma Song Lyrics - Oppantham Film", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று\nபெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று\nவெத போட மரம் ஆச்சு\nபெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று\nபெண் : மல்லிகத் தோட்டத்துப்\nகாத்து சிரிக்கிற நேரம் இது\nபெண் : மெல்லிய பொண்ணுக்கு மேனி வெக்கப் பட்ட���\nகாத்துக் கெடக்கிற காலம் இது\nதெனம் தோறும் புது ராகம்\nபெண் : இனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும்\nஇனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும்\nபெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று\nபெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று\nபெண் குழு : தந்தா னானா தந்தன்னன் னானா\nதந்தா னானா தந்தன்னன் னானா\nபெண் : மேலக் களத்துல முல்லை வனத்துல\nதுள்ளி நடக்குது சின்னப் பொண்ணு\nபெண் : கன்னிப் பருவத்த பொண்ணு உருவத்த\nகாணத் தவிக்குது நூறு கண்ணு\nவழிஞ்சோடும் நதி போல வெளையாடும் ரதி போல\nஇருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே\nஇருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே\nநதியாட்டம் நடந்தேனே ஜதி போட்டு படிச்சேனே\nபொட்டு வெச்ச மானே துள்ளித் திரிஞ்சேனே\nபெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று\nவெத போட மரம் ஆச்சு\nவெயில் ஏதும் தெரியாம வேறேதும் அறியாம\nபாடிப் பறந்திருப்பேன் ஆடி சிரிச்சிருப்பேன்\nபெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/on-nenappu-song-lyrics/", "date_download": "2021-01-27T16:18:53Z", "digest": "sha1:ZMOQT27M4YZCP2LBGP2IGIXKQE47XMTO", "length": 5283, "nlines": 180, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "On Nenappu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : அனிருத் ரவிச்சந்தர்\nஇசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்\nஆண் : உன் நெனப்பு\nஆண் : உன் நெனப்பு\nகுழு : சொல்லாமலே} (2)\nஆண் : ஸ்வீட்டி பியூட்டி\nஆண் : தினமும் உன் நெனப்பு\nஆண் : ஷாக்குல துடிச்சேன்\nஆண் : நீ ஹார்ட்டுல மிதிச்சா\nஉன்ன புது பாட்டுல துதிப்பேன்\nஆண் : உலகம் முழுசா இப்போ\nஆண் : உன்னை பார்க்கும் வரையிலே\nஆண் : தினமும் உன் நெனப்பு\nஆண் : உன் நெனப்பு\nஆண் : உன் நெனப்பு\nகுழு : சொல்லாமலே} (2)\nஆண் : ஸ்வீட்டி பியூட்டி\nகுழு : ஸ்வீட்டி பியூட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/tamilnadu.html", "date_download": "2021-01-27T17:22:18Z", "digest": "sha1:P33S43P5LRU4MP4SOOBRRG73BQ4CII3J", "length": 5956, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்\nவிஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்\nஇலக்கியா ஜனவரி 04, 2021 0\nதமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நடிகர் சிம்பு கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பு தற்போது தமிழக அரசிடம் இருந்து வந்துள்ளது.\nதமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் தமிழக முதல்வரைச் சந்தித்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல் சற்று முன்னர் சிம்புவும் இதே வேண்டுகோளை தமிழக முதலமைச்சரிடம் விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு தற்போது இது குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது\nஇதனை அடுத்து வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ ஆகிய படங்களை பார்க்க வரும் ரசிகர்கள் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் அமர்ந்து படங்களை ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_4.html?showComment=1267808841000", "date_download": "2021-01-27T16:37:12Z", "digest": "sha1:D553J37ET4HIBGFKDM5GNJA6SVLBVXCF", "length": 12652, "nlines": 109, "source_domain": "www.winmani.com", "title": "டிவிட்டரில் யாரை எத்தனை பேர் பின் தொடர்கின்றனர் ஒரே நிமிடத்தில் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் டிவிட்டரில் யாரை எத்தனை பேர் பின் தொடர்கின்றனர் ஒரே நிமிடத்தில்\nடிவிட்டரில் யாரை எத்தனை பேர் பின் தொடர்கின்றனர் ஒரே நிமிடத்தில்\nwinmani 1:08 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nடிவிட்டரில் நண்பர்களின் டிவிட்டர் முகவரியை கொடுத்து\nஅவர்களை எத்த்னை பேர் பின் தொடர்கின்றனர் என்று\nபார்க்கலாம��. அவர்கள் செய்த டிவிட் மொத்தம் எத்தனை\nஎன்று டிவிட்டரின் இணையதளத்திற்கு செல்லாமலே\nபார்க்கலாம். உங்கள் டிவிட்டரிலும் உங்களின் நண்பர்\nடிவிட்டரிலும் உங்களை பொதுவாக பின்தொடர்பவர்கள்\nஎத்தனை பேர் என்று எளிதாக தேடலாம் இதைப்பற்றி\nஇந்த இணையதளத்திற்கு சென்று நாம் யாருடைய டிவிட்டர்\nமுகவரியை வேண்டுமானாலும் கொடுத்து தேடலாம். அதுவும்\nஒரே நிமிடத்தில் அவர்களை பின் தொடர்பவர்கள் எத்த்னை பேர்\nஎன்று எளிதாக பார்க்கலாம் அதேடு இதுவரை அவர் செய்துள்ள\nமொத்த டிவிட் எததனை என்ற முடிவும் உடனடியாக கிடைக்கும்.\nஉதாரணமாக நாம் நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ் டிவிட்டரின்\nமுகவரியை கொடுத்து தேடினோம் அவரை பின்தொடர்பவர்கள்\nஎத்தனை பேர் என்று படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.\nஅடுத்து இதே போல் நம் முகவரியும் நண்பர்களின் டிவிட்டர்\nமுகவரியையும் கொடுத்து Common followers -ஐ கண்டுபிடிக்கலாம்.\nஇதே போல் Common friends -ஐயும் கண்டுபிடிக்கலாம்.\nஉதாரணமாக பில்கேட்ஸ்க்கும் வின்மணிக்கும் உள்ள Common followers\nஎத்த்னைபேர் என்று கொடுத்து பார்க்கும் போது ஒருவரும் இல்லை\n(கொஞ்சம் வருத்தமான செய்திதான் நம்மை தொடரும் நண்பர்கள்\nமுடிந்தால் நம் சங்கத்தலைவரையும் பாலோ செய்யுங்கள் ).\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\n1931 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவில்\nஅரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை\nசெய்யப்பட வேண்டும் எனவும் மக்களின்\nஅடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு\nஏதுமின்றி பயன்படுத்தவும் பிரிட்டனின் ஆளுநர்\nஎட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி\nஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அ���ிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-27T16:16:36Z", "digest": "sha1:D44DYXKOHYMDTRDWQJK5CKBNEOJRBBGP", "length": 8011, "nlines": 90, "source_domain": "newstamil.in", "title": "ஒரு குட்டி கதை சொல்லட்டுமா Archives - Newstamil.in", "raw_content": "\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nஒரு குட்டி கதை சொல்லட்டுமா\nமாஸ்டர் “சம்பவம்” 2 சிங்கிள் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். சாந்தனு பாக்யாராஜ் உட்பட பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்து\nஅனிருத் வெளியிட்ட மாஸ்டர் படத்தின் டியூன்\n‘ஒரு குட்டிக் கதை’ பாடல்தான், ‘மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்குமாம். மாஸ்டர் படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது என்பதால்\nமாஸ்டர் படத்தின் கதை இதுதானா\nமாஸ்டர் படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது என்பதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் தற்போதைய நிலையுடன், படத்தைப் பற்றி\nயார் பாடியது ஒரு குட்டிக்கதை – விஜய் மாஸ்டர் புதிய தகவல்\nஇயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு\n‘ஒரு குட்டி கதை சொல்லட்டுமா’ – விஜய் ‘மாஸ்டர்’ படத்தின் அசத்தல் அப்டேட்\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக படத்தின் முதல் லுக், இரண்டாவது\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – ��ீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/features/elections-social-workers", "date_download": "2021-01-27T15:26:26Z", "digest": "sha1:RM2G4LT3ZRHHA6QLYV2IZXSQOI2UDLL4", "length": 24739, "nlines": 57, "source_domain": "roar.media", "title": "தேர்தல் கிரிக்கெட்டில் வீழும் போராளி விக்கெட்டுகள்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nதேர்தல் கிரிக்கெட்டில் வீழும் போராளி விக்கெட்டுகள்\nஆள், படை, அம்பாரி, பெரும் பணபலம் இவையெல்லாம் தான் இன்று அரசியல் செய்ய அடிப்படைத் தகுதிகளாக உருப்பெற்று நிற்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காக, வெகுஜென மக்களின் உணர்வுகளுக்காக போராட்டக் களத்தில் இருப்பவர்கள் காணாமல் போவது தேர்தலுக்கு தேர்தல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் இரோம் ஷர்மிளா…\nஇந்திய தேசத்தின், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் இரோம் ஷர்மிளா (imgix.net)\nஒரு மக்கள் பிரதிநிதியின் குரல், சம்பந்தப்பட்ட தொகுதி மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கப்பட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே மக்கள் பிரச்னைக்காய் களமாடியவர்கள், தேர்தல் களத்துக்கு வரும் போது வைப்புத் தொகையை கூட தக்க வைத்துக்கொள்ள முடியாமல் படுதோல்வியையே பரிசாக தரும் வாக்காளர்களைப் பார்க்கையில், போராட்டக் காரர்களின் மனம் எத்தனை ரணங்களுக்குள் சிக்கியிருக்கக் கூடும் இங்கே புரட்சி தேவை தான். அது அதிகாரக் குவியலுக்கு எதிரானதாய் மட்டுமே அல்ல. அந்த அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வாக்குகளாய் தொடுக்கும் வாக்காளர்களுக்கு எதிராகவும் தான்.\nஇந்திய தேசத்தின், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் இரோம் ஷர்மிளா, சமீபத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்ட இவர், உலகில் நீண்டகாலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் என்ற பெருமையை பெற்றவர். அகிம்சை போராட்டத்துக்கு காந்தியை முன்னுதாரணமாக சொல்கிறோம். கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுதே என்ற காந்தியின் அடியொற்றி, தன்னுடலை வருத்துவதையே ஆயுதமாக கொண்டு களமாடியவர் இரோம் ஷர்மிளா.\nமணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும், மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958யை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனக் கோரி கடந்த 2000ஆம் ஆண்டு, நவம்பர் 2ம் தேதி உண்ணாநிலை போராட்டத்தை துவங்கினார். அப்போது அவருக்கு வயது 28 தான்.\nமீனவ மக்களுக்காக களத்தில் நின்ற உதயகுமாருக்கு அவர்களது வாக்குகள்கூட கூட ஒருங்கிணைந்து விழவில்லை எனில் இங்கே போராட்டம் செய்பவர்களுக்கான அடையாளம் எங்கே இருக்கிறது\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது அவருக்கு வயது 44. சாப்பிடாமல் இருந்தவரை, தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்து சிறையில் அடைப்பதும், வெளியே வந்து அவர் உண்ணாவிரத்தை தொடர்வதும், காவல் துறை பலவந்தமாக மூச்சுக்குழாய் வழியே உணவை செலுத்துவதும்…எத்தனை வீரியமிக்க போராட்டங்கள் இங்கே வெகுஜன வாக்கு வங்கி கட்சிகளின் தலைவர்கள் ஒரு அறிக்கை விடுவதும், மாவட்ட தலைநகரங்களில் நூறு பேர் கூடி நின்று கோஷம் எழுப்பி, ஊடக செய்திகளில் பெயரும், படமும் வர போஸ் கொடுத்து விட்டு நகருவதைப் போல அல்ல, இரோம் ஷர்மிளாவின் போராட்டம். அதன் வலியும், வீச்சும் ஆகப் பெரியது.\nதொடர்ந்து, “மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி” என்ற கட்சியை துவக்கினார். மணிப்பூரில் நடந்த சட்டசபை தேர்தலில், அவரது கட்சியும் போட்டியிட்டது. அங்கு ஆளுங்கட்சியாக இருந்த, காங்கிரஸ் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை எதிர்த��து, தொபல் சட்டசபை தொகுதியில், இரோம் ஷர்மிளா போட்டியிட்டார். இபோபி சிங்கிற்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்தார்; ஆளும் காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று தான் முதலில் அவதானிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளோ தலைகீழாய் இருந்தது.\nதொபல் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் இபோபி சிங், 18,649 ஓட்டுகள் பெற்றார்; இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியடைந்த, பா.ஜ.க வேட்பாளர் பசண்டா, 8,179 ஓட்டுகள் பெற்றார். ஆனால், இரோம் ஷர்மிளாவுக்கு, வெறும், 90 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அவரது கட்சி சார்பில், மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களும், படுதோல்வியை சந்தித்தனர் எனில் மக்கள், வாக்காளர்களின் மனநிலைதான் என்ன ஆனால் போராளிகள் தோற்றுப் போவதும், அரசியல்வாதிகள் மகுடம் தரிப்பதும் இவ்வுலகுக்கு புதிதல்ல.\nதமிழகத்தில் நடந்த ஒரு விடயம்கூட நினைவுக்கு வருகிறது. கூடங்குளம் போராட்டம். அதை முன்னின்று நடத்திய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியே அடைந்தார். தொடர்ந்து நடந்த 2016 சட்டசபை தேர்தலில் “பச்சை தமிழகம்” என்னும் தன் கட்சியின் சார்பில் ராதாபுரம் சட்டசபைத் தொகுதியில் தேர்தலை சந்தித்தவரும் தோற்றுத் தான் போனார். பள்ளிக் காலத்திலேயே தன் தாத்தா, பாட்டியைப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்த சம்பவம்தான் அணு உலைக்கு எதிரான போராட்டக்கரராக உதயகுமாரை வார்த்தெடுத்தது.\nகல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே ‘எறும்புகள்’ என்னும் இலக்கிய அமைப்பையும் பொதுப் பிரச்னைகள் பற்றி அலசுவதற்கு ‘நியூ இந்தியா மூவ்மெண்ட்’ என்ற அமைப்பையும் நடத்தினார் அவர். அதன் ஒரு கட்டமாகத்தான் அணு உலை குறித்த துண்டறிக்கைகளை விநியோகம் செய்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, சமத்துவ சமுதாய இயக்கத்தின் இயக்குனர் டேவிட்டுடன் தொடர்பு ஏற்பட்டுக் கடந்த 2001ஆம் ஆண்டு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைத் தொடங்கியவர் போராட்டத்தையும் முன்னெடுத்தார்.\nசு ப உதயகுமார். கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே ‘எறும்புகள்’ என்னும் இலக்கிய அமைப்பையும் பொதுப் பிரச்னைகள் பற்றி அலசுவதற்கு ‘நியூ இந்தியா மூவ்மெண்ட்’ என்ற அமைப்பையும் நடத்தினார் (anoobhuyan.files.wordpress.com)\nநிற்க.. இந்த இடத்தில் தான் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் இருக்கிறது. உதயகுமார் கூடங்குளத்தில் போராட்டம் நடத்திய போது, மீனவர்கள் அனைவருமே அவர் பின்னால் நின்றனர். மீனவ சமூக மக்களின் காவலனாகவும், அணு சக்திக்கு எதிராக நாயகனாவும் உதயகுமாரை அவர்கள் ஏற்றுக் கொண்டு தனதாக்கி பயணித்தனர். அதே உதயகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலை சந்தித்தார். அதுவும் தமிழகத்திலேயே பாஜக வலுவாக வேரூன்றி இருக்கும் தொகுதியில். அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கோடீஸ்வர வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோருக்கு எதிராக களம் இறங்கினார். இந்த தொகுதியில் மட்டும் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 40க்கும் மேற்பட்ட மீனவ கடலோர கிராமங்கள் உள்ளன. இவர்களின் வாக்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகம்,.\nஇது போக உதயகுமார் “ஆம் ஆத்மி” சார்பில் போட்டியிட்டதால் ஒவ்வொரு பகுதியிலும் ஓரளவு நடுநிலையாளர்களின் வாக்குகளும் கிடைக்கும் என அவதானிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வென்று, பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சரும் ஆனார். ஆனால் சுப. உதயகுமார் 15,314 வாக்குகளே பெற்றார். மீனவ மக்களுக்காக களத்தில் நின்ற உதயகுமாருக்கு அவர்களது வாக்குகள்கூட கூட ஒருங்கிணைந்து விழவில்லை எனில் இங்கே போராட்டம் செய்பவர்களுக்கான அடையாளம் எங்கே இருக்கிறது\nபோராட்டக் குழுவில் இருந்து களம் கண்டு நெல்லையில் போட்டியிட்ட மை.பா. ஜேசுராஜூக்கு 18,290 வாக்குகளும், தூத்துக்குடியில் போட்டியிட்ட புஷ்பராயனுக்கு 26,476 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.\nஇன்னொரு உதாரணமாய் உருப்பெற்று நிற்கிறார் டிராபிக் ராமசாமி. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் தன்னார்வலராக உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவதால் தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடியும் வருபவர். 80 வயதைக் கடந்த இவர் சமூக பணிகளில் பல முறை தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளார்.\n80 வயதைக் கடந்த ட்ராபிக் ராமசாமி சமூக பணிகளில் பல முறை தாக்குதல்களு���்கும் உள்ளாகியுள்ளார்.(timesofindia.indiatimes.com)\n2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் டிராபிக் ராமசாமி. சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமுல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி. ஆனால் மக்கள் மன்றத்தில் வாக்கு அரசியலில் இவரது இடமோ பரிதாபத்துக்கு உரியதாய் உள்ளது.\n2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் தோல்வி, ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிகளிலும் கூட இடைத்தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளே பெற்று தோல்வியே அடைந்தார். ஆனால் இவர்கள் எல்லாம் போராட்டம் நடத்தியபோது, ஊடகங்களாலும், அரசியல் சார்பு அற்ற நடுநிலையாளர்களாலும், வெகுஜென மக்கள் திரளாலும் கொண்டாடப்பட்ட ஆளுமைகள். இன்னும் பட்டியல் போட இங்கே மனிதர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் களப் போராளிகளுக்கு அரசியல் கை கொடுப்பதும் இல்லை, கொடுக்கவும் இல்லை. ஒருவேளை இவர்கள் எல்லாம் வெற்றி பெற்று, மகுடம் தரிந்தால் தீர்க்கப் போவதும், நிவர்த்தி செய்யப்பட இருப்பதும் தங்களின் பிரச்னைகள்தான் என்பது வாக்காளர்கள் ஏனோ நினைவில் கொள்ளவில்லை.\nஇங்கே மக்கள் களமும், அரசியல் களமும் வேறுபட்டு நிற்கிறது. முன்பெல்லாம் மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே அரசியலில் நுழைந்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் அருகில் இருந்தவரிடம் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் எனக் கேட்டேன். அரசியலில் இருக்கிறேன் என பதில் சொன்னார். தொழில் முறை அரசியலின் காலம் வந்து விட்டது. போராளிகள் இதில் போராட்டம் மட்டுமே நடந்த முடியும். போட்டியிடவும், ��தில் வென்று அதன் மூலம் மக்கள் பணி செய்வதும் மட்டும் முடியவே முடியாது என்பது வேதனையான விடயம் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T16:52:04Z", "digest": "sha1:GH5GRANYJVDXB2GVRUKXRIOECCM5CAJ4", "length": 26227, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அப்பாசியக் கலீபகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅப்பாசியக் கலீபகம் இசுலாமியப் பேரரசின் கலீபகங்களில் மூன்றாவது கலீபகம் ஆகும். இது, அப்பாசிய வம்சத்தைச் சேர்ந்த கலீபாக்களால் ஆளப்பட்டது. பக்தாத்தில் தமது தலைநகரத்தை நிறுவியிருந்த அப்பாசிய வம்சத்தினர், அல் அந்தலூசு தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து உமய்யா கலீபாக்களை நீக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.\nகெய்ரோவின் மாம்லுக் (Mamluk) சுல்தானிய ஆட்சியின் கீழ் ↓\nஅப்பாசியக் கலீபகம் (பச்சை) அதன் மிகப்பெரிய அளவைக் கொண்டிருந்தபோது, c. 850.\nமொழி(கள்) அரபி (அதிகாரம்), அராமைக்,ஆர்மேனிய மொழி, பாபர் மொழிகள், சார்சிய மொழி, கிரேக்கம், எபிரேயம், நடுப் பாரசீகம், ஓகுஷ் துருக்கம்,[1][2] குர்டியம்[3]\n- 786–809 ஹாரூன் அல்-ரசீத்\n- 1508–1517 அல்-முதவக்கில் (al-Mutawakkil) III கெய்ரோவின்\nநாணயம் அப்பாசிய தினார் Dinar (gold coin)\n¹ அமீருல்-முஃமினின் (أمير المؤمنين), கலீபா (خليفة)\nஇவ்வம்சம் முகம்மது நபியின் இளைய சிறிய தந்தையாரின் வழிவந்தவரான அப்பாசு இபின் அப்துல் முத்தலிப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது கிபி 750ல், ஹர்ரான் என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் கிபி 762ல் பாக்தாத் தலைநகரம் ஆக்கப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகள் சிறப்புடன் திகழ்ந்த இவ்வம்சத்தின் ஆட்சி, இவர்கள் உருவாக்கிய படைப்பிரிவான மம்லூக்குகளின் எழுச்சியுடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பாரசீகப் பகுதி முழுதும் ஆட்சியைக் கைப்பற்றிய 150 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தமது அதிகாரத்தை உள்ளூர் அமீர்களுக்குக் கையளிக்க வேண்டியதாயிற்று. இவ்வமீர்கள், அப்பாசியர்களின் மேலாண்மையைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அல் அந்தலூசுக்குத் தப்பிச் சென்ற உமய்யா அரச கு\nமொங்கோலிய ஆக்கிரமிப்பாளராகிய ஃகுலாகு கான் பக்தாத்தைக் கைப்பற்றிய பின்னர் 1258 இலிருந்து மூன்றாண்டுகள் இவர்களுடைய ஆட்சி இல்லாதிருந்தது. ஆனால் 1261 ஆம் ஆண்டில் எகிப்தில் உள்ள மம்லூக்கியரால் மீண்டும் தொடங்கியது. 1519 ஆம் ஆண்டில் அதிகாரம் முறையாக உதுமானியப் பேரசிடம் கையளிக்கப்படும்வரை அப்பாசியர்கள் மத அலுவல்களிலான தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.\n1 மங்கோலியப் படையெடுப்பு (1206–1258)\n2 கெய்ரோவின் அப்பாசியக் கலீபகம் (1261-1517)\n5 பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள்\n1258 ல் மங்கோலியர்கள் ஹுலகு கான் (Hulagu Khan) தலைமையில், பாக்தாத் மீது முற்றுகை.\nசெங்கிஸ் கான் (Genghis Khan) 1206 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களிடையே ஒரு சக்திவாய்ந்த வம்சத்தை நிறுவினார். 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கில் சீனாவையும் மேற்கு பகுதியில் இஸ்லாமிய கலீபகங்களையும் வென்றது. ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது மங்கோலியர்களின் பொற்காலத்தின் இறுதியாகக் கருதப்படுகிறது.[4]\nமுஹம்மதுவின் மாமா அல்-அபாஸ் இபின் அப்துல் முத்துலிபின் (Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib) நேரடி வம்சாவளியான அல்-முஸ்தாஸிமின் (Al-Musta'sim) இரத்தம் சிந்தினால் மாபெரும் இயற்கைச் சீரழிவு ஏற்படும் என்று மங்கோலியர்கள் அஞ்சினர்.[5]\nஅரசனுக்கு பாதிப்பு ஏற்பட்டு இரத்தம் சிந்துவது மங்கோலியர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு செயலாக இருந்தது. எனவே 1258ஆம் ஆண்டு, பிப்ரவரி 20ஆம் நாள், ஹுலகு முன்னெச்சரிக்கையாக அல்-முஸ்தாஸிமை ஒரு கம்பளத்தில் மூடி, குதிரைகளால் மிதித்து மரணம் அடையச் செய்தார். கலீபாவின் குடும்பத்தினரும் திட்டமிட்டு தூக்கிலிடப்பட்டனர். விதிவிலக்காக, அவரது இளைய மகன் மட்டும் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டார். அவரது ஒரு மகள் ஹுலுகுவின் மாளிகையிலும், அந்தப்புரத்திலும் வேலைக்காரியாகவும் அடிமையாகவும் ஆக்கப்பட்டார்.[6]\nகெய்ரோவின் அப்பாசியக் கலீபகம் (1261-1517)தொகு\n9 ஆம் நூற்றாண்டில், அப்பாசியத் தலைவர்கள் தங்கள் கலீபகத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்கினர். இந்த இராணுவத்தில் அரபியர் அல்லாத மாம்லுக்குகள் (Mamluks) எனப்படும் இனத்தவர் மட்டுமே இருந்தனர்.[7][8][9][10][11] இந்த படை அல் மாமுன் (al-Ma'mun) ஆட்சியை (813–33) உருவாக்கியது. மேலும் அடுத்து பதவி ஏற்ற அவருடைய சகோதரர் அல்-முத்தஸிம் (833-42), பேரரசின் சீர்குலைவுகளைத் தடுத்தனர். மாம்லூக்குகளின் ஆற்றல் அல்-ரேடி (al-Radi) (934-41) காலம் வரை சீராக வளர்ந்து வந்தது. இதனால் முஹம்மது இப்னு ரைக் (Muhammad ibn Ra'iq) தன்னுடைய அரசின் ப���ரும்பகுதியை மாம்லூக்குகளிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[12] இறுதியில் 1261 இல் மாம்லூக்குகள் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினர். அல்-முத்தவக்கில் (Al-Mutawakkil) III வரை கெய்ரோவின் அப்பாசியக் கலீபக ஆட்சி நீடித்தது. அல்-முத்தவக்கிலை, கான்ஸ்டன்டினோப்பிளில் உள்ள சிறைச்சாலையில் சலிம் (Selim) I அடைத்து வைத்தார். 1543 இல் கெய்ரோவிற்குத் திரும்பிய பின்னர், அல்-முத்தவக்கில் இறந்தார்.\nஅப்பாசியக் கலீபகத்தில் சமூகத்தின் மத்திய விவகாரங்கள் சார்ந்த எந்த செயற்களங்களிலும், செயற்றுறைகளிலும் பெண்கள் இடம் பெறவில்லை.[13] அப்பாசியக் கலீபகப் பெண்கள் தனித்தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். பிற நாட்டவர் மீது கொண்ட வெற்றிகள், அப்பாசியக் கலீபக உயர்ந்தோர் குழுவிற்கு மகத்தான செல்வத்தையும், பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளையும் கொண்டு வந்தன. அந்த அடிமைகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.[14] அவர்களில் பலர் தோற்கடிக்கப்பட்ட சாஸானிய (Sassanian) மேல்தட்டு சார்பாளர்களாகவோ அல்லது ஹரேம் உறுப்பினர்களாகவோ இருந்தனர்.[15]\nஇஸ்லாமிய உலகில் இருந்து அறியப்பட்ட சிறந்த படைப்பு,\"ஆயிரத்தொரு இரவுகள் பற்றிய புத்தகம்.\" இது அப்பாசியக் கலீபக காலகட்டத்தில் எழுதப்பட்ட அற்புதமான நாட்டுப்புற கதைகளையும், புனைவுகளையும், உவமைகளையும் கொண்ட முதன்மையான தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு சசானிய சகாப்தங்களிலிருந்தும், பாரசீக முன்மாதிரியிகளிலிருந்தும், இந்திய இலக்கிய மரபுகளிலிருந்தும் அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரபு, பாரசீக, மெசொப்பொத்தமியன், மற்றும் எகிப்திய நாட்டுப்புற கலை, இலக்கியம் ஆகியவற்றிலிருந்து வந்த கதைகள் பின்னர் இணைக்கப்பட்டன. இந்த காவியமானது 10 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு 14 ஆம் நூற்றாண்டில் இறுதி வடிவம் அடைந்ததாக நம்பப்படுகிறது. கதைகளின் எண்ணிக்கைகளும், வகைகளும், ஒவ்வொறு கையெழுத்துப் பிரதியிலும் வேறுபட்டு உள்ளது.[16] அனைத்து அரேபிய கற்பனை கதைகளும் \"அரேபிய இரவுகள்\" என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது, இக்கதைகள்,\"ஆயிரத்தொரு இரவுகள்\" புத்தகத்தில் பதிப்பிடப்பட்டதை உறுதி செய்யவிலை.[16] 18 ஆம் நூற்றாண்டில், அண்டோய்னெ கல்லண்டால் (Antoine Galland) மொழ��பெயர்க்கப்பட்டது முதல், இந்த காவியம் மேற்கு நாடுகளில் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளது.[17] பிரதிபலிப்புகள் குறிப்பாக பிரான்சில் பிரெஞ்சு மொழியில், இது போன்று பல போலியான கதைகள் எழுதப்பட்டன.[18]\nஇந்த காவியத்தின் கதாபாத்திரங்களான அலாதீன் (அலாவுதீன்), சின் பாட்(Sinbad), அலி பாபா (Ali Baba), பல்வேறு மேற்கத்திய கலாச்சாரங்களில் கலாச்சார அடையாளங்களாக இன்றும் வலம் வருகின்றனர்.\nஇஸ்லாமிய காதல் கவிதைக்கு மீது பிரபலமான ஒரு உதாரணம் \"லைலாவும், மஜ்னூனும்.\" இது ஈரானியரால் ஈரானிய மொழியிலும், பிற கவிஞர்களால் பெர்சிய மொழியிலும் உருவாக்கப்பட்டது. இது 7 ஆம் நூற்றாண்டில் உமய்யாத் சகாப்தத்திற்கு முற்பட்டது.[19] இது பிற்கால ரோமியோ (Romeo) ஜூலியட் (Juliet) போன்ற துயர் நிறைந்த அழியாத காதல் கவிதை ஆகும்.\nபிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள்தொகு\nஅப்பாசியக் கலீபகம் மற்ற கலீபகங்களிலிருந்து மாறுபட்டது. இது மற்ற கலீபகங்கங்களைப் போன்று மாறாத எல்லைகளையும், இஸ்லாம் போன்ற பரிமாணங்களையும் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, அப்பாசியக் கலீபகத்தின் மேற்குப் பகுதியில், பல சிறிய கலீபகங்கங்கள் இருந்தன. அவை அப்பாசியக் கலீபகத்துடன் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருந்தன.[20] தங்கள் பொது புவியியல் இருப்பிட அமைப்பின் அடிபடையில் அப்பாசியக் கலீபகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த இஸ்லாமிய வாரிசுகளின் பட்டியல்\nபெரும்பாலும் குறிப்பிட்ட பேரரசின் ஆட்சிக் காலத்தில் மற்றொரு பேரரசின் ஆட்சிக் காலம் போது மேற்பொருந்தும் வகையில் உள்ளன. இந்நிலையில் ஒரு வேலையாள் அல்லது அடிமை கிளர்ந்தெழுந்து ஆட்சியைக் கைப்பற்றி தன்னுடைய ஆட்சியை நிறுவுகிறார்.\nபோட்டிக் காலகட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்தி தெளிவற்றதாக இருப்பின் அவை இடைவெளிகளால் குறிக்கப்பட்டிருக்கும்.\nவடமேற்கு ஆப்பிரிக்கா: இத்ரிசிட்கள் (Idrisids) (788-974) → அல்மொரோவிட்கள் (Almoravids) (1040-1147) → அல்மொஹாதிகள் (Almohads) (1120-1269)\nஇஃப்ரிகியா (Ifriqiya) [நவீன துனிசியா (Tunisia), கிழக்கு அல்ஜீரியா (Algeria), மற்றும் மேற்கு லிபியா: அக்லாபிட்கள் (Aghlabids) (800–909 CE) → எகிப்தின் பாத்திம கலீபகம் (909–973) →சிரிட்கள் (Zirids) (973–1148) → அல்மொஹாதிகள் (Almohads) (1148–1229) →ஹஃப்சித்கள் (Hafsids) (1229–1574)\nஎகிப்து மற்றும் பாலஸ்தீனம்: துல்யூனிட்கள் (Tulunids) (868-905 CE) → இக்‌ஷிடிட்கள் (Ikhshidids) (935-969) → பாத்திம கலீபகம் (909-1171) → அய்யூப்பிய வம்சம் (1171-1250) → எகிப்தின் மம்லுக் சுல்தானகம் (Mamluks) (1250-1517)\nஅல்-ஜசீரா (Al-Jazira) (நவீன சிரியா மற்றும் வடக்கு ஈராக்): ஹாம்தானிகள் (Hamdanids) (890-1004 CE) → மார்வானித்கள் ( Marwanids) (990-1085) மற்றும் உக்காயிலித்கள் (Uqaylids) (990-1096) → செல்யூக் பேரரசு (1034-1194) → மங்கோலியப் பேரரசு மற்றும் இல்கனாதே (Ilkhanate) (1231-1335)\nதென்மேற்கு ஈரானில்: பையிடுகள் (Buyids) (934-1055) → செல்யூக் பேரரசு (1034-1194) → மங்கோலியப் பேரரசு\nகொராசான் (Khorasan) (நவீன ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான்: தாஹிரித்கள் (Tahirids) (821 -873) → சபாரித்து வம்சம் (873-903) → சாமனித்து பேரரசு (903-995) → கசானவித்து வம்சம் (995-1038) → செல்யூக் பேரரசு (1038-1194) → குரித்கள் (1011-1215) ) → குவாராசிமியர்கள் (Khwarazmians) (1077-1231) → மங்கோலியா பேரரசு மற்றும் இல்கானகம் (1231-1335)\nடிரான்ஸாக்சியானா (Transoxiana) நவீன நடு ஆசியா: சாமனித்து பேரரசு (819–999) →கரகானித்கள் (Karakhanids) (840–1219 →குவாராசிமியர்கள் (1077–1231) →மங்கோலியா பேரரசு மற்றும் சகட்டை கானகம் (Chagatai Khanate) (1225–1687)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2021-01-27T15:36:47Z", "digest": "sha1:USXQES6PI7XJKIABFMGTXWU4LEXJHMBN", "length": 3341, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜார்ஜ் புஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்\nஜார்ஜ் புஷ் என்னும் பெயரில் இரண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் உள்ளனர்:\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41ம் குடியரசுத் தலைவர்\nஜார்ஜ் வாக்கர் புஷ், ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்சின் பிள்ளை, 43ம் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர், இப்பொழுது பதவியில் உள்ளார்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇ��்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/13/karnataka-is-the-highest-cpi-inflation-affected-state-in-india-for-april-2019-014560.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T17:35:23Z", "digest": "sha1:N5X5SLG6VQIIUQWZMRAQOEYBHGHAO7HB", "length": 24861, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் விலை வாசி CPI Inflation கடுமையாக உயர்ந்திருக்கும் மாநிலம் கர்நாடகம்..! அப்ப தமிழகம்..? | Karnataka is the highest CPI inflation affected state in India for April 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் விலை வாசி CPI Inflation கடுமையாக உயர்ந்திருக்கும் மாநிலம் கர்நாடகம்..\nஇந்தியாவில் விலை வாசி CPI Inflation கடுமையாக உயர்ந்திருக்கும் மாநிலம் கர்நாடகம்..\n2 hrs ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n3 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n5 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n5 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nAutomobiles சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nNews தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: 2019 ஏப்ரல் மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Inflation - CPI Inflation) அனைத்து இந்திய சராசரி கணக்குகள் இன்று மே 12, 2019 மாலை வெளியானது. இனி வருவது எல்லாமே அனைத்து இந்திய சராசரிகள் தான். கடைசியில் தமிழகத்தின் விவரங்கள் தனியாக சொல்லி இருக்கிறோம்.\nஏப்ரல் 2019-க்கான நுகர்வோர் பணவீக்கம் 2.92 சதவிகிதமாக அதிகரித்திரு���்கிறது. கடந்த மார்ச் 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் 2.86 சதவிகிதமாக இருந்திருக்கிறது. ஏப்ரல் 2018 காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 4.58 சதவிகிதமாக இருந்திருக்கிறது.\nஐ.டி.சியின் நிகரலாபம் 19% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.5.75.. மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்\nஏப்ரல் 2019-க்கான நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 1.10 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 2019-ல் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 0.30 சதவிகிதமாக இருந்திருக்கிறது. ஏப்ரல் 2018 காலத்தில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 2.80 சதவிகிதமாக இருந்திருக்கிறது.\nஅனைத்து இந்திய மாநிலங்களிலும் சராசரியாக அடிப்படை பொருட்களின் விலைவாசி மாற்றம் ஏப்ரல் 2018 விலைக்கு ஒப்பிட்டு ஏப்ரல் 2019-க்கு மத்திய அரசு கணித்துக் கொடுத்திருக்கிறது\nஎண்ணெய் & கொழுப்புகள் 0.74%\nமேலே சொன்னது அனைத்து இந்திய மாநிலங்களுக்கான சராசரி விவரங்கள் மற்றும் விலைவாசி.\nதமிழகத்தின் ஏப்ரல் 2019 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கமும் (CPI Inflation) இந்த அறிக்கையிலேயே வெளியாகி இருக்கிறது. தமிழக மாநிலத்துக்கு மட்டும் எனப் பார்த்தால் ஏப்ரல் 2019-க்கான நுகர்வோர் பணவீக்கம் 3.57 சதவிகிதமாக இருக்கிறது. அனைத்து இந்திய சராசரியான 2.92 சதவிகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான். தமிழகத்தின் நகர் புறத்தில் நுகர்வோர் பணவீக்கம் 3.96 சதவிகிதமாகவும், தமிழக கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 2.90 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியாவிலேயே விலை வாசி அதிகமாக உயர்ந்திருக்கும் இந்திய மாநிலங்கள் படியலில் தமிழகத்துக்கு எட்டாவது இடமாம்.\nஇந்தியாவிலேயே மிகக் குறைவான நுகர்வோர் பணவீக்கம் கொண்ட மாநிலம் ஹிமாச்சலப் பிரதேசம். அங்கு ஏப்ரல் 2018-ல் இருந்ததை விட ஏப்ரல் 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் -0.72 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம்.\nஅதற்கு நேர்மாறாக இந்தியாவிலேயே மிக அதிகமான நுகர்வோர் பணவீக்கம் கொண்ட மாநிலமாக கர்நாடகம் இடம் பிடித்திருக்கிறது. அங்கு ஏப்ரல் 2018-ல் இருந்ததை விட ஏப்ரல் 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் -0.72 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். கர்நாடக மாநிலத்தின் நுகர்வோர் பணவீக்கம் ஏப்ரல் 2019-ல் 5.21 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.\nஇந்தியாவில் எந்த மாநிலத்தில் எவ்வளவு பணவீக்கம் இருக்கிறது என கீழே அட்டவணையில் பாருங்கள்.\nமாநில வாரியாக நுகர்வோர் பணவீக்கக் குறியீடு - ஏப்ரல் 2019\nமாநில���்கள் கிராமம் நகரம் மொத்தம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nConsumer Price Index செப்டம்பர் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம்\nCPI Inflation: கிராம புறங்களில் தான் விலைவாசி அதிகரித்து இருக்கிறது\n6.09 சதவிகிதத்தில் நுகர்வோர் பணவீக்கம்\nகொரோனா காலத்திலும் இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் 5.91%\n2014-க்குப் பின் விண்ணைத் தொடும் விலை வாசி உறைந்து போகும் மத்திய அரசு\nஎச்சரிக்கை.. மோடி அரசின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலை வாசி உச்சத்தைத் தொடலாம்..\nரூ. 2, 400 கோடி வசூல்.. பிஜேபி தான் டாப்பு..\nபொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..\n10 மாத சரிவில் நுகர்வோர் பணவீக்கம்.. உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்வு..\nமார்ச் மாத சில்லறை பணவீக்க விகிதம் 2.86 சதவிகிதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டியது\nஉணவுப் பணவீக்கம் குறைந்து கொண்டே வருவதாக அரசு சொல்கிறது..\nதமிழகத்தின் பிப்ரவரி மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் வெளியானது..\nபட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nவிவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2018/05/13/cauvery-case-the-central-government-moved-ahead-of-kn-election/", "date_download": "2021-01-27T17:17:35Z", "digest": "sha1:XWY7ZBURZSE2UIPENH2NIIDVHCWARRTG", "length": 18648, "nlines": 153, "source_domain": "themadraspost.com", "title": "காவிரி வழக்கை திட்டமிட்டப்படி நகர்த்திய மத்திய அரசு!", "raw_content": "\nReading Now காவிரி வழக்கை திட்டமிட்டப்படி நகர்த்திய மத்திய அரசு\nகாவிரி வழக்கை திட்டமிட்டப்படி நகர்த்திய மத்திய அரசு\nகாவிரி வழக்கில் கர்நாடக தேர்தலுக்கு பிறகே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் திட்டமிட்டபடி மத்திய அரசு சாதித்துவிட்டது.\nகாவிரி விவகாரத்தில் தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ், பாரதீய ஜனதாவாக இருந்தாலும் சரி மாநிலக் கட்சி���ளான திமுக, அதிமுகவாக இருந்தாலும் சரி அனைவரும் தமிழகத்திற்கு செய்தது அநீதி மட்டுமே. கர்நாடக ஆட்சிக்கட்டில் போதையில் தேசத்தில் ஒருபகுதியான தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் போட்டிப்போட்டு அமைதிக்காக்கிறது. மறுபுறம் திமுகவும், அதிமுகவும் நாங்கள் நடுவர் மன்றம் அமைக்க போராடினோம், சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினோம், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட போராடினோம் என வரிசையாக அடுக்கமுடியுமே தவிர பயன் என்ன என்பதை அவர்களால் சொல்லவே முடியாது.\nமத்திய அரசில் இருந்தபோதும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தபோதும் என்ன செய்தீர்கள் என்பதற்கு இதுவரையில் அவர்களிடம் தெளிவான பதில் கிடையாது. இரு கட்சிகளும் அரசியலுக்காக ஒருவரை மற்றி ஒருவர் குற்றம் சாட்டுவதை மட்டும் தொடர்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இவர்களுடைய பிடி மத்திய அரசிடமே இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.\nநூற்றாண்டுகளாக தொடர்ந்துவரும் காவிரி பிரச்சனையில் பிப்ரவரி 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வழங்கியது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரை குறைத்து, 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உத்தரவு சிறிதளவு நம்பிக்கையை கொடுத்தது.\nஇருப்பினும், கர்நாடகம் தேர்தலை நோக்கியதால் மத்திய அரசு முனைப்பு காட்டாது என்ற யூகம் இன்று என்னவாகியிருக்கிறது என்பது நாம் உணரலாம்.\nசுப்ரீம் கோர்ட்டு நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக எந்த சூழ்நிலையிலும், எந்த விதமான கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் எ��்று கூறியிருந்தது.\nஇதனால், இந்த இரு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் ‘ஸ்கீம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிபிட்டுள்ளது என்பது பெரும்பாலானோரின் கருத்து. இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார ‘கெடு’ மார்ச் 29-ல் முடிந்த பின்னர் காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் கேட்டது. 6 வார காலெக்கெடு முடிந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.\nஅப்போது உருவாக்கப்படும் அமைப்பை முழுக்க தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டு அமைக்க வேண்டுமா அல்லது நதிநீர் பங்கீடு பற்றிய நுட்பமான பிரச்சினையை திறமையுடன் அணுகும் வகையில் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மேலாண்மை வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டுமா அல்லது நதிநீர் பங்கீடு பற்றிய நுட்பமான பிரச்சினையை திறமையுடன் அணுகும் வகையில் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மேலாண்மை வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பியது. (நீர் பங்கீட்டு விவகாரத்தில் இரு நிபுணர்கள் குழுவும் அவசியமானது என்பது தெரியவில்லை என்று) இதனையடுத்து 6 வார கால அவகாசம் முடிந்த பின்னர்தான் கேட்க வேண்டுமா என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதையும், அவகாசம் செய்வதையும் சுப்ரீம் கோர்ட்டில் செய்தது.\nஇவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் ஏப்ரல் 9-ம் தேதி விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு மேலும் அவகாசம் கோரியது. அதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது, ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் 10 நாட்கள் மத்திய அரச��� கோரியது. சுப்ரீம் கோர்ட்டு அதை ஏற்க மறுத்து, மே 8-ம் தேதி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றது. இன்றும் (மே-8) வெறும் கையுடனே மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு வந்தது.\nமத்திய அரசின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் 10 நாட்கள் கால அவகாசம் தேவை என மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nசுப்ரீம் கோர்ட்டும் செய்தி மீடியாக்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என செய்தியை வெளியிடும் வகையில் பெயருக்கு கண்டனம் தெரிவித்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவிற்கு காவிரி மிகவும் முக்கியமான விவகாரமாகும். இந்தசூழ்நிலையில் வழக்கு விசாரணை 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசும் தன்னுடைய திட்டத்தை திட்டமிட்டப்படி முன்னெடுத்துவிட்டது.\n5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது ரிசர்வ் வங்கி தகவல்\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2018/05/23/pmk-slams-dmk-on-sterlite-plant-issue/", "date_download": "2021-01-27T16:38:22Z", "digest": "sha1:2A72UCQGGNHPCUPGYTLWDPU4QF5FHJGE", "length": 8902, "nlines": 134, "source_domain": "themadraspost.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் ‘நடிப்பு சுதேசிகள்’ திமுக மீது பாமக தலைவர் ராமதாஸ் பாய்ச்சல்", "raw_content": "\nReading Now ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் ‘நடிப்பு சுதேசிகள்’ திமுக மீது பாமக தலைவர் ராமதாஸ் பாய்ச்சல்\nஸ்டெர்லைட் ஆலை போராட்டம் ‘நடிப்பு சுதேசிகள்’ திமுக மீது பாமக தலைவர் ராமதாஸ் பாய்ச்சல்\nஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு திமுக அனுமதி அளிக்குமாம். எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்துவார்களாம் என ராமதாஸ் விமர்சனம் செய்து உள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது கலவரம் வெடித்தது. போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் ஆறுதல் கூறினார். திமுக ஸ்டெர்லைட் ஆலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, போராட்டமும் அறிவித்து உள்ளது. இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், ஸ்டெர்லைட் ஆலையில் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனுக்கு 600 சரக்குந்து ஓடுகின்றனவாம்கோடிகள் கொட்டுகின்றனவாம். ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு திமுக அனுமதி அளிக்குமாம். ஆனாலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுவார்களாம். என்னவொரு நடிப்பு\n துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் ஆதங்கம்\nபோலீஸ் குறிவைத்து மார்பு மற்றும் தலையில் சுட்டது எச்சரிக்கை விடுக்கவில்லை நேரில் பார்த்தவர் குற்றச்சாட்டு\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்���ில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/jan/02/corona-vaccine-for-health-workers-in-tamil-nadu-for-the-first-time-3536331.html", "date_download": "2021-01-27T15:31:09Z", "digest": "sha1:JPVDTIDNUFAH5L4LFSZTMB64KZBDAYET", "length": 13739, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி\nகோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறாா் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.\nகோவை: தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.\nதமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் கோவை, சென்னை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை, சீதாலட்சுமி மகப்பேறு நகா்நல மையம், பூலவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூலூா் அரசு மருத்துவமனை மற்றும் பிஎஸ்ஜி மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் நடைபெற்றன.\nஇஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை தொடங்கிவைத்த அமைச்சா் சி.விஜயபாஸ்கா் பேசியதா���து:\nமற்ற தடுப்பூசிப் பணிகள்போல இல்லாமல் கரோனா தடுப்பூசி வழங்கும் பணியினை மிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கோவை உள்பட 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும் 25 போ் என 425 பேருக்குத் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. பரிசோதனை, தடுப்பூசி வழங்கல், அரை மணி நேரம் கண்காணிப்பு என்ற முறையில் 3 கட்டங்களாகத் தடுப்பூசி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nதடுப்பூசி போடுவதற்காக மாநிலத்தில் 21 ஆயிரத்து 200 தலைமை செவிலியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 47 ஆயிரத்து 200 தடுப்பூசி வழங்கும் மையங்கள் அமைக்கப்படும். 2.5 கோடி தடுப்பூசிகளைப் பாதுகாக்கும் குளிா்சாதன அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nமுதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கும், அடுத்தடுத்த கட்டங்களில் முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் பாதிப்புள்ளவா்கள் என்று தொடா்ந்து அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். முதல்கட்டமாக தமிழகத்தில் 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும்.\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் எதிா்கொள்ள தமிழகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.\nநிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியா் கு.ராசாமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அம்மன் கே.அா்ச்சுணன், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை ஏ.சண்முகம், கஸ்தூரி வாசு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா, கோவை அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா், இணை இயக்குநா் கிருஷ்ணா, மாநகராட்சி நகா்நல அலுவலா் ராஜா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைப��ற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/lyca", "date_download": "2021-01-27T16:23:40Z", "digest": "sha1:J6AKR4ZRIF4TQDN7WGBO37DOQPVSGJWX", "length": 6174, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "lyca", "raw_content": "\nகமல்ஹாசன் vs லைக்கா... விஸ்வரூபமெடுக்கும் `இந்தியன் 2' விவகாரம்\nசீனாவில் கொரோனா... இத்தாலிக்குப் பறக்கும் கமல்... `இந்தியன் - 2' அப்டேட்ஸ்\n`'இந்தியன்-2' படத்தை நாங்கள் தயாரிக்கவே இல்லை' - லைகா நிறுவனத்தின் புதிய ட்விஸ்ட்\nஹை ஸ்பீடில் கமல்... வெளியேறிய ஏ.எம்.ரத்னம் - `இந்தியன் 2' அப்டேட்ஸ்\n' - `பிகில்' விழாவுக்கு மாஸ்டர் ப்ளான்\n`இந்தியன்-2' ஸ்பேஸ் த்ரில்லர் படமா\n`இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு நீக்கம்\n'சபாஷ் நாயுடு' டிராப்; 'தலைவன் இருக்கின்றான்' ஷூட்டிங் ஸ்டார்ட்\nஆகஸ்ட் 15-ல் `இந்தியன் 2' ஷூட்டிங்; அடுத்து `தலைவன் இருக்கின்றான்' படப்பிடிப்பு\nமும்பையில் பூஜையுடன் ஆரம்பமானது ரஜினி - முருகதாஸின் 'தர்பார்'\nரஜினி-முருகதாஸ் 'தர்பார்' பட பூஜை ஸ்டில்ஸ்\n ரஜினி - முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/1401-2009-11-25-02-58-57", "date_download": "2021-01-27T17:00:33Z", "digest": "sha1:JVYR2YPVK7MQKRORN6LT3NQVENHLBM7U", "length": 23164, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபருவ நிலை மாற்றமும் அடிமைத் தமிழகமும் - பகுதி 2\nஉங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம்\nகனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்\nமரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்��� வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்\nவரலாறு காணாத வெயிலுக்குக் காரணமென்ன\nபுவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nகாலநிலை மாற்றத்தில் அல்பீடோ விளைவு\nசூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2009\nபுவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்\nபூமி சூடாகிக் கொண்டிருக்கிறது, புவிக்கோளின் வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. வளிமண்டலம் கொதிக்கிறது. கொதிக்கிறது என்ற தொடர் தகவல்கள் நமக்கு ஊடகங்கள் மூலம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இது தொடர்பான விஞ்ஞானிகளின் விவாதங்களும், அறிக்கைகளும், ஆலோசனைகளும் நம்மைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால்.. புவி என்னவாகும் கி.பி. 2100இல் மனிதன் வாழமுடியுமா கி.பி. 2100இல் மனிதன் வாழமுடியுமா என்ற தகவல்கள் எதிர்காலத்தில் நம் புள்ளை குட்டிகள், இந்நிலத்தில் வாழ முடியுமா என்றெல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். வருங்காலத்தில் என்னதான் நிகழப்போகிறது என்ற தகவல்கள் எதிர்காலத்தில் நம் புள்ளை குட்டிகள், இந்நிலத்தில் வாழ முடியுமா என்றெல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். வருங்காலத்தில் என்னதான் நிகழப்போகிறது குடிக்க நீர் கிடைக்குமா மூச்சுவிட நல்ல காற்று இருக்குமா காரோட்ட எண்ணெய் கிடைக்குமா என்றெல்லாம் ஒரே பயப் பிராந்திதான் தெனாலி படத்தில் கமல் சொல்வது போல் பாத்தா பயம், தொட்டால் பயம், எழுந்தா பயம், நடந்தால் பயம் என ஏராளமான பயங்கள்.. நம்மைத் தொடுகின்றன. புவி வெப்பமயமாதலில் நெஜம்மாவே என்னதான் நடக்கிறது நண்பா\nபுவியின் வெப்பமயமாதல் பற்றி, நாம் முழுமையாக பூமி சூடாவது என்ற விசயம் பன்முகப் பார்வை தேவை. இந்த பூமி சூடாவது என்ற விசயம் ஏதோ அடுப்பில் உலை வைத்து, அடுப்பை எரித்து, கொதிப்பது போன்ற ஒற்றை விஷயமல்ல கண்ணா பலப் பல நிகழ்வுகள் இத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. காடுகள் அழிதல், எரிதல், நாம் மற்றும் உயிரினங்கள் சுவாசித்தல், பயிர் வளர்த்தல், விவசாயம் செய்தல், ஆடுமாடு வளர்த்தல், மின்சாரம் உற்பத்தி செய்தல், கறிசாப்பிடுதல், கார், ஸ்கூட்டர், பைக் ஓட்டுதல் என ஏராளம்... ஏராளமான காரணங்கள் இதுல ஒரு முக்கியமான விஷயம். என்னென்னா, அதுதாம்பா..... கரியமில வாயு, நீராவி, மீதேன் மற்றும் குளோரோடிரூவோ கார்பன் போன்றவைகளை மற்றவற்றைவிட மனுஷன்தாம்பா.. அதிகமாக உற்பத்தி பன்றான்\nஅதுசரி இந்த பூமி எப்படி சூடாகிறது இது தெரியாதப்பா.. சூரியன்தானே நமக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும், ஆற்றலையும் தருகிறது என்கிறீர்களா இது தெரியாதப்பா.. சூரியன்தானே நமக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும், ஆற்றலையும் தருகிறது என்கிறீர்களா உண்மைதான். அவ்வளவு வெப்பம் சூரியனிலிருந்து வருகிறது உண்மைதான். அவ்வளவு வெப்பம் சூரியனிலிருந்து வருகிறது எவ்வளவு திரும்பிப் போகிறது பொதுவாக ஒளி என்பது, ஒரு பொருளின்மேல் படும்போது அது பிரதிபலிக்கப்படுகிறது. உட்கிரகிக்கப்படுகிறது. கடத்தப்படுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும், ஒல்வொரு மாதிரி, ஒவ்வொரு அளவாய் நடக்கிறது. சூரியன் என்ற பெரிய்...ய்..ய் அடுப்பிலிருந்து, வெப்பமும், ஒளிவும், ஆற்றலும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நம்ம வீட்டு அடுப்புக்கு விறகு, கரி, மண்ணெண்ணெய் எரிபொருள் போடுவது போல, சூரிய அடுப்பின் எரிபொருள் ஹைட்ரஜன் அணுக்கள்.\nசூரிய அடுப்பில், ஒவ்வொரு நொடியிலும், சுமார் 7,00,000,00, ஹைட்ரஜன் அணுக்கள், ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. இவை இணைந்து எரிவதால், அதன் விளைவால், 6,90,000,000 ஹீலியம் அணுக்கள் உருவாகின்றன. உபரியாக 5,000,000 டன் ஆற்றலும் கிடைக்கிறது. இந்த ஆற்றலாக, வான் வெளியில் வீசி அடிக்கப்படுகிறது. அப்ப, நம்ம பூமிக்கு எவ்வளவு வெப்பம் வருகிறது. என்கிறீர்களா சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலில் 0.23% மட்டுமே .. பூமியின் மேற்பரப்பில் வந்தடைகிறது. அதாவது 2,000,000,000 சூரிய ஆற்றல் மட்டுமே பூமிக்கு வருகிறது. மற்றவை, வான் வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.\nபூமியை வந்தடையும், சூரியக்கதிர்களின் வெப்பம் மணிக்கு, ஒரு சதுரமீட்டருக்கு 135 கிலோவாட்தான் இது பொதுவாக எப்போதும�� மாறாமலே இருக்கிறது. இதனை நாம் சூரிய நிலையம் என்று அழைக்கிறோம். இந்த சூரியக்கதிர் வீச்சு பரவுதலும், வளிமண்டல வெப்படைதல் நடப்பதுவும், பூமியோட வளிமண்டலத்தில் சுமார் 100 கி.மீ. உயரத்தில் மட்டுமே இது பொதுவாக எப்போதும் மாறாமலே இருக்கிறது. இதனை நாம் சூரிய நிலையம் என்று அழைக்கிறோம். இந்த சூரியக்கதிர் வீச்சு பரவுதலும், வளிமண்டல வெப்படைதல் நடப்பதுவும், பூமியோட வளிமண்டலத்தில் சுமார் 100 கி.மீ. உயரத்தில் மட்டுமே இந்த வளிமண்டலம்தான் பூமியோட போர்வை. இது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நம்பூமியும், மற்ற கோள்கள் போல எப்போதோ குளிர்ந்து போயிருக்கும். ஒரு புல், பூண்டுக்கூட முளைத்திருக்காது. பூமி உருவானபோது குளிர்ச்சியான கோளாகத்தான் இருந்தது. வளிமண்டலம், பூமி உருவானதிற்கும் பிறகு உருவானது. இந்த வளிமண்டலம் என்ற காற்றுமண்டலம்தான் இன்று உயிர்கள் வாழ்தலுக்குரிய, வெப்பத்தை தக்க வைத்துள்ளது. இது என்னப்பா... புதுக்கதை என்கிறீர்களா இந்த வளிமண்டலம்தான் பூமியோட போர்வை. இது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நம்பூமியும், மற்ற கோள்கள் போல எப்போதோ குளிர்ந்து போயிருக்கும். ஒரு புல், பூண்டுக்கூட முளைத்திருக்காது. பூமி உருவானபோது குளிர்ச்சியான கோளாகத்தான் இருந்தது. வளிமண்டலம், பூமி உருவானதிற்கும் பிறகு உருவானது. இந்த வளிமண்டலம் என்ற காற்றுமண்டலம்தான் இன்று உயிர்கள் வாழ்தலுக்குரிய, வெப்பத்தை தக்க வைத்துள்ளது. இது என்னப்பா... புதுக்கதை என்கிறீர்களா\nநம் புவிக் கோளிலுள்ள வளிமண்டலத்தின் உயரம் சுமார் 80 கி.மீ. இதனை வெப்பநிலைக்குத் தகுந்தபடி 5 பகுதிகளாகப் பிரிக்கின்றனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ வரை வளிமண்டலத்தின் 80% என்பது அடிவளி மண்டலத்திற்குள் உள்ளது. அடிவளி மண்டலம் என்று அழைக்கின்றோம். இதற்கு மேலே 10, 50 கி.மீ உயரம் வரை காணப்படுவது அடுக்கு கோளம் நண்பா இந்த இரண்டுப் பகுதிக்கும் இடையே டிரோபாபாஸ் என்ற இடம் உள்ளது. அடுக்ககு கோளம் வளிமண்டத்தில் 19.9% பகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் உள்ளது. இந்த ஓசோன் படலம் இல்லாவிட்டால் நாமனைவரும் கருகி செத்திருப்போம். ஏராளமான தோல் வியாதிகள் வந்து மடிந்திருப்போம் இந்த இரண்டுப் பகுதிக்கும் இடையே டிரோபாபாஸ் என்ற இடம் உள்ளது. அடுக்ககு கோளம் வளிமண்டத்தில் 19.9% பகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் உள்ளது. இந்த ஓசோன் படலம் இல்லாவிட்டால் நாமனைவரும் கருகி செத்திருப்போம். ஏராளமான தோல் வியாதிகள் வந்து மடிந்திருப்போம் ஆம் நண்பா சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில் 93, 99% அளவுக்கு, ஓசோன் தன் வசம் ஈர்த்து வைத்துக் கொள்கிறது. எனவேதான் நாம் புறஊதாக்கதிர்களின் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம்.\nஓசோன் படலம், அடுக்கு வளிமண்டலத்தில் அடுக்குக் கோளத்தில் உள்ளது என்ற உண்மையைக் கண்டறிந்தவர்கள் சார்லஸ் ஃபாப்ரி மற்றும் ஹென்ரி புய்ல்ஸன் என்ற விஞ்ஞானிகள்தான். 1913இல் தான் இப்படி ஒரு பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். ஓசோன் என்பது, மூன்று ஆக்ஸிஜன் தனிமங்களின் இணைப்புதான். புறஊதாக் கதிர்கள் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் மோதி, ராதனை ஆக்ஸிஜனாக உடைக்கிறது. பின் அந்த ஆக்ஸிஜன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் இணைந்து ஓசோன் ஆகிறது. இந்த ஓசோன் அடுக்குக் கோளம் முழுவதும் பரவியுள்ளது. ஆனால் 20 ,40 கி.மீ உயரத்தில் மட்டும் ஓசோனின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதன் பரவல் தன்மை நிலையற்றதும் கூட தொடர்ந்து ஆக்ஸிஜன் பிரிவதும், இணைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. இதனை ஆக்ஸிஜன் ஓசோன் சுழற்சி என்கின்றனர். இந்த அடுக்கு கோளத்திலுள்ள ஓசோன் முழுவதையும், ஒரே அமுக்காக அமுக்கினால். முன்கனம் ஒரு சில மி.மீ மட்டுமே ஓசோன் சந்திக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=6a7cf2ed4ac11e58e548d956cc8072ad", "date_download": "2021-01-27T16:57:32Z", "digest": "sha1:NNXXLUT72ZAARO2LBJF3DBJ4BBCKRPHG", "length": 15416, "nlines": 246, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nவானம் செவ்வானம் வெண்மேகம் அதன் மடியினில் ஆடும் மோகமோ என்ன தாகமோ ஆசையில் வந்த வேகமோ காதலன் காதலி தோள்களில் சாய்ந்திடும் நேரம்...\nஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான் காவிய வீணையி��் ஸ்வரங்களை மீட்டுவேன் கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ...\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழவா என்றது... https://www.youtube.com/watch\nஇரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார் என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்...\n :) நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் எடுத்துப்...\nவணக்கம் PP & ராஜ் :) மகிழம்பூவே உனைப் பார்த்தேன் மயங்கி போனேன் நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி உருகிப் போனேன்... ...\nநீ தானே நாள் தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் உறவு ராகம் இதுவோ இது உதயமாகி...\n :) உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம் பிரிக்க யாருண்டு வளைத்து கொள்ளுங்கள்...\nஒரு ரோஜாத் தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா ஒரு வானவில்லை பூமியில் கண்டேன் நீ வந்ததாலா நான்...\nசந்திக்காத கண்களில் இன்பங்கள் செய்யப் போகிறேன் சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் பெய்யப் போகிறேன் அன்பின் ஆலை ஆனாய் ஏங்கும் ஏழை நானாய்...\nமயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே மனமே இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ... ...\nகுயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வர வேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும் பாட்டோடு பொருள் இருந்தென்ன...\nநான் நாட்ட திருத்த போறேன் அந்த கோட்டையை பிடிக்க போறேன் கூட்டம் போட்டு கொடி பிடிச்சு ஆட்டம் போட்டு அதிர வச்சி கொள்கையிலே வெல்ல போறேன் நான்...\nநேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம் காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்...\n :) மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்...\nபாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் வாராய்... என் தேவி... பாராய்… என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை... ...\nஎன்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ மொட்டு இதழ்...\nஅவன் காதலித்தான் அவள் ஆதரித்தாள் அவன் கண் அசைத்தான் அவள் புன்ன்கைத்தாள்... https://www.youtube.com/watch\n :) திருநாளும் வருமோ சுவாமி அன்பினில் மயங்கிடும் உன் அன்பினில் மயங்கிடும் அழகிய ஸ்ரீதேவி அலமேலு மங்கைக்கு திருநாளும் வருமோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=6%201561", "date_download": "2021-01-27T16:22:56Z", "digest": "sha1:E7SYLBHR2LJEAX5A7C5EJLY4XYYZHYJS", "length": 8554, "nlines": 150, "source_domain": "marinabooks.com", "title": "சமூகவியல் SAMUGAVIYAL", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\n சமூகவியல் என்றால் சமூகத்தை யும், சமூகத்தில் உள்ள மக்களின் மற்றும் குழுக்களின் நடத்தையை விவரிப்பதாகும். சமூகவியல் சமூகக் கட்டமைப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக அமைப்புகள், நடத்தைகள், மதிப்புகள் பற்றியும் கூறுகிறது. அதுமட்டுமல்ல. புதிய சமூகக் கட்டமைப்புகளும், அமைப்புகளும் எவ்வாறு தோற்றுவிக்கப்படுகின்றன என்பது குறித்தும் சமூகவியல் ஆராய்கின்றது. சுருங்கக்கூறின் சமூகத்தை முழுமையாகப் படம் படித்துக்காட்டும் இயலே சமூகவியலாகும்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅக்பர் வாழ்க்கை வரலாறும் சாதனைகளும்\nபண்டைய கால இந்திய வரலாறு\nபிரிட்டிஷ் கால இந்திய வரலாறு\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nபண்டைய கால இந்திய வரலாறு\nபிரிட்டிஷ் கால இந்திய வரலாறு\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள்\n{6 1561 [{புத்தகம் பற்றி சமூகவியல் என்றால் என்ன சமூகவியல் என்றால் சமூகத்தை யும், சமூகத்தில் உள்ள மக்களின் மற்றும் குழுக்களின் நடத்தையை விவரிப்பதாகும். சமூகவியல் சமூகக் கட்டமைப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக அமைப்புகள், நடத்தைகள், மதிப்புகள் பற்றியும் கூறுகிறது. அதுமட்டுமல்ல. புதிய சமூகக் கட்டமைப்புகளும், அமை��்புகளும் எவ்வாறு தோற்றுவிக்கப்படுகின்றன என்பது குறித்தும் சமூகவியல் ஆராய்கின்றது. சுருங்கக்கூறின் சமூகத்தை முழுமையாகப் படம் படித்துக்காட்டும் இயலே சமூகவியலாகும்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/consult/online-ladies-salwar-and-embroidery-designing-class-in-tamil/", "date_download": "2021-01-27T16:50:52Z", "digest": "sha1:KM2JRQBBX4X7ZTFK24DZCDRILICQT2QH", "length": 7124, "nlines": 104, "source_domain": "spark.live", "title": "Online Tailoring & Sewing Classes | Monica R.", "raw_content": "\nஅனைத்து வகையான பெண்கள் தையல் வகுப்புகள் வழங்கப்படுகின்றன\nஇந்த அமர்வில் சேலை ரவிக்கை, சல்வார் கமீஸ், பாவாடை மற்றும் பெண்களின் மேலாடை போன்ற ஆடைகளை தைக்க கற்றுக்கொடுக்கப்படும். இந்த பாடத்திட்டத்தில், ஒரு குறிப்பிட்ட ஆடையின் அளவீடுகள் மற்றும் ஒரு நபரை அளவிடுவதற்கான வழிமுறை குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.\nவரைவுக்கான வழிமுறைகள் மற்றும் கணக்கீடுகள் பற்றிய வழிகாட்டுதல்கள், அதன் பின்னர் காகிதத்தில் வடிவமைத்தல் மற்றும் அந்த வடிவத்தை துணிக்கு மாற்றுவது, லைனிங் இல்லாமல் துணியை வெட்டி தையல் செய்வதற்கான முறை கற்பிக்கப்படும். டக்ஸ், ப்ளீட்ஸ் ஃப்ரில்ஸ், ஓப்பனிங்ஸ், காலர்ஸ், ஸ்லீவ்ஸ், நெக்லைன்ஸ் போன்றவை இந்த பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத்தரப்படும்.\nலேடீஸ் சுரிதர் டிசைனிங் மற்றும் எம்பிராய்டரி அடிப்படை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் மோனிகா, தையல் பிரிவு போடிக் நிறுவுதல் மற்றும் தொழில்முறை ஆடை வடிவமைப்பு வாய்ப்புகள் போன்ற சொந்த தொழிலைத் தொடங்க விரும்பும் நபர்களுக்கும் இவர் கற்பிக்கிறார். மேலும் கீழே குறிப்பிடப்பட்டவற்றில் இவருக்கு நல்ல அனுபவம் உண்டு\nஆடை அளவீடுகள் மற்றும் நுட்பங்கள்\nகணக்கீடுகள் மற்றும் வரைவு வடிவங்கள்\nவடிவங்களுக்கான துணியை மடிப்பதற்கான முறை\nதையல் செய்வதில் பயன்படுத்தப்படும் விதிமுறைகள்\nகை நிறைய வருமானம் தரும் எம்பிராய்டரி தொழில்\nபல வருட அனுபவம் மற்றும் சான்று பெற்ற தையல் நிபுணர்\nகொக்கிப்பின்னல் மூலம் கலைப்பொருட்களை தயாரிக்கலாம் வாங்க\n15 வருட அனுபவமுள்ள குரோஷா ஆசிரியர்\nதிறன்களை முன்னேற்ற விரும்புபவர்களுக்கான தொடக்க எம்பிராய்டரி பயிற்சிகள்\nஅனைத்து வகையான பெண்கள் தையல் வகுப்புகள் வழங்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-70-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-27T16:11:36Z", "digest": "sha1:DU35EVTP7KKW3CMYDQSUNQ567HTXI4CC", "length": 10337, "nlines": 69, "source_domain": "totamil.com", "title": "இந்த ஆண்டு 70% க்கும் அதிகமானோர் 'பெரிதாக்குதல்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது - ToTamil.com", "raw_content": "\nஇந்த ஆண்டு 70% க்கும் அதிகமானோர் ‘பெரிதாக்குதல்’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது\nபெரும்பாலான பதிலளித்தவர்கள் வீடியோ அழைப்புகள் தொலைபேசி அழைப்புகளை விட அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளன, அவர்களில் பாதி பேர் நேருக்கு நேர் சந்திப்புகளை விட மோசமானது என்று கூறினர்.\n(சிறந்த 5 தொழில்நுட்பக் கதைகளின் விரைவான ஸ்னாப்ஷாட்டுக்கு எங்கள் இன்றைய கேச் செய்திமடலுக்கு குழுசேரவும். இலவசமாக குழுசேர இங்கே கிளிக் செய்க.)\nஇங்கிலாந்தை தளமாகக் கொண்ட வடிவமைப்பு நிறுவனத்தால் கணக்கெடுக்கப்பட்ட ஏறக்குறைய 75% பேர், இந்த ஆண்டு ‘ஜூம் பதட்டத்தை’ எதிர்கொண்டதாகக் கூறினர், ஏனெனில் தொற்றுநோய் ஜூம் போன்ற வீடியோ-கான்பரன்சிங் பயன்பாடுகளை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் உதவுகிறது.\nஎருமை 7 என்ற நிறுவனத்தின்படி, இந்த வீடியோ வீடியோ அழைப்புகளால் ஏற்படும் துயரத்தின் உடல் உணர்வைக் குறிக்கிறது.\nஅழைப்பின் போது தொழில்நுட்ப சிக்கல்களைக் கொண்டிருப்பது மற்றும் அதை எவ்வாறு சரிசெய்வது என்று தெரியாமல் இருப்பது மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தது, 80% க்கும் அதிகமானோர் அவ்வாறு உணர்ந்தனர். சிக்கலை சரிசெய்ய அறிவின் பற்றாக்குறை வாடிக்கையாளர்கள் அல்லது சக ஊழியர்களை நிலைநிறுத்துவதற்கான அழுத்தத்தை சேர்க்கிறது, இதனால் பயனர்கள் திறமையற்றவர்களாக உணரப்படுகிறார்கள், கணக்கெடுப்பு குறிப்பிட்டது.\nமேலும் படிக்க | ரெடிட் இடுகைகளின் பகுப்பாய்வு மனநலத்தில் தொற்றுநோயின் தாக்கத்தைக் காட்டுகிறது\nவீடியோ அழைப்பின் போது அழைப்பாளரின் உடல்மொழியைப் படிக்க முடியாமல் போனது இரண்டாவது பெரிய தூண்டுதலாக இருந்தது. மற்ற காரணங்கள், நீங்கள் கேள்விப்படாதது போன்ற உணர்வு, அதிக நபர்களை மையமாகக் கொண்டிருத்தல் மற்றும் கேமராவுக்கு முன்னால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கவலைப்படுவது ஆகியவை அடங்கும்.\nவீடியோ அழைப்பில் வழங்குவதற்கான பண��� மிகவும் மன அழுத்தமாக இருந்தது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான மன அழுத்தம் நிறைந்த பணி பணிக்குழுக்களைப் பிடிப்பதாகும்.\n75% க்கும் அதிகமானோர் வீடியோ அழைப்புகள் தொலைபேசி அழைப்புகளை விட அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளன, அவர்களில் பாதி பேர் நேருக்கு நேர் சந்திப்புகளை விட மோசமானது என்று கூறியுள்ளனர்.\nபெரிதாக்குதல் கவலையைப் போக்க சில வழிகள் விளக்கக்காட்சிகளைப் பயிற்சி செய்தல், தினசரி அழைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பங்களுடன் முன்பே தயாராக இருப்பது ஆகியவை அடங்கும்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:பாரத் பந்த்: மத்திய தமிழ்நாட்டில் போராட்டங்கள் அதிகரித்தன\nNext Post:எனக்கு ஒரு கோவிட் -19 தடுப்பூசி கிடைத்தது. இப்பொழுது என்ன\nஅமெரிக்க கேபிடல் வன்முறையில் ஈடுபட்ட குழுவின் தலைவர் சட்ட அமலாக்கத்திற்கான ‘ஏராளமான’ தகவலறிந்தவர்\nதப்பிப்பிழைத்தவர்கள் ஒரு சகாப்தத்தின் முடிவுக்கு அஞ்சுவதால் ஆஷ்விட்ஸ் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது\nபக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயில் காரை வரைகிறார்கள்\nஎன்.எல்.சி.ஐ.எல் இல் பக்கெட் வீல் அகழ்வாராய்ச்சி மாற்றப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2010/11/", "date_download": "2021-01-27T15:55:32Z", "digest": "sha1:C6FZQTXDHOTYSF4WEF3SBS5SVQAYZJ43", "length": 36366, "nlines": 218, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: நவம்பர் 2010", "raw_content": "\n80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ஆபரணகற்கள�� பயன் படுத்தி 15 பேரின் உழைப்பில் ஒரு தங்க நானோ காரை டாடா குழுமம உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய பாணிநகைவடிவங்களுடன் இடம்பெற்றிருக்கும் இந்த கார் முகப்பில் தோகை விரித்தாடும் வண்ண மயிலுடன் ஜொலிக்கிறது. காரின் வெளியே மட்டுமில்லாது உள் கைப்பிடிகள் ஸ்டீரியங், கியர், டாஷ்போர்ட் எல்லாம் தங்கம். வந்த 20 டிசைன்களில் 3 தேர்ந்தெடுக்கபட்டு அதை மக்களிடம் ஓட்டுக்குவிட்டு இறுதியில் தேர்வான இதை வடிவமைத்த 5வர் குழுவில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். டாடா குழுமத்தின் ஒரு அங்கமான கோல்ட் பிளஸ் என்ற தங்க நகைப்பிரிவிற்காக தயாரிக்கபட்டிருக்கும் இதன் மதிப்பு 22 கோடிருபாய்கள். இந்தியாவின் மிக குறைந்த விலை கார் நானோ.அந்த 2 லட்சரூபாய் காரை விலையுர்ந்த காராக்கி விற்பனைக்கு அல்ல விளமபரத்திற்கு மட்டும் என்றும் யாரும் பயன்படுத்தபோதில்லை எனறும் அறிவித்திருக்கிறார்கள்.\nஒரே ஒருவரின் பயன்பாட்டிற்காக ஒரு புதிய கார் பலகோடி மதிப்பில் வாங்கபட்டிருக்கிறது. முன்னாள் மன்னர்கள் பாரம்பரியப்படி 4 குதிரைகள் இழுக்கும் சாராட்டில் இன்றும் முக்கிய விழா நாட்களில் வரும் இந்திய குடியரசு தலைவர்கள் நீண்ட நாட்களாக ப்யன்படுத்திவந்தது தேசிய காரான அம்பாஸிடர். 8 ஆண்டுகளுக்கு முன் அது வெளிநாட்டு காராயிற்று. அது இப்போது மாற்றபடுகிறது.\nஉலகின் மிகபாதுகாப்பான காராக கருதப்படும் மெர்சிடீஸ் பென்ஸ் கார் S600L ஜெர்மனியிலிருந்து நமது குடியரசுதலைவரின் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத டயர்கள் வெடித்தாலும் நிற்காமல் ஓடக்கூடிய, விஷவாயு பரவினால் உடனே ஆக்சிஜன் நிரம்ப இப்படி பல வசதிகள். கார் தேர்ந்தெடுத்தபின் ஒராண்டாக பாதுகாப்பு அதிகாரிகளினால் பலகட்டங்களில் பாதுகாப்பு அமைப்புகள் சோதித்து பொருத்தபட்ட இந்த காரை குடியரசு தலைவர் மட்டுமே உபயோகிக்க முடியும். விலையைம் மொத்த செலவையும் ராணுவம் செய்திருப்பதால் தகவல் அறியும் சட்டத்தில் கூட அதை அறிய முடியாது. 6 கோடியிலிருந்து 8 கோடிக்குள் இருக்கும் என வல்லுனர்கள் மதிப்பிடுகிறார்கள். உள்ளே குடியரசுதலைவர் உடன் வரும் விருந்தினருடன் முகம் பார்த்து பேச வசதியாக சீட்டுகளை திருப்பிகொள்ளும் வசதிகள���டனும், வீடியோகான்பிரன்ஸிங் வசதியுடனும் அமைக்கபட்டிருக்கும் இந்த காரில் வெளியே இருப்பவைகளை பார்கக தனி வீடியோ வசதிகள். பேசப்படுவது ஓட்டுபவருக்கு கேட்க முடியாத வசதிகள் எல்லாம்.\nகார்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியில் முதலிடத்திலிருந்தாலும் நாட்டின் தலவருக்காக கார் இறக்குமதி செய்யும், விளமபரத்திற்காக மட்டுமே ஆடம்பரமாக தஙகத்தில் கார் தயாரிக்கும் நாடு இந்தியாவாகதானிருக்கும். இந்த நாட்டில் தான் , கடனில் கார் வாங்கிய சாமனியன் தொடர்ந்து உயரும் பெட்ரோல்விலை, பராமரிப்புசெலவு, வங்கிகடனின்வட்டிவீதம் போன்றவைகளை சமாளிக்க திணறிக்கொண்டிருக்கிறான்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஅழிவின் விளிம்பில் எழுந்த புரட்சி.\nனந்து சீறி எழுந்த அந்த ஆழிப்பேரலைகளில் சிக்கி அழிந்து கொண்டிருந்தது ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை நகரமான புக்கூஷிமா. மனிதர்கள் வீடுகள், கார்கள், சாலைகள், பாலங்கள் எல்லாம் கசக்கிபோட்ட காகிதங்களாக சில நிமிடங்களில் கடல்அலைகளில் மிதந்த கோரத்தை உலகின் அத்தனை தொலைகாட்சிகளும் ஒளிபரப்பி கொண்டிருந்தன. அச்சத்துடனும் அனுதாபத்துடனும் பார்த்துகொண்டிருந்த பலகோடி பேர்களில் அந்த ஜெர்மானிய பெண்மணியும் ஒருவர். இரவில் தொடர்ந்து வந்த டிவி செய்திகளில் அந்த ஜப்பானிய நகரிலுள்ள அணு மின் உற்பத்தி உலைகளின் கூரை ஒன்று வெடித்ததையும் எந்த நிமிடத்திலும் மற்றவைகள் வெடித்து அணுக்கதிர்கள் பரவும் அபாயமிருப்பதையும், அதை தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்பது காட்டபட்டவுடன் “ காலையில் அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் “ என உதவியாளாரிடம் சொல்லிவிட்டு தனது நூலகத்தில் அணு உலைகளில் பாதுகாப்பு ப்ற்றிய புத்தகங்களை தேட துவங்குகிறார்.\nஅவர் ஜெர்மானிய அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel)\n“ரஷ்ய நாட்டின் செர்னோபைல் (Chernobyl) நகரில் நடந்த அணு உலை விபத்துகள் மனித தவறினால் நிகழந்தவை, அணுஉலைகளில் விபத்து ஏற்பட 0.5% கூட வாய்ப்பில்லை அணு மின் உற்பத்தி பாதுகாப்பானது போன்ற நமது நம்பிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும். இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் இந்த மாதிரி விபத்துகளிலிருந்து அணு உலைகளயும் அதன் அழிவில் எழும் பின் விளைவுகளயும் யாரலும் தவிர்க்க முடியாது. எனவே நமது மின் அணு உலைகளை மூட உத்திரவிடப்போகிறேன். அணு மின் சக்க்திக்கு மாற்றான எரிசக்தி அதற்கான செலவு பட்ஜெட், உலைகளை படிப்படியாக மூடும் திட்ட அட்டவணை போன்ற பணிகளுக்கு அமைச்சகங்கள் முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஒரு வரைவு திட்டத்தை அடுத்த 4 நாள் கூட்டதில் விவாதிக்க வேண்டும்“ அந்த காலை நேர கூட்டதில் இந்த அதிரடி அறிவிப்பை கேட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் திடுக்கிட்டு அதிர்ந்து போனார்கள். உடனடியாக எப்படி முடியும். மாற்று சக்திகான பெரும் செலவை எப்படி சமாளிபது. மாற்று சக்திகான பெரும் செலவை எப்படி சமாளிபது, எனற சந்தேகங்களை எழுப்பிய அதிகாரிகளுக்கும், அடுத்த மாதம் சில மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் இப்படி பட்ட அறிவிப்பு கட்சியையின் செல்வாககை குறைக்கும் என்று சொன்ன கட்சி அமைச்சர்களுக்கும் அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) சொன்ன பதில் ” “வருங்காலத்தில் இத்தகைய பேரபாயங்களிலிருந்து ஜெர்மனியார்களை காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது எனபதை மறக்காதீர்கள் “ எனபதுதான். கட்சிகாரகளின் பயத்தில் அர்த்தமிருந்தது. காரணம் கடந்த ஆண்டு இதே அதிபர் தான் உற்பத்திய துவக்கிய 8 ஆண்டுகளுக்கு பின் மின் அணு ஆலைகளை மூடி விடவேண்டும் என்ற விதியை தளர்த்தி 12 ஆண்டுகளுக்கு என நீடித்தார்.. இருந்தாலும் அமைச்சரவை கூட்டதில் சொன்னபடியே ஓரே வாரத்தில் அறிவித்து அதே நாளிலியே 4 அணு மின் உற்பத்தி ஆலைகளை மூடவும் உத்திரவிட்டார்.\nஜெர்மனியின் பல பகுதிகளில் 17 அணுமின் உலைகள் இருக்கின்றன நாட்டின் தொழில் நகரங்களுக்கு மின்சாரத்தை தருபவை அவை. தொழிற்கூடங்கள் நிறைந்த ஒரு நாட்டில் அதுவும் மொத்த மின் உற்பத்தியில் 28% த்தைதரும் மின் உலைகள மூட முடிவெடுக்க துணிச்சல் வேண்டும். அதிலும் அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) எடுத்தது மிக துணிச்சலான முடிவு. ஏன் எனபதை தெரிந்து கொள்ள ஜெர்மனியின் இன்றைய அரசியலை புரிந்துகொள்ள வேண்டும்.\nஜெர்மனியில் இப்போது ஆட்சியிலிருப்பது ஒரு 3 கட்சி கூட்டணி.. நமது நாட்டைபோலவே கொள்கையளவில் சில அடிப்படை வேறு பாடுகளிலிருந்தாலும் ஆட்சியில் ஒருங்கிணைந்திருக்குக்ம் கட்சிகள் இவை. இதில் அதிக பாரளமன்ற உறுப்பினர்களை கொண்டது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) லின் கிறஸ்டியன் டெமாகிரடிக் யூனியன் Christian Democratic Union கட்சி. ஜெர்மானிய அரசியல் சட்டபடி பராளூமன்றதின் மொத்த உறுப்பினர்களில் பெறுமானமையானவர்களின் ஒட்டை பெறும் ஒருவரைத்தான் தலைவர் நாட்டின் அதிபராக (Chancellor of Germany) அறிவிப்பார். பிரதமரை போல அதிகாரம் பெற்ற இவர் தான் மந்திரிசபையை அமைக்கமுடியும். இந்த முறையினால் அதிக உறுபினர்களை பெற்ற கட்சியாக யிருந்தாலும் பாராளுமன்றத்தில் அதிபர் தேர்தலில் 50% எம் பி களின் ஓட்டுகளை பெற கட்சிகளின் கூட்டணி தேவை இவர் அதிபராக உதவியிருக்கும் அந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்று இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்காவிட்டால், செயல்படுத்த முடியாது .பிடிவாதமாகயிருந்தால் அதிபர் பதவியுடன் ஆட்சியும் பறிபோகும் அபாயமும் இருந்த சுழ்நிலையிலும் இப்படி ஒரு முடிவை அறிவித்திருந்தது இவரது மன உறுதி அணுசக்தியைப்போல வலிமையானது என்பதை காட்டியது.\nஜப்பானில் நிகழந்த அணு உலைவிபத்தினால் மட்டும் அதிபர் ஏஞ்சலா மெர்க்கீல் (Angela Merkel) அதிபர் இந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு சிறிய கிராமத்தில் கிருத்துவ பாதிரியாரின் மகளாக பிறந்த இவர் கஷ்ட்டபட்டு படித்து கல்லுரரியில் ரசாயனத்தில் பட்டபடிப்பும், பெளதிகத்தில் முதுகலையும் பின்னர் அதிலேயே முனைவர் பட்டமும் பெற்று. பல்கலை கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். போதித்த பாடம் அணுசக்தி. அதனால் அதன் வீரியமும், வீபரிதமும் நன்கு தெரியும். ஒருங்கிணைந்த ஜெர்மெனி உருவான் காலகட்டதில் 1989ம் ஆண்டில் ஆசிரியர் பணியிலிருந்து அரசியலுக்கு வந்து கட்சியில் மளமளவென் வளர்ந்து கட்சியின் செய்லாளரனவர். 2005ல் முதல் முறை அதிபர் தேர்தலில் வென்று ஜெர்மனியின் முதல் பெண் அதிபர் ஆனார். 2009ல் தேர்தலில் கூட்டனியின் கட்சிகள் மாறினாலும் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கபட்ட இவர் ஐரோப்பிவின் செல்வாக்கு பெற்ற பெண்மணிகளின் பட்டியலில் முதலிடம் பெற்றவர். ஜெர்மன் மொழியை தவிர ரஷ்யன்,பிரெஞ்ச்,ஆங்கிலம் சரளமாக பேசும் இவர் எப்போதும் தன் நிலையை தெளிவாக உறுதியாக சொல்லும் திறமையான பேச்சாளார்.. கடந்த ஆண்டு நேரு நினைவு பரிசு பெற இந்தியாவிற்கு வந்திருக்கிறார்,இந்த 56 வயது அதிபர்.\nதனது கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அணுஆலைகள் அகற்றபடவேண்டியதின் முக்கியததுவத்தை விளக்கிய 15 மணிநேர ஆலோசனை கூட்டத்திற்கு பின் அவர்களின் ஒப்புதலுடன் சட்ட வடிவாகவே இந்த அறிவிப்பு வெளியானது. ஜெர்மனியின் எல்லா அரசியல் கட்சிகளிலும். பேராசிரியர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள்,பத்திரிகயளார்கள் என ஒரு அறிவுஜீவிகளின் கூட்ட்மே இருக்கும். அதனால் அதிபரின் முயற்சிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆதரவும் இருந்தது.\nஇதன்படி ஜெர்மனியின் மினனணு ஆலைகள் எல்லாம் படிப்படியாக் முடப்படும். 2020க்குள்ளாக படிப்படியாக 17 ஆலைகளும் மூடபட்டு காற்றாலை, சூரியஒளி இயற்கை எரிவாயு, போன்ற்வற்றின் உதவியுடன் குறைந்த செலவில் மாற்று எரிபொருள்கலிலிருந்து தயாரிக்கபடும் மின்சாரமே நாடு முழுவதற்கும் வழங்கபடும். இதற்கான திட்டஙகளுடன் வரும் ஆண்டுகள் அரசு செயல்படும் . 2020ல் ஜெர்மனி உலகின் முதல் பசுமைசக்தி (GREEN ENGERY NATION) நாடாக இருக்கும். என அறிவித்திருக்கிறார். உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்த அறிவிப்பை பல நாடுகள் வரவேற்றன. சுவிஸ் நாடு தாஙகளும் இதை பின பற்ற போவதாக் அறிவித்தது. ஜி8 நாடுகள் தங்கள் அணு உலைகளின் பாதுகாப்பை பரிசிலிக்கும் பற்றி திட்டங்களை தொடங்கி விட்டன.\nஇந்த திட்டத்தை முழுமையாக செயல் படுத்த 10 ஆண்டுகள் ஆகும். இவரது பதவிகாலம் 4 ஆண்டுகள்தான். அதற்குபின் அரசியல் மாற்றம் நிகழந்தால் திட்டம் என்னவாகும் ஜெர்மானிய அரசியல் சட்டபடி மக்களின் அடிப்படை நலன்களை மாற்றி அமைக்கும் எந்த சட்ட திருத்திற்கும் பாரளாமன்ற ஒப்புதல் மட்டும் போதாது, மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனால் இதில் எந்த கட்சியும் மீண்டும் அணுமின் உலைகள் தேவை என சொல்லி அரசியல் செய்யமுடியாது. அப்படியே செய்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் எனபது அதிபர் ஏஞ்சலா மெர்க்கீலின் கணிப்பு.\nபல பில்லியன் யூரோ செலவாகப் போகும் இந்த திட்டதிற்கு தேவையான நிதியை எப்படி சமாளிக்க போகிறாகள். அணுமின் உலைகளின் செலவுக்கு ஒதுக்கபட்ட பணத்துடன் புதிய காற்றாலை திட்டங்களில் தனியாருடன் சேர்ந்து அரசும் முதலீடு செய்யும், அன்னிய முதலீடுகள் வரவேற்கபடும். இங்கு வந்து மின்சாரம் தயாரித்து அரசுக்கு விற்றும் மீதியை அண்டை நாடுகளுக்கு “ஏற்றுமதி” “ செய்தும் பணம் சாம்பாதிக்க வாய்ப்புள்ள நாடாக ஜெர்மனி ஆக போகிறது என்கிறார் அதன் நிதி அமைச்சர்.\nவிபத்துகள் நிகழும் போது பல இழப்புகளோட�� சில நன்மைகளும் ஏற்படும் என்று சொல்லப்படுவதுஉண்டு. சுனாமியால் ஜப்பானில் நிகழந்த பேரழிவினால் ஜெர்மனியில ஒரு பசுமைசக்திப் புரட்சி க்கு வித்திட்டிருக்கிறார் இந்த புரட்சிதலைவி.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமுக பிரச்சனைகள் , தீபாவளி மலர்களில்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nதினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடிசம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம��பர் 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/08/19061551/Kale-Ratna-Award-for-5-persons-including-Rohit-Sharma.vpf", "date_download": "2021-01-27T15:45:55Z", "digest": "sha1:2Y6AYGKQBMLRPM5SXJLRW3WL5XKYPYCH", "length": 20788, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kale Ratna Award for 5 persons including Rohit Sharma and Mariappan - Selection Committee Nomination || ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது - தேர்வு குழு பரிந்துரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது - தேர்வு குழு பரிந்துரை\nஇந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, தமிழக தடகள வீரர் மாரியப்பன் உள்பட 5 பேரின் பெயர்களை தேர்வு குழு பரிந்துரை செய்துள்ளது.\nமத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான விருதுக்கு கோரி 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விளையாட்டு அமைச்சகத்துக்கு வந்து குவிந்தன. இதில் தகுதி படைத்தவர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஷேவாக், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சர்வதேச குத்துச்சண்டை வீரர் தேவராஜன் உள்பட 12 பேர் கொண்ட கமிட்டியை ம���்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது.\nதேர்வு கமிட்டியினர் டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் கூடி 2 நாட்களாக ஆலோசித்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வீரர், வீராங்கனைகள் பெற்ற வெற்றிகள் மற்றும் சாதனைகள் அடிப்படையில் விருதுக்குரிய நபர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் நேற்று அளித்தனர். இதனை மத்திய விளையாட்டு அமைச்சகம் இறுதி செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும். பெரும்பாலும் தேர்வு கமிட்டி அளிக்கும் பட்டியலில் மாற்றம் இருக்காது.\nஇதன்படி விளையாட்டு துறையின் மிக உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்பட 5 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரரான ரோகித் சர்மா, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் 5 சதங்கள் நொறுக்கி புதிய வரலாறு படைத்தார். ஏற்கனவே தெண்டுல்கர், டோனி, விராட்கோலி ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ள நிலையில், அந்த வரிசையில் 4-வது கிரிக்கெட் வீரராக ரோகித் சர்மா இணைகிறார்.\nரியோ பாரா ஒலிம்பிக் (2016) போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதித்தவரும், கடந்த ஆண்டு நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான 25 வயது மாரியப்பன் பெயரும் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇதே போல் ஆசிய விளையாட்டு சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவருமான அரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் வென்று அனைவரையும் கவர்ந்த டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா (டெல்லி) ஆகியோரும் கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகிறார்கள்.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பெயர் நீண்ட விவாதத்திற்கு பிறகு கடைசி நேரத்தில் கேல்ரத்னா விருது பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெறும் முதல் ஆக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆவார். கேல்ரத்னா விருதுக��கு 5 பேரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் அதிகபட்சமாக 4 பேருக்கு (பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜிதுராய்) கேல்ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, வில்வித்தை வீரர் அதானு தாஸ், கபடி வீரர் தீபக் ஹூடா, டென்னிஸ் வீரர் திவிஜ் சரண், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர், இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா, ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் உள்பட 29 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ‘கேல் ரத்னா’ பெற்றுள்ள மல்யுத்த மங்கை சாக்‌ஷி மாலிக், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரின் பெயரும் அர்ஜூனா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கான விருது விஷயத்தில் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுரோணாச்சார்யா விருதுக்கு ஜஸ்பால் ராணா (துப்பாக்கி சுடுதல்), ஜூட் பெலிக்ஸ் (ஆக்கி) உள்பட 5 பேரும், தயான் சந்த் விருதுக்கு ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), அஜீத் சிங் (ஆக்கி), மன்பிரீத் சிங் (கபடி) உள்பட 15 பேரும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றனர்.\nகேல் ரத்னா விருதுக்கு ரூ.7½ லட்சமும், இதர விருதுகளுக்கு ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.\nதேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா வழக்கமாக ஆகஸ்டு 29-ந் தேதி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். ஜனாதிபதி விருதுகளை வழங்குவார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான விருது விழா குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இருப்பினும் விருது விழா ஆன்-லைனில் நடைபெறும் என்றும், விருதுகள் பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\n1. டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் விளையாட தயார் - ரோகித் சர்மா அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாக இந்திய வீரர் ரோகித் சர்மா கூறினார்.\n2. இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது - ஷேவாக் வேதனை\nஆஸ்திரேலிய தொடருக���கான இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது என ஷேவாக் தெரிவித்தார்.\n3. காயம் சர்ச்சைக்கு மத்தியில் ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் களம் இறங்கினார், ரோகித் சர்மா\nகாயம் சர்ச்சைக்கு மத்தியில் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் களம் இறங்கினார்.\n4. ரோகித் சர்மா உடல் தகுதியை நாளை ஆய்வு செய்கிறது பிசிசிஐ மருத்துவக் குழு\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக விளையாடவில்லை\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n2. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\n3. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல்\n4. பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: கராச்சியில் இன்று தொடக்கம்\n5. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/tn-police-statement-about-bomb-blast-accused.html", "date_download": "2021-01-27T16:22:47Z", "digest": "sha1:YJNIYVABYQ5ZQ5NSYFXOWLEVE6MLIEQB", "length": 6575, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "TN police statement about bomb blast accused", "raw_content": "\nகுண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள்\nஇந்த குற்றவாளிகள் தொடர்பாகத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு, நபர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 8 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தம��ழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு காவல் துறை சார்பில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் புதிய புகைப்படங்களைத் தமிழக காவல் துறை தற்போது வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் தஞ்சாவூர் முழுவதும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. அதில், “தேடப்படுபவர்கள்” என்று தலைப்பிட்டு 4 பேரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇதில், சாதிக் என்கிற ராஜா, முஜர்புர் ரெகுமான் என்கிற முனி, அயூப் என்கிற அசரஃப் அலி, அபுபக்கர் சித்திக் ஆகியோர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த படங்களுக்குக் கீழே, குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், இந்த குற்றவாளிகள் தொடர்பாகத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு, நபர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 8 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குண்டு வெடிப்பு தொடர்பாகத் தஞ்சை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படம் உருவான விதம் \nபோர் விமானம் விழுந்து விபத்து.. 2 பயிற்சி பைலட்டுகள்...\nபப்பி படத்தில் கெளதம் மேனன் பாடிய பாடல் இதோ \nஹீரோ படத்தின் டீஸர் குறித்து இயக்குனர் பதிவு \nகள்ளக் காதல் மோகம்.. 3 வயது குழந்தையைக் கொலை செய்த இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lybrate.com/ta/medicine/arbivit-3-600-iu-syrup?lpt=MAP", "date_download": "2021-01-27T17:47:26Z", "digest": "sha1:5QPKTL3JJC6NZU4TJZFVFP2MZQMAAVOH", "length": 23810, "nlines": 183, "source_domain": "www.lybrate.com", "title": "ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவை\nஇரத்த ஓட்டத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட்டை முறையாக உறிஞ்சுதல் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) முக்கியமானதாகும். இதை, ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) களான சால்மன், மத்தி, காட் ஈரல் எண்ணெய், பால், காளான் போன்றவைகள் வளமாக உள்ள மீன் மற்றும் பால் பொருட்களாகவும் எடுத்துக்��ொள்ளலாம். ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) ஒட்டுமொத்த உடல்நல நிலையை மேம்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) போன்ற எலும்புகளுடன் தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) குழந்தைகளிடையே எலும்பு நோயின் அறிகுறிகளையும் பெரியவர்களுக்கு எலும்புகளின் நொறுங்குத் தன்மை நோயான ஆஸ்டியோமலேசியா நோயையும் ஏற்படுத்தும். மேலும், இது நம் உடலில் சரியான இரத்த pH அளவுகளை பராமரிக்கவும் உதவுகிறது.\nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மனித உடலில் கொழுப்புகளால் சூரிய ஒளியின் உதவியுடன் தயாரிக்கப்படும் ஒரு பயனுள்ள கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின் ஆகும். கால்சியம் மற்றும் பாஸ்பேட்டை உடல் உறிஞ்சவும் மற்றும் வளர்சிதை மாற்றத்திலும் உதவுகிறது. இது நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதோடு, எலும்புகள் மற்றும் செல்களின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலில் ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மட்டம் குறைந்தால், அது குழந்தைகளுக்கு எலும்பு நோயையும், பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா (Osteomalacia) & எலும்புப்புரை (Osteoporosis) நோயும் ஏற்படும்.\nஇது உங்களுக்கு உணவு அல்லது துணை பொருட்களுடன், மருந்து அல்லது ஊசி மூலம் உங்கள் உடலுக்குள் கொடுக்கச் செய்யலாம். ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) சிறந்து விளங்கக்கூடிய கல்லீரல் எண்ணெய், கடல் மீன்களான சால்மன், டுனா, மத்தி மீன், பால், சோயா பால் மற்றும் பாலாடைக்கட்டி (cheese), முட்டை, காளான்கள் போன்றவை அதிகம் உள்ள உணவுகளாகும்.\nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) குறைபாட்டுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள்:\nஉடையும் தன்மை மற்றும் நொறுங்கும் தனமையுடனான எலும்புகள்\nஅதிகப்படியான சோர்வு மற்றும் பலவீனம்\nதர்க்கரீதியான சிந்தனையில் (logical thinking) சிரமம்\nஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis), எலும்பு நோய் (Rickets) முதலியன.\nஇன்சுலின் எதிர்ப்பு, உடல் இன்சுலினைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.\nநோய் எதிர்ப்பு சக்தி வலுவற்றதாகுதல் மற்றும் தொற்றுக்கான அதிக அபாயங்கள்.\nகல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள், செலியக் (Celiac) மற்றும் க்ரோன் நோய் (Crohn’s disease) அல்லது அடர் தோல் நிறம் உள்ளவர்கள���க்கு ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) பற்றாக்குறை ஏற்படும்.\nமருத்துவர்கள், நோயாளிகளுக்கு ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) என்று கண்டறியப்பட்டால் வயது, எடை, பாலினம் மற்றும் பிற உடல் நிலைகளுக்கு ஏற்ப மருந்துகள், துணை மருத்துகள் மற்றும் உணவு நிவாரணங்களை பரிந்துரைக்கலாம்.\nஅரிதாக, ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) சில நேரங்களில் ( அளவு > 40,000 IU ஒவ்வொரு நாளும் பல மாதங்களுக்கு) சிறுநீரகம் மற்றும் இதயச் செயலிழப்பால் ஏற்படும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம்.\nஇங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Orthopedic Doctor ஐ அணுகுவது நல்லது.\nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nஊட்டச்சத்து குறைபாடுகள் (Nutritional Deficiencies)\nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nஒரு அபூர்வ மரபணு கோளாறான லெபரின் நோய் உள்ள நோயாளிகளுக்கு ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை.\nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) பக்க விளைவுகள் என்னென்ன \nகுமட்டல் அல்லது வாந்தி (Nausea Or Vomiting)\nதோல் வெடிப்பு (Skin Rash)\nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) முக்கிய சிறப்பம்சங்கள்\nவிளைவு எவ்வளவு நேரம் நீடிக்கும்\nஇந்த மருந்தின் செயல் காலம் மருத்துவ ரீதியாக நிறுவப்படவில்லை. உடலில் மற்றும் உணவில் செயல்பாட்டுக் கூறுகள் இருப்பதால், கூடுதல் நேரம் நீடிக்கப்படுகிறது.\nஎன்ன செயல்பாடு ஆரம்பமாக உள்ளது\nஇந்த மருந்தின் இந்த உச்சக்கட்ட விளைவை வாய்வழி எடுத்துக்கொண்ட 3 மணிநேரத்திற்கு பிறகு காண முடியும். ஏனெனில், செயல்பாட்டில் உள்ள உபகரணம் மிகவும் பெரியதாக இருப்பதால், உடலினுள் ஒரு சிறப்பு போக்குவரத்து செயல்முறை தேவைப்படுகிறது.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nமுற்றிலும் அவசியம் ஏற்படும் வரை இந்த மருந்தை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுவதில்லை. மனிதர்கள் பற்றிய ஆய்வில் இருந்து முடிவான சான்றுகள் கிடைக்காத நிலையில் உள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி அதன் பலன்களையும், ஆபத்துகளையும் மதிப்பீடு செய்வது நல்லது. தினசரி பரிந்துரைக்கப்பட்ட வரம்பை மீறாமல் பார்த்துக் கொள்ளவும்.\nபழக்கத்தை உருவாக்கும் போக்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nஇந்த மருந்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகாமாக கூடாது. இந்த மருந்தை எடுத்துக்கொள்முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.\nஇது மதுவுடன் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானதா\nஇந்த மருந்து எடுத்துக்கொள்ளும்போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா\nஇது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்குமா\nஇது கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும்\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nதவறவிடப்பட்ட மருந்தெடுப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளனவா\nநீங்கள் எடுத்துக்கொள்ள தவறவிட்ட மருந்தின் அளவை ஞாபாகம் வந்தவுடன் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த திட்டமிடப்பட்ட மருந்தை எடுத்துக்கொள்ளும் நேரம் கிட்டத்தட்ட வந்துவிட்டால் அதை தவிர்த்துக்கொள்ளலாம்.\nமிகை மருந்தளிப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளனவா\nஒரு மருந்தின் அளவு அதிகமாகிவிட்டது என்று நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கு ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nநீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அல்லது சில உணவுகள் அல்லது பானங்கள் உடன் அதை கலக்கும் போதெல்லாம், நீங்கள் மருந்து இடைவினை புரியும் ஆபத்தில் இருக்கிறீர்கள்.\nஇந்த மருந்தை உட்கொள்ளும் போது ஆல்கஹால் உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) பக்க விளைவுகள் என்னென்ன \nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) முக்கிய சிறப்பம்சங்கள்\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nஎங்கு ஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டத���\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஆர்பிவிட் 3 600 ஐ.யு சிரப் (Arbivit 3 600 IU Syrup) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/architecture/patel-statue-extreme-engineering-problems/", "date_download": "2021-01-27T16:43:06Z", "digest": "sha1:UBU2ZWJNBCC66HPOVTGKMLG4JI7W7ONR", "length": 20143, "nlines": 186, "source_domain": "www.neotamil.com", "title": "உலகத்தின் உயரமான வல்லபாய் படேல் சிலைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் !!", "raw_content": "\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்���ு நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome கட்டிடக்கலை உலகத்தின் உயரமான வல்லபாய் படேல் சிலைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் \nஉலகத்தின் உயரமான வல்லபாய் படேல் சிலைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் \nகுஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு விழா இன்று நடந்தது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சிலையினை திறந்து வைத்தார். சீனாவில் இருக்கும் 419 அடி உயரமுள்ள புத்தர் சிலையே உலகின் மிகப்பெரிய சிலையாக இருந்துவந்தது. இந்நிலையில் தற்போது கட்டப்பட்டிருக்கும் படேலின் சிலையானது 787 அடி உயரம் கொண்டது. எனவே இனி உலகத்தின் உயரமான சிலை சர்தார் படேலின் சிலைதான்.\n300 வருட வெள்ளையர்களின் ஆட்சிக்குப் பிறகு இந்தியா சுதந்திரமடைந்திருந்த நேரம். ஒரு புறம் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையினால் எல்லைகள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் (வங்க தேசம்) போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. நாடு முழுவதும் மத மோதல்கள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. மற்றொரு புறம் தனித்தனி மாகாணங்களாக இருந்த காஷ்மீர், ஹைதராபாத், ஜூனாகாத் ஆகிய இடங்கள் இந்தியாவுடன் சேர மறுத்துவந்தன. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நேரு தலைமையிலான அரசு அமைந்திருந்தது. பிரச்சனையை முடிக்கத் துணிந்தார் உள்துறை அமைச்சராக இருந்த படேல். இந்திய அரசின் சார்பில் மாகாணங்களுக்கு அழைப்புக்கள் விடப்பட்டது. படேல் இறங்கி அடிக்கக்கூடியவர். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் இந்திய ராணுவம் களம் இறக்கப்படும் என கர்ஜித்தார். பின்னர் ஒரு வழியாக மூன்று மாகாணங்களும் இந்தியாவுடன் இணைவதற்கு ஒப்புக்கொண்டன. இத்தகைய நடவடிக்கைகளால் தான் படேல் இரும்பு மனிதர் என்று புகழப் பட்டார்.\n2013 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சிலையைக் கட்டி முடிக்க 18,500 டன் இரும்பு, 1,700 டன் பித்தளை மற்றும் 70,000 சிமெண்ட் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலைக்கு மேலே செல்வதற்கு இரண்டு லிப்ஃடுகள் உள்ளன. அதில் ஒரே சமயத்தில் 40 பேர் வரைப் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிலையின் மார்புப்பகுதியில் (501 அடி உயரத்தில்) பார்வையாளர் நிற்பதற்கான தளம் கட்டப்பட்டுள்ளது. அதில் 200 பேர் நின்று நர்மதா நதியையும் அதன் சுற்றுப்புறத்தையும் கண்டுகளிக்கலாம். இவைபோக சிலை இருக்கும் பகுதியில் நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவையும் இருப்பது பல சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளன.\nசிலை நிறுவப்பட்டுள்ள நர்மதா நதிக்கு அருகில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இந்த திட்டத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அப்பகுதியில் வாழும் விவசாயிகளுக்குப் போதுமான நீர்ப்பாசன வசதிகள் இல்லாமல் அவதியுறும் இவ்வேளையில் 3000 கோடியில் சிலை யாருடைய தேவைகளைத் தீர்க்கப்போகிறது என கேள்வியெழுப்புகின்றனர். விவசாயத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு விஷயங்களில் அரசு கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே இதனை பாஜக செய்துவருவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleடெல்லியில் மிக மோசமான காற்றின் தரம் – வரலாற்றில் முதல் முறை\nNext articleதீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்கிறீர்களா\nஎழுத்��ாளர் ஜெயகாந்தன் அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்\nஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது ஜெயகாந்தனின் சிறுகதையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. சில நேரங்களில் சில மனிதர்கள் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். ஓர் பெண்ணின் ஏமாற்றம், எழுச்சி,...\nஉலகெங்கிலும் உள்ள காடுகளின் சத்தங்களை உங்கள் வீட்டிலிருந்தபடியே நீங்கள் கேட்கலாம்..\n“பேசப்படும் சொல்லை விட, எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.” அடால்ஃப் ஹிட்லரின் 40 சிறந்த...\nபிரமிப்பூட்டும் இயற்கையாகவே உருவான பாலங்கள்: இவ்வளவு அழகாக எப்படி உருவாகின்றன\nபெயர் மாறும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்\nஇந்தியாவின் ஹைடெக் ஊழல் எது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/the-turning-point-in-my-and-reliances.html", "date_download": "2021-01-27T16:46:56Z", "digest": "sha1:EUUMVJ3V3PM6LPFRKVMOFBTPCSWTRSWK", "length": 3600, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "The turning point in my and Reliance's life was when India embraced economic reforms!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா டிசம்பர் 27, 2020 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/North.html", "date_download": "2021-01-27T15:59:19Z", "digest": "sha1:BIQQ4UTTLOZ27PHBYXLSSHNJRR5FXURF", "length": 4816, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் வடக்கு ஆளுநர் செயலகம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் வடக்கு ஆளுநர் செயலகம்\nபுதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் வடக்கு ஆளுநர் செயலகம்\nஇலக்கியா ஜனவரி 04, 2021 0\nபுதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.\nகுறித்த நிக���்வில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு, தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.ஏச்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் 5 மாவட்டங்களின் அரச அதிபர்கள் மற்றும் வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஐந்து மாவட்டத்தின் பாதுகாப்பு படை தளபதிகள், வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்கள், வடக்கு மாநகர முதல்வர் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/mobile-updates/samsung-galaxy-a12-goes-official-251120/", "date_download": "2021-01-27T17:30:07Z", "digest": "sha1:TRROHFP74O5OOMJKWYCZXDA7JTLSEJMS", "length": 15388, "nlines": 185, "source_domain": "www.updatenews360.com", "title": "சாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீடு: விலை & விவரங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீடு: விலை & விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீடு: விலை & விவரங்கள்\nசாம்சங் தனது கேலக்ஸி A-சீரிஸின் கீழ் கேலக்ஸி A12 மற்றும் கேலக்ஸி A02 ஆகிய இரண்டு புதிய கைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி A11 க்கு அடுத்தபடியாக கேலக்ஸி A12 உள்ளது. இரண்டு புதிய கைபேசிகளும் 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும், ஆனால் இந்தியாவில் கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.\nசாம்சங் கேலக்ஸி A12 விலை\nசாம்சங் கேலக்ஸி A12 மூன்று ரேம் மற்றும் 3 ஜிபி / 4 ஜி���ி / 6 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட சேமிப்பக கட்டமைப்புகளில் வருகிறது.\n64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு 179 யூரோக்கள் விலையும் (சுமார் ரூ.15,700), 128 ஜிபி மாடலுக்கு 199 யூரோ (சுமார் ரூ.17,500) விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி A12 கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் வருகிறது.\nசாம்சங் கேலக்ஸி A12 அம்சங்கள்\nகேலக்ஸி A12 6.5 இன்ச் HD+ TFT டிஸ்ப்ளேவை 720 x 1500 தெளிவுத்திறனுடன் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 8 MP செல்ஃபி கேமராவை வைக்க ஒரு சிறிய வாட்டர் டிராப் நாட்ச் பகுதியைக் கொண்டிருக்கும். இந்த கைபேசியில் பெயரிடப்படாத ஆக்டா கோர் செயலி 2.3GHz கிளாக் உடன் வருகிறது, இது மீடியா டெக் ஹீலியோ P35 SoC வரும் என்று கூறப்படுகிறது. தொலைபேசியின் உள் சேமிப்பகத்தை மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை மேலும் விரிவாக்க முடியும்.\nபின்புறத்தில், 48 MP முதன்மை லென்ஸ், 5 MP அல்ட்ரா-வைட், 2 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 MP ஆழம் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட்-கேமரா அமைப்பு உள்ளது. மேலும், கைபேசியில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி உள்ளது. கடைசியாக. இது வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் ஒரு பக்க நிலை கைரேகை ஸ்கேனரை ஆகியவற்றை ஆதரிக்கிறது.\nPrevious டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு ரூ.35 கோடி அபராதம்\nNext இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i போனின் இந்திய வெளியீட்டு தேதி உறுதி\nSony Xperia Pro | கேக்கும்போதே அசர வைக்கிற விலையில் சோனி எக்ஸ்பீரியா புரோ அறிமுகம்\nTata Safari | புதிய டாடா சஃபாரி வெளியீடு\n2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் | இதன் விலை எவ்ளோ தெரியுமா\nNokia 1.4 | வரவிருக்கும் நோக்கியா 1.4 போனின் விலை அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தது\nபாரத்பென்ஸ் தயாரிப்புகளின் வரிசையில் புதிதாக எட்டு வணிக வாகனங்கள்\nட்ரையம்ப் ஸ்பீடு டிரிபிள் 1200 RS பைக் அறிமுகமானது இந்தியாவில் அறிமுகம் எப்போது\niPhone SE plus | ஐபோன் SE பிளஸ்: முக்கிய விவரக்குறிப்புகள், விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகின\nசாம்சங் கேலக்ஸி A02 ஸ்மார்ட்போன் அறிமுகம் 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே… இன்னும் நிறைய\nSamsung Galaxy | சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் கேலக்ஸி A72 போன்களின் விலை விவரங்கள் கசிந்தன\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகு���ியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamili.in/2020/02/", "date_download": "2021-01-27T17:21:38Z", "digest": "sha1:S5RLB4W7LCQW5YGDOUBXYNIABY2YLD2Z", "length": 2760, "nlines": 61, "source_domain": "tamili.in", "title": "February 2020 – TAMILI", "raw_content": "\nTribal Scars – Ousmane Sembène Tamil translation : Lingaraja Venkatesh தொல்குடி தழும்புகள் – செம்பேன் உஸ்மான் தமிழில் : லிங்கராஜா வெங்கடேஷ் மாலை நேரங்களில் நாங்கள் எல்லோரும் மானேவின் கடையில்தான் இருப்போம், அங்கே கிடைக்கும் புதினா தேநீரைக் குடித்துக்கொண்டு நாங்கள் விவாதிக்காத விடயங்களே இல்லை, அவை குறித்து எங்களுக்கு…\nThe Curious Case Of Benjamin Zec – Elvis Hadzic Tamil translation : Karthikai Pandian பெஞ்சமின் ஸெக்கின் கதை – எல்விஸ் ஹாஜிக் தமிழில் – கார்த்திகைப் பாண்டியன் முன்பொரு காலத்தில், வெகுகாலம் முன்பல்ல, மலைகள் சூழ்ந்ததாகவும் விவசாயிகளின் நிலமாகவுமிருந்த பால்கன் பிரதேசத்தில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2016/11/blog-post_24.html", "date_download": "2021-01-27T16:08:09Z", "digest": "sha1:VWMF3L6YDDMDDCDGA4RODPGE2TMR2ZYR", "length": 2753, "nlines": 73, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: தமிழ் காதல் கவிதை", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nஏனோ நீ இம்சை செய்கிறாய் இனிமையாக.....\nஉன்னை தேடி காத்திருக்கிறது என் கண்கள்\nஉனக்காகவே ஏங்கி துடிக்கிறது என் இதயம்\nஉன் நினைவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு.....\nஏனோ புரியவில்லை என்னுள் தோன்றிய மாற்றம்\nஏதும் அறிய குழந்தைபோல் உன் அன்பிற்க்காக\nஎப்பொழுதும் ஏங்கி காத்திருக்கிறது இயல்பாகவே......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/echo-of-nivar-storm-power-outage-across-cuddalore/", "date_download": "2021-01-27T17:18:19Z", "digest": "sha1:M2LL2Z5LK6FCFD5KBA2AEJEFX3DVWFRR", "length": 5689, "nlines": 125, "source_domain": "dinasuvadu.com", "title": "நிவர் புயல் எதிரொலி : கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தம்.!", "raw_content": "\nநிவர் புயல் எதிரொலி : கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தம்.\nநிவர் புயல் கரையை தொட தொடங்கியுள்ளதால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.எனவே கடலூரில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.\nவங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 150கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 220கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது .தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகரும் நிவர் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த அதிதீவிர புயலின் தீவிரம் இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் என்றும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்க கூடும் என்றும்,அதன் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் நிவர் புயல் தற்போது அதிதீவிரமாக வலுப்பெற்று கரையை தொட தொடங்கியுள்ளதால் கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் அதிதீவிரமாக வீசும் புயலால் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது.எனவே கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/consult/online-aari-embroidery-and-hand-embroidery-class-in-tamil-with-gokila/", "date_download": "2021-01-27T16:10:29Z", "digest": "sha1:5JZ5TOJZGQAFDMEOKDSHFHNX4S37SZP3", "length": 7900, "nlines": 103, "source_domain": "spark.live", "title": "Online Training: Ari Embroidery And Hand Embroidery | Gokila. S", "raw_content": "\nஆரி எம்பிராய்டரி மற்றும் ஹேண்ட் எம்பிராய்டரிகளின் முழுமையான பாடத்திட்டம்\nஎம்பிராய்டரி பொதுவாக துணிகளை அலங்கரிப்பதன் மூலம் வடிவமைப்புகளை தைப்பதன் மூலம் உருவாக்கக்கூடியவை. பொதுவாக, எம்பிராய்டரி என்பது ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தி துணிகளை அலங்கரிக்கும் கலையை குறிக்கும். எம்பிராய்டரியில் பல்வேறு வடிவங்கள் உள்ளன. பல வகையான துணிகளில் எம்பிராய்டரி செய்யலாம்.\nஎம்ப்ரோய்டரியில் எத்தனை வகையான வேலை மற்றும் தையல்கள் உள்ளன\nஆரி எம்பிராய்டரி 80 வகையான தையல்கள் உள்ளன. நூல் வேலை, ஸாரி வேலை, சர்தோசி வேலை, வரிசை வேலை, மணிகள் வேலை, வெட்டு வேலை, அப்ளிகே வேலை, குண்டன் வேலை, கண்ணாடி வேலை போன்றவை இதில் அடங்கும்.\nஎம்பிராய்டரியில் உள்ள சில அடிப்படை தையல்கள் அல்லது நுட்பங்கள் சங்கிலி தையல், போர்வை தையல், குறுக்கு தையல், இயங்கும் தையல் மற்றும் சாடின் தையல் ஆகியவை அடங்கும்.\nAbout Gokila. S (கோகிலா)(Profession - எம்பிராய்டரி பயிற்சி)\n10 வருடம் ஆரி எம்பிராய்டரியில் அனுபவம் கொண்ட கோகிலம் கிரியேஷன்ஸ்\nகோகிலம் கிரியேஷன்ஸின் நிறுவனம் கோகிலா அவர்களால் துவக்கப்பட்டது. கடந்த 10 வருடங்களாக கோகிலம் கிரியேஷன்ஸின் மூலம் பலருக்கு இந்த எம்பிராய்டரி கலையை கற்றுத்தந்துள்ளார் கோகிலா.\nஇவர் தொழில்ரீதியாக ஆரி எம்பிராய்டரி மற்றும் ஹேண்ட் எம்பிராய்டரிகளின் முழுமையான பாடத்திட்டத்தை கற்பித்து வருகிறார். இதில் எம்பிராய்டரி அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் எம்ப்ரோய்டரியின் அடிப்படை மற்றும் மேம்பட்ட ஸ்டிட்ச்களை கற்றுத்தருவதோடு, திருமண ரவிக்கை மற்றும் ட்ரேசிங் தயாரிப்பதற்கான பயிற்சியும் தரப்படுகிறது.\nஅனைத்து வகையான பெண்கள் தையல் வகுப்புகள் வழங்கப்படுகின்றன\nகை நிறைய வருமானம் தரும் எம்பிராய்டரி தொழில்\nபல வருட அனுபவம் மற்றும் சான்று பெற்ற தையல் நிபுணர்\nகொக்கிப்பின்னல் மூலம் கலைப்பொருட்களை தயாரிக்கலாம் வாங்க\n15 வருட அனுபவமுள்ள குரோஷா ஆசிரியர்\nஆரி எம்பிராய்டரி மற்றும் ஹேண்ட் எம்பிராய்டரிகளின் முழுமையான பாடத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/warns/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2021-01-27T18:05:25Z", "digest": "sha1:BFRUSIED5KSGSQ77G35EXZUBT63CHYEG", "length": 9768, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Warns News in Tamil | Latest Warns Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஈரானுக்கு எதிராக வரிந்து கட்டும் இஸ்ரேல்: எங்கப்பக்கம் வந்தா அவ்வளவுதான்.. வார்னிங் கொடுத்த பிரதமர்\nவெளியே வரமுடியாது... கமல்ஹாசனுக்கு மன்னார்குடி ஜீயர் வார்னிங்\nதீவிரவாதத்தை நிறுத்துங்கள் இல்லையெனில் தண்ணீரை நிறுத்துவோம்.. பாகிஸ்தானுக்கு நிதின்கட்கரி வார்னிங்\nஓபிஎஸ் குடும்பத்தினர் ரகசியங்கள் படிப்படியாக வெளியாகும்.. தினகரன் திடீர் பேச்சால் பரபரப்பு\nஅதாவது சகோதரி, சூரியன் இல்லாவிட்டால்.. தமிழிசைக்கு ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதிலடி\n6 மாதம் ஜெயில் அல்லது ரூ 1000 அபராதம் அல்லது இரண்டும்.. 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்.. சீமான் எச்சரிக்கை\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும்.. சபாநாயகருக்கு தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை\nஒழுங்கா கொண்டு வந்து கொடுத்துருங்க.. இல்லை.. பொன் மாணிக்கவேல் அதிரடி வார்னிங்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nஆட்சியை கவிழ்க்க முயன்றால் சும்மா இருக்க மாட்டேன்.. சட்ட நடவடிக்கை பாயும்.. குமாரசாமி வார்னிங்\nரவுடித்தனமாக நடந்துகொள்ளும் திமுக உறுப்பினர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nவைகை கரையோர மக்களே எச்சரிக்கையா இருங்க.. தண்ணீர் அதிகமா வரப்போகுதாம்\nபெரிய சோதனையில் இதுமாதிரி பண்ணிடாதீங்க.. பிக்பாஸில் அரசியலை நுழைத்து எச்சரித்த கமல்\nதீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.. கூட்டாக எச்சரித்த இந்தியா, அமெரிக்கா\nரோட்டோரம் நின்று கொண்டு அழைக்கக் கூடாது.. திருநங்கையருக்கு சென்னை போலீஸ் வார்னிங்\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை.. அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் முழு அடைப்பு.. வாட்டாள் நாகராஜ் வார்னிங்\nமுதல் தடவை தண்ணீர் பெற்று தந்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு: எச்சரிக்கும் துரைமுருகன்\nடெல்லியை நள்ளிரவில் தாக்கிய புயல்.. 20 மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/Malta", "date_download": "2021-01-27T16:45:41Z", "digest": "sha1:LHGRBRY746RVY65FODQLKHYIPA3QSV2S", "length": 6517, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு;\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:45, 27 சனவரி 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக��கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஉலகம்‎ 12:07 −46‎ ‎2401:4900:25ed:830a:0:6a:bc7c:c701 பேச்சு‎ →‎.பாட்டி அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allmatri.in/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T16:18:31Z", "digest": "sha1:V2WVLVCWUIQCPCHFM3RYXF563JPDEVCC", "length": 2307, "nlines": 48, "source_domain": "www.allmatri.in", "title": "மகாசபா செய்திகள் – இலவச பிராமண திருமண இணையம்", "raw_content": "\nஇலவச பிராமண திருமண இணையம்\nஇந்த இலவச தமிழ் பிராமண திருமண தகவல் தளம் தமிழக பாரத பிராமண மகாசபா சமூக நலன் கருதி இயக்கி வருகின்றது. Free Tamilnadu Brahmin's Matrimony.\nதமிழக பாரத பிராமண மகாசபா\nஉள்நுழைய / பதிவு செய்ய\nஇந்த வெப்சைட்டில் பதிவு செய்து ஆக்டிவேட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே பிற உறுப்பினர்களின் தகவல்களை பார்க்க இயலும். பதிவு செய்யாதவர்கள் உறுப்பினரின் பெயர், பிரிவு, வேதம் மற்றும் கோத்திரம் மட்டுமே பார்க்க இயலும். - நிர்வாகம்\nதமிழக பாரத பிராமண மகாசபா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2019/12/21/one-nation-one-ration-card-new-ration-card-format-released/", "date_download": "2021-01-27T17:49:36Z", "digest": "sha1:XRRBNKWIBIJHBSSCGQL5EBAZHBNRAGXW", "length": 23570, "nlines": 240, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "one ration card | அறிவியல்புரம்", "raw_content": "\nJanuary 27, 2021 - ஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்றுJanuary 26, 2021 - பெட்ரோல் போடும் இடத்தில் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க – மதுரை பெட்ரோல் பங்க் ஊழியர்களை கதறவிட்ட கஷ்டமர்January 26, 2021 - பெட்ரோல் போடும் இடத்தில் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க – மதுரை பெட்ரோல் பங்க் ஊழியர்களை கதறவிட்ட கஷ்டமர்January 26, 2021 - ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள் – வெளியேற போவதாக மிரட்டல்January 26, 2021 - ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள் – வெளியேற போவதாக மிரட்டல்January 25, 2021 - உயிருடன் இருக்கும் முதிர் வயது பெண்மணிக்கு இறப்பு சான்றிதழ், அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள்January 25, 2021 - உயிருடன் இருக்கும் முதிர் வயது பெண்மணிக்கு இறப்பு சான்றிதழ், அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள்January 25, 2021 - இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்January 25, 2021 - இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்January 23, 2021 - இந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்று\nபெட்ரோல் போடும் இடத்தில் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க – மதுரை பெட்ரோல் பங்க் ஊழியர்களை கதறவிட்ட கஷ்டமர்\nஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள் – வெளியேற போவதாக மிரட்டல்\nஉயிருடன் இருக்கும் முதிர் வயது பெண்மணிக்கு இறப்பு சான்றிதழ், அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஜுன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிற்து.\nசோதனை ரீதியில் முதலில் 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது.\nஒரே மாதிரியான வடிவத்தை உறுதி செய்ய புதிய ரேஷன் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயனாளிகள் ஒரே ரேஷன் அட்டையை கொண்டு, எந்தவொரு ரேஷன் கடையிலும் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களைப் பெற முடியும்.\nREAD ALSO THIS கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் பெரும் தீ விபத்து\nஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்று\nஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்று\nபெட்ரோல் போடும் இடத்தில் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க – மதுரை பெட்ரோல் பங்க் ஊழியர்களை கதறவிட்ட கஷ்டம��்\nபெட்ரோல் போடும் இடத்தில் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க – மதுரை பெட்ரோல் பங்க் ஊழியர்களை கதறவிட்ட கஷ்டமர்\nஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள் – வெளியேற போவதாக மிரட்டல்\nஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள் – வெளியேற போவதாக மிரட்டல்\nஉயிருடன் இருக்கும் முதிர் வயது பெண்மணிக்கு இறப்பு சான்றிதழ், அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள்\nஉயிருடன் இருக்கும் முதிர் வயது பெண்மணிக்கு இறப்பு சான்றிதழ், அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள் – வெளியேற போவதாக மிரட்டல்\nஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள் – வெளியேற போவதாக மிரட்டல்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்று\nபெட்ரோல் போடும் இடத்தில் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க – மதுரை பெட்ரோல் பங்க் ஊழியர்களை கதறவிட்ட கஷ்டமர்\nஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள் – வெளியேற போவதாக மிரட்டல்\nஉயிருடன் இருக்கும் முதிர் வயது பெண்மணிக்கு இறப்பு சான்றிதழ், அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்று\nஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்று\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்று\nபெட்ரோல் போடும் இடத்தில் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க – மதுரை பெட்ரோல் பங்க் ஊழியர்களை கதறவிட்ட கஷ்டமர்\nஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள் – வெளியேற போவதாக மிரட்டல்\nஉயிருடன் இருக்கும் முதிர் வயது பெண்மணிக்கு இறப்பு சான்றிதழ், அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப���பு\nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nGerry Kohrman on இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nAnthony Gailes on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/husband-get-doubt-on-his-wife", "date_download": "2021-01-27T15:49:06Z", "digest": "sha1:VDQYGMBROMR7IKFF555O7MXGKMFU7O4N", "length": 5373, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "மனைவியின் நடத்தையில் சந்தேகம்!. இப்படியா சோதனை செய்வது!. - TamilSpark", "raw_content": "\n. இப்படியா சோதனை செய்வது\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் எனக் கூறி அவரது கணவர் வீட்டார் அப்பெண்ணை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர்.\nஅங்கிருந்த மந்திரவாதி, சினிமாவில் போல எரியும் நெருப்பில் பெண்ணின் கையை வைக்க கூறியுள்ளார். மேலும் உண்மை சொல்பவர்களுக்கு இந்த நெருப்பு சுடாது எனவும், பொய் சொல்பவர்களுக்கு நெருப்பு சுடும் எனவும் கூறியுள்ளார்.\nமுதலில் நெருப்பை நோக்கி கை வைத்த கணவர், சில நொடிகளில் கையை எடுத்துள்ளார். அவரது மனைவி கைவைத்தபோது, கையை நெருப்பிலிருந்து அகற்றாமல் கணவர் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார்.\nகற்பை நிரூபிக்க நெருப்பில் நீண்ட நேரம் வலுக்கட்டாயமாக கையை வைத்திருந்த பெண்ணின் கைது வெந்து போனது. இந்த பெண்ணின் புகைப்படம் வெளியானதை அடுத்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Chairman-ill-treated-on-the-basis-of-caste-Huge-issue-in-Thiruvanamalai-Viral-issue-in-social-media-21735", "date_download": "2021-01-27T17:09:42Z", "digest": "sha1:5QZF5MEU4DA2VBRKBMO3YTU5JKHYPYX7", "length": 10027, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "மாலையை பிடுங்கி சவக்குழி வெட்டத்தான் லாயக்கு என்றார்கள்..! சாவு வீட்டில் எஸ்சி - எஸ்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு ஏற்பட்ட பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலாவுக்கு நோ... உறுதியான முடிவில் அ.தி.மு.க.... காத்திருக்கும் டி...\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nவிவசாயப் புரட்ச���க்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம...\nமாலையை பிடுங்கி சவக்குழி வெட்டத்தான் லாயக்கு என்றார்கள்.. சாவு வீட்டில் எஸ்சி - எஸ்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஊராட்சி தலைவர் ஒருவரை குழி வெட்டுமாறு மேல்சாதியினர் வற்புறுத்தியுள்ள சம்பவமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அரியாகுஞ்சூர் ஊராட்சியில் பழங்குடியினத்தை சேர்ந்த இருளர் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சென்ற ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த தொகுதி பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்டது.\nசின்னக்கல்தாம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஆட்டோ சின்னத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பதவி வந்த பிறகு அடுத்த சில மாதங்களிலேயே செல்வத்தை அனுபவிக்கவும் இந்த காலத்தில், முருகேசன் இன்னமும் மின் இணைப்பு கூட இல்லாத வீட்டில் தான் வசித்து வருகிறார்.\nவிறகுவெட்டி வரும் பணத்தில் தான் முருகேசன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது பகுதியில் ஒருவர் இறந்துவிட்டார். அஞ்சலி செலுத்த சென்ற முருகேசனை மேல்சாதியினர் அவமதித்துள்ளனர். அதுமட்டுமின்றி முருகேசன் கையிலிருந்த மாலையை பிடுங்கி எறிந்து வற்புறுத்தி குழி தோண்ட வைத்துள்ளனர். இதுகுறித்து முருகேசன் கூறுகையில், \"ஊராட்சி மன்ற தலைவரானதில் இருந்து மன்றத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. துணைத்தலைவரும் வேறு சிலரும் கையெழுத்து போட சொல்லும் இடத்தில் கையெழுத்து போடும் நிலையில் உள்ளேன்.\nபெயருக்கு மட்டுமே ஊராட்சி மன்ற தலைவராக உள்ளேன். என்னை கொத்தடிமை போல் நடத்தி வருகின்றனர். நீ குழி வெட்டுவதற்கு மட்டும்தான் உகந்தவன் என்று கூறி என்னை ஒரு இறப்பு நிகழ்வில் அவமதித்தனர். ஊராட்சி மன்றத்தின் அனைத்து நிர்வாகத்தையும் துணைத் தலைவர் சிவானந்தம் தான் கவனித்து வருகிறார்\" என்று கூறியுள்ளார்.\nபழங்குடியின பிரிவை சேர்ந்த தலைவரை வேலை செய்யாமல் தடுப்போர் மீது வன்கொடுமை சட்டம் பாய்வதற்கான வாய்ப்புண்டு என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பேட்டியானது தொலைக்காட்சிகளில் வெளியான பிறகு வைரலாகி வருகிறது.\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nடெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்…...\nஇன்னும் எத்தனை காலம்தான் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39157&replytocom=54094", "date_download": "2021-01-27T16:44:34Z", "digest": "sha1:SUXJF7TAV52ET5UVCNWBDKA4VY2RPIIU", "length": 32612, "nlines": 169, "source_domain": "puthu.thinnai.com", "title": "பாரதியும் புள்ளி விபரமும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும் பயன்படுத்தியுள்ளார். இன்று நாம் அவற்றைப் படிக்கும்போது அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து விபரம். நூறாண்டு காலத்திற்கு முந்திய விபரம். ஆவணம் (document) போன்ற விபரம் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. நூறு ஆண்டுகளில் அந்த விபரம் எவ்வளவு மாறியிருக்கிறது, மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்று சிந்திக்கவும் தோன்றுகிறது.\nபாரதி 1908-இல் எழுதிய பாட்டு “எங்கள் தாய்”. இதில் இந்தியாவின் ஜனத்தொகையையும், எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்ற விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார் .\n“முப்பது கோடி முகமுடை யாள்உயிர்\nமொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்\nசெப்பு மொழிபதி னெட்டுடை யாள்எனில்\nஅன்று இந்தியாவின் ஜனத்தொகை முப்பது கோடி. இன்று ஆயிரத்து முந்நூறு கோடி. மருத்துவ முன்னேற்றம் (medical advances), மகப்பேறு முன்னேற்றம் (lower mortality rates), விவசாயத்துறை முன்னேற்றம் (green revoluation) முதலியவை இந்த மாற்றத்திற்கு சில காரணங்கள். அன்று இந்தியாவில் 18 மொழிகள்பேசப்பட்டுவந்தன. இன்று அதிகாரபூர்வமாய் 22 மொழிகள்பேசப்படுதாய் அரசு தெரிவிக்கின்றது. கணக்கில் வராத மொழிகளையும் சேர்த்தால் மொத்தம் 150 மொழிகள் என்று விக்கிபீடியா சொல்கிறது.\nபாரதி 1909- ஆம் ஆண்டில் “திசை” என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியுள்ளார். இது ஒரு ரசமான கவிதை. இதில் பாரதியின வானநூல் அறிவு தெளிவாகத் தெரிகிறது. பல வினாக்களை எழுப்பியுள்ளார். ஒளியின் வேகம் என்ன சூரியஒளி பூமியை வந்த��� சேர எவ்வளவு நேரமாகும் சூரியஒளி பூமியை வந்து சேர எவ்வளவு நேரமாகும் சிரியஸ் (Sirius) நட்சத்திரத்திலிருந்து புறப்படும் ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு வருடமாகும் சிரியஸ் (Sirius) நட்சத்திரத்திலிருந்து புறப்படும் ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு வருடமாகும் அன்றைய நாள் உபகரணங்களின்(instruments) எல்லை தானென்ன அன்றைய நாள் உபகரணங்களின்(instruments) எல்லை தானென்ன எவ்வளவு தொலை வ்ரை நட்சத்திரத்தைக் காணமுடியும் எவ்வளவு தொலை வ்ரை நட்சத்திரத்தைக் காணமுடியும் இக்கேள்விகளுக்கு அவர்தரும் புள்ளி விபரங்களை இக்கவிதையில் காணலாம்.\n(ஊணர்கள் – வெளி நாட்டவர்; எண்டரற்கு- எண்ணுவதற்கு)\n( அணித்து- அருகிலிருப்பது; தகைத்து- தன்மையையுடையது)\nஅறிவெனும் புள்ளும் எய்த்(து) அங்(கு)\nபொறி தவிர்ந்(து) உரைத்த லன்றிப்\nபொருள் இதென்(று) உளத்தி னுள்ளே\n(புள் -பறவை; எய்த்தல்-இளைத்தல்; மாற்றம்-வாசகம்)\nமேற்கண்ட பாடலில் பாரதியார் தரும் விபரங்கள்:\nஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 190,000 மைல் (தற்போதைய கணிப்பு 186,000\nசூரிய ஒளி பூமி வந்து சேர எட்டு நிமிடங்கள் ஆகும் . சில பதிப்புகளில் எட்டு விநாடி என்று இருக்கிறது. நிமிடம் என்பதே பொருந்துவதாகும். (தற்போதைய கணிப்பு: எட்டு நிமிடம் 20 வினாடி)\nசிரியஸ் (Sirius) நட்சத்திரத்திலிருந்து ஒளி நம்மை வந்தடைய மூன்று ஆண்டுகள் ஆகும். (தற்போதைய கணிப்பு: 8.6 ஆண்டுகள்)\nபூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் நட்சத்திரம் சிரியஸ்; (தற்போதைய கணிப்பு: ப்ராக்ஸிமா சென்டாரி (Proxima Centauri), 4.2 ஆண்டு தொலைவில் உள்ளது; பாரதி கட்டுரை எழுதி 5 ஆண்டுகளிற்குப்பின்,1915-இல் கண்டுபிடிக்கப்பட்டது; தற்போது சிரியஸ் ஆறாவது இடத்தில் உள்ளது)\nஇன்னும் ஒரு பெயர் குறிப்பிடாத நட்சத்திரத்திலிருந்து ஒளி வந்து சேர 3000 ஆண்டுகள் ஆகும் ( தற்போதைய கணிப்பு: ஒரு நட்சத்திரமல்ல, பல கோடி நட்சத்திரங்கள் அவ்வளவு தொலைவில் உள்ளன)\nஉபகரணங்களுக்கு எட்டாத நட்சத்திரங்கள் கோடி கோடி (தற்போதைய கணிப்பு- அவ்வாறே )\nதிசைகளுக்கு எல்லை இல்லை (தற்போதைய கணிப்பு- அவ்வாறே; வெளி விரிய, விரிய, அதன் மேல் உள்ள பிரபஞ்சம், அதோடு என்றும் விரிந்து கொண்டே இருக்கிறது. எனவே திசைகளுக்கு எல்லையில்லை (infinite))\nஇப்பாடலில் உள்ள புள்ளி விபரங்கள் நூறாண்டுக்கு முன் கொடுத்த விபரங்கள் என்றாலும் பெரும்பாலானவை இன்றும் சரியாக உள்ளது. இது பாரதி தன் காலத���து வான நூலைக் கவனமாகத் தெரிந்து வைத்துள்ளார் என்ற செய்தியையும், அறிவியலில் அவருக்கு உள்ள ஆர்வத்தையும் காட்டுகிறது. பாடல் முழுவதையும் படிக்கும்போது பாரதி விஞ்ஞானத்தையும், மெய்ஞ்ஞானத்தையும் இணைக்க விரும்புகிறார் என்று தோன்றுகிறது. பாடலின் சாராம்சம் இதனை விளக்கும்.\n“ஒளியின் வேகம் வினாடிக்கு 190,000 மைல்கள். அப்படி இருந்தும் நமக்கு அருகாமையில் உள்ள நட்சத்திரமான சூரியனிடமிருந்து ஒளி பூமிக்கு வர எட்டு நிமிடங்கள் ஆகின்றன. சூரியனுக்கடுத்து அருகாமையில் உள்ள நட்சத்திரமான சிரியசிலிருந்து வந்து சேரவோ, மூன்று ஆண்டுகள் ஆகும். 3000 ஆண்டுத் தொலைவில் கூட ஒரு நட்சத்திரம் உண்டென்று அறிஞர் கூறுவர். மானிட இனம் பெரும் சிரமப்பட்டுத் தயாரித்த கருவிகளை வைத்துக் கண்டுபிடித்த உண்மைகள் இவை. சொல்லப்போனால், இந்தக் கருவிகளின் ஆற்றலுக்கு மீறிய தூரத்தில் இன்னும் கோடி கோடி நட்சத்திரங்கள் உண்டென்பர் அறிஞர். திசைக்கு எல்லை உண்டா என்று தேடும் அறிவுப் பறவை, தேடித் தேடி அயராதா தேடித் தேடி இளைக்காதா எட்டுத்திசைகளுக்கும் எல்லை இல்லை என்று அறிஞர் கூறும் வாசகம் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதென்று, உணர்ந்து சொன்னதே தவிர கருவியால் அளந்து சொன்னதல்ல. நம்மால் அளக்க முடியுமோ திசையெனும் வெள்ளத்தை\nபாரதி 1910-ஆம் ஆண்டில் எழுதிய கவிதை “சாதாரண வருஷத்துத் தூமகேது”. இது மார்ச் மாத கர்ம யோகி பத்திரிகையில் வெளியானது. சாதாரண வருஷம் எனும் தமிழாண்டில் பூமிக்கு வந்து பல மாதங்கள் சஞ்சரித்த ஹேலி வால் நட்சத்திரம் (Halley’s Comet) பற்றியது. பாடல் பின்வருமாறு-\n“தினையின் மீது பனைநின் றாங்கு\nமணிச்சிறு மின்மிசை வளர்வால் ஒளிதரக்\nகீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்\nதூம கேதுச் சுடரே, வாராய்\nஎண்ணில்பல் கோடி யோசனை யெல்லை\nஎண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்\nபுனைந்தநின் நெடுவால் போவதென் கின்றார்\nமண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி\nஏழையர்க்(கு) ஏதும் இடர்செயா தேநீ\nபோதிஎன் கின்றனர்; புதுமைகள் ஆயிரம்\nநினைக்குறித்(து) அறிஞர் நிகழ்த்துகின் றனரால்\nபாரத நாட்டில் பரவிய எம்மனோர்\nநூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின\nஉனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே\nதெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை\nதீயார்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்\nதொல்புவி யதனைத் துயர்க்கடல் ஆழ்த்திநீ\nபோவைஎன் கின்றார்; பொய்யோ மெய்யோ\nஆதித் தலைவி ஆணையின் படிநீ\nசலித்திடும் தன்மையால், தண்டம்நீ செய்வது\nபுவியினைப் புனிதமாப் புனைதற் கேஎன\nவிளம்புகின் றனர்; அது மெய்யோ, பொய்யோ\nஆண்(டு))ஓர் எழுபத் தைந்தினில் ஒருமுறை\nமண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்\nஇம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்\nவிளையும்என் கின்றார்; மெய்யோ, பொய்யோ\nசித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும்\nமீட்டும்எம் மிடைநின் வரவினால் விளைவதாப்\nபுகலுகின் றனர்அது பொய்யோ, மெய்யோ\nசிறுதினையின் மீது நெடும்பனையை வைத்தாற்போல் தோற்றமளிக்கின்ற வால் நட்சத்திரமே வருக. கிழக்கில் உதிக்கும் விடி வெள்ளியுடன் சிநேகம் பூண்டிருக்கிறாய். பல கோடி மைல் நீளத்தில், வாயுக்களால் ஆன உனது வால் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. பூமியையும் உன் வாலால் தொட்டு ஏழை மானிடரைத் துன்புறுத்தாமல் சென்று விடு. உன்னைப் பற்றிப் புதுமையான பல விஷயங்களை மேலைநாட்டு அறிஞர் சொல்லுகின்றனர். எம் மக்கள் வான நூல் மறந்து பல நூற்றாண்டுகள் ஆயின. வெளிநாட்டார் சொல்லியே உன்னைத் தெரிந்து கொண்டோம். உன்னைக் கற்றுத் தெளிந்தவர் எம்மிடையே இல்லை. சுடரே, வா உன்னிடம் நான் சில கேள்விகள் கேட்பேன்.\nதீயவருக்குத் தீங்கு விளைவித்து, பூமிக்குத் துயர் விளைவித்த பின் தான் செல்வாய் என்று சிலர் சொல்லுகிறார்கள். இது மெய்யோ, பொய்யோ\nஆதி சக்தியின் ஆணையின்படி, நீ எம்மைத் தண்டிக்க வந்திருப்பது, புவியினைப் புனிதமாக்கவே என்று சிலர் சொல்லுகிறார்கள். இது மெய்யோ, பொய்யோ\n75 ஆண்டுக்கொரு முறை நீ பூமிக்கு வருவது வழக்கம் என்றாலும், இந்த முறை விஜயத்தால் பல புதுமைகள் விளையுமென்று சிலர் சொல்லுகிறார்கள் இது மெய்யோ, பொய்யோ\nஉன் வரவால் எம்மிடம் சீரிய சித்திகளும், சிறந்த ஞானமும் மறுபடியும் வந்து சேரும் என்று சிலர் சொல்லுகிறார்கள். இது மெய்யோ, பொய்யோ\nஇப்பாடலில் அவர் தரும் புள்ளி விபரங்கள் –\nஒளி விடும் வால் உடையது வால் நட்சத்திரம்\nபல கோடி மேல் தூரம் நீளமானது இந்த வால்\nவாயுக்களால் ஆனது (gas and dust)\n75 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு வருவது இந்த வால் நட்சத்திரம் (Halley’s comet)\nஇந்த ஆண்டில் இது விடிவெள்ளியைக் (Venus) கடந்து செல்வதால், விடிவெள்ளியின் அருகில் தென்படுகிறது\nமேற்கூறிய புள்ளி விபரங்கள் அனைத்தும் அன்றும் உண்மை. இன்றும் உண்மை.பெரிய மாற்றங்கள் இல்லை. பாரதி எழுதிய இக்கவிதை அவரது வான நூலறிவையும், நாட்டுப் பற்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது.\nஅமெரிக்காவின் அற்புத எழுத்தாளரும், அங்கத எழுத்தாளருமான (satirist) மார்க் ட்வைன் (Mark Twain) 1835-ஆம் ஆண்டு ஹேலி வால் நட்சத்திரம் வந்தபோது பிறந்தார். 1910 ஆம் ஆண்டு மறுபடியும் வால் நட்சத்திரம் வரும் என்று தெரிந்த போது அவர்சொன்னது- “வால் நட்சத்திரத்தோடு வந்த நான் வால் நட்சத்திரத்தோடு போகாவிடின் பெருத்த ஏமாற்றமாகும். ஒன்றாகவே வந்த இரண்டு கோமாளிகள் ஒன்றாகவே செல்லவேண்டும் என்று கடவுள்கூட நினைத்திருப்பார்”. அவர் கணித்த மாதிரியே, மார்க் ட்வைன் ஏப்ரல் 21, 1910-இல் காலமானார். பாரதி அதே வால் நட்சத்திரம் பற்றி ஒரு மாதத்திற்கு முன் எழுதியது பாரதி- மார்க் ட்வைன் வாசகர்களால் மறக்கமுடியாதது.\nபாரதி 1920-இல் எழுதிய பாட்டு அல்லா, அல்லா, அல்லா. இப்பாட்டில் மறுபடியும் தனது பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும், விவரங்களையும் கூறுகிறார்.\n“பல்லாயிரம் பல்லாயிரம் கோடிகோடி அண்டங்கள்\nஎல்லாத் திசையிலும்ஓர் எல்லையில்லா வெளிவானிலே\nநில்லாது சுழன்றோட நியமம்செய்தருள் நாயகன்\nசொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி”\nஎல்லையில்லாத வெளிவானில் (space and sky), எல்லாத் திசையிலும் பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் (celestial bodies) இருக்கின்றன. இயங்குகின்றன. சுழல்கின்றன (moving in an orbit). நில்லாமல் சுழலும் வரை இயக்கத்துக்கு யாதும் குறைவில்லை. நில்லாமல் சுழலும் நியதி அமைத்தவன் யார்\nஎல்லையில்லாதது வெளி (space), எல்லாத்திசையிலும் உள்ளது எண்ணற்ற அண்டங்கள் (galaxies or celestial bodies), என்று பாரதி கொடுக்கும் புள்ளி விபரங்கள் இன்றும் அறிவியலார் ஏற்கும் விபரங்கள். அண்டங்களின் சுழற்சிக்கு ஊறு வந்தால் ஆபத்து வரும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் பாரதி. தடம் மாறி வந்த விண்கல் தாக்கித்தானே பறக்காத டைனசார் (non-avian dinosaur) அனைத்தும் அழிந்தன.\nஇவ்வாறு அறிவியலில் ஆர்வம் கொண்டவராகவும், வானியலில் ஞானமுடையவராகவும், புள்ளி விபரங்களின் ஆற்றல் தெரிந்தவராகவும் பாரதி இருந்திருக்கின்றார். பள்ளியில் படித்த காலத்தில் கணக்குப் பாடத்தில் அக்கறை காட்டாத அவர், காலப்போக்கில் தனது பொது அறிவாலும் (common sense), பத்திரிக்கைத் தொழிலில் (journalism) ஈடுபட்டதாலும் புள்ளி வி��ரங்களின் (data) அருமையையும், அவசியத்தையும் உணர்ந்து தனது படைப்புக்களில் பயன்படுத்தியுள்ளார். நூறாண்டிற்குப் பின், அப்படைப்புக்கள் ஆவணத் தகுதி (document status) பெற்று, தமிழ் இலக்கிய வானில் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன.\n(இக்கட்டுரையில் உள்ள பாரதி பாடல்களையும், சொல்லகராதியையும் கவிஞர் பத்ம தேவன் உரைஆசிரியராய் வெளியிட்ட புத்தகத்திலிருந்து எடுத்திருக்கிறேன். கடினமான பாடல்கள் சந்தி பிரித்து எழுதப்பட்டுள்ளன. பாரதியார் கவிதைகள், கற்பகம் புத்தகாலயம், 2018, சென்னை. )\nSeries Navigation அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடிஆகச்சிறந்த ஆசிரியர்\nமொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது\nஇளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் ஒன்று\nதமிழ் நாடகம் – உள்ளிருந்து\nஅப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி\n’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்\nPrevious Topic: ஆகச்சிறந்த ஆசிரியர்\nOne Comment for “பாரதியும் புள்ளி விபரமும்”\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/top-banks-offering-cheapest-car-loans-021303.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T17:02:32Z", "digest": "sha1:44LVMNOR55GYCDBDMOHM6OSH3CKCX76J", "length": 26786, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குறைந்த வட்டியில் கார் கடன் வேண்டுமா.. 10 வங்கிகளின் லிஸ்ட் இதோ..! | Top banks offering cheapest car loans - Tamil Goodreturns", "raw_content": "\n» குறைந்த வட்டியில் கார் கடன் வேண்டுமா.. 10 வங்கிகளின் லிஸ்ட் இதோ..\nகுறைந்த வட்டியில் கார் கடன் வேண்டுமா.. 10 வங்கிகளின் லிஸ்ட் இதோ..\n2 hrs ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n3 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n4 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n5 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nNews தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட�� அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய காலகட்டத்தில் தனி மனித இடைவெளியை எவ்வளவு அவசியம் என்று கட்டாயம் அனைவரும் அறிந்திருப்போம்.\nஏனெனில் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் பொது போக்குவரத்துகளில் தனி மனித இடைவெளி, சுகாதாரம், விருப்பம் போல் பயணம், இப்படி எதனையும் நம்மால் கடைபிடிக்க இயலாது.\nஆனால் அதுவே இன்று பலரை புதிய வாகனங்களை வாங்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக வட்டி குறைவு, சமூக இடைவெளி என்பது என்பது பலரையும் ஒரு புதிய வாகனம் வாங்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.\nஇரு சக்கர வாகனமானலும் சரி, நான்கு சக்கர வாகனமானலும் சரி இன்று பலரும் வங்கிகளில் லோன் பெற்று தான் வாங்குகிறோம். ஆனால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி இன்று பலரும் வங்கிகளில் லோன் பெற்று தான் வாங்குகிறோம். ஆனால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி எங்கு குறைவு எதில் எளிதாக கடன் கிடைக்கும் இப்படி எதனையும் தெரிந்து கொள்ளமல் சென்று வாங்கி விடுகிறோம்.\nஅதிலும் இன்றைய காலகட்டத்தில் வாகன நிறுவனங்கள், கடந்த பல மாதங்களாக கொரோனாவால் விற்பனை முடங்கியுள்ள நிலையில், வரவிருக்கும் பண்டிகை காலத்தினை ஒட்டி டீலர்களும், வாகன நிறுவனங்களும் பல வகையான தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இதே வங்கிகள் பல வகையான சலுகைகள், வட்டி தள்ளுபடி, பெண்களுக்கென வட்டி தள்ளுபடி என பல சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அதோடு செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி என பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றனர்.\nபஞ்சாப் & சிந்த் வங்கி & சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா\nபஞ்சாப் & சிந்த் வங்கி 7.1 - 7.9 வட்டி வீதம் வழங்கி வருகின்றது. இது உங்களின் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் வழங்கி வருகின்றது. இது செயல்பாட்டு கட்டணத்தினை இந்த விழாக்கால சலுகையாக தள்ளுபடி செய்துள்ளது.\nசென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.25 - 7.45% வட்��ி வீதம் வரையில் வழங்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணம் என்பது இல்லை.\nகனரா வங்கி & பேங்க் ஆஃப் இந்தியா\nகனரா வங்கியில் வட்டி வீதம் 7.3 - 9.9% வரையில் வசூலிக்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டு கட்டணமாக கடன் விகிதத்தில் 0.25 சதவீதம் வசூல் செய்யப்படுகிறது. இது மினிமம் 1000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கலாம்.\nஇதே பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.35 - 7.95% வரையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவ்வங்கியிலும் செயல்பாட்டு கட்டணமாக கடன் விகிதத்தில் 0.25 சதவீதம் வசூல் செய்யப்படுகிறது. இது மினிமம் 1000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கலாம்.\nபேங்க் ஆஃப் பரோடா & ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்\nபேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 7.35 - 7.95% வரையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கியில் செயல்பாட்டு கட்டணமாக 1500 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும், இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை வசூலிக்கப்படும் என்று ம் இவ்வங்கி அறிவித்துள்ளது.\nஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 7.3 - 7.75% வட்டி விகிதத்தில் கார் லோன் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் செயல்பாட்டுக் கட்டணமாக கடன் தொகையில் 0.5%மும், இது குறைந்தபட்சம் 2,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 7,500 ரூபாய் வரையில் வசூல் செய்யப்படுகிறது.\nயூனியன் வங்கி & யூகோ வங்கி\nயூனியன் வங்கியில் வட்டி விகிதம் 7.4 - 7.5% வரையில் வழங்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக 1000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது. யூகோ வங்கியில் வட்டி விகிதம் 7.70% ஆகும்.\nபேங்க் ஆஃப் மகாராஷ்டிரா & பஞ்சாப் நேஷனல் வங்கி\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 7.55 - 8.8% வரை வட்டி வசூல் செய்யப்படுகின்றது. இங்கு டிசம்பர் 31 வரையில் செயல்பாட்டு கட்டணம் டாக்குமென்டேஷன் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇதே பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 7.7 - 8.45% வரையில் வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இங்கு நவம்பர் 30 வரையில் மற்ற கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nமேற்கண்ட இந்த கட்டண விகிதம் வங்கிகளின் வலைதளத்தில் இருந்து, நவம்பர் 7 அன்று எடுக்கப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nகார் வாங்க திட்டமா.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. எப்படி பெறுவது.. யார் ��ார் தகுதியானவர்கள்..\n22 வருட உயர்வை தொடும் வாராக் கடன்.. ஆபத்தில் இருக்கும் இந்திய வங்கிகள்..\nஎஸ்பிஐ எச்சரிக்கை.. ஆன்லைன் கடன் மோசடி.. அங்கீகாரமற்ற லோன் ஆப் வேண்டாம்..\nகிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ..\nகுறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்க.. லிக்விட் ஃபண்டுகள் சிறந்த வழி.. சில சிறந்த ஃபண்டுகள் இதோ..\nஇந்திய வங்கிகள் ஆபத்தில் உள்ளதா.. 1 லட்சம் கோடி ரூபாய் உடனடி தேவை: ரிசர்வ் வங்கி\nஇனி இதை செய்தால் அபராதம்.. ஏடிஎம் போகும் முன் இதை செய்யுங்கள்..\nBank Holiday List 2021: 2021ன் மொத்த வங்கி விடுமுறை நாட்கள் லிஸ்ட் இதோ.. முன்னாடியே ரெடியாகிக்கோங்க..\nஎச்சரிக்கும் RBI.. அங்கீகரிக்கப்படாத மொபைல் ஆப் மூலம் கடன் வாங்க வேண்டாம்..\n100 வங்கி, நிதி நிறுவனங்களில் ஹெச்டிஎஃப்சி வங்கி தான் டாப்.. அப்படின்னா எஸ்பிஐ\nகிரெடிட் கார்டு, ஏடிஎம், அனைத்து சேவைகளும் ஒரே வங்கியில்.. BOBயின் வெற்றிகரமான அறிவிப்பு..\nநிர்மலா சீதாராமன் அறிவிப்புக்காக காத்திருக்கும் 6 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nBudget 2021.. டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறை.. ஊக்குவிக்க சலுகைகள் இருக்குமா\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tcnmedia.in/category/christian-news-in-tamil/", "date_download": "2021-01-27T17:52:45Z", "digest": "sha1:RPBEFKTWTMSS3S2D6FYZ76JOJWCCAR4S", "length": 172912, "nlines": 672, "source_domain": "tcnmedia.in", "title": "Christian News in Tamil - கிறிஸ்தவ செய்திகள் TCN Media", "raw_content": "\nகுடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா\nவிசில் அடித்தால் சபை வளரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும்\nபங்காளர் திட்டங்களில் குளிர்காயாதிருங்கள் – எச்சரிக்கை பதிவு\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது\nஅன்பு சினமடையாது – சிறுகதைகள்\nஇந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nகீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு\nபலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன\nஇயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்\nஎல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா\nஅதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து\nதொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nஎதை தரித்துக் கொள்ள வேண்டும்\nஅவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு\nஇயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்\nவேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்\nSeven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்\nபரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்\nவிலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே – சிறுகதை\nபிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை\nஆவிக்குரிய உணவு மற்றும் உடை\nஉன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\n மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை\nசிலுவையின் மேல் ஒரு விலாசம்\nகணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை – குடும்ப கதை\nபைபிளில் 10 மிக நீளமான புத்தகங்கள்\nமற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்\nஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி\nபைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்\nபைபிளில் 10 மிக குறுகிய புத்தகங்கள்\nஉலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்\n கேள்விக்கு மிக சரியான பதில் கூற முடியுமா\nவிவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து\nசரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nபைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்\nதென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது\nபோதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்\nதேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே\nதரிசன தலைவர்கள் சிலரின் ஜெப நேரங்கள்\nடிஜிட்டல் மீடியா ‘முட்டாள்களை’ உருவாக்குகிறதா\nஅண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nகிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு\nகணவன் மனைவிக்கு செய்ய கடமைகள் என்னென்ன\nஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்\nஎசேக்கியாவின் ஜெபத்தில் நடந்த அற்புதம்\n11 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவரின் மனநிலையை பாருங்கள்\nகர்த்தர் வர்த்திக்க (பெருக) பண்ணுவார் எவைகளை\nகனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன\nவிசுவாசியே உன் உத்தமத்தை காத்துக்கொள்\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன \nகர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்\nஆராதனைக்கு (ஆலயத்துக்கு) வர வேண்டிய விதம்\nஅவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nஇன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள்\nநம்மிடம் இருக்க வேண்டிய “மை”\nதவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்\nஇயேசுவின் உண்மை உருவம் – ஆச்சரியம் தரும் தகவல்கள்\nநீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை\nஅமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்\nகேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை\nநாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு\nஎன் விளக்கை ஏற்றும் ஆண்டவரே\nஅமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்\nகர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்\nபுதிய ஆண்டில் புதிதாக மாற வேண்டியவைகள்\n2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி\nபுதிய 2021 ஆவது ஆண்டில்\nநெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்\nசரியான புத்தாண்டு தீர்மானங்களை எடுக்க 8 வழிகாட்டிகள்\nபுதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம்\nபுதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்\nவேதத்தில் பிறனிடத்தில் அன்பு கூர்ந்தவர்கள்\nஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது\nஇயேசு நாதரை சுட்டுக்கொன்றது கோட்சே.. திண்டுக்கல் சீனிவாசன்\nஉலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் புத்தாண்டு வாழ்த்து செய்தி\nஉங்கள் வாழ்வு சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்\nராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் கோரிக்கை\nமருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை\nகர்த்தர் அருளிய ஆறு வாக்குத்தத்தங்கள்\nசிறப்பாக ஜெபிக்க நான்கு வழிகள்\nவேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்\nநமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் எப்படிப்பட்டவர்\nகர்த்தர் என் மேல் நினைவாயிருக்கிறார்\nசோதனை நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்\nயூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே\nதாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும்\nநாம் எவைகளினால் பாவம் செய்யக்கூடாது\nஅதிமுக விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பாரா.. முதல்வர் என்ன யூதாஸா.. முதல்வர் என்ன யூதாஸா\nவீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு\nபரமன்குறிச்சியில் மாபெரும் இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள்\nலூக்கா சுவிசேஷத்தில் உள்ள விதவைகள்\nஇவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்\nஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் – போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nமுதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா\nடிரம்ப் & மெலனியா கிறிஸ்துமஸ் வாழ்த்து:\nகிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nகொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி\nமனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..\nமானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து\nஇந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும் இறைச்சியையா\nநல்ல சபை எப்படியிருக்க வேண்டும்\nகிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; மலைச்சாலையில் அணிவகுத்த கார்கள்\nசான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்\nஉலகத்தில் என்ன நடக்கிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது சபைகளுக்கு எளிதானது\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறி���்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செ��்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | தி���ுவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nஇந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி; ஜன 16, 2021 இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) … Read More\nChristian News in IndiaEmploymentEmployment NewsIndia NewsIndian ArmyNewsTamil Nadu Newstamil newsTCN Newsஅண்மை செய்திகள்கிறிஸ்தவ செய்திகள்செய்திகள்தமிழக செய்திகள்தமிழ் செய்திகள்பணிராணுவத்தில் மதபோதகர்வேலைவாய்ப்பு\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nசென்னை; ஜன 23 மாணவ/ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாணவ, மாணவிகள் கரோனா … Read More\nஅதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து\nசென்னை; ஜன 13, 2021 அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் ஒன்றும் இயேசு கிறிஸ்து இல்லை என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம், வீரப்பநாயக்கம்பட்டியில் ரத்தினம் என்ற பெண்ணுக்கு 4 ஏக்கா் விவசாயம் நிலம் இருந்தது. இந்த … Read More\nhigh courtTamil Nadu Newstamilnaduஅதிகாரிகள்இயேசு கிறிஸ்துஉயா்நீதிமன்றம்சிலுவைநீதிபதிநீதிமன்றம்\nதொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nஅண்மையில் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விவசாய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் செய்வதறி���ாது தவித்து … Read More\nஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி\nமத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டிற்குள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவ பழங்குடியினர் மீது மதவெறி வன்முறையாளர்கள் சுமார் 30 பேர் திடீர் தாக்குதல் நடத்தியதில் கூட்டத்திலிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைந்து சம்பவ இடத்திலேயே இரத்தம் தரையில் வழிந்து குழந்தை … Read More\nவிவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து\nஉலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து செய்தி பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும், கலந்து பொங்குவதைப் போன்று நமது வாழ்க்கையில் தூய்மையான அன்பும், பாசம், எல்லா வளங்களும் மகிழ்ச்சியும் பெருகும் நாளாக … Read More\nதென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது\nதிருநெல்வேலி, டிச 13 பாளையங்கோட்டை மாநகர பகுதிகளில் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டு உணவு ,உடை அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் தொடர்பு … Read More\nநீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை\nமில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழக்கமான குடும்ப கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் என இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்தார். பதிவு: டிசம்பர் 26, 2020 05:38 AM கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் … Read More\nஅமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்\nஅமெரிக்காவில் உள்ள தேவாலய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலய வளாகத்தில் நேற்று கிறிஸ்துமஸ் இசைக் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்து பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு … Read More\nகேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொச்சி: கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. … Read More\nதலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்\nதலித் பேராயரை நியமிக்கக்கோரி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.பதிவு: டிசம்பர் 30, 2020 06:50 AMபுதுச்சேரி, புதுவை-கடலூர் மறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் தலித் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம் உள்ளதால் மறைமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியிடங்கள் குருமடங்களில் … Read More\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பதிவு: ஜனவரி 05, 2021 09:46 AM அஞ்சுகிராமம், அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மயிலாடியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் … Read More\nநாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு\nநாகர்கோவில், வடசேரியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில், வாத்தியார்விளை, கிரவுன் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசோன்(54). இவர் தனது வீட்டை அனுமதியின்றி ஜெபக்கூடமாக மாற்றி அருகில் … Read More\nஅமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்\n4/1/2021 11:25 அமெரிக்காவின் டெக்ஸஸ் (Texas) மாநிலத்தில் நேற்றுக் காலை, தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக KLTV செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. வினோனா (Winona) நகரிலுள்ள ஸ்டார்வில் மெதடிஸ்ட் (Starrville Methodist) தேவாலயத்தில் இடம்பெற்ற அந்தச் சம்பவத்தில், … Read More\nChristian Newsworld newsஅமெரிக்காதுப்பாக்கிச் சூடு\nவடக்கு அட்லாண்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ் அன்று புத்தகம் படிப்பது வழக்கம். இதனால், புத்தகம் வெளியிடுவோர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டு, பணம் பார்ப்பர். இங்கு, 900 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் அன்று, புத்தகம் படிப்பது தொடருகிறது. அது மட்டுமல்ல, … Read More\nஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது\nஇரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி … Read More\nbellChristian Newschurchworld newsகொரோனாதாய் நாடுதேவாலய மணிபிரிட்டிஷ்மணிராணுவ அதிகாரிகள்\nஇயேசு நாதரை சுட்டுக்கொன்றது கோட்சே.. திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அம்மா மினி கிளினிக்கை தமிழக அரசு தொடங்கி வருகிறது. அந்த வகையில், திதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வனத்துறை அமைச்சர் … Read More\ncrosstamil christianஅமைச்சர்திண்டுக்கல்திண்டுக்கல் சீனிவாசன்வனத்துறை அமைச்சர்\nஉலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் புத்தாண்டு வாழ்த்து செய்தி\nபுத்தம் புதிய 2021ம் ஆண்டு நிறைய எதிபார்ப்புகளுடன் பிறக்கின்றது. சாதி, மத பேதங்களை கடந்து மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து இந்த உலகம் முழுக்க வாழும் அத்தனை தமிழ் உறவுகளுக்கும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் இனிய … Read More\nராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் கோரிக்கை\nஐஐடி கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ. ஜெபசிங் கோரிக்கை. இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக ஜெபசிங் … Read More\ntamiltamil christianTamil Christian ArticlesTamil Peopletcn mediaTCN Newsதமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள்தமிழ் பிரசங்க குறிப்புகள்பிரசங்க குறிப்புகள்வேதாகம பிரசங்க குறிப்புகள்\nமருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை\nதமிழக அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சகோ.ஜெபசிங் கோரிக்கை. தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவக் … Read More\ntamiltamil christianTamil Christian ArticlesTamil Nadu NewsTamil Peopletamil sermonstcntcn mediaTCN Newsதமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள்தமிழ் பிரசங்க குறிப்புகள்பிரசங்க குறிப்புகள்வேதபாட குறிப்புகள்வேதாகம பிரசங்க குறிப்புகள்\nசாது செல்லப்பா ஒரு சகாப்தம் – ஆவணப்படம்\nதிரு. சாது செல்லப்பா அவர்கள் 2020 செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று வயது முதுமையின் காரணமாக கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். இறுதி வரை தேவனுக்காக ஓடிய அவருக்கு வயது 86. 1934 ம் ஆண்டு திருநெல்வெலி மாவட்டத்தில் பிறந்த இவர் சேலத்தில் வளர்க்கப்பட்டார். இந்திய … Read More\nTamil Christian ArticlesTamil Nadu NewsTamil Peopleதமிழ் பிரசங்க குறிப்புகள்பிரசங்க குறிப்புகள்வேதாகம பிரசங்க குறிப்புகள்\nஅதிமுக விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பாரா.. முதல்வர் என்ன யூதாஸா.. முதல்வர் என்ன யூதாஸா\nசென்னை: அதிமுகவை விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பார் என கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன யூதாஸா என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து … Read More\nadmkdmkstalinvaikoஎடப்பாடி பழனிச்சாமிசட்டசபை தேர்தல்திமுக கூட்டணிதிமுக தலைவர்பிரச்சாரம்வைகோ\nவீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு\nதமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசன்னா. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசன்னா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதேபோல பண்டிகை காலங்களில் தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் புகைப்படங்களை பிரசன்னா பதிவிடுவது … Read More\nபரமன்குறிச்சியில் மாபெரும் இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள்\nஉடன்குடி, டிச. 26: பரமன்குறிச்சி அருகேயுள்ள சீயோன்நகரில் பூரண கிருபை ஏஜி சபையில் தமிழ் கிறிஸ்தவ நெட்வொர்க் மற்றும் ஆறுதல் எஃபம் குழுமம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள் நடை��ெற்றது. நிகழ்ச்சிக்கு, சபையின் தலைமை போதகர் … Read More\nAG ChurchFull Grace AG ChurchParamankurichiஇலக்கிய போட்டிகள்பரமன்குறிச்சிபெவிஸ்டன்\nஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் – போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ரோம், உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று … Read More\nடிரம்ப் & மெலனியா கிறிஸ்துமஸ் வாழ்த்து:\nடிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தைப் பகிர்ந்துகொண்ட டொனால்டு ட்ரம்ப், இந்த ஆண்டு அமெரிக்காவைப் பெரிதும் பாதித்த கொரொனோ அச்சுறுத்தல் குறித்த எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, இந்த ஆண்டு கொண்டாட்டமானது வழக்கத்தைவிட வேறுபட்டிருக்கும் … Read More\nகிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nகிறிஸ்துமஸ் தினத்தை உலகமெங்குமுள்ள மக்கள் மத வேறுபாடுகளின்றி கோலாகலமாகக் கொண்டாடினர். இம்முறை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வழக்கத்தைவிட இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் குறைந்தே காணப்பட்டன. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மக்களுக்குத் தங்களின் கிறிஸ்துமஸ் … Read More\nAmericajoe bidenகிறிஸ்துமஸ் வாழ்த்துஜோ பைடன்\nகொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி\nகடந்த இரண்டாயிரத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜெருசலேமில் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதியை, கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திண்டுக்கல் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு, சிறப்பு … Read More\nமனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..\nசென்னை: கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த��து தெரிவித்துள்ளனர். இயேசுநாதரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பட்டியலிட்டு அவர் போதித்த உன்னத நல் வழியில் பயணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இது … Read More\nமானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து\nசென்னை: மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள் என்று கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரத்தம் – வேர்வை – கண்ணீர்மூன்றும்பிறருக்குச் சிந்துமிடத்தேபெருமையுடைத்து. மானுடத்துக்கு ரத்தம் சிந்தியமானுடன் பிறந்தநாள்இந்த உலகம்தியாகத்தால் இயங்குவதையேதிரும்பத் திரும்பச் சொல்கிறது.உலகக் கிறித்துவ சமூகத்துக்குஎன் வணக்கமும் வாழ்த்தும். … Read More\nvairamuthuvairamuthu kavithaigalகவிஞர் வைரமுத்துகவிதைகள்கிறிஸ்துமஸ் கவிதைகள்வைரமுத்து கவிதைகள்\nகிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; மலைச்சாலையில் அணிவகுத்த கார்கள்\nகிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டா கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் வாகனங்கள் இன்று நீண்ட வரிசையில் அணிவகுத்துநின்றன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ் விழா, வாரவிடுமுறை நாட்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் … Read More\ncelebrate the Christmasகிறிஸ்துமஸ்கிறிஸ்துமஸ் விழாசுற்றுலாப் பயணிகள்நீர்வீழ்ச்சி\nசான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்\nநாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது. இன்று கிறிஸ்துமஸ் திருநாள். கிறிஸ்துமஸ் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது Santa Claus. … Read More\nஐரோப்பிய நாடுகள்கிறிஸ்துமஸ்கிறிஸ்துமஸ் இரவுகிறிஸ்துமஸ் பண்டிகை\nஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு\nசெக் குடியரசு நாட்டில் அமைந்துள்ள மிலேவ்ஸ்கோ மடாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிசய பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த மடாலயத்தின் கு���ி ஒன்றில் கிடைத்த பெட்டிக்குள் ஆறு அங்குல நீளமுள்ள ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணி இயேசு கிறிஸ்துவை … Read More\njesus christtamil christianTamil Naduதமிழ் பிரசங்க குறிப்புகள்பிரசங்க குறிப்புகள்வேதாகம பிரசங்க குறிப்புகள்\nடாக்டர் பால் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nசென்னை: இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், சீஷா சமுதாய தொண்டு நிறுவனருமான டாக்டர் பால் தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பு: இயேசு பிறந்தபோது இருளிலிருந்து ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். அவர் உதித்தபோது ராஜாவிற்கு உரிய நட்சத்திரம் … Read More\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட … Read More\nகாரிலிருந்தபடி கிறிஸ்துமஸ் கொண்டாடும் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்.. இங்கிலாந்தில் ஒளிரும் ரயில் சேவை\nவாஷிங்டன்: உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளன. டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே, கிறிஸ்துமஸ் அதனைத் தொடர்ந்து வரும் புத்தாண்டு என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி விடும். ஆனால் கொரோனா பரவலால், கொண்டாட்டங்கள் தாமதமாக தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் … Read More\nகிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்\nசென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்களில் பொதுமக்கள் இரவு வழிபாடு நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் வடக்கு … Read More\nநோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்\nநாகர்கோவிலில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நேரடியாக அரசியல் பேசாமல் மறைமுகமா��� பேசினார் டி.டி.வி தினகரன். நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் கன்கார்டியா மைதானத்தில் நடந்தது. இதில் … Read More\nகன்னியாகுமரி அருமனையில் கிறிஸ்துமஸ் விழா-ஏழைகளுக்கு விமரிசையாக இலவச திருமணம்\nகன்னியாகுமரி: அருமனை கிறிஸ்தவ பொதுநல அமைப்பு சார்பில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக 3 வது முறையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி 2 ஏழை பெண்களுக்கு அனைத்து வித சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டு … Read More\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்\nகுமரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார் நாகர்கோவில்,தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி … Read More\nகிறிஸ்துமஸ் தேசிய விடுமுறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது ஏன் மோடி அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்\nஇயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை ஏன் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை என்றும், தேசிய விடுமுறை நாளாக இருந்ததை ஏன் மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் … Read More\nகிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் என்ன\nபுதுடெல்லி: “Merry Christmas” என்று வாழ்த்து கூறும் வழக்கம் குறைந்தது 1565 ஆம் ஆண்டில் தொடங்கியதாம்… 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், “Merry” என்ற வார்த்தை இன்றைக்கு இருப்பதை விட மிகவும் பிரபலமானதாக இருந்திருக்கிறது. ஜனவரி முதல் நவம்பர் வரை நாம் வாழ்த்தும்போது … Read More\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை\nகுடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். 7 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் … Read More\nதிட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது – பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டன்:பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் 27 ஆயிரத்து … Read More\nகொரோனா பரவலை தடுக்க இத்தாலியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊரடங்கு\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரோம்: ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் தீவிரமாக உள்ளது.இந்தநிலையியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகை … Read More\nதுபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து சாண்டா ஓட்டம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு துபாய் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட ‘சாண்டா ஓட்டம்‘ நடந்தது. துபாய்: துபாயில் ஆண்டுதோறும் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு … Read More\nகொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு\nகொரோனா காரணமாக ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை: ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை … Read More\nஈராக்கில் கிறிஸ்மஸ் நாள் தேசிய விடுமுறை\nகடந்த காலங்களில், கிறிஸ்மஸ் பெருவிழா நாளன்று, கிறிஸ்தவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவந்த ஈராக் அரசு, இவ்வாண்டு முதல், அந்நாளை நாட்டு மக்கள் எல்லாருக்கும் விடுமுறை நாளாக அமைத்துள்ளது மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள் ஈராக்கில், முதன்முறையாக, கிறிஸ்மஸ் பெருவிழா நாள், தேசிய … Read More\nதேவாலயம் திறக்க வேண்டும் ஸ்டேஷன் முன் போராட்டம்\nஅனுப்பர்பாளையம்:கணக்கம்பாளையத்தில் உள்ள தேவாலயத்தை திறக்க அனுமதிக்க வலியுறுத்தி, கிறிஸ்துவ அமைப்பினர் பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் திறக்க அரசு தடை உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளது. தற்போது, … Read More\nசர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா\nBy Jaya Chitra | Published: Wednesday, December 23, 2020, 12:35 [IST] Thanks: OneIndia நியூயார்க்: அமெரிக்காவில் வானில் பறந்த போது மின்கம்பத்தில் சிக்கிய கிறிஸ்துமஸ் தாத்தாவால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தாக்கத்தையும் மீறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகெங்கும் … Read More\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தக தொகுப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nசென்னை, டிச 20 6200 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பாடல்களை நேர்த்தியாக தொகுத்து பாடல் புத்தகமாக உருவாக்கி வழங்கியதற்காக கடையநல்லூரை சேர்ந்த பாஸ்டர். ராபின்சன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். சென்னை மியூசி கேர் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் … Read More\nஅமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை 2020 தொடங்கியது: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களுக்கு ஆஃபர்\n17, டிசம்பர் 2020 பண்டிகை விற்பனையுடன் அமேசான் மீண்டும் வந்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கிறிஸ்மஸ் விற்பனையை (Christmas sale) இப்போது தொடங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon) வளர்ச்சி இந்தியாவிலும் அமோகமாக உள்ளது. பிளிப்கார்ட், … Read More\nகிறிஸ்தவ மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி உதவித்தொகை – மத்திய அரசு\nகிறிஸ்தவ மாணவ / மாணவிகளுக்கு 2020/2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற மத்திய அரசு அறிவித்துள்ளது . சிறுபான்மை சமுகங்களில் கிறிஸ்த்தவர்கள் , முஸ்லீம்கள், பெளத்தர்கள், சமணர்கள் , சீக்கியர்கள் , மற்றும் பார்ஸிகள் ஆகியோர் அடங்குவர் … Read More\nஉலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஉலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது ந��ல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் தலைமையில் கொண்டாப்பட்டது. காலை 10 … Read More\nஅமித் ஷா மீது தடை: அமெரிக்க சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணையம்\n10, டிசம்பர் 2020 குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தடை கொண்டுவரப் பரிந்துரை செய்வோம் என்று எச்சரித்த அமெரிக்கச் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணையத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று … Read More\n100 நாடுகளில் படமாகும் இயேசுவின் 12 சீடர்கள்\n10, டிசம்பர் 2020 தமிழில் அன்னை வேளாங்கண்ணி, யேசுநாதர், அந்தோணியார் உள்ளிட்ட கிறிஸ்துவ வரலாற்று படங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயேசுவின் 12 சீடர்கள் என்ற வரலாற்று படம் தயாராகிறது. இதனை மீடியா டைம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்டாப் … Read More\n800 ஆண்டுகளுக்குப் பின் வானில் தோன்றும் அரிய கிறிஸ்துமஸ் நட்சத்திரம்\n12, டிசம்பர் 2020 கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது தனியொரு நட்சத்திரம் அல்ல என்றும் இதுபோன்ற இரு கிரகங்களின் இணைவே நட்சத்திரம் போல ஒளிர்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றும் அரிய நிகழ்வு வரும் … Read More\nபூர்வகுடி தமிழர்களுக்கு மாற்று இடம் வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை\nடிசம்பர் 13, சென்னை காந்திநகர், சத்தியவாணி முத்துநகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி வெளியேற்ற உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்திய வாணி முத்துநகர், காந்திநகர் உட்பட்ட பகுதிகளில் … Read More\nஉலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்\nஇந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி அறிய முடியவில்லை. ஆனால் இதன் கருத்தாகும் மிக வலிமையானது.எனவே தான் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். உன்னை போல் பிறனை நேசி என்று ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் போதனை எவ்வளவு வலிமையானது … Read More\n100 நாடுகளில் படமாகும் இயேசுவின் 12 சீடர்கள்\nஉலகில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மொழிகளில் கிறிஸ்துவ வரலாற்று படங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயேசுவின் 12 சீடர்கள் என்ற வரலாற்று படம் தயாராகிறது. இதனை மீடியா டைம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்டாப் முகமது தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் … Read More\nசபை கட்டட திட்ட வரைவு அனுமதி பெற கவனிக்கவும்\nஇன்று ஆலய கட்டடம் என்பது தவிர்க்க இயலாதது. எப்படியாகிலும் சபை அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் நிர்பந்திக்க படுகிறோம். பிரச்சனை இல்லாத பட்சத்தில் ஒன்றும் இல்லை அதினால் தான் சில இடங்களில் அனுமதியே இல்லாமல் கட்டடங்கள் கட்டி, நாம் வருகிறது … Read More\nலாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது.\n24-5-2020 அன்று பதிவு செய்யப்பட்ட போதகற்களுக்கான ஒரு பதிவு. லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். Online message கொடுத்து பழகின நீங்கள் மாற்றம் என்றும் style என்றும் ஏதும் ஏடாகூடமாக … Read More\nஸ்டிரா’ பயன்படுத்த பாதிரியார் கோர்ட்டை அணுகினார்: சிறை நிர்வாகிகள் இரக்கத்தை இழந்துவிட்டார்களா\nஸ்டிரா’ பயன்படுத்த பாதிரியார் கோர்ட்டை அணுகினார்: சிறைத்துறை நிர்வாகிகள் இரக்கத்தை இழந்துவிட்டார்களா ப.சிதம்பரம் கேள்வி சென்னை, 08/11/2020 ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமை களுக்காக போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது … Read More\nசெம்மொழி தமிழ் ஆய்வு மையம் தொடர்ந்து செயல்பட உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை\nமதுரை, டிச.05 இந்திய மொழிகள் ஆய்விற்காக மைசூரில் 1969ல் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. தற்போது இந்திய மொழிகள் நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்று மத்திய அரசு இந்தியில் பெயர் மாற்றி செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளை … Read More\nசெம்மொழிசெம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம்தமிழ் மொழி\nஇலவச சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கு\nஇந்தியாவில் எந்த மாநிலத்தையாவது, மாவட்டத்தையாவது சார்ந்த சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மதவாத அமைப்புகளால், அரசியல்வாதிகளால், சமூக விரோதிகளால், கிறிஸ்தவ மார்கத்தை பின்பற்றுகிற காரணத்தினால் தாக்கப்��டுதல், ஆராதனை செய்ய தடுத்தல், சுவிஷேப்பணிக்கு இடையூறு செய்வது, காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் வழக்கு தொடருவதன் மூலம் அச்சுறுத்துவது … Read More\nசபைகள் நடத்தும் பாஸ்டர்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய தகவல்.\nசமீபத்தில் கோயம்புத்தூர் அருகில் ஒரு வீட்டில் சபை நடத்தக்கூடாது என்று இந்து முன்னணியினர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தாசில்தார் அலுவலகத்திலிருந்து இந்து முன்னணியினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும்வரை சபையை நடத்தக்கூடாது என்று தீர்மானித்தனர். காவல்துறையும் புகார் … Read More\nகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் திருவிருந்து கொடுக்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் திருவிருந்து கொடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து, செப்டம்பர் மாதம் … Read More\nதமிழக அரசின் நிதி உதவி பெற ஜெருசலேம் பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் தகவல்\nசேலம், ஜெருசலேம் பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிப்பது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் … Read More\nபாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர்.\nபாகிஸ்தானில் 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி 44 வயது நபர் திருமணம் செய்த அவலம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி 44 வயது நபர் திருமணம் செய்த … Read More\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை நாய் என்று கூறினாரா திருமாவளவன்\nஇந்துக்களை பற்றி மட்டும் பேசும் நீங்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி பேசாதாது ஏன் என்கிற கேள்விக்கு நாய், பேய் பற்றி எல்லாம் பேச முடியுமா என திருமாவளவன் சீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், மனு ஸ்ருமிதி … Read More\nநெல்லித்தோப்பு கல்லறை தோட்டத்தில் முதல்-அமைச்சரை கிறிஸ்தவர்கள் முற்றுகை\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் காரா மணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி அருகில் உள்ளது. இந்த கல்லறை தோட்டம் 2 … Read More\nபுதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் முற்றுகை.\nபுதுச்சேரி பேராயர் இல்லத்தை தலித் அமைப்பினர் திடீரென முற்றுகையிட்டனர். புதுச்சேரி மிஷன் வீதியில் பேராயர் இல்லம் உள்ளது. இங்கு பேராயர் மறைமாவட்ட முதன்மை குரு, பொருளாளர் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் தங்கியுள்ளனர். இதில் பொருளாளர் பதவியிலிருந்த அருட்தந்தை ஒரு மாதத்துக்கு … Read More\nகிறிஸ்துமஸ் உள்ளூர் விடுமுறை; மகிழ்ச்சியில் தமிழக மக்கள்\n16, டிசம்பர் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இது அரசு விடுமுறையாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் … Read More\n1964-ம் ஆண்டு புயலின் நினைவு சின்னமாக விளங்கும் தனுஷ்கோடி கிறிஸ்தவ ஆலய சுவர் இடிந்து விழுந்தது\n1964-ம் ஆண்டு புயலின் நினைவு சின்னமாக தனுஷ்கோடியில் விளங்கிய கிறிஸ்தவ ஆலய சுவரின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது. பதிவு: டிசம்பர் 05, 2020 தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி பெரும் … Read More\nகிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்துமஸ் ஸ்டார், குடில் பொருட்கள் விற்பனை தமிழகத்தில் சூடுபிடித்தது.\nகிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது, கிறிஸ்துமஸ் … Read More\nபத்திரிக்கைச் செய்திகள் எழுந்துள்ள சில சந்தேகங்களை களைதல் சார்பு\nபத்திரிக்கைச் செய்திகள் எழுந்துள்ள சில சந்தேகங்களை களைதல் சார்பு தமிழக முதல்வர் தனது (31.10.2020 நாளிட்ட செ.கு எண்:236 கொண்ட) செய்தி அறிக்கையின் குறிப்பெண் 7ன்படி “மதம் சார்ந்த விழாக்கள்/பொதுக்கூட்டங்கள் 100 நபர்களை வைத்து நடத்தலாம்” என்ற வகையில் அனுமதி அளித்திருந்தார். … Read More\nகிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு.\nசென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். கிருத்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் … Read More\nஅரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து – தமிழக அரசு அதிரடி\nசென்னை: சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More\nபோதகர் பெவிஸ்டன் அவர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்கலைகழகம் பாராட்டு\nபரமன்குறிச்சியிலுள்ள சீயோன்நகரை சேர்ந்த போதகருக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்கலைகழகம் பாராட்டு: பரமன்குறிச்சி சீயோன்நகரிலுள்ள பூரண கிருபை ஏ.ஜி சபையை சேர்ந்த உதவி போதகர் பெவிஸ்டன் அவர்கள் இலக்கியம் மற்றும் ஊடக சேவையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவரது … Read More\nநெல்லை கத்தோலிக்க கல்லறைதோட்டம் உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கிறிஸ்தவர்கள் சாலை மறியல் பரபரப்பு\nதிருநெல்வேலி மாநகராட்சி தச்சந்ல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருஇருதய ஆண்டவர் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான மணிமூர்த்திஸ்வரத்தில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தை 17.10.20 அன்று இரவு சமூக விரோதிகள் 75 கல்லறைகளை சேதம் படுத்தி சுற்றியுள்ள மதில் சுவரை உடைத்துள்ளனர். இன்று (18.10.20) … Read More\n‘ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம்’ ��� போப் ஆண்டவர் கருத்து\nஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என்று போப் ஆண்டவர் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிகன், ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உலகமெங்கும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஒரே பாலின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் … Read More\nNewsworld newsஓரின ஜோடிகள்போப் ஆண்டவர்\nஸ்டான் பாதிரியார் கைது: கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு.\nகொடைக்கானல்: கொடைக்கானலில் ஸ்டான் சுவாமி கைதுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன குரல் எழுப்பினர். தமிழ்நாட்டிலிருந்து ஆதிவாசி மக்களுக்குப் பணி செய்ய ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று அவர்களின் உரிமைகளுக்காக 40 ஆண்டுகளாகப் போராடி வருகிற மனித உரிமைக் காப்பாளர் ஸ்டான் சுவாமி. … Read More\nகாரைக்குடி அருகே மானகிரியில் தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்.\nதமிழகத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கைது செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். … Read More\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.\nபோதகர்களின் அன்பான கவனத்திற்கு… இன்றைய காலகட்டத்தில் அநேக நல்ல நல்ல ஊழியர்களை கொரோனா தொற்று காரணமாக இழந்து விட்டோம். மனைவி பிள்ளைகள் விசுவாசிகள் என்ன செய்ய என்ன திகைத்து நிற்கும் காட்சிகள் இதயத்தை வேதனைப்படுத்துகிறது. பாடுபட்டு வளர்த்த ஊழியங்கள் எல்லாம் பட்டமரமாக … Read More\nஇந்தியா வேண்டும் இந்தியா வேண்டும். நாங்கள் தொலைத்த எங்கள் இந்தியா வேண்டும்.. நாங்கள் தொலைத்த எங்கள் இந்தியா வேண்டும்.. அன்பு உள்ள இந்தியா வேண்டும்.ஐக்கியம் உள்ள இந்தியா வேண்டும் .சாதி இல்லாத இந்தியா வேண்டும்.மதம் இல்லாத இந்தியா வேண்டும்.சமத்துவம் உள்ள இந்தியா வேண்டும்.சண்டை இல்லாத இந்தியா வேண்டும்.சகிப்புத்தன்மை உள்ள … Read More\nஇயேசு கிறிஸ்து படம்: சமையலறையில் கிடைத்த 600 ஆண்டு பழைய ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம்\nசமைலயறையில் கிடைத்த ஓவியம் 24 மில்லியன் பவுண்டுகள் ஈட்டியது எப்படி பிரான்சில் ஒரு வயதான பெண்ணின் வீட்டு சமையலறையில் கிடைத்த ஓவியம், 24 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,200 கோடி) ஏலத்தில் போனது ஒரு புதிய சாதனையை … Read More\nவிதிமுறைகளை மீறினால் ஆலயத்திற்கு 10 ஆயிரம் அபராதம். இந்த செய்தி உண்மையானதா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஞாயிறு அன்று அரசு அதிகாரிகள் ஆலயத்துக்கு வந்து பார்வையிட வரும் போது ஆலயத்துக்குள் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 200 என்றும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் இருந்தால் ரூபாய் 500 என்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் … Read More\nநாடு முழுவதும் 20,674 கிருஸ்தவ என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி\nநாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெரும் 4 கிருஸ்தவ மதமாற்ற என்.ஜி.ஓ.,க்களை மத்திய அரசு தடை செய்துள்ளது, அதில் எக்ரியோசொக்யூலிஸ் நார்த் வெஸ்டர்ன் காஸ்னர் இவாஞ் செலிக்கல், லூதரன் சர்ச், சர்ச் கூட்டமைப்பு மற்றும் நியூ லைப் பெலோஷிப் அசோசியேஷன் … Read More\nஉரிமம் ரத்துஎன்.ஜி.ஓகிருஸ்தவ மதமாற்ற என்.ஜி.ஓசர்ச் கூட்டமைப்புநியூ லைப் பெலோஷிப் அசோசியேஷன்மத்திய அரசு தடை\nவாலிபர்களை கவரும் பெண் இயேசு\nஇவள்தான் The National Church of Bey யின் ஸ்தாபகரும், தலைவருமாய் இருக்கிறாள். இவள் ஒரு பிரபல அமெரிக்க சினிமா நடிகை. இவள் பெயர் Beyonce Knowles இவள் உருவாக்கிய ஒரு வேதமும் உண்டு. அதற்கு Beyble என்று பெயர். தன்னுடைய … Read More\njesus christNewsworld newsஇயேசுசினிமா நடிகைபத்து கற்பனை\nஞாயிறு ஆராதனைகள் குறித்து, சபை மக்களுக்கான அறிவிப்பு\nகிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு அன்பின் வாழ்த்துக்கள். சுகமாயிருப்பர்களாக தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, சபைகூடி ஆராதிக்க வாசல் திறந்துள்ளார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இப்போதும்,கீழ்காணும் விபரங்களை கவனித்து “ஞாயிறு ஆராதனை”யில் பங்குபெறும்படி அன்புடன் கேட்கிறோம். 1. தங்கள் சபையில் ஞாயிற்றுக்கிழமையில் … Read More\nவழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்\nStandard Operating Procedures 1) தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து (Containment Zone) வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். … Read More\nசெப் 1 முதல் தமிழகத்தில் ��த வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு\nஅன்பானவர்களே, செப்டம்பர் மாத ஊரடங்கு தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தனது அறிக்கையை வெளியிட்டு உள்ளார். செய்திக் குறிப்பு எண் 182. இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் என … Read More\nவேளாங்கண்ணி பேராலய திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nகொரோனா அச்சம் காரணமாக வருகின்ற 29ம் தேதி தொடங்கும், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் பேராலய அதிபர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய புனித வேளாங்கண்ணி பேராலய அதிபர், மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு … Read More\nகிறிஸ்தவ மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி உதவித் தொகை – மத்திய அரசு\nகிறிஸ்தவ மாணவ / மாணவிகளுக்கு 2020/2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற மத்திய அரசு அறிவித்துள்ளது . சிறுபான்மை சமுகங்களில் கிறிஸ்த்தவர்கள் , முஸ்லீம்கள், பெளத்தர்கள், சமணர்கள் , சீக்கியர்கள் , மற்றும் பார்ஸிகள் ஆகியோர் அடங்குவர் … Read More\nஉதவித் தொகைகல்வி உதவிசிறுபான்மைதமிழ்நாடு கல்வி உதவி\nஆன்லைன் வகுப்பை தடை செய்ய கோரி நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பில் தேசிய குழந்தைகள் ஆணையத்திடம் புகார்.\nநேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அவர்கள் கடந்த 3.8.20 அன்று தேசிய குழந்தைகள் ஆணையத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஏழை எளிய பெற்றோர்களால் ஆன்ட்ராய்டு கைப்பேசி வாங்க முடியாத சூழலில் … Read More\nonline classஆன்லைன் வகுப்பைதேசிய குழந்தைகள்நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில்\nமதம் இல்லை, மனிதம் மட்டும் தான்: 600 உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமிய கட்சிகள்\nமாநிலம் முழுவதும் இதுவரை 600 கொரோனா உடல்களை அடக்கம் செய்துள்ள தமுமுக, மமகவினர் உதவி கோரி வருபவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர்… கோவையில் ஒரே நாளில் 2 கிறிஸ்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இவர்களின் உடலை எந்தவிதமான மத வேறுபாடுகளுமின்றி தமுமுக, மமகவினர் நல்லடக்கம் … Read More\nதென்கொரிய அரசாங்கம் மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர���புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்\nசோல்: கொவிட்-19 தொடர்புகளின் தடங்கள் குறித்த விவரங்களை அறிந்திட தென்கொரிய போலிசார் சென்ற வியாழக்கிழமையன்று அத்துமீறி ஒரு தேவாலயத்திற்குள் புகுந்தனர். இதன் தொடர்பில் அத்தேவாலயம் தென்கொரிய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக கூறியுள்ளது. தென்கொரியாவில் இரண்டாவது மிகப் பெரிய கிருமித்தொற்று … Read More\nமாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவதற்கான விதிமுறைகள் :\nமாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவதற்கான விதிமுறைகள் : சிறிய சபைகள் திறக்கலாம் என அனுமதி வந்துள்ளது, ஆகவே சிறிய சபை என நிரூபிக்க ஆண்டு வருமானம்₹10,000/- இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது, வருடத்திற்கு ₹10,000/- என்றால் மாதம் ₹833/- மட்டும்தான் வருமானம் … Read More\nசகோ.மோகன் சி லாசரஸ் அவர்களது உடல்நிலை தொடர்பான வதந்தியும் அதற்கான விளக்கமும்\nதூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்துள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ. மோகன் சி லாசரஸ் மற்றும் திருமதி ஜாய்ஸ் லாசரஸ் ஆகிய இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்திகள் முற்றிலும் தவறானது … Read More\nஆகஸ்ட் மாதத்தில் தேவாலயங்களை திறக்கலாமா\nதமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் திறப்பது தொடர்பாக பல கேள்வியும் குழப்பங்களும் நம்மில் சிலருக்கு இருக்கலாம். ஆகஸ்ட் மாதத்திலாவது ஆலயங்களை திறக்கலாமா ஆகஸ்ட் மாத தமிழக அரசின் அறிவிப்பில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளது என்னென்ன ஆகஸ்ட் மாத தமிழக அரசின் அறிவிப்பில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளது என்னென்ன\nஆடம்பரமில்லாமல் 90 வயது வரை ஓய்வின்றி உழைத்த சுவிசேஷ சிங்கம்\nமேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் தேவமனிதர் சுவிசேஷகர் வேத மாணிக்கம் ஐயா . இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குடியிருந்து தெருத்தெருவாக கிராமம் கிராமமாக சுவிசேஷம் அறிவித்தார். 100 கிராம ஊழியங்களுடன்இணைந்து சுவிசேஷம் அறிவித்தார். ஒரு நாள் சத்திய மங்கலம் பஸ் … Read More\nதேவாலய ஊழியரை பணி நீக்கம் செய்த நிர்வாகம் – தேவாலய ஊசி கோபுரத்தில் நின்று போராட்டம்\nதூத்துக்குடி – நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்திற்குட்ப���்ட நாசரேத் C S I திருச்சபைக்கு கீழ் ஊழியராக அகஸ்டின் என்பவர், கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த அகஸ்டின், மற்றும் அவரது … Read More\nஇயேசுவால் தான் உயர்ந்திருக்கிறேன் – தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி\nஉச்சநீதிமன்ற நீதிபதியின் பணிக்கால நிறைவு தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி அவர்கள் தனது பணிநிறைவில் “நான் இந்துவாக இருந்தாலும், இயேசுவின் நற்செய்தியை நம்புகிறேன். இயேசுவின் கிருபையால், நான் கல்வி கற்றேன், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தேன்.” என்று கூறிப்பிட்டு … Read More\nகிறிஸ்தவ தேவாலயங்களை திறக்கும் போது போதகர்கள்/ விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டியவை:\nஜூலை 6 முதல் கிராமபுறங்களில் உள் சிறிய அளவில் உள்ள வழிபாட்டு தலங்களை ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான சிறு தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. … Read More\nஉலகையே வியக்கவைத்த அருட்சகோதரியின் புன்னகை\nநீங்கள் காணும் இந்த புகைப்படம் உலகையே வியக்க வைத்த ஒரு புகைப்படம். அழகிய புன்னகையுடன் அமைதியான ஒரு முக பார்வையோடு கண்கள் மூடி இருக்கிறது. தூக்கத்தில் கனவு காண்கிறார்கள் என்று சிந்திக்கத் தோன்றலாம் இதனை பார்க்கும் போது. ஆனால் உண்மையில் நீங்கள் … Read More\nமதவழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை\nதமிழகத்தில் மதவழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்று தலைமைச் செயலகத்தில் அனைத்து சமயத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் சார்பில் யார் பங்கு பெற்றதுஎன்னென்ன பேசப்பட்டது கொரனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய … Read More\nபார்வையற்ற போதகருக்கு நீதி கிடைக்குமா\nசெங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகிலுள்ள வாயலூர் என்ற கிராமத்தில் போதகர் ரமேஷ் ஜெபராஜ் செய்யும் ஊழியர் ஊழியம் செய்து வருகிறார். இரண்டு கண்களும் தெரியாது பார்வையற்ற ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் மிகுந்த பாடுகளின் நடுவில் ஒரு அழகிய திருச்சபையில் போதகராக … Read More\nஉலக அளவில் வா���ும் சிறுவர்கள் புள்ளிவிவரங்கள்\nஉலக அளவில் 2020 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 2.2 பில்லியன் சிறுவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் வாழும் சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படி சில புள்ளி விபரங்களை உங்களுக்கு தருகிறோம். குழந்தை திருமணம்: 2019ம் ஆண்டு ஜீன் மாத கணக்கெடுப்பு … Read More\nதேவாலயங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை:\nஜூலை 6 முதல் கிராமபுறங்களில் உள் சிறிய அளவில் உள்ள வழிபாட்டு தலங்களை ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான சிறு தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. … Read More\nசுகம் பெற்று வீடு திரும்பிய பிரபல ஊழியர்\nபிரபல ஊழியர் ஐசக் ஜோ தற்போது எப்படியிருக்கிறார் நேரடி விளக்கம் – சென்னையை சேர்ந்த பாஸ்டர்.ஜசக் ஐாே அவரது உடல் நிலை தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்தது. அவருக்காக உலகம் முழுவதும் ஜெபங்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா … Read More\nகிறிஸ்தவ உலகிற்கு பாடம் புகட்டும் சகோதரி\nகாண்போர் கண்களை குளமாக்கிய வீடியோ பதிவு இது. இது ஒரு பகிர்வு செய்தி என்றாலும் நம் மனதில் யோசிக்க வைக்கும் சிந்தனைகளையும் ஏற்படுத்துகிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். ஆம் பணமல்ல மனமிருந்தால் போதும் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் சாதகமாக இல்லை என்றாலும் ஆண்டவரை … Read More\nமுதன் முறையாக பெந்தேகொஸ்தே போதகர் ஜனாதிபதியானார்\nதென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி தேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பெந்தெகொஸ்தே போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் வெற்றி பெற்றார். இந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இந்த சம்பவத்தை … Read More\nவழிபாட்டு தலங்கள் திறப்பது பற்றிய அரசு வெளியீடும் மக்கள் புரிதலும்\nவழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய செய்தி வெளியீடு: கடந்த 29.06.2020 அன்று தமிழக அரசு ஊரடங்கு தொடர்பாக சிறப்பு செய்தியை வெளியிட்டது. அரசு வெளியீடு எண் 451. இந்த அறிக்கையில் வழிபாட்டு ஸ்தலங்கள் திறப்பது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. … Read More\nவழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி\nவருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கி��ாமப்புறங்களில் சிறிய அளவில் செயல்படும் வழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. செய்தி வெளியீடு எண் 451. (29.06.2020) அன்றைய தமிழக அரசு செய்தி வெளியீட்டின் படி … Read More\nசடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் அலைக்கழித்த அவலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கத்தரிப்புலம் செண்பகராமநல்லூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். அவரது மனைவி ஜெகதாம்பாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த ஜூலை … Read More\nசாத்தான்குளம் வழக்கில் பைபிளை மேற்கோள்காட்டிய நீதிபதிகள்\nதிக் திக் அனுபவங்களை கடந்து பிழைத்தது எப்படி\nதிக் திக் அனுபவங்களை கடந்து பிழைத்தது எப்படி மனந்திறக்கும் போதகர் பாஸ்டர்.சுகு மோசஸ் அவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்ட நிலையில் பல்வேறு இடங்களிலிருந்து ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது. தேவன் அனைவரது ஜெபங்களை கேட்டு அற்புத சுகத்தை கொடுத்து … Read More\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை அவமதிக்கும் ஃபேஸ்புக் பதிவின் தொடர்பில் போலிஸ் விசாரணை\nகிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாக அமைந்த ஒரு ஃபேஸ்புக் பதிவு குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று (மார்ச் 20) தெரிவித்தார். கூறப்பட்ட கருத்துகள் அவ்விரு சமயத்தினரையும் தாக்குவதாக அமைந்துள்ளதால் சிங்கப்பூரில் உள்ளோர் இப்பதிவை இனி பார்க்க முடியாத … Read More\nதான்சானியாவில் பரிதாபம் பிரார்த்தனை கூட்டத்தில் நெரிசல்; 20 பேர் பலி.\nடோடோமா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ பிராந்தியத்தின் தலைநகர் மோஷியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு வார இறுதி நாட்களில் தேவாலயங்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் கிறிஸ்தவர்கள் … Read More\nடெல்லியில் அனல் பறந்த சிறப்புரை | தலைவர்களுக்கு நற்செய்தி\nஇந்திய தலைநகர் டெல்லியில் 17 நாடுகளிலிருந்து உலகளாவிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்து முன்னணியின் துணை தலைவர் திரு. இந்திரே��் குமார் ஜீ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு விழாவில் கலந்துகொண்ட திரு. ஷேக்கர் கல்யாண்பூர் அவர்களின் சிறப்புரை டெல்லியில் அனல் பறந்த … Read More\nதாய்லாந்தில் அல்லலுறும் 11000 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாத வன்முறைகளுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் தாய்லாந்த் செல்கிறார்கள். தாய்லாந்த் அகதிகளை ஏற்பதில்லை என்பதால் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். விரோதியாக பார்க்கும் அண்டை அயலாரை விட்டு தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளவர்களின் … Read More\nகுடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா\nவிசில் அடித்தால் சபை வளரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும்\nபங்காளர் திட்டங்களில் குளிர்காயாதிருங்கள் – எச்சரிக்கை பதிவு\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது\nஅன்பு சினமடையாது – சிறுகதைகள்\nஇந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nகீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/18153950/The-place-where-Buddhist-monks-lived.vpf", "date_download": "2021-01-27T17:16:24Z", "digest": "sha1:TMNQBH2UHLZIB42KIUFFHWUHDC4SP3NQ", "length": 8197, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "The place where Buddhist monks lived || புத்த துறவிகள் வாழ்ந்த இடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுத்த துறவிகள் வாழ்ந்த இடம்\nசித்ரதுர்காவில் இருந்து வடகிழக்கு பகுதி நோக்கி 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் சந்திரவள்ளி என்ற இடம் உள்ளது.\nதொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பானைகள், கிண்ணங்கள், கழிவுநீர் கால்வாய்கள், செங்கல்கள், கற்களின் படங்களும், சதவகானா, ஒய்சாலா, விஜயநகர் ஆட்சி காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்களும் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளன.\nமேலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அகஸ்டர் சீசஸ் காலத்தைய ரோமன் நாணயங் களும், சீன நாணயங்களும் கண்டறியப்பட்டு உள்ளன.\nசந்திரவள்ளியில் உள்ள மலைகளில் குகைகளும், கோவில்களும் அதிகளவில் உள்ளன. அங்குள்ள குகைகளில் ஒரு காலத்தில் புத்த துறவிகள் வாழ்ந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது.\nஅந்த குகைகளை குடியிருப்புகள், தியான அறைகள், பார்வையாளர்கள் அரங்கங்களாக அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஅந்த பழமைவாய்ந்த குகைகள் 80 அடி ஆழம் கொண்டவை என்பதால், அங்கு செல்ல விரும்புபவர்கள் டார்ச் லைட் மற்றும் மெழுகுவர்த்தியை கையில் எடுத்து செல்வது நல்லது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தனிச்சிறப்பு வாய்ந்த தைப்பூசம் 28-1-2021 அன்று தைப்பூசத் திருநாள்\n5. சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/20155925/Krishna-Jayanti-at-Guruvayur.vpf", "date_download": "2021-01-27T16:34:25Z", "digest": "sha1:QYB5LJHW4LRDLAHNPVV5KINHL67V7IOV", "length": 8461, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Krishna Jayanti at Guruvayur || குருவாயூரில் கிருஷ்ண ஜெயந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிருஷ்ண ஜெயந்தி, தென் மாநிலங்களில் ஸ்ரீஜெயந்தி, ஜென் மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.\nகிருஷ்ணரின் செயல்கள் ஒவ்வொன்றிலும் உள்ளர்த்தமும், வாழ்க்கை உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன. இதை உணர்ந்தால், வாழ்க்கையில் வெற்றிநடைப் பயிலலாம். அமைதியுடனும், மனித நேயத்துடனும் வாழ முடியும். ஆனந்தம் என்பது பொருளிலோ, புகழிலோ இல்லை. மனதில்தான் இருக்கிறது. ஆனால், ஆனந்தத்தை அகத்தில் இருந்து தேடாமல் புறத்தில் இருந்து தேடுகிறோம்.\nகிருஷ்ணரின் ஆனந்தம், அகத்தில் இருந��து வந்தது. அது புறத்தில் வெளிப்பட்டது. அக வாழ்க்கை இனித்தால், புற வாழ்க்கை இனிக்கும். கேரளாவில் குருவாயூர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்றாக கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. அன்று குருவாயூர் கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய் கிறார்கள். சிறுவர்கள் கிருஷ்ணர் வேடம் பூண்டு கிருஷ்ண ெஜயந்தி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இத்திருநாளில் விரதம் இருந்து மனமுருகி கிருஷ்ணரை வேண்டுவோர் அனைத்து நற்பலன்களையும் பெறுவர் என்பது திண்ணம்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தனிச்சிறப்பு வாய்ந்த தைப்பூசம் 28-1-2021 அன்று தைப்பூசத் திருநாள்\n5. சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivu.today/pungudutivu-kamalambigai-kansida-maha-vidyalayam-history/", "date_download": "2021-01-27T15:41:20Z", "digest": "sha1:JJOZVYJR7BF6RJER636NTDZI4R36V32T", "length": 24577, "nlines": 292, "source_domain": "www.pungudutivu.today", "title": "புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் வரலாறு | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌர���ுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nHome Schools Pungudutivu Kamalambigai Kansida Maha Vidyalayam புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் வரலாறு\nபுங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் வரலாறு\nபுங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 8 ஆம் வட்டாரம் மடத்துவெளியில் அமைந்துள்ளது. இப்பாடசாலையானது சைவ கலா மன்றத்தினால் 1935 இல் நிறுவப்பட்டது\nஆரம்பத்தில் இப்பாடசாலையானது 5 மாணவகர்ளுடனும் 2 ஆசிரியர்களுடனும் யாழ்ப்பாணம் சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக வளர்ந்து 1991ஆம் ஆண்டின் இடப்பெயர்வின்போது 428 மாணவர்களையும் 14 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு கனிஷ்ட மகாவித்த���யாலயமாக விளங்கியது.\nஆரம்பத்தில் சைவவித்தியா அபிவிருத்திச் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கி பின் 1962.04.01ஆம் திகதி கல்வி அமைச்சின் சட்டத்திற்கு உட்பட்டு அரசுடமையாக்கப்பட்டது. அத்தோடு இதனருகே இருந்த புங்குடுதீவு வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலையும் இப்பாடசாலையுடன் 1962.09.1ம் திகதி ஒன்றிணைக்கப்பட்டு இது புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலயம் என்ற பெயருடனேயே இயங்கிவந்தது.\nஆரம்ப காலம் முதல் இப்பாடசாலையின் வளர்ச்சியில் ஆசிரியர்கள் அதிபர்கள் மாத்திரமன்றி பெற்றோர் ஆசிரியர் மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அனைவரினதும் அயராத உழைப்பும் ஒத்துழைப்பும் இப்பாடசாலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தமையினால் இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி உச்சநிலையை அடைந்தது. 1972ஆம் ஆண்டு அரசினரால் இப்பாடசாலை கனிஷ்ட மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டு தரம் 10 வரை மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் தரத்தைப் பெற்றுள்ளது.\nஆரம்பத்தில் இருகட்டிடத் தொகுதிகளில் இயங்கி வந்த இப்பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால் கனிஷ்ட மகாவித்தியாலயமாக தரம் உயHத்தப்பட்டு கல்விப்பொதுத் தராதரப் பத்திர(சாதாரணதர) ப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வரை கல்வி போதிக்கும் தேவை ஏற்பட்டமையினாலும் தோன்றிய இடப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய ஊர்காவற்றுறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரின் அனுசரணையுடனும் கல்வித் திணைக்களத்தின் உதவியுடனும் விஞ்ஞானக் கூடம் விஸ்தரிக்கப்பட்டு மலசலகூடம் மற்றும் ஒருதொகுதி வகுப்பறைக் கட்டிடம் ஓன்றும் படிப்படியாக கட்டடத்தொகுதிகள் கட்டப்பட்டு 1983 ஆம் ஆண்டு அழகிய இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்றையும் கொண்டதாக வளர்ந்தது. அத்தோடு கா.பொ.த(.சா/த) பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றதன் மூலம் கற்பித்தலிலும் சிறந்து விளங்கியது. அத்தோடு விளையாட்டுத்துறை, கலைத்துறைகளோடு தொழில்சார் கல்விப்பொருட்காட்சிகளிலும் வட்டார ரீதியாகவும் கலந்து பரிசில்களும் சான்றிதழ்களும் பாராட்டுக்களும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கு கல்விகற்ற மாணவர்கள் இன்று வைத்தியர்களாக பொறியியலாளர்களாக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களாக சட்டநிபுணர்களாக அதிபர்களாக ஆசிரியர்களாக ���ிறந்த கலைஞர்களாக எழுத்தாளர்களாக பேச்சாளர்களாக உருவாகி இப்பாடசாலையின் பெருமைக்கு சான்றாக இருக்கிறார்கள்.\nஇவ்வித்தியாலயம் 1991ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக யாழ் நகருக்கு இடம்பெயர்ந்து மேலும் 3 பாடசாலைகளினதும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து சில சில இடங்களில் பலகுறைபாடுகளின் மத்தியில் தற்காலிகமாக நடாத்தி இறுதியாக யாழ் ஆனைப்பந்தி உயர்கலைக்கல்லூரி என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் 1995.10.30ஆம் திகதி வரை நடைபெற்று மேலும் இராணுவ நடவடிக்கை காரணமாக மாணவர்கள் மரநிழல்களிலும் அகதி முகாம்களிலும் தமது கல்வியை சுயமாக தொடர்ந்தனர். 1996ஆம் ஆண்டு மே மாதம் உப அதிபராக இருந்த திரு.ந. இராஜதுரை அவர்கள் மண்பற்றுடன் ஒரு தொகை மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் தமது சொந்த கட்டடத்தொகுதிக்கு திரும்பி புனர்நிர் மாணம் செய்து பாடசாலையை ஆரம்பித்துள்ளார். எனினும் பாடசாலையைத் தொடர்ந்து இயக்கிய அதிபர் அவர்களின் அயராத முயற்சியினால் 1997ல் 13 மாணவர்களும், 9 ஆசிரியர்களும் (தொண்டர் ஆசிரியர் உட்பட) இருந்தனர். அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் மீண்டும் பாடசாலை தன்னிலை அடைந்து கொண்டிருக்கின்றது.\nஇப்பாடசாலையின் பவளவிழா 2011இல் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டதோடு “கமலமலர்” என்ற பெயரில் மலர் வெளியீடும் இடம்பெற்றுள்ளது. 2011இல் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் பிரபல வர்த்தகர் திரு.வி.இராமநாதன் அவர்களால் 65 பரப்புக் காணி இப்பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.\nPrevious articleஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் வரலாறு\nNext articleபுங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம் வரலாறு\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சி���ார்களுக்கான் போசாக்கு…\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pudhu-pudhu-song-lyrics/", "date_download": "2021-01-27T16:40:33Z", "digest": "sha1:RLDGDSVLY62YWEH7FHEBTWSKFO77VW4U", "length": 16162, "nlines": 500, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pudhu Pudhu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பென்னி டயல், மிஸ்டா ஜி குணா\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : புது புது வழி\nஆண் : மண்ணில் பிறப்பது\nஒரு முறைதான் தினம் ஆடி\nஆண் : ஐ லைக்\nதி வே யூ டூ இட்\nபெண் : சரி சரி\nஆண் : யூ மேக் மீ\nபெண் : அட அது சரி\nஆண் : ஐ லைக்\nதி வே யூ டூ இட்\nபெண் : சரி சரி\nஆண் : யூ மேக் மீ\nஆண் : புது புது வழி\nபெண் : ஆ ஆ ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா ஹா\nபங் தட் ஆ ஆ ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா ஹா\nஆண் : யே யே\nஆண் : பகல் பொழுது\nஆண் : இதழ் இதழாய்\nஆண் : மொத்த பூமியும்\nகூடைப் பந்து நீ போட்டு\nஆண் : புது புது வழி\nஆண் : அடிக்கடி விழிகளும்\nஆண் : புது புது வழி\nஆண் : மண்ணில் பிறப்பது\nஒரு முறைதான் தினம் ஆடி\nகுழு : கற்றது கை\nகுழு : நீ சோம்பேறியாக\nகுழு : இது சூழ்ச்சி\nஆண் : ஹல ஹலமாக\nபெண் : ஆ ஹா\nஆண் : யார் ஜோடி ஜோடி\nஎன் நெஞ்ச தட்டி தட்டி\nஆண் : யோ லக்கா\nசிக்கா சிக்கா கிவ் மீ\nஎ லுக்கா லுக்கா மீ\nசிக்கா சிக்கா கிவ் மீ\nஎ லுக்கா லுக்கா மீ\nஆண் : ரெடி ரெடி கோ\nடேஸ்ட்டு நொடி நொடி தான்\nஆண் : ஒரு ஒருநாள்\nஆண் : மோட்சம் என்பது\nஆண் : புது புது வழி\nஆண் : மண்ணில் பிறப்பது\nஒரு முறைதான் தினம் ஆடி\nஆண் : ஐ லைக்\nதி வே யூ டூ இட்\nபெண் : சரி சரி\nஆண் : யூ மேக் மீ\nபெண் : அட அது சரி\nஆண் : ஐ லைக்\nதி வே யூ டூ இட்\nபெண் : ஓகே ஓகே\nஆண் : யூ மேக் மீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/Corona%20_84.html", "date_download": "2021-01-27T16:53:45Z", "digest": "sha1:2WOZH7SGQ4OWLHI5SDOXCQ7XORIGKC33", "length": 5394, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "சட்டமா அதிபருக்கு கொரோனா தொற்று இல்லை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சட்டமா அதிபருக்கு கொரோனா தொற்று இல்லை\nசட்டமா அதிபருக்கு கொரோனா தொற்று இல்லை\nஇலக்கியா டிசம்பர் 18, 2020 0\nசட்டமா அதிபருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டமா அதிபர் உட்பட அனைத்து அதிகாரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பல்வேறு உயர் அதிகாரிகளிடமும் நேற்று முன்தினம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/virus/", "date_download": "2021-01-27T16:37:10Z", "digest": "sha1:HBVYFOPM5PVJFHXN3A43VRP4IFNHU3IC", "length": 104420, "nlines": 449, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Virus « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nயார் காதில் விழப் போகிறது\nரயில்களில் உள்ள கழிப்பறைகளை நவீனப்படுத்த ரூ. 4000 கோடி செலவிடப்படவுள்ளது. 36,000 ரயில்பெட்டிகளில் இந்த நவீன கழிப்பறைகள் 2011-13-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்றும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“விமானங்களைப் போன்று, குறிப்பிட்ட நிலையங்களில் ரயில் நிற்கும்போது இக்கழிப்பறைகளை இயந்திரங்களே சுத்தம் செய்யும்’ எனப்படுகிறது.\nரயில் நிலையங்களில் மிகவும் மோசமான சுகாதார சீர்கேட்டுக்குக் காரணமாக இருப்பவை ரயில் தண்டவாளங்களுக்கு இடையே கிடக்கும் மனிதக் கழிவுகள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ரயில்வே பிளாட்பார மேடையில் உணவுப் பொருள் விற்பனை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, துர்நாற்றமும் ஈக்களும் ஒருபுறம் பரவிக்கொண்டிருக்கும் இத்தகைய சுகாதாரக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகமிக முக்கியம்.\nரயில்வே எடுத்துக் கொண்டுள்ள இந்த நவீன கழிப்பறைத் திட்டத்தால் சுகாதார நோக்கம் உண்மையாகவே நிறைவேறுமா என்று சிந்தித்துப் பார்க்கும்போது இரண்டு காரணங்கள் தயக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nமுதலாவதாக, ரயில்வே குறிப்பிடும் நவீன கழிப்பறை என்பது “”கழிவுகள் ஒழுகாப் பசுமைச்சூழல் கழிவறைகள்” என்று அழைக்கப்படுபவை. கழிவுகளில் நீர்பகுதியை மட்டும் வடிகட்டி, குளோரின் சேர்ப்பதன் மூலம் தொற்றுக் கிருமிகள் நீக்கப்பட்ட நீரை தண்டவாளத்திற்கு இடையே கசியச் செய்வதே இதன் செயல்முறை. கெட்டியான கழிவுகள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் அப்புறப்படுத்தப்படும்.\nஆனால் இது நடைமுறையில் வெற்றிகரமாக இல்லை என்பது ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, சோதனை அடிப்படையில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்துபார்த்து கைவிடப்பட்டது. நீர் வடிகட்டும் பகுதியில் கழிவுகள் தேங்கி கிருமிகள் சேர்வதும், துர்நாற்றமும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வடிப்பானை மாற்ற வேண்டிய பொருட்செலவும் இதனைக் கைவிடக் காரணங்களாக அமைந்தன.\nஇரண்டாவதாக, ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது கழிப்பறையைப் பயன்படுத்தாதீர் என்ற வேண்டுகோளை “”மீறினால் ரூ.100 அபராதம்” என்று மாற்றி அமைத்தாலே போதும் ரயில் நிலையங்களில் புகைபிடித்தால் அபராதம் என்பது அமலுக்கு வந்தபிறகு ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் புகைபிடிப்போர் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆகவே, இதற்காக ரூ. 4000 கோடி ஒதுக்க வேண்டுமா என்று யோசிக்கும்போது ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று மனதில் மின்னி மறைகிறது: “ஓடும் ரயில்களைச் சுத்தப்படுத்தும் பணிகளில் ���னியார் நிறுவனங்களின் பங்களிப்பு’\nகூட்டிக் கழித்துப் பார்த்தால் “சுத்தமாகப்’ புரிந்துவிடுகிறது.\nதோல்வி கண்ட ஒரு திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள ரயில்வே நிர்வாகம், தான் முன்பு அறிவித்த, இந்நேரம் செயல்படுத்தியிருக்க வேண்டிய, “ரயில் குடிநீர்’ திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது.\nஒவ்வொரு ரயில் பயணியும் குடிநீர் பாட்டில் இல்லாமல் பயணம் செய்ய இயலாது. விலைகொடுத்து வாங்கிய குடிநீர் என்பதால், சக பயணியிடம் ஒரு மிடறு தண்ணீர் கேட்பதுகூட, இரத்தலுக்கு ஒப்பாக கூச்சம் தருகிறது.\nரயில்வே நிர்வாகம் குடிநீர் தயாரித்தால் தரமுள்ளதாக இருக்குமா என்ற கேள்விகள் எழுந்தபோது, தற்போது ரயில்களில் விற்கப்படும் குடிநீரையே, ஒவ்வொரு ரயில் பயணியும் (இரண்டாம் வகுப்பு பயணி சாச்செட்டிலும், முதல்வகுப்பு பயணி பாட்டிலிலும்) பயணச் சீட்டின் ஒரு பகுதியைக் கிழித்துக் கொடுத்து, பயண தூரத்துக்கேற்ப நிர்ணயிக்கப்படும் அளவுகளில் பெறலாம், அதற்கான தொகையை ரயில்வே நிர்வாகம் ஈடுசெய்யலாம் என்ற ஆலோசனைகள்கூட முன்வைக்கப்பட்டன.\nஆனால் விரையும் ரயிலின் பேரோசையில் இதெல்லாம் யார் காதில் விழப்போகிறது\nபிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் “எய்ட்ஸ் எரிமலை’ என்னும் தலைப்பில் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் எழுதிய எயிட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல ஆய்வுகளுக்குக் காரணமாக இருந்தது.\nதற்போது 55 நாடுகளில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு அளிக்கும் “இன்டர் நியூஸ் நெட்வொர்க்’ என்னும் உலகளாவிய அமைப்பின் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், அவர் சார்ந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு, விரிவாக அவர் அளித்த பதில்கள்…\nஇந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு கடந்த சில வருடங்களாக குறைந்திருப்பதால், இது குறித்த விழிப்புணர்வும் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய விளைவை இது ஏற்படுத்தும்\nஇந்தியாவில் எத்தனையோ பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த காலத்திலும் அவர்களின் விளம்பரங்களைக் குற��த்துக் கொண்டதே இல்லை. குளிர்பானத்திற்கே விளம்பரம் முக்கியம் என்னும்போது, உயிரையே குடிக்கும் எய்ட்ஸýக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நாம் குறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இன்னமும் போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். குறைந்திருக்கிறது என்பதற்காக எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பிரசாரங்களை குறைத்துக் கொள்ளக்கூடாது. சமூகத்தில் எச்.ஐ.வி. குறித்த உண்மை நிலையைத் தொடர்ந்து பிரசாரங்களின் மூலமாகத்தான் அளிக்கமுடியும்.\nபள்ளிகளில் வரப்போகும் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி இதற்குத் தீர்வாகுமா\nபள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டமாக இதைக் கொண்டு வரவிருக்கின்றனர். முதலில் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளை மனதில் கொண்டு உருவாக்கியதற்குத்தான், நம் நாட்டில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டு கலாசாரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கியிருக்கும் இந்த முறைக்கு பரவலான ஆதரவு பெருகியுள்ளது. வளர் இளம் பருவத்தினருக்கு இத்தகைய விழிப்புணர்வு தேவையான ஒன்றுதான். அவர்களின் வயதுக்கே உரிய சந்தேகங்களை அனுசரிப்போடு கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களை விடச் சிறந்தவர்களாக யார் இருப்பார்கள்\nதிருமணத்திற்குப் பின், எச்.ஐ.வி. பாதிப்புடன், கணவனையும் இழந்து தவிக்கும் இளம் விதவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்\nதமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தின் நம்பிக்கை மையங்கள் பரவலாகச் செயல்படுகின்றன. இங்கு முழுக்க முழுக்க இலவசமாகவே எச்.ஐ.வி. ரத்தப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முப்பது நிமிடங்களில் ரத்தப் பரிசோதனை செய்த முடிவுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கு முன்பே, ஆண், பெண் இருபாலரும் ரத்தப்பரிசோதனையைச் செய்து கொள்வது நல்லது. மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு முறை ஒருவர் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எச்.ஐ.வி. கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பணுக்கள் உருவாவதற்கான கால அளவைத்தான் சாளரக் காலம் என்கிறார்கள். இந்த சாளரக் காலத்திற்குள் ரத்தப் பரிசோதனை செய்யும்போது, அதில் எச்.ஐ.வி. எதிர்ப்பணுக்கள் தெரியாது.\nஅப்படியென்றால், சாளரக் காலத்திற்குள் ரத்த வங்கியிலிருந்து ஒரு நோயாளிக்கு ரத்தத்தை பயன்படுத்துவதில் எச்.ஐ.வி. பரவும் அபாயத்தை எப்படித் தவிர்ப்பது\nஅரசு மருத்துவமனைகளில் காசுக்காக ரத்தத்தை விற்பவர்களை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எந்த மருத்துவமனையிலும் ரத்தத்தை விற்பவர்களை ஆதரிப்பதில்லை. மூன்று முறை எல்லிசா பரிசோதனை செய்வதன் மூலம், எச்.ஐ.வி. பாதிப்பில்லாத ரத்தம்தான் என்பதை தற்போது உறுதி செய்கின்றனர். அதோடு ரத்த வங்கியிலிருந்து முழுமையாக ரத்தம் ஒருவருக்கு ஏற்றப்படுவது குறைவு. தற்போது ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்ற கூறுகளை தனித்தனியாகப் பிரித்தே சேமித்து வைக்கின்றனர். இதுதவிர, ஹீட் ட்ரீட்மென்ட் போன்ற முறைகளால் வங்கியிலிருந்து பெறப்படும் ரத்தம் பரிசோதிக்கப்படுகிறது.\nவெஸ்டன்-பிளாட் சோதனை செய்யும் வசதி தற்போது எல்லா மாவட்டத்திலிருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகளிலும் இருக்கிறதா\nஇல்லை. மூன்று கட்டங்களாக எல்லிசா பரிசோதனையின் மூலமாகவே அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.\nகூட்டு மருந்து சிகிச்சையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்பது என்ன\nஎச்.ஐ.வி. கிருமி நம் உடலின் தற்காப்பு மண்டலத்தை செயலிழக்கவைப்பதால், பலவகையான நோய்கள் நம்மைத் தாக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், பலவிதமான நோய்களை எதிர்ப்பதற்கான மருந்தையும் சேர்த்து வழங்குவதுதான் கூட்டு மருந்து சிகிச்சை. இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு நாள், ஒரு வேளை கூட மறக்காமல் சாப்பிடவேண்டும். ஒரு வேளை தவறினாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். முதல் கட்ட சிகிச்சையைச் சரியாகத் தொடராதவர்களுக்குத்தான் இரண்டாவது கட்ட சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதல் கட்ட கூட்டு மருந்து சிகிச்சை தமிழகம் முழுவதும் பரவலாக இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தாண்டு அரசு பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன்.\nஉங்கள் ஆலோசனையின் கீழ் செயல்படும் “இன்டர் நியூஸ் நெட்ஒர்க்கின்’ செயல்பாடுகள் என்ன\nஎய்ட்ஸ் தொடர்பான எத்தகைய விழிப்புணர��வு அளிக்கும் செய்திகளாக இருந்தாலும் அதை முறையாக, எங்கள் அமைப்பில் பாதுகாத்து வருகிறோம். இந்த அமைப்பு முழுக்க முழுக்க பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர்களின் உதவியோடே செயல்படும் அமைப்பு. எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதாக இருந்தாலும் சரி, அல்லது வானொலி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு தேவையான ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும், எப்படிச் சேர்க்கலாம், எந்த மாவட்டத்தில் யாரைச் சந்திக்கலாம் என்பது போன்ற விவரங்களையும் எங்களின் அமைப்பின் மூலம் பெறலாம். கல்லூரிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வானொலிகளுக்கும் எச்.ஐ.வி. விழிப்புணர்வுக் கருத்துக்களை, நாடகம், இசைப் பாடல் போன்ற எந்த வடிவத்தையும் எங்களின் “மினி’ ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யும் வசதி உள்ளது.\nபொதுவாகவே மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆங்கிலத்தில்தான் செய்திக் குறிப்புகளும், தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இந்தத் துறையில் எச்.ஐ.வி. குறித்த செய்திகளை தமிழில் எழுதும் போது எத்தகைய சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை தமிழ்ப் பத்திரிகையாளர்களைக் கொண்டு வரையறுத்த வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட இதழாளர்களுக்கான கையேடை நாங்கள் வெளியிட்டுள்ளோம். “ரிசப்டார்ஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு “ஏற்பி’ என்று தமிழில் வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற பத்து வார்த்தைகளை தமிழ்ப் பத்திரிகையாளர்களே உருவாக்கியிருக்கின்றனர்.\nஎச்.ஐ.வி. பாதித்தவர் என்ற காரணத்தால் ஆந்திராவில் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையும், கேரளத்தில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காமல் இருக்கும் செய்திகளையும் குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nசெய்தி, மக்கள் தொடர்புச் சாதனங்களிலும் ஊடகங்களிலும் “எய்ட்ஸ் அரக்கன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் விளைவுதான் இது. தவறான பிரசார யுக்திகளால் ஏற்படும் விளைவுகள் இவை. மக்களை பயமுறுத்துவது நல்ல பிரசார முறையாகாது.\nஎய்ட்சுக்கான மருந்தை எப்போது மருத்துவ உலகம், மனித குலத்துக்கு வழங்கப்போகிறது\nஅதற்கான ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. எச்.ஐ.வி. தடுப்பு மருந்து பரிசோதனை கூட தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கின்றது.\nமருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடைகளின் உறுப்புகள், ரத்தம் மற்றும் திரவங்கள், அவற்றைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு உள்ளிட்ட திடப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த ஆய்வகக் கண்ணாடிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கழிவுகளாக நாள்தோறும் வெளியேறுகின்றன.\nமாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியேறும் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇவற்றை அழிக்கும் முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மனித உள்ளுறுப்புகளின் கழிவுகள், திசுப் பகுதிகள், கால்நடை மருத்துவமனைகளில் வெளியாகும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு பொசுக்க வேண்டும் அல்லது ஆழமான குழியில் புதைக்க வேண்டும்.\nநுண்ணுயிரியல் ஆய்வகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், மனித மற்றும் விலங்கு செல்களின் “கல்சர்’ பொருள்கள் போன்றவற்றை “ஆட்டோ கிளேவ் அல்லது மைக்ரோ வேவ்’ ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.\nகூர்மையான ஊசிகள், கத்திகள், கண்ணாடி- கண்ணாடித் துகள்கள் ஆகியவற்றை உடைத்துத் தூளாக்கி அழிக்க வேண்டும். காலக்கெடு முடிந்த மருந்துப் பொருள்களை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆழமான குழியில் இட்டு அழிக்க வேண்டும்.\nரத்தத்தால் மாசுபட்ட பொருள்கள், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் துடைக்கப்பட்ட பஞ்சு, காரத்துணி, அழுக்கான துணிகள், படுக்கைகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆட்டோகிளேவ், மைக்ரோ வேவ் ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.\nஇவை மட்டுமல்ல… மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் திரவக் கழிவுகளையும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கழிவுநீர்க் கால்வாய்களில் வெளியேற்ற வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக எச்சரிக்கின்றன.\nஏற்கெனவே குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் நகராட்சிக் கழிவு உரக் கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் நீள்கின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகளின்படி, விதிகளை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nஅதற்குப் பிறகும் விதிமீறல் தொடரும் என்றால், ஒவ்வொரு நாளைக்கும் ரூ. 5000 வீதம் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது. ஆனால், மாநிலத்தின் எந்த ஒரு தனியார் மருத்துவமனை மீதும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், எல்லா நகரங்களிலும் குப்பைக் கழிவுகளுக்கிடையே பஞ்சுகளையும், சிரிஞ்சுகளையும் மிகச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறதே எப்படி\nஅரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை அளிக்கவும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இவை எதுவும் மாநிலத்தின் எந்த மூலையிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.\nமாநிலத்தின் 5 மையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, கழிவுகளைப் பெற்று, அழிக்கப்படுகின்றன.\nஅரசு மருத்துவமனைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிடையாது. இதற்கென அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை. ஏற்கெனவே இவர்கள் செய்து வந்த அரைகுறை முறையும் சுகாதாரமற்றது என்று தடை செய்யப்பட்டு விட்டது.\nஇந்நிலையில், உலக வங்கியின் உதவியுடன் “சுகாதார முறைகளை மேம்படுத்தும் திட்டம்’ தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்படி, மாவட்டத்திலுள்ள அரசு மருத்துமனைக் கழிவுகளை தனியாரிடம் ஒப்படைத்து அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.\nஎன்றாலும், திட்டங்கள் தொடங்கப்படும் போது இருக்கும் வேகம் நிறைவு பெறும் போதும் அதே அளவுக்கு வேகத்துடன், எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுத்தப்படுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.\nதமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கும்போது அப்போதுமட்டும் “மூக்கைப் பொத்திக் கொண்டு’ செல்லும் நம்மவர்களின் மன நிலை மாற வேண்டும்.\nசுருங்கச் சொல்லவேண்டுமானால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை.\nஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் – சிகிச்சையும்\nஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.\nமூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க் கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இன்ஃப்ளூயன்சா ஏ, பி மற்றும் சி ஆகிய 3 வைரஸ்களால் இந்த காய்ச்சல் ஏற்படலாம். இதில் ஏ ரக வைரஸ் பரவலாக தொற்றக் கூடியது, இது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.\nஇந்த ஏ டைப் வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டு களுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. இதில் டைப் பி, டைப் சி வைரஸ்களால் சிறு சிறு உபாதைகளே தோன்றி மறையும்.\nஇன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது. இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.\nஇன்ஃப்ளூயன்சா திடீரென, உடனடியாகத் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள் ளாமல் கண்ணீர் வழியும் கண்கள் என்று இதன் நோய் அறிகுறிகள் விரிவடையும். இந்த உடனடி தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கூறுகள் அதிகரிக்கத் தொடங்கும்.\nஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நியுமோனியாவானது இன்ஃப்ளூயன்சா வைரசால் மட்டுமோ அல்லது இரண்டாம் கட்ட நோய்க்கிருமிக்கு காரணமாகும் பாக்டீரியாவாலோ தோன்றலாம்.\n104 டிகிரி வரை காய்ச்சல்\nமூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்\nஇது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். ஆனால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்ட டின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப் படுவது இயல்பு.\nகுழந்தைகளை இந்த வைரஸ் நோய் தாக்கினால் சிகிச்சை பொதுவாக தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம் வேறு நோய்கள், வேறு உறுப்புகளில் பழுது என்ற நிலை தோன்றுவதுபோல் தென்பட்டால் சிகிச்சை அவசியம் தேவைப்படும். குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது. ஆஸ்ப்ரினுக்கும் சுநலந’ள ளலனேசடிஅந என்ற புது வகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nதண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.\nஅதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.\nபொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது. ஆனால் குழந்தை களுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.\nபிற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பது தவிர இதனால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை.\nஆரோக்கியமாக இருந்து வரும் நபர்களுக்கு இன்ஃப்ளூயன்சா 7 முதல் 10 நாட்களில் குணமாகி விடும். வயதானவர்கள், உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.\nகடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவுவது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரே, இதுபோன்ற தொற்றுநோய்க்குப் பலியாகி இருப்பது என்பது எந்த அளவுக்கு நாம் விழிப்புணர்வு இல்லாமலும் கவனக்குறைவாகவும் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.\nஒருபுறம் முறையாக நடத்தப்படும் உணவு விடுதிகள். மறுபுறம், “கையேந்தி பவன்’ என்கிற காரணப் பெயருடன் அழைக்கப்படும் தெருவோரக் கடைகள். போதாக்குறைக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் காளான்கள்போல முளைத்திருக்கும் துரித உணவகங்களும், “சாட் பண்டார்’ என்று அழைக்கப்படும் வடநாட்டு உணவகங்களும். அதிக வருமானமுள்ள பிரிவினருக்காகவே நடத்தப்படும் நவநாகரிக உணவகங்கள் இந்தப் பட்டியலிலேயே வராது.\nமத்தியதர வகுப்பினர் குடும்பத்துடன் செல்கின்ற உணவு விடுதிகள் பெருகி இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் செயல்படும் விதமும் நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற உணவு விடுதிகளில் சராசரித் தமிழன் முப்பது ரூபாய் இல்லாமல் மதிய உணவு சாப்பிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஓரளவில் சுத்தமாகவும் தரமாகவும் இந்த விடுதிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற விடுதிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் கண்காணிப்புக்கு உட்பட்டு, இயன்றளவுக்கு அடிப்படைச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க முனைகின்றன என்பது உண்மை.\nஆனால், திரும்பிய இடத்திலெல்லாம் காளான்களாக முளைத்திருக்கும் துரித உணவகங்கள் எந்த அளவுக்குச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெருவோரக் கடைகள் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கின்றன என்பதை அந்தப் பகுதியில் குடியிருப்போரிடம் கேட்டால் தெரியும். துரித உணவகங்களும், தெருவோரக் கடைகளும் அவை செயல்படும் பகுதியின் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் நல்லாசியைப் பெற்றிருக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்.\nவாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிநீரைக்கூட இதுபோன்ற உணவகங்களும் கடைகளும் வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தரமோ, சுத்தமோகூட இருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. இவை அனேகமாக இரவு நேரக் கடைகள் என்பதாலும், “டாஸ்மாக்’ மதுபானக் கடையிலிருந்து வருபவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதாலும், தரமும், சுத்தமும் தேவையில்லை என்றேகூட நினைக்கிறார்கள்.\nசென்னை போன்ற பெருநகரங்களில் காணப்படும் இந்தப் போக்கு இப்போது தாலுகாக்கள் வரை காணப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம். தொற்று நோய்களின் ஊற்றுக் கண்களாகச் சாக்கடைகள் இருந்த காலம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விடுகின்றன இப்போது இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் உணவு விடுதிகள்.\nஉணவு விடுதிகளில் போய் சாப்பிடுவது என்பதே கௌரவக் குறைவான, இழிவான விஷயமாக நினைத்திருந்த காலம்போய், வெளியில் போய் சாப்பிடுவது என்பதுதான் நாகரிகம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறோம். அதேநேரத்தில்,தரமும் சுத்தமும் இல்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுவது நமது உடல் நலனுக்குக் கேடு என்பதை நமது அதிகரித்திருக்கும் கல்வி அறிவு ஏன் உணர்த்த மறுக்கிறது முன்பு சிக்குன் குனியா, இப்போது “டெங்கு’ காய்ச்சல் பரவுவதாகத் தகவல். இதற்கெல்லாம் காரணம், அடிப்படைச் சுகாதாரக் குறைவும், நமது மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு இல்லாமையும்தான். இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது\nபத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டுமல்ல, 39 நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறது. இவ்வளவு நாள்கள், முறையான சுகாதாரக் கண்காணிப்பு இருக்கவில்லை என்பதுதானே இதன் பொருள் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது\n எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும் சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டதே அரசு என்று ஆறுதல் அடைவதைத் தவிர என்னதான் வழி\nயானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது\nயானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்\nஉலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nஉலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.\nஇது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.\nஇந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.\nஇந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகாசநோய் எளிதில் பரவக் கூடிய தொற்றுநோய். நீள்தண்டு வடிவ பாக்டீரியாக்கள் மைக்கோபாக்டீரியத்தால் ஏற்படும் இந்த நோய் உடலின் எப்பகுதியிலும் ஊடுருவவல்லது. குறிப்பாக நுரையீரல் மிக எளிதில் வசப்படும் பகுதி. பாதிக்கப்பட்ட மனிதரிலிருந்து காற்றின்வழி மூக்கு, தொண்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் பரவுகிறது.\nகாசநோய் உள்ளோர் இருமும்போதும் தும்மும்போதும் பாடும்போதும் பேசும்போதும் வெளியேறி காற்றில் பரவும் கிருமிகள், பிறர் சுவாசிக்கும்போது தொற்றுகிறது. மேலும் காசநோய் உள்ளவர்களுடன் தொடர்ந்து பழகும்போதும் நோய் தொற்றுகிறது.\nஉலகம் முழுவதும் அதிகரித்து வரும் பெரிய பிரச்சினையான காசநோய் பரவ எய்ட்ஸýம் ஒரு காரணம். இந்தியாவில் நிமிஷத்துக்கு ஒருவர் காசநோயால் இறப்பதாக ஒரு தகவல்.\nஊட்டச்சத்து குறைவாக உள்ளோர் காசநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உயிரிழப்போர் வளரும் நாடுகளில்தான் அதிகம். எதிர்ப்பு சக்த��� குறைவாகவுள்ள மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளை விரைவில், அதிக அளவில் பாதிக்கிறது இந்நோய்.\nபெருமளவில் 15-லிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நோய் தொற்றுகிறது. இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களில் பாதிப் பேர் 15 முதல் 44 வயதுக்கு உள்பட்டவர்கள் என மதிப்பிடப்படுகிறது.\nஇந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோயைப் பெற்றிருக்கின்றனர்.\nதேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்திற்கு சுமார் ரூ. 1,156 கோடி உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தி வருகின்றன.\nநேரடியாக உட்கிரகித்தல் சிகிச்சை முறையின் ஐந்து கூறுகள்:\nஅரசு ஆதரவு- தொடர்ச்சியான நிதியுதவி,\nதரமான பரிசோதனைகள் மூலம் புதிய நோயாளிகளைக் கண்டறிதல்,\nதக்க மேற்பார்வையின் கீழ் தரமான சிகிச்சை முறை -நோயாளிகளுக்கு ஆதரவு,\nமருந்து அளிப்பதில் முறையான மேலாண்மை,\nகண்காணிப்பு மற்றும் மதிப்பிடும் முறை, அதன் விளைவுகளை அளவெடுத்தல் ஆகியவை.\nநோய் உருவாக்கம்: பல ஆண்டுகளாகக் காசநோய் ஒருவரைத் தாக்கியிருந்தாலும் அவர் நலமாகவே இருப்பார். திடீரென உடல்நலன் பாதிக்கப்படும்; அல்லது மாற்றங்கள் ஏற்படும். காரணம், மற்ற நோயான எய்ட்ஸ் அல்லது நீரிழிவு நோய்த் தாக்குதலாக இருக்கலாம் அல்லது போதை மாத்திரைகள், குடிப்பழக்கம் போன்றவற்றாலும் மாற்றம் அல்லது குறை ஏற்படுகிறது.\nகாசநோய் வந்தால் உடலானது அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து குறைந்து பாதிக்கப்படுகிறது. கிருமிகள் ஒரு வாரத்திற்குள் வளர்ந்து உடலைப் பாதிக்கின்றன.\nசிகிச்சை முறைகள்: காசநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தடுப்பு சிகிச்சை அளிக்கப்படும். இதன் நோக்கம், நோய்க்கிருமிகளைக் கொல்வது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை கிருமிகள் உடனடியாக ஒன்றும் செய்யாது. சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பின்னர் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.\nநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகி தினமும் அவர்களது ஆலோசனைப்படி, அளவாக ஐசோநியாசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். இது விலை குறைவான மருந்து. பாதிக்கப்பட்ட நபர் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை, சிலருக்கு ஓர் ஆண்டு ஐசஏ மருந்தைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வர்.\nகுற���ப்பிட்ட இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ந்து இம் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா\nகாசநோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மார்பு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும்.\nநீண்ட நாள்களாக காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தனித்துப் பல மாதங்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும். சிலருக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அறுவைச் சிகிச்சை கூட மேற்கொள்ள வேண்டி வரும்.\nஇந்த நோயை சக்திவாய்ந்த மாத்திரைகளினால் குணப்படுத்த முடியும். இவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் வீட்டிலேயே சிகிச்சையைத் தொடரலாம்.\nசிகிச்சை முறைகளில் மாற்றம் மற்றும் மாற்று நடவடிக்கைகள் எனப் பல வந்தாலும் இன்னமும் இந் நோயை எதிர்த்து நிற்க முடியவில்லை.\nகாசநோயைப் போக்கப் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோயாளிகளின் முழு ஒத்துழைப்பால்தான் சிகிச்சையை முழுமையாக முடிக்க முடியும். நோய்க்குத் தக்க மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஎனவே, நோயாளிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இச் சிகிச்சைக்கு உண்மையான வெற்றி என்பது கிடையாது.\n(கட்டுரையாளர்: பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.)\nஏற்றுமதி தடை நீக்கம்: இந்திய இறைச்சி மீண்டும் அமீரகத்தில் கிடைக்கும்\nதுபை, பிப். 16: இறைச்சி ஏற்றுமதிக்கு இந்திய அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கியதை அடுத்து, இந்திய இறைச்சி மீண்டும் ஐக்கிய அரபு அமீரக சந்தைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிலங்குகள் நல சர்வதேச அமைப்பின் அறிவுரையின் பேரிலும் கோமாறி நோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இறைச்சி ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு தடைவிதித்தது.\nஇத்தடைக்கு எதிராக இறைச்சி ஏற்றுமதியாளர்கள் நீதிமன்றத்தை அனுகியதையடுத்து, தற்போது தடை நீங்கியுள்ளது.\nஇதையடுத்து 5 மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய இறைச்சி அமீரகத்தில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதடைக்கு முன்பு, இந்தியா ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,500 டன் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய கோழி இறைச்சிக்கு துபையில் தடை நீடிப்பு\nதுபை, மார்���் 16: இந்திய கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தடை நீடிப்பதாக ஐக்கிய அரபு அமீரக சுற்றுச்சூழல் துறை முகமது சய்யீத் அல் கின்டி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறியது: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் இருப்பது தெரிய வந்ததை அடுத்து 2005-ம் ஆண்டில் கோழி இறைச்சி, முட்டைகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.\nசில நகராட்சிப் பகுதிகளில் இந்திய முட்டைகள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. நகராட்சி நிர்வாகப் பகுதிகளில் தடைநீக்கப்படவில்லை என்பதை தெளிவுப் படுத்தியுள்ளோம்.\nதடையை நீக்குவது குறித்து அமைச்சகம் தான் முடிவு செய்யவேண்டும் என்றார் அவர். இத்தகவல் துபை நாளிதழில் வெளியாகியிருந்தது.\nஎயிட்ஸ் நோயைத் தொற்றச் செய்த குற்றச்சாட்டில் மருத்துவ பணியாளர்களுக்கு லிபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது\nநூற்றுக் கணக்கான சிறார்களுக்கு வேண்டுமென்றே எச்.ஐ.வி வைரஸை தொற்றச் செய்தார்கள் என்று குற்றங்காணப்பட்டதை அடுத்து, 5 பல்கேரிய நாட்டுத் தாதிமாருக்கும் மற்றும் ஒரு பாலஸ்தீன மருத்துவருக்கும் லிபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.\nஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த இந்த வழக்கு, சர்வதேச கண்டனத்தைத் தூண்டியுள்ளது.\nஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.\nஇது இந்த வழக்கின் அரச சட்டவாதிகள் தரப்பை வலுவாக்கியிருந்தது.\nஇவர்கள் குற்றமற்றவர்கள் என்று லிபிய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்த பின்னர், இந்த வழக்கு இரண்டாவது தடவையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.\nஇந்த வழக்கில் லிபியத் தலைமை தலையிடுவதற்கு உகந்த நேரம் இது என்று பல்கேரிய துணைப் பிரதமர், ஈவயில் ஹால்பின் அவர்கள் கூறியிருக்கிறார்.\nஆனால் சர்வதேச அழுத்தங்களுக்கு தமது அரசாங்கம் பணியாது என்றும், உச்ச நீதிமன்றமே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் லிபிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.\nகொசுவால் `எய்ட்ஸ்’ பரவும் ஆபத்து: மத்திய நிபுணர் குழு எச்சரிக்கை\nநம்நாட்டில் சமீப காலமாக கொசுக்கள் மூலம் சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்கள் அதிக அளவில் பரவி வருகிறது. சிக்குன் குனியா காய்ச்சலுக்க�� தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் ஏராள மானோர் பலியாகி உள்ளனர். கேளாவில் 100-க்கும் மேற் பட்டோர் சிக்குன் குனியா நோய்க்கு பலியானதாக முதல்-மந்திரி அச்சுதானந்தன் அறிவித்தார். சிக்குன் குனியா நோய் பரவுவதை தடுக்க கேரள அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅங்குள்ள சுகாதாரத்துறை டாக்டர்கள், நர்சுகள் வீடு வீடாகச் சென்று சிக்குன் குனியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிக்குன் குனியாவால் அதிகமாய் பாதிக்கப்பட்ட ஆலப்புழை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஉலக சுகாதார அமைப்பும், மத்திய அரசின் நிபுணர் குழு வும் ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலா பகுதிக்கு சென்று அங்குள்ள கொசுக்களை பிடித்து பரிசோதனை நடத்தியது. அக்கொசுக்களை பரிசோ தனை செய்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபரிசோதனையில் ஆலப் புழையில் 38 வகையான கொசு இனங்களை கண்டு பிடித்தனர். அதில் 12 வகை யான கொசுக்கள் மிகவும் ஆபத்து நிறைந்தவை என்று கண்டறியப்பட்டது.\nஅவற்றில் மூளைக்காய்ச்சல் வைரஸ், வெஸ்ட் நெய்ல் வைரஸ் ஆகியவை இணைந்த புதிய வகை வைரஸ் கொண்ட கொசு இனம் ஒன்றையும் கண்டு பிடித்தனர்.\nஇதுபற்றி கொசு இனங்களை ஆய்வு நடத்திய மருத்துவ நிபுணர் ஒருவர் கூறும்போது, “சமீபகாலமாக ஏராளமான வைரஸ் கிருமிகள் கொசுக்கள் மூலம்தான் மக்களிடம் பரவி வருகிறது. இதனால் டெங்கு, சிக்குன் குனியா அதிக அள வில் பரவி வருகிறது.\nஆபத்தான நோய்களை பரப்பும் இந்த வகை கொசுக் களை அழிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள\nவேண்டும்.இல்லையென்றால் எச்.ஐ.வி. வைரஸ் கூட கொசுக்கள் மூலம் பரவும் பேராபத்து உள் ளது. கொசுக்களில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றினால், அக் கொசு கடிக்கும் மக்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அதனால் கொசுக்களை ஒழிக்க மாநில அரசுகள் போர்க்கால நட வடிக்கை எடுப்பது அவசிய மான ஒன்று.\nசிக்குன் குனியா காய்ச்சல், வெஸ்ட் நெய்ல் காய்ச்சல் இரண்டுமே ஒரே மாதிரியான வைரஸ் பரவுகிறது. இத னால் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலன் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.\nகேரளாவில் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொண்டோம். அவர்கள் அத்தனை பேரும் காய்ச்சலுக்குப் பிறகு உ��ல் எடை குறையுது காணப்படுகிறார்கள். அதற்கான காரணம் பற்றியும் ஆய்வு நடத்தி வருகிறோம் என்றார்.\nஅரசியல் உள்நோக்கத்துடன் சிக்குன்-குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார் ஜெ.: சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். குற்றச்சாட்டு\nசென்னை, செப். 22: அரசியல் உள்நோக்கத்துடன் சிக்குன் குனியா விவகாரத்தைப் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரிதுபடுத்துவதாக தமிழக சுகாதார அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.\nதமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியது:\nமதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசைப் பற்றி குறை கூற வேறு விஷயம் இல்லை. எனவே, அதிமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் சிக்குன் குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றன.\nஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் உள்ள அனைவரும் சிக்குன் குனியா தவிர பிற காரணங்களால் உயிரிழந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.\nநாமக்கல்லில் சிக்குன் குனியாவால் உயரிழந்ததாகக் கூறப்படும் வெங்கடாசலத்துக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்துள்ளது. அதன் காரணமாகவே உயிர் இழந்துள்ளார்.\nசிக்குன் குனியாவால் மாநிலத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வைரஸ் காய்ச்சல்களும் சிக்குன் குனியா என்று தவறாகக் கூறப்படுகிறது.\nமாநிலத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் வரை சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவர்கள்.\nசிக்குன் குனியாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் சிக்குன் குனியா காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும்.\nஅமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாட்டு மையம் சிக்குன் குனியாவால் இறப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n885 கிராமங்களில் மருத்துவ முகாம்கள்: மாநிலம் முழுவதும் 885 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 5,310 கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவ முகாம்கள் தினமும் நடத்தப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு தமிழக அரசு ரூ. 11 கோடி ஒதுக்கியுள்ளது.\nகாய்ச்சல், மஞ்சள் காமாலை, தாய்-சேய் நலம், சர்க்கரை நோய், கண் குறைபாடுகள் குறித்து இதில் பரிசோதிக்கப்படும். இப்பணியில் 35 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.\nசிக்குன் குனியா காய்ச்சல் குறித்து பரிசோதிக்க சீனாவிலிருந்து சோதனைக் கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் பயனைப் பொறுத்து அதிக அளவில் இக்கருவிகள் இறக்குமதி செய்யப்படும்.\nஜெர்மனியிலிருந்து கொசுப்புகை கருவிகள்: ஜெர்மனியிலிருந்து ரூ. 2.7 கோடியில் கொசுக்களை அழிக்கும் புகைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2018/01/11/tamil-thiruppavai/", "date_download": "2021-01-27T17:39:28Z", "digest": "sha1:KSIJXFGQF2JGDVVQ2PRFZKB5ZTTHFZDE", "length": 9394, "nlines": 119, "source_domain": "kirukkal.com", "title": "தூக்கியடித்த தமிழ் – kirukkal.com", "raw_content": "\nஅமெரிக்கா · இலக்கியம் · சியாட்டல் · சியாட்டல் டைரி\nஇடம்: சியாட்டில். மணி: காலை ஆறேமுக்கால். கோவிலில் பட்டர் திருப்பாவை படித்த எல்லாரையும் முன்னே வந்து ஒரு அகல் விளக்கேற்ற சொல்கிறார். ஏற்றிய விளக்குகளை ஒரு தட்டில் வைத்து கருவறையில் எடுத்துப் போய் திரையிட்டுக் கொள்ள, ‘அசைந்தாடும் மயில்‘ பாடப்படுகிறது. பாடல் முடிந்தவுடன் ட்யூப்லைட்டுக்கள் அணைக்கப்பட, பிரகாரம் சற்றே இருட்டாகின்றது.\nகருவறையில் இருந்து மணி அடிக்கிறது. ஓம் நாரயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி என்று பட்டர் சமஸ்கிருதத்தில் காயத்ரி சொல்கிறார். சட்டென்று திரை விலக, கருவறையிலும் இருட்டு. முன்பு ஏற்றப்பட்ட அகல் விளக்குகள் ஆரத்தியாக பெருமாளுக்கு காட்டப்படுகிறது. அகல் விளக்குகள் சுடரொளியாக, சம்ஸ்கிருதம் நின்று கணீரென தமிழ்த் தொடங்க, எல்லோருமாய் ஒன்றாக திருப்பாவை 24 சொல்லத் தொடங்குகிறார்கள் –\nஅன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி\nசென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி\nபொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி\nகன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி\nபாதி பாசுரம் பாடிக் கொண்டிருக்கும் போதே அந்த இருட்டில் தெரிந்த ஆரத்தியின் சுடரொளியும், சுடர்கொடியின் தமிழும் தூக்கியடித்து ஏழாம் நூற்றாண்டில் போய் நான் விழ, ஆண்டாள் தெரிந்தாள். அவளோ கண்ணை மூடி கண்ணனை நினைத்து, பாதியில் நான் விட்ட திருப்பாவையை பாடிக் கொண்டே இன்னுமொரு நாலாயிரம��� ஆண்டுகளுக்கு முன்னே சென்று கோகுலத்தில் நிற்கிறாள்.\nகுன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி\nஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்\nஇன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்\nஅவளின் தமிழ் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் hallucinate செய்ய, நடப்பது என்ன என்று புரிவதற்குள், ஆரத்தியை கொண்டு வந்து பட்டர் “கண்ணுல ஒத்திக்கோங்கோ” என்கிறார். ‘எனை காணவில்லையே நேற்றோடு’ வினீத்தைப் போல் கைகளை சுட்டுக் கொண்டு 21ம் நூற்றாண்டுக்கு திரும்பினேன்.\nநம்மாழ்வார் சொன்ன அகலில் அகலும் அணுகில் அணுகும் புரிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/05/20/205-kamakshi-by-maha-periyava/", "date_download": "2021-01-27T16:29:12Z", "digest": "sha1:DHDI6VALFYQH2ID5E6YWL2D4ALE6Y4NG", "length": 43186, "nlines": 86, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "205. Kamakshi by Maha Periyava – Sage of Kanchi", "raw_content": "\nஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்த மயமான பிரம்மத்திலிருந்தான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தியைதான் அம்பாள், அம்பாள் என்று சொல்லுகிறோம். இந்தச் சக்தியினால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை. ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.\nஅவள் மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.\nஞானம் பெறுவதற்கு சாக்ஷாத் அம்பாளைத் தவிர வேறுகதி இல்லை. அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். இந்தப் பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, ஸம்ஸாரத்திலிருந்து – ஜனன மரணச் சூ���லிலிருந்து – விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அநுக்கிரகம் ஒன்றினால்தான் முடியும். மாயா சக்தியாக இருக்கிற அம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.\n‘மாயா’ என்றால் ‘எது இல்லையோ அது’ என்று அர்த்தம். இல்லாத வஸ்து எப்படி இத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது. அது எப்போதுமே இல்லாதது அல்ல; எப்போதுமே இருக்கிறதும் அல்ல. ஞானம் வருகிற வரையில் மாயை இருக்கிறது. அதுவரையில் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தனியாக உண்மையாக இருப்பதாக நினைக்கிறோம். அவற்றிடம் ஆசை – துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக்கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கிறோம். இந்தக் கர்மத்தை அநுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கிறோம். அம்பாளை உபாஸித்து ஞானம் வந்துவிட்டாலும் நானாவிதமான இத்தனையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறு வேறு தோற்றங்கள்தான் என்று அனுபவ பூர்வமாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே; தோற்றங்கள் (appearances) இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்டபின், வெளியே மாற்றிக் கொண்டும், அழிந்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது; இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கிற பேரறிவோடு அறிவாக நம் மனத்தைக் கரைத்து விடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகிறது. மாயையும் அப்போது இல்லாமலே போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது – அதாவது மாயைதான், அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.\nமாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது. மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தை செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனஸின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாகவே வருகிறாள்.\nகாமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்; இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு விடுகிறாள். அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. ‘மனோ ரூபேக்ஷு கோதண்டா -– பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று, இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கி வந்திருக்கிறாள்.\nமீதி இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள். ‘ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’ என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம��பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்.\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆர்யா சதகம் 46வது ஸ்லோகம் பொருளுரை – குண்டலி குமாரி குடிலே ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு ���ிருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பாதுகா மஹிமையும் பரதனுடைய பக்தியும் பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பாதுகா மஹிமையும் பரதனுடைய பக்தியும் பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/207101?ref=archive-feed", "date_download": "2021-01-27T16:29:34Z", "digest": "sha1:IJFJGUGDBOKDZKKEUQ7P6HFGKYLDP3SA", "length": 8164, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "கவனமாக இருங்கள்.. அவை உங்களை தாக்கலாம்! மீண்டும் ஈரானை எச்சரித்த டிரம்ப் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகவனமாக இருங்கள்.. அவை உங்களை தாக்கலாம் மீண்டும் ஈரானை எச்சரித்த டிரம்ப்\nஈரான் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வைத்துள்ள யுரேனியம் அவர்களையே தாக்கலாம் என்றும் ஈரானுக்கு டிரம்ப எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்று கடுமையாக விமர்சித்தார். அத்துடன் அந்நாட்டுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் தான் பதவியேற்ற பிறகு தெரிவித்தார்.\nஅதன் பின்னர், ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.\nடிரம்ப் பலமுறை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்த நிலையில் மீண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அணு ஆயுத ஒப்பந்தம் இல்லை என்றால் நாங்கள் எவ்வளவு யுரேனியத்தை வேண்டுமானாலும் வைத்திருப்போம் என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்திருக்கிறார்.\nஇதனால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து ஈரான் கவனமாக இருக்க வேண்டும். அவை மீண்டும் உங்களை தாக்கலாம். முன்பை விட அதிகமாக தாக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2021/jan/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-3543147.html", "date_download": "2021-01-27T15:55:56Z", "digest": "sha1:BHHKQVWMLOKMUVPSRLXKQBWROOQFJMMN", "length": 11142, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குற்றங்களைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஐ.ஜி. பெரியய்யா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nகுற்றங்களைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஐ.ஜி. பெரியய்யா\nகூட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா.\nகுற்றச்சம்பங்களைத் தடுக்கவும், கண்டுபிடிக்கவும் காவல் துறைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி) பெரியய்யா பேசினாா்.\nஅவிந���சி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு காவலா்கள் அறிமுகக் கூட்டம் தெக்கலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா, தெக்கலூா் சிறப்புக் காவலா் ஹரிராஜை அறிமுகப்படுத்தி பேசியதாவது:\nஉலகளவில் குற்றங்களை விரைவில் கண்டுபிடித்து ஸ்காட்லாண்ட் போலீஸாா் முதலிடத்தில் உள்ளனா். இதேபோல தமிழக போலீஸாரும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், தடுப்பதிலும் தமிழகத்தில் காவல் துறை பெரிய அளவில் முன்னேறி உள்ளது.\nகுற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், கண்டுபிடிக்கவும் பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த சிறப்புக் காவலா்களிடம் 24 மணி நேரமும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக தொடா்பு கொள்ளலாம். கிராம விழிப்புணா்வுக் காவலா்கள், பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படும் வகையில் செயல்பட்டு தேவையான உதவிகளைச் செய்வா் என்றாா்.\nநிகழ்வில் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு, பேனாக்கள், டிபன் பாக்ஸ்கள், பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கரன், காவல் ஆய்வாளா்கள் அருள், சரஸ்வதி, உதவி ஆய்வாளா்கள் செந்தில்குமாா், காா்த்திக் தங்கம், தெக்கலூா் ஊராட்சி மன்றத் தலைவா் மரகதமணி மணியன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/an-open-letter-to-udhayanidhi-stalin", "date_download": "2021-01-27T16:57:33Z", "digest": "sha1:33OMW7SHSJYCLBFRG35WSQSZ4RNXCPC3", "length": 10907, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆனாலும், நீங்க ரொம்ப பண்றீங்க!\" - உதய் தம்பிக்கு, உண்மைத் தொண்டன் கடிதம் - An open letter to udhayanidhi stalin", "raw_content": "\n`ஆனாலும், நீங்க ரொம்ப பண்றீங்க\" - உதய் தம்பிக்கு, உண்மைத் தொண்டன் கடிதம்\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு,\nகட்சிப் பணிகளில் 'தீவிரமா' இருப்பீங்க. ஏன்னா, நீங்க பிறக்கும்போதே அரசியல்வாதியா பிறந்தவரு. அப்படி யார் சொன்னானு கேக்குறீங்களா\nஆனாலும், இந்தக் கடிதத்தைக் கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து படிச்சிருங்க. ஏன்னா, நான் உங்க தாத்தா காலத்து ஆளு. சொல்றதுல உண்மை இருக்கும். நிறைய பாத்தாச்சு தம்பி... ஆனாலும், நீங்க ரொம்ப பண்றீங்க\nகட்சிப் பொறுப்புக்கு வந்ததுதான் குறுக்குவழின்னு பார்த்தா, கட்சி நிகழ்ச்சிகளுக்கு வர்றதும் அப்படித்தான் இருக்கு. உங்க அப்பா ஸ்டாலின் இப்படி ஒருமுறைகூட, உங்க தாத்தாவோட வந்து இறங்கினது இல்ல. ஆனா, நீங்க நயன்தாரா, ஹன்சிகா கூடல்லாம் ஒண்ணா நடிச்சுட்டதால அந்தத் தகுதி வந்துட்டதா நினைச்சுக்கிட்டீங்க.\nகுழந்தையா நீங்க கைய கால அசைச்சதெல்லாம் கட்சிப்பணிக் கணக்குல சேராது... குச்சி மிட்டாய்க்கும் குருவி ரொட்டிக்கும் நீங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனதெல்லாம் கட்சி ஆர்ப்பாட்டக் கணக்குல வராது\nஆரம்பத்துல அரசியலுக்கே வரமாட்டேன்னு நீங்க சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னீங்க. பிறகு நைஸா வந்தீங்க... அதக்கூடக் காமெடினு பொறுத்துக்கிட்டோம். ஆனா, சேர்ந்த கொஞ்ச நாள்லயே, உங்க அடிப்பொடிகள் வெச்சு, ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கிட்டயும் \"உதயா இளைஞரணிச் செயலாளரா வர ஆசைப்படுறோம்'னு மிரட்டி எழுதி வாங்கினீங்க...\nபொறுப்புக்கு வந்ததும், 'சின்னவர்கிட்ட பேசுங்க... சின்னவர்கிட்ட பேசுங்க'னு உங்க அடிபொடிகள வெச்சு மூத்த நிர்வாகிகளை டார்ச்சர் பண்ணீங்க... சினிமாவுல நீங்க பண்ணதுதான் காமெடி... கட்சிக்குள்ள வந்து நீங்க பண்ணதெல்லாம் பயங்கர வில்லத்தனம் தம்பி\n'கட்சியில கடுமையா உழைச்சவங்க பல பேரு இருக்க, உதய்க்கு எப்படிப் பொறுப்பு கொடுக்கலாம்'னு நியாயமான குரல் எழுந்தப்���, நீங்க நடிச்ச படங்களைப் போட்டுக்காட்டி, 'பாருங்க கட்சிக்கு எப்படி உழைச்சிருக்காரு சின்னவரு'னு அநியாயமா சொல்ல வெச்சீங்க.\nஅதுகூட பரவால்ல, நாடாளுமன்றத் தேர்தல்ல நீங்க பிராசரத்துக்கு வந்ததுதான் வெற்றிக்குக் காரணம்னு ஒரு கதை கட்டுனீங்க பாருங்க. அப்போதான் தம்பி எனக்கு முதல் அட்டாக் வந்தது...\n- குறுக்கு வழியில் பொறுப்புக்கு வராத தி.மு.க-வின் உண்மைத் தொண்டன் எழுதிய கடிதத்தை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2E4G8tE > 'செத்த அனத்தாம இருங்க தம்பி\n> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth\n> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-27T16:46:07Z", "digest": "sha1:Z72R6VEQRSXJAYDSGVYAWFRMOHJWU3AV", "length": 2887, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முப்படையில் அதிகாரி பணி", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/07/16/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-27T17:47:32Z", "digest": "sha1:4GOPO56OSKZX5SFLU2SBBJXAYZFRNWCI", "length": 11494, "nlines": 263, "source_domain": "bsubra.wordpress.com", "title": "கத்ரீனா கைஃப் « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை ���ம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூன் ஆக »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/us-politics/", "date_download": "2021-01-27T15:54:05Z", "digest": "sha1:XNHXUIYYCH32DEU733HO3WLA3HEIDZ2S", "length": 5250, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "US Politics Archives - Newstamil.in", "raw_content": "\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nசீனா உண்மையை மறைக்கிறது : அமெரிக்க சிஐஏ தகவல்\nசி.ஐ.ஏ. தற்போதைய மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சீனா தனது கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முன்கணிப்பு மாதிரிகளை\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-27T17:28:41Z", "digest": "sha1:JZ4LCIRTMTEDIKINU2HVWISXU7E33EHN", "length": 27659, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிகாரிப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. அ. இராமன், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅதிகாரிப்பட்டி ஊராட்சி (Adhikaripatti Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4327 ஆகும். இவர்களில் பெண்கள் 2167 பேரும் ஆண்கள் 2160 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 10\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொ���ர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அயோத்தியாபட்டணம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்பட்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்\nவளையமாதேவி · துலுக்கனூர் · தென்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்\nவேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்\nஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை\nவெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநாய்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட���டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி\nவேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி\nஉலிபுரம் · தகரப்புதூர் · பச்சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணையம்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்\nவெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி\nசிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி\nவீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்\nவட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி\nவேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளியங்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குறிச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்கா��ாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்\nடி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்\nவீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · பெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்\nவாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்\nமேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி\nவைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்\nவிருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். என். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்\nவிலாரிபாளையம் · வேப்பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்டி · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத்துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி\nவேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்டம்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-vs-us-election-investors-want-learn-from-history-021218.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T17:42:22Z", "digest": "sha1:4RX65KA4JSMX672VXMDX3PBWPMK6N64M", "length": 30746, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நவ.3 அமெரிக்காவில் அதிபர் தேர்தல்.. இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்..? | Sensex Vs US election: Investors want learn from history - Tamil Goodreturns", "raw_content": "\n» நவ.3 அமெரிக்காவில் அதிபர் தேர்தல்.. இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்..\nநவ.3 அமெரிக்காவில் அதிபர் தேர்தல்.. இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்..\n3 hrs ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n3 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n5 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n5 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nNews பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nAutomobiles சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச்சந்தையில் பன்னாட்டு முதலீடுகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் சர்வதேசச் சந்தையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை நாம் பல முறை பார்த்து இருக்கிறோம், இந்நிலையில் உலகமே கவனித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் 2ஆம் தேதி நடக்க உள்ளது.\nஇந்தத் தேர்தலில் பராக் ஒபாமா போல் மீண்டும் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பாரா.. இல்லை பலரும் எதிர்பார்க்கும் வகையில் ஜோ பிட்டென் வெற்றிபெறுவாரா.. இல்லை பலரும் எதிர்பார்க்கும் வகையில் ஜோ பிட்டென் வெற்றிபெறுவாரா.. என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்..\nஇதற்கு முன் நடந்த 2016, 2012, 2008 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது இந்திய சந்தையின் நிலை என்ன, இதனால் தற்போது எப்படி இருக்கும் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷாரா இருங்க..\nகார் விற்பனை அமோகம்.. மாருதி முதல் ஹூண்டாய் வரை கொண்டாட்டம்..\n2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா காரணமாக அதிகளவிலான வாக்குகள் ஈமெயில் மூலம் அனுப்பப்படும் காரணத்தால் முழுமையாகக் கணிக்கமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அமெரிக்கச் சந்தை தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nதேர்தலுக்குப் பின்பே அனைத்து விதமான மாற்றங்களையும் கணிக்க முடியும் என ஆய்வுகள் கூறுகிறது.\nபொதுவாக அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 3ஆம் தேதி மாலை தெரிந்துவிடும், ஆனால் இந்த முறை ஆன்லைன் வாக்குகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் அனைத்து தரவுகளும் சரிபார்த்து இணைத்து முடிவுகளை வெளியிட 2 வாரங்கள் அதிகப்���டியாக ஒரு மாதம் கூட ஆகலாம்.\nமேலும் மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால் தோல்வி அடைந்த வேட்பாளர் எதிர்க்கட்சி மற்றும் அதிபர் வேட்பாளர் மீது வழக்குப் போட்டு நீதிமன்றத்தின் முடிவுகள் படி அதிபரை தேர்வும் செய்யும் மோசமான நிலை கூட ஏற்படலாம் என Ashmore Investment நிறுவனத்தின் அஸ்வினி அகர்வால் தெரிவித்துள்ளார்.\nபொதுவாக இந்தியா அமெரிக்கா இடையில் பல வழிகளில் பிணைந்து இருந்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் காலத்திலும், அதைத் தொடர்ந்த வரும் மாதத்திலும் இரு நாட்டு பங்குச்சந்தையும் பெரிய அளவில் பின்பற்றுவது இல்லை. ஆனால் சில சமயங்களில் இந்தியாவைப் பாதிக்கும் திட்டங்கள் புதிய அதிபரால் பாதிக்கப்படும் பட்சத்திலோ, அல்லது புதிய அதிபரால் இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் நன்மை என்றால் இருநாட்டுச் சந்தையில் மாற்றங்கள் ஒத்துப்போகிறது.\nRepublic கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் 2016 அதிபர் தேர்தலில் மிகவும் குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் Democratic கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் அவர்களின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன்-ஐ தோற்கடித்து வெற்றிபெற்றார்.\nடொனால்டு டிரம்ப் வெற்றிபெற்ற நவம்பர் மாதத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீடான S&P500 1.11 சதவீதம் சரிந்தது. அதற்கு அடுத்த டிசம்பர் மாதம் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.\nஇதேகாலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நவம்பர் மாதத்தில் 1.75 சதவீதமும், டிசம்பர் மாதம் 3,25 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தது.\nஅனைவரும் எதிர்பார்க்கப்பட்டதைப் போலேவே 2012 தேர்தலில் மீண்டும் அதிபராகப் பராக் ஒபாமா பதவியேற்றார். அப்போது தேர்தல் நடந்த மாதத்தில் 1.89 சதவீதமும், அடுத்த மாதம் 1.01 சதவீதமும் S&P500 குறியீடு வீழ்ச்சி அடைந்தது.\nஇதேகாலக்கட்டத்தில் சென்செக்ஸ் தேர்தல் நடந்த மாதத்தில் 0.58 சதவீதமும், அடுத்த மாதம் 3.56 சதவீதமும் வளர்ச்சி அடைந்தது.\nசர்வதேச நிதி நெருக்கடிக் காலத்தில் முதல் முறை அதிபராகப் பராக் ஒபாமா தேர்வான மாதத்தில் S&P500 4.84 சதவீதமும், டிசம்பர் மாதத்தில் 15.96 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.\nஇதேகாலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையில் மாபெரும் நிதி நெருக்கடியைச் சமாளித்துப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி நவம்பர் மாதத்தில் அமெரிக்கச் சந்தையை���ிடவும் அதிகப்படியாக 9.92 சதவீதமும், டிசம்பர் மாதம் 13.18 சதவீதமும் சரிவடைந்தது.\n2004 தேர்தலில் அமெரிக்கச் சந்தைக்கு நேருக்கு நேரான வர்த்தகத்தை இந்தியச் சந்தை பதிவு செய்துள்ளது.\n2004 தேர்தல் நடந்த மாதத்தில் சென்செக்ஸ் மற்றும் S&P500 குறியீடு சரிவைச் சந்தித்தாலும், டிசம்பர் மாதத்தில் சென்செக்ஸ் 9.97 சதவீத வளர்ச்சியும், S&P500 5.29 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்தது.\nஇதேபோல் 2000 தேர்தல் நடந்த மாதத்தில் சென்செக்ஸ் 2.5 சதவீத வீழ்ச்சியும், டிசம்பர் மாதத்தில் 4.3 சதவீத உயர்வையும் பதிவு செய்தது. இதேகாலகட்டத்தில் S&P500 குறியீடு தேர்தல் நடந்த நவம்பர் மாதத்தில் 2.13 சதவீத வளர்ச்சியும், டிசம்பர் மாதத்தில் 6.17 சதவீத வீழ்ச்சியும் பதிவு செய்தது.\nஅமெரிக்க தேர்தல் முடிவுகள் பொதுவாக இந்திய சந்தையை நேரடியாக பாதிப்பது இல்லை, ஆனால் டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு முடிவுகளை எடுத்துள்ள நிலையில், குறிப்பாக ஹெச்1பி விசா, சிறப்பு வர்த்தக அந்தஸ்து கொடுப்பதில் இரு நாடுகளுக்கும் மத்தியில் இருந்த பிரச்சனை போன்ற இந்தியாவையும், இந்திய சந்தையை பெரிய அளவில் பாதித்தது. இதனால் டிரம்ப் தோல்வி அடைந்தால் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிய வாய்ப்பு உள்ளது.\nஇதேபோல் டிரம்ப் தோல்வி அடைந்தால் சீனா வலிமை அடையவும் வாய்ப்பு இருக்கிறது, ஏற்கனவே இந்தியா - சீனா இடையில் பிரச்சனை இருப்பதால் இந்தியாவின் வாய்ப்புகள் பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜோ பிடன் வெற்றி.. இந்தியப் பங்குச்சந்தை நிலை என்ன.. முதலீடு செய்யலாமா..\nஅமெரிக்கப் பொருளாதாரத்தில் டிரம்ப் சாதனை.. மெய்யாலுமா..\nஅபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nபட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\n938 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டி 14,000 கீழ் முடிவு..\nதொடக்கத்திலேயே சரிவு தான்.. 48,000 கீழ் சென்ற சென்செக்ஸ்..\nவாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nகிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..\nஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..\nசென்செக்ஸ்-ன் 30 வருட வெற்றி பயணம்.. 1000த்தில் இருந்து 50,000 வரை.. வேற லெவல்..\nமுதன் முறையாக 50,000 தொட்ட சென்செக்ஸ்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..\nபிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nவெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nவிவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/rbi-ordered-hdfc-bank-to-stop-issue-of-new-credit-cards-digital-2-0-activities-021625.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-27T16:26:18Z", "digest": "sha1:74SGSCCXZKENI73RT5P7J3PZSTOVNWAR", "length": 24526, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிரெடிட் கார்டு கொடுக்க தற்காலிக தடை.. ஹெச்டிஎப்சி-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு..! #HDFC | RBI ordered HDFC Bank to stop issue of new credit cards, Digital 2.0 activities - Tamil Goodreturns", "raw_content": "\n» கிரெடிட் கார்டு கொடுக்க தற்காலிக தடை.. ஹெச்டிஎப்சி-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு..\nகிரெடிட் கார்டு கொடுக்க தற்காலிக தடை.. ஹெச்டிஎப்சி-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு..\n1 hr ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n2 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n4 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n4 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nAutomobiles க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nNews 12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவைகள் நவம்பர் 21 மாலை முதல் நவம்பர் 22 காலை வரை சுமார் 12 மணிநேரம் முழுமையாக முடங்கியது. இதனால் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை யாரும் மறந்திருக்க முடியாது.\nஇதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை தடைப்பட்டதற்கான காரணத்தைக் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளைக் கொடுக்கத் தற்காலிக தடையை வித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டிஜிட்டல் 2.0 திட்டத்தில் இருக்கும் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவும், ஐடி சேவைகள் மூலம் வர்த்தகம் ஈட்டும் இதர முயற்சிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.\nடாபர், பதஞ்சலி உட்பட 13 பிராண்டுகளின் தேன் தரமற்றது: CSE\nரிசர்வ் வங்கியின் உத்தரவு ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை வர்த்தகத்திற்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டு விநியோகத்தைத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது, சக போட்டி நிறுவனங்களுக்குத் தற்போது பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.\nரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் டிஜிட்டல் வர்த்தகம் தடைப்பெற்றதற்கு என்ன காரணம், அதை எப்படிச் சரி செய்வது என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஅனைத்து பிரச்சனைகளையும் சரி செய்த பின்பு ரிசர்வ் வங்கி ஒப்புதலின் அடிப்படையில் தற்போது அறிவிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் முழுமையாக நீக்க ரிசர்வ் வங்கி தயார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nநவம்பர் 21ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை தடைபெற்றத்திற்கு முக்கியக் காரணம் இவ்வங்கியின் பிரைமரி டேட்டா சென்டரில் ஏற்பட்ட மின்சாரப் பாதிப்பு தான் என்று வங்கி நிர்வாகம் ஆர்பிஐ-க்கு தெரிவித்துள்ளது.\nஆனால் ரிசர்வ் வங்கி கடந்த 2 வருடத்��ில் ஹெச்டிஎப்சி வங்கியின் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமெண்ட் சேவையில் ஏற்பட்ட பல தடை மற்றும் தொழில்நுட்ப கோளாறு அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.\nநவம்பர் 21ஆம் தேதி டிஜிட்டல் சேவை தடைப்பெற்றதற்கு முக்கியக் காரணம் பேமெண்ட் அளவீட்டை வங்கி நிர்வாகம் சரியாகக் கவனிக்காத காரணத்தினால் போதுமான capacity இல்லாத காரணத்தால் சேவை தடைப்பட்டு உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதேநேரத்தில் ஹெச்டிஎப்சி வங்கி மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது எனச் செய்தியும் வெளியானது. ஆனால் அதை முற்றிலும் பொய் என விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதினமும் ரூ.2,300 கோடி நஷ்டம், 3.45 லட்சம் பேர் வேலை இழப்பு: ஆட்டோமோட்டீவ் துறை\nஹெச்டிஎப்சி வங்கியை போல் எஸ்பிஐ யோனோ சேவையும் முடங்கியது..\nகஸ்டமர் நிறுவனத்தை கைப்பற்றிய பேஸ்புக்.. 1 பில்லியன் டாலர் டீல்..\nரூ.62,600 கோடி செலுத்துங்கள் இல்லையெனில் பரோல் ரத்து.. சுப்ரதா ராய்-க்கு செபி எச்சரிக்கை..\n\\\"வெங்காய போண்டா கிடையாது போடா\\\".. விலைவாசி தாறுமாறு.. களத்தில் குதித்த மத்திய அரசு\nவாங்க சார் வாங்க.. கிலோ 80 டூ 120 தான்.. ஆப்பிள் விலை கம்மி.. மக்கள் செம ஹேப்பி அண்ணாச்சி\nசெம பிசியில் ஆயுத பூஜை பிசினஸ்.. வாழைத்தார் விலை விர் விர்.. ரூ. 600 வரை போகுது\nReliance Jio-வின் அதிரடியால் ஆட்டம் காணும் ஏர்டெல்\nமுருகப்பா குழுமத்தில் வெடிக்கும் பிரச்சனை “நீதிமன்றம் போக நான் ரெடி” வள்ளி அருணாச்சலம் “நீதிமன்றம் போக நான் ரெடி” வள்ளி அருணாச்சலம்\n புதிய சார்ட் சென்டர்கள் வேறு வருதாம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் வியாபாரத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ்\nஎளிதாக தொழில் தொடங்க உகந்த மாநிலம்.. 14வது இடத்திற்கு முன்னேறியுள்ள தமிழ்நாடு.. ஆந்திரா பர்ஸ்ட்..\nWork from Home சிறு நகரங்களுக்கான ஜாக்பாட்.. ஐடி நிறுவனங்களின் புதிய இலக்கு..\nபட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..\nவெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மி���்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2018/05/06/chennai-expansion-to-includes-kancheepuram-thiruvallur-arakonam/", "date_download": "2021-01-27T15:51:57Z", "digest": "sha1:ZME72YIOSIDQ7WUKYSSOY65P3FGGYHSE", "length": 30020, "nlines": 173, "source_domain": "themadraspost.com", "title": "சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் 'விலை' நிலங்களாகும் 'விளை' நிலங்கள்!", "raw_content": "\nReading Now சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் ‘விலை’ நிலங்களாகும் ‘விளை’ நிலங்கள்\nசென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் ‘விலை’ நிலங்களாகும் ‘விளை’ நிலங்கள்\nசென்னை பெருநகர எல்லை 1189 சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 8878 சதுர கி.மீ பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுவது விவசாயிகளை அச்சம் அடைய செய்து உள்ளது.\nஎல்லை விரிவாக்கம் நகர்வு ஏற்கனவே கடன்பட்டுள்ள விவசாயிகளை அவர்களுடைய விவசாய நிலங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளும், அவர்கள் ஆசைவார்த்தைகளுக்கு பலியாக நேரிடும். விவசாயம் இப்பகுதிகளில் இன்னும் இருந்து வருகிறது, இப்போது நகரமையமாக்கல் என்பது முற்றிலுமாக விவசாயத்தை அளித்துவிடும். ஆயிரக்கணக்கான விவசாயிகளை வேலையற்றவர்களாக்கும்.\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் வரை சென்னை பெருநகர குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு ஜனவரி 5-ம் தேதி வெளியிட்டது.\n1974–ம் ஆண்டு சட்ட ரீதியான அமைப்பாக சி.எம்.டி.ஏ செயல்பட தொடங்கியபோது, சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. கடந்த 40 ஆண்டுகளாக சென்னை பெருநகர எல்லையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இப்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்துவரும் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட்டங்களும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி தாலுகா பகுதிகளும் இணைக்கப்படுகிறது. மொத்தம் 1709 சிறு கிராமங்கள் சிஎம்டிஏவின் விரிவுபடுத்தப்பட்ட எல்லைக்குள் வருகின்றன. இதன் மூலம் சிஎம்டிஏ எல்லை 7 மடங்கு பெரிதாகிறது.\nசென்னையில் தொடர்ந்து மக்கள்தொகை பெருகி வருகிறது. அதன்படி வருகிற 2026-ம் ஆண்டில் மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரின் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற வி���ிவாக்கம் நடைபெறுகிறது.\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் வரையில் சென்னை பெருநகரத்தின் விரிவாக்கம் செய்யப்படுவதால் அந்தப் பகுதியில் வீடுகள் வாங்குவது மேலும், அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவையனைத்தும் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமானதாக இருக்கும் என்றே பார்க்கப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் பெருநகர மாநகராட்சி எல்லைக்கு இணையாக இருக்கும் என்ற நிலையில் மக்கள் நலத்திட்டங்களை விரைவாக அந்த பகுதிகளில் பெற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் உள்ளடங்கிய பகுதிகளை சென்னை பெருநகர எல்லையாக விஸ்தரிக்கும் போது மக்கள் பயன் அடைகிறார்களோ என்னவோ ரியல் எஸ்டேட் தொழில் பயனடையும். சென்னையை சுற்றிலும் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வீடுகளாகிவிட்டது. இப்போது எல்லை விஸ்தரிப்பு என்பது எந்த வகையில் பயன்தரும் என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. விரிவாக்கம் அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னதாகவே புறநகர் பகுதிகளில் விளை நிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாகியது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.\nஇப்போது சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் என்பதில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் உற்சாகம் அடைந்து உள்ளது என்பதுதான் உண்மையாகும். ஆனால் இப்பகுதியில் விவசாயத்தை நம்பி வாழும் மக்களின் நிலையானது இப்போது பெரும் அச்சம் சூழ்ந்ததாகவே உள்ளது. நெல் விளையும் பூமியும் பிளாட் நிலமாகி வருகிறது. பிற மாவட்ட விவசாயிகளை ஒப்பீடுகையில் சென்னையை சுற்றிய புறநகர் விவசாயிகளின் நிலையானது மாறுதலுக்கு உட்பட்டது. அதாவது எளிமையான முறையில் அவர்களால் விளைப்பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்ற நன்மையை பெற்று உள்ளது. ஆனால் இப்போது பெருநகர எல்லை விஸ்தரிப்பு இப்பகுதியில் இப்போதே அல்லது பினனரோ விவசாயத்தை மூழ்கடித்துவிடும்.\nபுறநகரங்களில் மக்கள் நல்ல விலை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகள் தங்களுடைய நிலங்களை விற்பனை செய்யும் நிலையை பார்க்கிறோம். இப்போது கடன்பட்டு உள்ள விவசாயிகள் எளிதாக தங்களுடைய நிலத்தை நல்ல விலையில் விற்பனை செய்ய நேரிடும். “விவசாயிகள் தங்களுடைய நிலத்திற்கு நல்ல வி���ை கிடைத்தால் அதனை விற்பனை செய்துவிடுவார்கள், இப்போது விவசாயம் லாபம் கொடுக்கும் நிலையில் இல்லை,”எனவும் விவசாயிகளே கூறும் நிலை காணப்படுகிறது.\nஏப்ரல் 20-ம் தேதி காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்டும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட சில விவசாயிகள் கலந்துக்கொண்டார்கள். அவர்களில் ஒருவரான விவசாயி நேரு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசுக்கு பேசுகையில், “கூட்டத்தில் 200 பேர் பங்கேற்றார்கள், அவர்களில் பெரும்பாலானோர் கட்டிடம் கட்டுபவர்கள்தான், பிறர் அரசு அதிகாரிகள். சிலர் மட்டுமே பொதுமக்கள்,” என்கிறார்.\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின், சுற்றுச்சூழல் தகவல் மையத்தின் தரவுப்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 47 சதவித மக்கள் விவசாய தொழில் செய்பவர்கள். இப்போது வரையில் மாவட்டத்தில் நிலத்தடி நீர் உதவியுடன் பெரும்பாலான பகுதியில் முப்போகம் விளைகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் விவசாயம் செய்தவற்கு சரியான இடமாக இருந்து வருகிறது, விவசாயமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் மட்டுமே வறட்சியை எதிர்க்கொள்ளும் நிலையை மாவட்டம் கொண்டு உள்ளது. இப்போது மாவட்டத்திற்கு தேவையானது\nசென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் கிடையாது அரசிடம் இருந்து உதவிமட்டும்தான் என்கிறார்கள் விவசாயிகள்.\n2016-ம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. வறட்சியால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போன விவசாயிகளே பெரும்பாலும் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. 2017 ஜனவரியில் IndiaSpend வெளியிட்ட செய்தியில் ஒரு மாதத்தில் மட்டும் 106 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களிலும் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டனர், ஆனால் சில மாவட்டங்களில் வறட்சி என அறிவித்த தமிழக அரசு தற்கொலை கிடையாது என்று மூடிமறைத்தது.\nகாஞ்சீபுரம் மாவட்டம் அகாராம் கிராமத்தில் 2017 ஜூன் மாதம் 8 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகியதால் 47 வயதான விவசாயி சந்திரசேகரன் தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவருடத்திற்கு ரூ. 90000 என 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்���ு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அவர் தற்கொலையை அடுத்து அவருடைய குடும்ப நிலையானது அப்படியே மாறியது. அவருடைய மனைவியும், பெண் குழந்தையும் வாழ்வை தேடி சென்னையை நோக்கி வந்தார்கள். இப்போது வரையில் அவர்களுக்கு நிவாரண நிதி ஏதாவது கிடைத்தது என்றால் கிடையாது.\nஇதுதொடர்பாக விவசாயி சந்திரசேகரின் மனைவி சாந்தி பேசுகையில், “நாங்கள அதிகாரிகளிடம் பேசுகையில் என்னுடைய கணவர், தனிப்பட்ட காரணத்திற்காக தற்கொலை செய்துக்கொண்டார், விவசாய கடனால் கிடையாது என நிராகரித்துவிட்டனர்,” என்று கூறிஉள்ளார். இப்போது வரையில் கடனை அடைக்க சாந்தி சென்னையில் வீட்டு வேலை செய்து வருகிறார்.\nலாப வீழ்ச்சியை தடுக்கவும், விவசாய கடனை தள்ளுபடி செய்து அரசு உதவிசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கும் நிலையில் இப்போது சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் என்பது விவசாயிகளை விவசாய தொழிலை கைவிடும் நிலைக்கே தள்ளும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் கொண்டு உள்ள தகவலின்படி 1,98,543 ஹெக்டேர்கள் பயிர் விளையும் பூமியாக உள்ளது, இதில் 1,45,966 ஹெக்டேர்கள் நெற்பயிர் விளையும் பூமியாகும். இதேபோன்று பரந்துவிரிந்த விவசாய நிலங்களை கொண்ட திருவள்ளூர் மாவட்டமும் சென்னை பெருநகர எல்லை விரிவாக்கத்தின் கீழ் வருகிறது. சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் இறுதி செய்யப்பட வேண்டும் என்றாலும், சமீபத்தில்தான் பொதுமக்களிடம் கருத்து பெறப்பட்டது.\nநிலங்களின் விலையானது விண்ணத்தொடும் என்பது ஏற்கனவே விவசாயிகளை நிலங்களை விற்பனை செய்யயும் நிலைக்கும், விற்பனையை எதிர்பார்க்கும் நிலைக்கும் தள்ளிஉள்ளது என பிரந்திய விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமிகப்பெரிய ரியல் எஸ்டேட் இன்வஸ்டர்கள் பெருமளவு இடங்களை வாங்கி, அவற்றில் 5 ஆண்டுகளாக பயிர்செய்யாமல் வைத்து உள்ளார்கள், விவசாய நிலைத்தை பிற நோக்கத்திற்காக இவ்வாறு செய்கிறார்கள் எனவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.\nநகரம் ஏற்கனவே விரிவடைந்து வரும் நிலையில் அரசின் முன்நகர்வும் விவசாயத்தை பெரிதும் பாதிக்கும், விளை நிலங்கள் அனைத்தும் விலை நிலமாகும் என்ற அச்சமானது விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் தொடர்ந்து சுருங்கிக்கொண்டே வருகிற��ு. இப்போது எல்லை விரிவாக்கம் என்ன நிலைக்கு கொண்டு செல்லும் என்றே அவர்களுடைய கேள்வியாகவும் உள்ளது. “அரசின் நகர்வில் நோக்கம் என்ன என்வென்று தெரிய எந்தஒரு வெளிப்படைத்தன்மையும் கிடையாது. விவசாயிகள் அவர்களுடைய நிலத்தை விற்பனை செய்தால் சாப்பிட என்ன செய்வார்கள் என்றே அவர்களுடைய கேள்வியாகவும் உள்ளது. “அரசின் நகர்வில் நோக்கம் என்ன என்வென்று தெரிய எந்தஒரு வெளிப்படைத்தன்மையும் கிடையாது. விவசாயிகள் அவர்களுடைய நிலத்தை விற்பனை செய்தால் சாப்பிட என்ன செய்வார்கள்” என விவசாயி நேரு கேள்வியை எழுப்பி உள்ளார்.\nஎல்லை விரிவாக்கம் ஏற்கனவே கடன் பட்டுள்ள விவசாயிகளை அவர்களுடைய விவசாய நிலங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளும், அவர்கள் ஆசைவார்த்தைகளுக்கு பலியாக நேரிடும். விவசாயம் இப்பகுதிகளில் இன்னும் இருந்து வருகிறது, இப்போது நகரமையமாக்கல் என்பது முற்றிலுமாக விவசாயத்தை அளித்துவிடும். ஆயிரக்கணக்கான விவசாயிகளை வேலையற்றவர்களாக்கும். விவசாயிகள் தரப்பில் அரசின் நகர்வில் வெளிப்படைத்தன்மை தேவையெனவும், நகரமையமாக்கல் வேண்டாம் எனவும் வலியுறுத்தப்படுகிறது. ஏற்கனவே 2011-ல் காஞ்சீபுரம் நகராட்சியில் கிராம பஞ்சாயத்து இணைக்கப்பட்ட போது, விவசாயிகள்தான் பாதிக்கப்பட்டார்கள் எனவும், அவர்களுக்காக எந்தஒரு நகர்வும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.\nநெற்பயிர்கள் விளையும் நிலங்கள் மொத்தமாக வாங்கப்பட்டு அவற்றின் பாசன வசதிகள் தடுக்கப்பட்டு பின்னர் விலை நிலமாக தமிழகம் முழுவதும் ஆகி வருகிறது. காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டும் விலக்கு கிடையாது. கணிசமான மழை, நிலத்தடி நீர் காரணமாக இரு மாவட்டங்களிலும் விவசாயம் குறிப்பிடத்தக்க அளவு சிறப்பாகவே உள்ளது. விவசாயிகள் விளைப்பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் நன்மையும் பெற்று உள்ளார்கள். விளை நிலங்கள் சுருங்கி வருவதை தடுக்க அனைத்து தரப்பிலும் நடவடிக்கையானது அவசியம். நெல் விளையும் பூமி ரியல் எஸ்டேட் காரர்களின் விலை பூமியாகுவதை தடுக்க நடவடிகையானது மிகவும் அவசரமாக தேவை.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு, இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு என முன்நகரும் நாம் இப்போது நம் கண் எதிரே விலை நிலமாக செல்லும் விளை நிலங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. நெல் விளையும் பூமியை காப்பாற்ற வேண்டும், அதற்கு நம் தரப்பில் இருந்தும் நடவடிக்கை அவசியமானது.\nசென்னை ஐஐடியில் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு\n5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது ரிசர்வ் வங்கி தகவல்\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_15.html", "date_download": "2021-01-27T15:48:05Z", "digest": "sha1:FXQ4ZB3CJHC4QIALUJHT52DQ2CIKBM32", "length": 50288, "nlines": 599, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஒரு கிரிக்கெட் மசாலா", "raw_content": "\nஎன்னை விளையாட்டுப் பதிவர் (விளையாட்டான அல்ல) என்று நிரந்தரப் பெயர் சூட்டினாலும் பரவாயில்லை.\nஇந்தப் பதிவும் விளையாட்டுப் பற்றியதே..\nசுருக்க சுருக் என்று சில,பல கிரிக்கெட் விஷயங்கள்..\n(நீளமா இல்லாததால் நிம்மதியா நின்று வாசிச்சிட்டுப் போங்கோ..)\nகிரிக்கெட் (நீண்ட நாட்களுக்குப் பிறகு) கொஞ்சம் அலுத்து இருந்தது.. கால்பந்தாட்டத்தின் மீது மீண்டும் ஒரு காதல்.\nஆனாலும் உலகக் கிண்ணப் பரபரப்புக்கள் ஓய மீண்டும் முதல் காதல் எட்டிப் பார்க்கிறது :)\nஇந்தியா இலங்கை வந்த நாளில் இருந்து,ஏதோ இழுபறிப்பட்டு சிக்கல் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.\nபேசாமல் சீமான் சொன்னது ப��ல வராமலே இருந்திருக்கலாம்னு நேற்று என்னுடைய இந்திய அணியின் ரசிக நண்பர் ஒருத்தர் சொன்னார்.\nவர முதலே சகீர் கான் காயப்பட்டுக் கொண்டார்.\nவந்திறங்கியவுடன் ஸ்ரீசாந்த் காயம்பட்டு வந்த வேகத்திலேயே திரும்பினார்.\nஅவரது 'நெருங்கிய' நண்பர் ஹர்பஜன் காய்ச்சலில் படுத்துவிட்டார்.\n(முரளி வேற குருவி தலையில் பனங்காய் மாதிரி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் இவர் தான் என்று சொல்லிட்டார்.. குளிர் காய்ச்சலோ தெரியல)\nஇந்திய அணிக்கும் ஏதோ ஒரு காய்ச்சல்..\nமூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இன்று மூன்றாவது நாள்.\nபோட்டி சமநிலையில் முடிந்தாலும் இளைய இலங்கை வீரர்களிடம் இந்தியா வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.\nபந்துவீச்சு படுமோசம். துடுப்பாட்டம் பரவாயில்லை.\nஇது சும்மா ஜுஜுப்பிப் போட்டி தானே\nடெஸ்ட் போட்டியில் பிளந்து கட்டுறோம் பாருங்கள் என்று தோனி + குழுவினர் சொல்லலாம்..\nஆனால் மிதுன்,ஓஜா போன்ற இளையவர்களுக்கு மன அளவில் ஏற்படும் தாக்கம்\nஅதுவும் சும்மா அடியில்லை. முதல் இனின்ங்க்சில் மூன்று சதங்கள் + இரண்டாம் இன்னிங்க்சில் மேலும் ஒரு சதம்.\nஅந்த இன்னிங்சில் துடுப்பெடுத்தாடக் கிடைக்காத இளைய வீரர்களுக்கு இரண்டாம் இன்னிங்க்சில் வாய்ப்பு.அவர்களும் அடித்து நொறுக்குகிறார்கள்.\nஅதிலும் முக்கியமாக ஓட்டங்கள் பெறப்படும் வேகம்\nஇது தான் உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது நிலை அணியா\nகாலி டெஸ்ட் போட்டியில் பதில் தருவீங்களா சாமிகளா\nஆனால் ஒரு சின்ன டவுட்..\nஆசியக் கிண்ணப் போட்டியிலும் இப்படித்தான் இறுதிப் போட்டிக்கு முன்னதான போட்டியில் மஹ்ரூபை Hat trick ஹீரோவாக்கி இறுதி அணியில் தெரிவு செய்ய வைத்து வாங்கு வாங்கு என்று வாங்கி இந்தியா கிண்ணத்தையும் தனதாக்கியது.\nநேற்று மெண்டிசுக்கு ஆறு விக்கெட்டுக்களைக் கொடுத்திருக்கு..\nஇதுவரை அவர் டெஸ்ட் குழுவில் இல்லை.\nடெஸ்ட் போட்டிகளில் முரளி ஓய்வு பெற்ற பிறகு மெண்டிசை அணிக்குள் எடுத்து கச்சேரி நடத்தும் சூழ்ச்சித் திட்டம் ஏதாவதோ\nஇந்தியா குறிப்பாக இந்தியப் பந்துவீச்சாளர்கள் இன்னும் அதிகமாக தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் இன்னும் மூன்று நாட்களுக்குள்.\nதுடுப்பாட்ட வீரர்கள் சமாளித்துக் கொள்வார்கள்.\nஆனால் இஷாந்த்,ஹர்பஜனை மட்டுமே நம்பியுள்ள பந்துவீச்சு வர��சை(ஹர்பஜனின் காய்ச்சல் சுகமாகுமா அதற்குள்(ஹர்பஜனின் காய்ச்சல் சுகமாகுமா அதற்குள்\nசதம் அடித்த நான்கு இலங்கையின் நான்கு வீரர்களில் சமரவீர நிச்சயம் டெஸ்ட் அணியில்.. மற்றைய மூவரில் யார் யாருக்கு வாய்ப்பு\nதிரிமன்னே - கொஞ்சக் காலம் காத்திரு மகனே\nஇந்தியப் பக்கம் கம்பீரின் கம்பீரம் தொடர்கிறது.\nயுவராஜ் சிங் வழமை போல் தன் திறமையை சதத்துடன் காட்டி இருக்கிறார்.\nதேவ் வட்மோர் யுவ்ராசுக்குப் பதிலாக புஜாராவை எடுத்திருக்க வேண்டும் என்று பெட்டி கொடுத்த நேரத்திலேயே மனிதர் இங்கே பிளந்து கட்டியுள்ளார்.\nசிங்கம் மீண்டும் சிலிர்க்கப் போகிறதா\nஅதிலும் முக்கியம் யுவராஜ் மெண்டிசுக்கு ஆட்டமிழக்கவில்லை.\nஇந்தத் தொடரில் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள் அல்லது அதற்கு மேல் தோற்காத வரை அதன் முதலாம் இடத்துக்கு ஆபத்தில்லை.\nவேகபந்து-துடுப்பாட்டம் இரண்டுக்குமிடையிலான போட்டியாகவே இந்தத் தொடர் ஆரம்பித்துள்ளது.\nநிச்சயமாக முடிவுகளைத் தருகிற லண்டன் லோர்ட்ஸ் மைதானம்.\nஇரு அணிகளிலும் ஆக்ரோஷமாகப் பந்து வீசும் தலா மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்..\nஅதிரடியான அப்ரிடி ஒரு பக்கம்.. அனுபவசாலியான பொன்டிங் மறுபக்கம்.\nவிட்டுக் கொடுக்காமல் விறு விறுப்பாக விளையாடுவார்கள் என்று பார்த்தால் பாகிஸ்தான் கவித்திட்டாங்க.\nஅவர்களது முதலாவது இன்னிங்க்ஸ் துடுப்பாட்ட சொதப்பலால் ஆஸ்திரேலியாவின் கை மிக வலியதாக ஓங்கிவிட்டது.\nஇப்போதே முந்நூறை நெருங்கிவிட்டது பாகிஸ்தானின் இலக்கு..\nஆஸ்திரேலியாவின் மும்முனை வேகபந்துவீச்சுக்கு முன்னால் அனுபவம் குறைந்த+அக்கறையற்ற 'டெஸ்ட்' துடுப்பாட்ட வீரர்() அப்ரிடி கொண்ட பாகிஸ்தானுக்கு இது இமாலய இலக்கு.\nதமது ஆசிய கிரிக்கெட் அண்ணன்கள் வழியில் வளர்ந்து வரும் தம்பி..\nஒரு போட்டியில் இவர்கள் விளையாடுவதைப் பார்த்தால் எதிர்கால உலக சாம்பியன்கள் இவர்கள் தான் என்று நினைக்கத் தோன்றும்.\nஅடுத்த போட்டியிலேயே நாங்கள் நினைத்ததெல்லாம் தப்போ தப்பு என்று எங்களையே எங்கள் செருப்பால் அடித்துக் கொள்ள வைப்பார்கள்.\nஇலங்கையிலே நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் படு சொதப்பலாக விளையாடி வெளியேறியவர்கள்,இங்கிலாந்திலே இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்கள்.\n(உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுள் இந்த வெற்றி பெரிதாகப் பேசப்படவில்லை)\nஅடுத்த போட்டியிலேயே 140க்கும் மேற்பட்ட ஓட்டங்களால் தோல்வி.\nஇன்று மீண்டும் அயர்லாந்திடம் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅயர்லாந்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தே ஆகவேண்டும்.\nமிக விரைவாகப் பலமான அத்திவாரம் கொண்ட அணியாக முன்னேறி வருகிறது.\nஅண்மையில் நெதர்லாந்தில் நடைபெற்ற ஆறு நாடுகளுக்கிடையிலான ICC World Cricket League Division Oneதொடரை இலகுவாக வென்றெடுத்தது.\nஅதுவும் முக்கியமான நான்கு வீரர்கள் இல்லாமல்.\nஅந்த நான்கு பேரும் இங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nஅயர்லாந்து வீரர்கள் தொழில்முறையில் விளையாடி அதன்மூலம் தேசிய அணிக்கு விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டுமானால் கென்யா போன்ற ஒன்றுக்கும் உதவாத ஊழல் இப்போதே ஆரம்பித்துள்ள அணிகளை ஊக்குவிப்பதை விட ஆர்வமும்,உத்வேகமும் கொண்ட அயர்லாந்து,ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை ஆதரவு கொடுத்து உயர்த்த வேண்டும்.\nமனைவி வந்த ராசியோ என்னமோ தோனி இந்தியாவின் மிக அதிக பணம் வாங்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் அதிக விளம்பரத்தொகை பெற்ற சர்வதேசக் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கும் ஆளாகிவிட்டார்.வாழ்த்துக்கள்.\nசச்சின் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய சாதனைத் தொகையான 1.8 பில்லியன் இந்திய ரூபாய்களை (3 ஆண்டுகளுக்கு)தோனி மேவி இரண்டு ஆண்டுகளில் 2.1 பில்லியன் ரூபாய்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nபனப்பாக்கம் சரி.. மனைவி வந்த ராசி போட்டிகளின் பக்கம் எப்படியென்று பார்ப்போம்..\nஅதுசரி இந்தப் பணத்தையெல்லாம் வைத்து என்னதான் செய்வாங்களோ\nஇன்று மதராசபட்டினம் பார்ப்பதாக உள்ளேன்.\nபின்னர் நேரமிருந்தால் அது பற்றியும் பார்க்கலாம்..\nஇன்னொரு மசாலாப் பதிவும் மனசுக்குள் இருக்கு..\nat 7/15/2010 05:04:00 PM Labels: cricket, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், பாகிஸ்தான், மசாலா, விளையாட்டு\nஇலங்கை எதிர் இந்தியா - மென்டிஸை நாங்கள் திறமையாகக் கையாளுவோம் என்று ட்ராவிட் அறிக்கைவிட்டு சில நாட்களிலேயே மென்டிஸ் 6 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருப்பது மென்டிஸூக்கு மனரீதியான பலத்தை அளித்திருக்கும். :)\n6 விக்கற்றுக்களில் சச்சின் (அது ஆட்டமிழப்பில்லையாம். Ball was missing off stump, they say. ), லக்ஸ்மன், கம்பீர் இருப்பது நலம். :)\nஆனால் அணிக்குள் வந்தால் உதைவிழும்.\n// (முரளி வேற குருவி தலையில் பனங்காய் மாதிரி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் இவர் தான் என்று சொல்லிட்டார்.. குளிர் காய்ச்சலோ தெரியல) //\n இத் தொடரில் கிடைக்கலாம். //\nகண்டம்பி அணிக்குள் வந்தால் யார் செல்வது\nதரங்க வர வாய்ப்புள்ளது. பரணவிதான ஓரளவுக்கு சிறப்பாக செயற்பட்டாலும் பெரிய ஓட்டங்களைப் பெறத் தவறி வருகிறார்.\nஅடுத்து சந்திமாலை நீங்கள் தவற விட்டதற்குக் காரணம்\nஎனக்கென்னவோ பிரசன்ன ஜெயவர்தனவும் சந்திமாலிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொள்வது போல தெரிகிறது.\n// யுவராஜ் சிங் வழமை போல் தன் திறமையை சதத்துடன் காட்டி இருக்கிறார். //\nநாங்கள் யுவராஜை அணிக்குள் வைத்திருக்க மேற்கொண்ட சதி.\nவரட்டும், பார்த்துக் கொள்கிறோம். :P\nபாகிஸ்தான்-அவுஸ்ரேலியா - உண்மையைச் சொல்லப் போனால் பாகிஸ்தானிற்கு இது வேண்டும்.\nபாகிஸ்தானிற்கு வானிலை ஒத்துழைத்தது. பாகிஸ்தான் பந்துவீசும்போது இருந்த ஸ்விங் அவுஸ்ரேலியா வீசும் போது இருக்கவில்லை.\nபாகிஸ்தான் வழமையைப் போல கடைசி விக்கற்றிற்கு ஹசியை கொஞ்சம் அதிகமாகத் துடுப்பெடுத்தாடவிட்டது, பின்பு 3,4ம் இலக்கங்களில் புதுமுகங்களை தேர்வுசெய்து சொ.செ.சூ வைத்துக்கொண்டது.\nஅப்ரிடி துடுப்பாட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nடில்ஷான், செவாக் போன்றோர் பொதுவாக ரெஸ்ற் போட்டிகளில் cross batted heaves அடிப்பதில்லை, அப்ரிடி ஏதோ இருபதுக்கு இருபது போல ஆடீனார்.\nவொற்சனை குறிப்பிட மறந்தமையை ஆகில உலக வொற்சன் இரசிகர் மன்றத்தின் சார்பில் கண்டிக்கிறேன்.\nபங்களாதேஷ் - அயர்லாந்து - சிறிது கவனிக்கிறேன்.\nஅயர்லாந்தின் முன்னேற்றம் ஆறுதல் தருகிறது.\n// அயர்லாந்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தே ஆகவேண்டும். //\nமுதல்நிலை அணிகளோடு நிறைய விளையாடி பின் கொடுத்தல் சிறப்பு.\nஇப்போது அவர்கள் முதல்நிலை அணிகளோடு கொஞ்சம் தான் விளையாடுகிறார்கள்.\nஇந்தியா இலங்கை விளையாடுவதை விட அதை இரசிக்கலாம்.\nபெரிய்ய பின்னூட்டம் - ஹி ஹி...\nநிறைய நாள் கிறிக்கற் பதிவு வாசிக்காத கொலைவெறி.....\nமசாலா கிறிக்கற் பதிவிற்கு நன்றிகள். :)\nநீளமா எழுதினா என்னப் போல வாசகர்களெல்லாம் கோவிக்க மாட்டார்கள்.\nஅப்பாடா.. இப்பதான் இது உங்கட வலைப்பூதான் எண்டு நம்பிக��கை வந்தது..:P\nஇதுவரை ஏதோ கோல், ரெப்ரீ எண்டு எழுதி தலையைப்பிய்த்துக்கொள்ள வச்சிட்டீங்க..ஹிஹி\nஆங்.. நீங்க இலங்கைக்கு சப்போர்ட் இல்லைத்தானே.. பிறகு ஒக்டோபர்ஸ் சாத்திரம்மாதிரி ஆகி விடக்கூடாது..:P\nமென்டிஸ் ஆறு விக்கற் - அவ்வ்வ்வ்..\nடோனி= அதிஷ்டம் வேற என்னத்தச் சொல்ல.. இந்தியாவில் சச்சினுக்குப்பிறகு பிடித்த வீரர்..:)\n//அதுசரி இந்தப் பணத்தையெல்லாம் வைத்து என்னதான் செய்வாங்களோ\nஹோட்டல் அப்பிடி இப்பிடிக் கட்டுவாங்க.. சிலர் உதவி கூட செய்வாங்களாம்.. ஆனால் அந்தப்பணம் செலவழித்து முடிக்க முடியுமா\nநீளமா எழுதினா என்னப் போல வாசகர்களெல்லாம் கோவிக்க மாட்டார்கள்.\nஆமாம், கிறிக்கற் பதிவு 5 என்ன 1000 பக்கத்துக்கு எழுதினாலும் உக்காந்து வாசிக்கத்தயார்..:P\n//..முரளி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் ஹர்பஜன் தான் என்று சொல்லிட்டார்..//\nஇந்த வார்த்தைகள் \"முரளியின்\" அவையடக்கம் என்றாலும், யாராலும் தனது சாதனையை உடைக்க முடியாது என்றுதான் நம்மைபோலவே நினைத்திருப்பார்.\nஆனால் முன்பு கபில்தேவ் எடுத்த விக்கட்டுகளை யாராலும் முறியடிக்கமுடியாது என்றுதான் நிலைமை இருந்தது.பின்னர் வால்ஷ்,கும்ப்ளே,வார்னே என்று முரளி வரை வந்துவிட்டது(இதில் \"வாசிம் அக்ரம்\" தான் சாதனை புரிவேன் என பல முறை தன்னம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.)\nஉடைப்பது தானே சாதனை...யாராவது வருவார்கள்.\nநீ.........ளமா எழுதுங்க அண்ணா.... வாசிக்க நாங்க தயாரா இருக்கோம்....:) (கிரிக்கெட் பதிவுகளை மட்டும்)\nயோ வொய்ஸ் (யோகா) said...\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nமுதல் முறை உங்க பதிவை படிக்கிறேன்..\nஎனக்கு கிரிக்கெட் அதிகம் தெரியாவிட்டாலும்..\nஉங்க எழுத்து, படிக்கிற ஆர்வத்தை தந்தது.. :-))\nமறக்காம மதராசப்பட்டினம் படம் பற்றியும் எழுதுங்க.\nலோஷன் அண்ணா கிரிக்கெட் பதிவராக மாரிவிட்டார்\nபதிவன் நீளம் அதிகரிக்க வேண்டும் என்று பவன்,கோபி ஆகியோரின் கூட்டுடன் கேட்டு கொள்ளுகிறேன்\nபாகிஸ்தான் வெற்றி பேரும் என்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை ஆனால், இப்போதைக்கு அவர்கள் போராடி தோட்றாலே பெரிய விஷயம்\nபங்களாதேஷ் நேற்றும் அயர்லாந்திடம் தோல்வி\nஅயர்லாந்துக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுப்பது அவசியமே\nபங்களாதேஸ் அணியை பற்றி நீங்கள் கூறியிருப்பது மிகச்சரியே. நியூஸ்லாந்து மட்டும்தான் மிச்சமாம் அதையும் விர��வில் வெல்ல வாழ்த்துக்கள்\nபெரிய பதிவானலும் பரவாயில்லை ஒக்ரோபஸ் மாதிரி எதுவும் ஆரூடம் கூறுகிறீர்களா என்று பார்ப்பதற்கே முழுவதையும் மிச்சம்விடாமல் படித்தேன் தகவலுக்கு நன்றி.\nபங்களாதேஸ் அணியை பற்றி நீங்கள் கூறியிருப்பது மிகச்சரியே. நியூஸ்லாந்து மட்டும்தான் மிச்சமாம் அதையும் விரைவில் வெல்ல வாழ்த்துக்கள்\nபெரிய பதிவானலும் பரவாயில்லை ஒக்ரோபஸ் மாதிரி எதுவும் ஆரூடம் கூறுகிறீர்களா என்று பார்ப்பதற்கே முழுவதையும் மிச்சம்விடாமல் படித்தேன் தகவலுக்கு நன்றி\nநாடுகடந்த தமிழீழ அரசிற்கமைய, தமிழர்கள் உலகில் பல பாகங்களில் பிரிந்து இருந்தாலும், இவர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சிகளை வழங்கி, சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து, நாடுகடந்த தமிழீழ அரசின் கிரிக்கெட் விளையாட்டு குழு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும். அக்குழு அனைத்துலக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அனுமதியைப் பெற்று, ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்துடன் போட்டிகளில் பங்குக்கொள்ளும் நிலையை உருவாக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறான செயல்பாடுகளும் உலகின் தமிழரின் ஒருங்கிணைந்த விடுதலையுணர்வையும், தமிழீழ மீட்பையும் வெளியுலகுக்கு வெளிக்காட்டும் செயல்பாடுகளாக அமையும்; மறைமுகமான தமிழீழ அங்கீகாரத்தைப் பெறவும் வழி வகுக்கும்.\nஅதற்கான ஆதரவுகளை அனைத்து உலகத் தமிழினம் வழங்க வேண்டும்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதி���் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிளையாட்டு ஊடகவியல் - வாய்ப்புக்களும் வாழ்க்கையும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபத்மவிபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்பிபி பாடகன் சங்கதி 34 ❤️ 🥁 இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அவதாரம் 🎸\n24 சலனங்களின் எண். விமர்சனம் #4\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \n'குமிழி' இயக்க உள்ளக பிரச்சனைகளைப் பேசும் நாவல்\nஅனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி\nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்��ில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/ajay-tyagi-term-as-sebi-chairman-extended-by-government-till-feb-2022-020060.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T16:11:16Z", "digest": "sha1:QJ7WVOL3BIEKLZR7KXZ2D2DUYCKAX2VC", "length": 22323, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு! பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்! | Ajay Tyagi term as Sebi chairman extended by Government till Feb 2022 - Tamil Goodreturns", "raw_content": "\n» செபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\nசெபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\n1 hr ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n2 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n4 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n4 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nNews 12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nMovies லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\nAutomobiles உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டி��� டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தி நிர்வகிக்கும் அமைப்பு தான் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (SEBI - Securities and Exchange Board of India). தற்போது அஜய் தியாகி என்பவர் தான் இந்த செபி அமைப்பின் தலைவராக பதவியில் இருந்து வருகிறார்.\nசெபி அமைப்பின் தலைவராக யு கே சின்ஹாவுக்குப் பிறகு, கடந்த 01 மார்ச் 2017 முதல் அஜய் தியாகி பதவி வகித்து செபி அமைப்பை வழி நடத்தி வருகிறார்.\nஅஜய் தியாகிக்கு கடந்த பிப்ரவரி 2020-லேயே பணிக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு காரணங்களால் அஜய் தியாகிக்கு 6 மாத காலம் (31 ஆகஸ்ட் 2020 வரை) பணி நீட்டிப்பு வழங்கி இருந்தது மத்திய அரசு.\nஅஜய் தியாகிக்கு, தற்போது மேலும் 18 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து இருக்கிறது மத்திய அரசு. பணி நியமன கேபினெட் கமிட்டி (Appointments Committee of the Cabinet), அஜய் தியாகியின் இந்த நீட்டிப்புக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்களாம். எனவே, அஜய் தியாகி 01 செப்டம்பர் 2020 முதல் 28 பிப்ரவரி 2022 வரை செபி அமைப்பின் தலைவராகவே தொடருவாராம்.\nஅஜய் தியாகி 1984-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஐ ஏ எஸ்). ஹிமாச்சலப் பிரதேச கேடரைச் சேர்ந்தவர். முது கலை பொருளாதாரம், முது கலை பொது நிர்வாகம், முது கலை கணிணி அறிவியல் படித்தவர்.\n2005 முதல் 2008 வரையான கால கட்டத்தில் கூட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் சில பதவிகளில் பணியாற்றி இருக்கிறார்.\nஅதன் பின், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் வனம் & சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பதவியில் இருந்து இருக்கிறார். 2014-ம் ஆண்டு முதல் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரத் துறையில் (Department of Economic Affairs) பணியாற்றி இருக்கிறார். அதன் பின் தான் இந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்��ின் தலைவராக பதவிக்கு வந்து இருக்கிறார் அஜய் தியாகி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏசியன் பெயிண்ட்ஸ்-க்கு போட்டியாக வரும் இண்டிகோ பெயிண்டஸ்.. 1000 கோடி ரூபாய் ஐபிஓ..\nமுகேஷ் அம்பானிக்கு ரூ.40 கோடி அபராதம்.. செபி அதிரடி நடவடிக்கை..\nரூ.62,600 கோடி செலுத்துங்கள் இல்லையெனில் பரோல் ரத்து.. சுப்ரதா ராய்-க்கு செபி எச்சரிக்கை..\nரூ.25,000 மட்டுமே கிடைக்கும்.. லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.\nலட்சுமி விலாஸ் வங்கி மீது புதிய கட்டுப்பாடு.. மக்கள் பீதி..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 16% தடாலடி உயர்வு.. என்ன காரணம் தெரியுமா..\nகேள்விக்குறியாகும் லட்சுமி விலாஸ் வங்கி - Clix கேப்பிடல் கூட்டணி..\nலட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தில் தடுமாற்றம்.. சிஇஓ நீக்கம்.. ரிசர்வ் வங்கி தலையீடு..\nIRCTC பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்..\nசெபி வளையத்தில் இந்திய பங்குச் சந்தையின் பிதாமகன் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா\nசீனா நிறுவனங்களுக்கு இது போறாத காலமே.. FDIஐ தொடர்ந்து.. செபியும் செக் வைக்கப் போகிறதா\nயார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nபட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..\nBudget 2021.. டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறை.. ஊக்குவிக்க சலுகைகள் இருக்குமா\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/12/14/tamil-and-english-words-2700-years-ago-part-4-post-9036/", "date_download": "2021-01-27T16:15:13Z", "digest": "sha1:3DN5MXFHGTLHR3JJOYFB7VSNTIPIMIPY", "length": 9078, "nlines": 244, "source_domain": "tamilandvedas.com", "title": "TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- Part 4 (Post.9036) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 4\nParaajayate- bored பராஜயதே – போர் அடிக்கிறது\nGenerate, ஜெனெரேட் , ஜெனெரேஷன்\nXxxரோ = ல ; லைக்\nBhushanam – decoration பூஷணம் ; சங்கிதபூஷணம்,\nHatva – hitting ஹத்வா – ஹிட் – அடித்து\nPuraskrtya – progress புரஸ்க்ருத்ய – ப்ராக்ரஸ்\nபல்லு போச்சு – வாழ்க்கையே போச்சு\nசுதர்ஸன் நியூஸ் சேனலின் ஒலிபரப்புக்கு ஹைகோர்ட் தடை\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.allmatri.in/members/jayjayanth/activity/74/", "date_download": "2021-01-27T15:55:07Z", "digest": "sha1:ZLI42SJ3DVPCHHZXJTSPEXY3RFSFPP65", "length": 2114, "nlines": 45, "source_domain": "www.allmatri.in", "title": "Activity – jayjayanth – இலவச பிராமண திருமண இணையம்", "raw_content": "\nஇலவச பிராமண திருமண இணையம்\nஇந்த இலவச தமிழ் பிராமண திருமண தகவல் தளம் தமிழக பாரத பிராமண மகாசபா சமூக நலன் கருதி இயக்கி வருகின்றது. Free Tamilnadu Brahmin's Matrimony.\nஉள்நுழைய / பதிவு செய்ய\nஇந்த வெப்சைட்டில் பதிவு செய்து ஆக்டிவேட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே பிற உறுப்பினர்களின் தகவல்களை பார்க்க இயலும். பதிவு செய்யாதவர்கள் உறுப்பினரின் பெயர், பிரிவு, வேதம் மற்றும் கோத்திரம் மட்டுமே பார்க்க இயலும். - நிர்வாகம்\nதமிழக பாரத பிராமண மகாசபா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/313360", "date_download": "2021-01-27T18:04:22Z", "digest": "sha1:DUJR4KRMVN34GPSC263W5DEOUVVOAYB2", "length": 29531, "nlines": 486, "source_domain": "www.arusuvai.com", "title": "பூண்டு ஊறுகாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபூண்டு - 200 கிராம்\nவர மிளகாய் - 15 முதல் 20 வரை\nபுளி - பெரிய நெல்லிக்காய் அளவு\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு - 2 தேக்கரண்டி\nவெந்தயம் - ஒரு தேக்கரண்டி\nபெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி\nசீரக��் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஎண்ணெய் - தேவையான அளவு\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nபூண்டைத் தோலுரித்துக் கொள்ளவும் (பெரிய பல்லாக இருந்தால் நீளவாக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்). முதலில் வர மிளகாயையும் புளியையும் அரைமணி நேரம் நீரில் ஊற வைத்து பிறகு மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் கருகாமல் வறுத்து பொடி செய்யவும்.\nஎண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, உரித்த பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nபூண்டு நன்கு வதங்கியவுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள புளி, மிளகாய் கலவையை சேர்த்து குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.\nபூண்டு வெந்து புளிக் கலவையின் பச்சை வாசனை போனவுடன் பொடித்த பொடியை சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை அடி பிடிக்காமல் நன்கு கிளறவும்.\nஎண்ணெய் பிரிந்து தனியே வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். கார சாரமான பூண்டு ஊறுகாய் ரெடி.\nஎல்லா விதமான கலந்த சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சூப்பர் ஜோடி இந்த பூண்டு ஊறுகாய்.\nஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்\nஓமம்-ஜீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய்\nசூப்பர். :) இது தான் முதல் யாரும் சமைக்கலாம் பகுதிக்கான குறிப்பு இல்லையா சுமி அவசியம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.\nசுமி அக்கா எனக்கு பூண்டு\nஎனக்கு பூண்டு ஊறுகாய்னா ரொம்ப‌ இஸ்டம்,\nஅதுவும் இவ்ளோ ஈசியா டிப்ஸ் வேற சொல்லி இருக்கீங்க‌, செய்ய‌ வேண்டியதுதான். சூப்பர் ஸைடு டிஷ்.\n* உங்கள் ‍சுபி *\nநன்றி நன்றி.. இதை விட்டா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. என் முதல் விளக்கப் பட குறிப்பை இவ்வளவு சீக்கிரமா வெளியிட்டதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஉங்கள் முதல் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள் வனி. முதல் குறிப்பே தான் வனி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.. :)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nசுபி உன் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிடா. உனக்கும் இஷ்டமா.. எனக்கும் தான். ஆமா எல்லா வெரைட்டி ரைஸ்க்கும் சூப்பர் காம்பினேஷன் இது, செய்துபார்த்துட்டு சொல்லு சுபி..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nரொம்ப‌ ஈசியா இருக்கு. வாழ்த்துக்கள்.செய்து பார்த்துட்டு மீண்டும் பதிவிடுகிறேன்\nஹாய் சுமி எனக்கு ரொம்ப‌ ரொம்ப‌ பிடிச்ச‌ ஊறுகாய் நாளைக்கே செய்துடுறேன், பார்க்கவே சாப்பிடனும் போல‌ இருக்கு மெத்தடும் ஈஸிதான். தயிர் சாதத்துட சாப்பிட்டா ஆஹா\nஉங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப‌ நன்றிங்க‌..\n//செய்து பார்த்துட்டு மீண்டும் பதிவிடுகிறேன்// வெயிட் பன்ணிட்டே இருக்கேன்..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nதேவி உங்கள் பின்னூட்டத்துக்கு ரொம்ப‌ நன்றிப்பா.. தயிர் சாதத்துக்கு இந்த‌ ஊறுகாய் சூப்பர்ரோ சூப்பர் தான் தேவி...:), நான் வெறும் சாத்துலேயே போட்டு பிசைந்து சாப்பிடுவேன்..;) மீண்டும் நன்றி..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nரொம்ப‌ நல்லா இருக்குங்க‌..... கண்டிப்பா செஞ்சு பாக்குறேன்.....\nசூப்பராக‌ இருக்கு ஊறுகாய். முதல் படக் குறிப்புக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய‌ குறிப்புகள் கொடுங்க‌.\nஉங்கள் பதிவுக்கு நன்றி பிரியா..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஉங்க‌ வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் எனது மனமார்ந்த‌ நன்ரிகள் சீதாம்மா..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஊறுகாய் சூப்பரா இருக்கு சுமி. பார்க்கும்போதே நாவூறுது. செய்துட்டு சொல்றேன். இது எவ்வளவு நாள் வச்சிருக்கலாம்\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nஉங்க‌ பதிவுக்கு நன்றி உமா. புளி சேர்த்து செய்வதனால் ஃப்ரிட்ஜ்ல‌ 1 மாத‌ம் வரை வைக்கலாம், வெளியில் வைப்பதாக‌ இருந்தால் 15 நாள் வைக்கலாம். ஆனா எங்க‌ வீட்டுல‌ செய்த‌ உடனே 1 வாரத்துல‌ காலி ஆகிடுது உமா..;) செய்துட்டு எப்படின்னு சொல்லுங்க‌ உமா..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஊறுகாய் பார்த்ததும் டேஸ்டா இருக்கும் போலத் தெரியுது. நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்..\nஇது உங்க‌ முதல் குறிப்பா இன்னும் நிறைய‌ குறிப்புகள் கொடுக்க‌ வாழ்த்துக்கள் சுமி மேடம். புளிக்கலவையோட‌ தண்ணீர் ஊற்றி வேகவிடனுமா\nமுதல் குறிப்பே காரசாரமான பூண்டு ஊறுகாய் ... இதுபோல இன்னும் பல நல்ல குறிப்புகளை சீக்கிரமாக கொடுங்க.. கங்கிராட்ஸ் அக்கா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nபார்க்க‌ மட்டும் இல்லை சாப்பிடவும் சூப்பரா இருக்கும் கலை...:) முதலிலேயே பூண்டு எண்ணெயில் வதங்கி வெந்துடும் என்பதால் புளி மற்றும் மிளகாய் அரைக்கும் போது சேர்க்கும் தண்ணீரே போது கலை. உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலை. அப்புறம் சுமி மட்டும் போதும்..மேடம் எல்லாம் வேண்டாம் கலை...:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nநமக்கு எப்போதுமே கார‌ சாரந்தான் பிடிக்கும் கலை, அது தான் முதல் குறிப்பே இப்படி...;) உன் பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கனி..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nரொம்ப பிடிதிருக்கு ..... சூப்பர்........\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஉங்கள் பதிவுக்கு மிக்க‌ நன்றிங்க‌..:) தக்காளி சேர்த்து செய்தால் அது தக்காளி ஊறுகாயின் சுவையில் இருக்கும், அதனால் புளி மட்டும் சேர்த்து செய்யவும்.\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஉங்கள் பதிவுக்கு ரொம்ப‌ நன்றி முசி..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nபூண்டு ஊறுகாய் செய்தேன் சுமி. ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது. குறிப்புக்கு நன்றி.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nசெய்து பார்த்து பதிவிட்டு எனக்கு ஊக்கம் அளிப்பதற்க்கு எனது நன்றிகள் உமா..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nரொம்ப‌ சாரிங்க‌. நீங்க‌ எப்பவோ கேட்ட டவுட்டு இப்பத் தான் என் கண்ணில்லேயே படுது...:( அரைத்த‌ கலவை கசக்காதுங்க‌. வறுத்துப் பொடிக்க‌ கொடுத்ததில் தான் த‌வறு இருக்கும். வெந்தயம் அதிகமானாலும் கசக்கும், அதனால‌ வெந்தயம் கம்மியா போடுங்க‌. பெருங்காயம் நல்லா வறுபடலேனாலும் கசப்புத் தன்மை வரும். அடுப்பை குறைவா வைத்து கருகாம வறுத்தெடுங்க‌.. நன்றீ..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23248", "date_download": "2021-01-27T16:36:43Z", "digest": "sha1:GZUGWTCZ3JFD7AVLHISKWMJM6EUKQXEQ", "length": 5827, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "சிங்கப்பூரில் Fancy dress costume shop | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n இதற்கென்று கடை இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/10/01042119/Simbu-on-puthiya-pathai-2.vpf", "date_download": "2021-01-27T16:43:20Z", "digest": "sha1:TDMW6BV6ELYFKDWQLD66UJC4AYYF42NI", "length": 8900, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Simbu on puthiya pathai 2 || புதிய பாதை 2-ல் சிம்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய பாதை 2-ல் சிம்பு\nபார்த்திபன் இயக்கி நடித்த முதல் படமான புதிய பாதை 1989-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது.\nபதிவு: அக்டோபர் 01, 2020 04:21 AM\nபார்த்திபன் இயக்கி நடித்த முதல் படமான புதிய பாதை 1989-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் நாயகியாக சீதா நடித்து இருந்தார். இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய 2 தேசிய விருதுகளும் கிடைத்தன. துணை நடிகைக்கான விருதை மறைந்த நடிகை மனோரமா பெற்றார். தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த கதாசிரியருக்கான விருதையும் புதிய பாதை பெற்றது. புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் பரவி வந்தன. இதில் கதாநாயகனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.\nஇதுகுறித்த கேள்விக்கு பார்த்திபன் தற்போது அளித்துள்ள பதிலில், “புதிய பாதை 2 படத்தில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் சமீபத்தில் இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. விரைவில் அதற்கான பதில் கிடைக்கும். அதுபோல் என்னுடைய உள்ளே வெளியே படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் அதிலும் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புதான் பொருத்தமாக இருப்பார்” என்றார். சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தி வைத்திருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/politics/13280", "date_download": "2021-01-27T17:25:00Z", "digest": "sha1:Z2TGX7SASVCYSQHIHFYURZYKZMELJQM6", "length": 6390, "nlines": 70, "source_domain": "www.kumudam.com", "title": "ரஜினிக்கு ராசியாகுமா மதுரை ? அமைச்சரின் அதிரடி கருத்து! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\n| POLITICSஅரசியல்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Feb 15, 2020\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமங்கலம் பகுதியில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழக பட்ஜெட் கவர்ச்சி திட்டங்கள் இல்லாமல், மக்களை கவரும் திட்டங்கள் கொண்ட பட்ஜெட் ஆக அமைந்துள்ளது.\nதமிழகத்தில் இஸ்லாமியர் மீது ஒரு துரும்பு கூட படாத வகையில் பாதுகாத்து வருகிறோம். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றன’ என்றார்.\nமதுரையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் தொடக்க விழா நடைபெறுவதாக வெ���ியான தகவல் குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘ராசியான நகரமாக திகழும் மதுரை, ரஜினிக்கும் ராசியாகுமா என்பது பின்னரே தெரியவரும்’ என கூறியுள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பிரபல நடிகர்\nதமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்: டிடிவி தி\nசசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஜெ. நினைவிடம் திறப்பு: தினகரன் பேட்டி\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nமொழிப்பெயர்ப்பாளர்களால் சர்ச்சையில் சிக்கும் ராகுல்காந்தி.....\nகருணாநிதி வாரிசுக்கும், ஸ்டாலின் வாரிசுக்கும் இடையே போட்டியா\nஅரசியலில் ஜெயிக்க அழகிரி என்ன செய்யணும் \nஅதிமுக,திமுகவுக்கு இணையாக உருவெடுத்த விஜய் மன்றம்..\nஅழைத்தாலும் திமுக கூட்டணிக்கு போக மாட்டேன் - சரத்குமார்\nஇலங்கை துணைத் தூதரகத்திற்கு எதிரான போராட்டம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vidyut-jamwal-tweet-about-bollywood", "date_download": "2021-01-27T15:51:57Z", "digest": "sha1:GT7M6TRJ7ZB35EVFEVDSZXFRDLVRGYRB", "length": 12796, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலிவுட் அரசியலை சுட்டிகாட்டிய நடிகர் விஜுத்! | nakkheeran", "raw_content": "\nபாலிவுட் அரசியலை சுட்டிகாட்டிய நடிகர் விஜுத்\nகரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு இந்திய நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக அமலில் உள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிந்த பின்னரே திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்களை ஓடிடி பிளாட்ஃபார்ம்களில் ரிலீஸ் செய்து வருகின்றனர். ஏற்கனவே முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதனை தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் படங்களை ஓடிடியில் நேரடியாக வெளியிட திட்டமிட்டிருந்தது. அதற்கான அறிவிப்பை அந்தந்தத படத்தின் நடிகர்களின் வீடியோ பதிவுடன் வெளியிட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம்.\nசுஷாந்தின் இறுதி படமான தில் பேசாராவை சேர்த்து மொத்தம் ஏழு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அஜய் தேவ்கன் நடிப்பில் ‘புஜ்’, அபிஷேக் பச்சன் நடிப்பில் ‘பிக் புல்’, அக்‌ஷய் குமார் நடிப்பில் ‘லக்‌ஷ்மி பாம்’, அலியா பட் நடிப்பில் ‘சதாக் 2’, விஜுத் ஜாம்வால் நடிப்பில் ‘குதா ஹஃபீஸ்’ மற்றும் குணால் கெமு நடிப்பில் ‘லூட் கேஸ்’ உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த படங்கள் எப்போது ரிலீஸாகும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் இந்த படங்களின் அறிவிப்பு தொடர்பாக நடைபெற்ற புரோமோஷனில், விஜுத் ஜாம்வால் மற்றும் குணால் கெமு உள்ளிட்டோரின் புகைப்படங்கள் பயன்படுத்தாமல் மீதமுள்ள படங்களின் முன்னணி நடிகர்கள் புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் இதை குறிப்பிட்டு விஜுத் ஜாம்வால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ பெரிய அறிவுப்புதான்... 7 படங்கள் ரிலீஸ் குறித்து வெளியாகும் அறிவிப்பில் 5 படங்களுக்குதான் ரெப்ரசண்டேஷ்ன் இருக்கிறது போல், மீதமுள்ள 2 படங்கள் அதுகுறித்து எந்தவித இன்விடேஷன் கூட பெறவில்லை. சுழற்சி இன்னும் தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமிதாப் பச்சனிடம் நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்\nபாலிவுட் நடிகை விரைவில் குணமாக பிராத்திப்பதாக மோடி ட்வீட்\nபிரபல நடிகையின் சகோதரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nநடராஜனுக்கு இருக்கும் அதே கனவுதான் எனக்கும்... நடிகர் ஜீவா கலகல பேட்டி\n'அந்தாதூன்' ரீமேக் படத்திற்கு பூஜை\nஇந்தப் பொண்ணு இவ்ளோ அமைதியா - வைரலாகும் குத்துச்சண்டை ஹீரோயினின் புகைப்படங்கள்\n\"சவாலான விஷயங்களில் ஈடுபட இருக்கிறேன்\" - காஜல் அகர்வால்\n\"வியந்து போனேன்...\" தனுஷ் படம் குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு\nராஜமௌலி மீது போனி கபூர் கடும் அதிருப்தி\nகாளி வெங்கட்டுடன் கைக்கோர்க்கும் சாய் பல்லவி\nதன் மகனுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15324&id1=3&issue=20190517", "date_download": "2021-01-27T16:29:09Z", "digest": "sha1:DODRXIVDV5XJOJUIEFP4H2AJC4ZR32PA", "length": 4472, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "அஜித் ப்ளே ஸ்டோர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகைவசமிருப்பது: நோக்கியா பேஸிக் மாடல். காஸ்ட்லி போன் ‘அதற்கான அவசியம் வரவில்லை. பேசுவதற்கு மட்டுமே போன்..’ என்கிறார்\nபிரௌஸிங்: டெஸ்க்டாப் சிஸ்டம் என்றால் பிரௌஸிங்கில் இஷ்டம் அதிகம்.\nஷாப்பிங்: கேமரா அண்ட் கேமரா அக்சஸரீஸ் நிச்சயம் இடம்பெறும்.\nநீண்ட காலமாக கடைப்பிடிக்கும் வழக்கம்: மாலை 6 மணிக்கு மேல் ஃபேமிலி டைம்.\nகுட் ஹேபிட்: யாருக்காவது போன் செய்ய விரும்பினால்... ‘உங்களுக்கு கால் பண்ணலாமா எப்போ பேசலாம்’ என மெசேஜ் அனுப்புவார். அவர்கள் சொன்னபிறகே பேசுவார்.\nமெயின் ஹாபி: பயோகிராஃபி புத்தகங்கள் வாசிக்க பிடிக்கும். நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையை அடிக்கடி விரும்பி வாசிப்பதுண்டு.\nபிடித்த உணவு: மெக்ஸிகன் ஃபுட்ஸ். அதை சமைப்பதிலும் கெட்டிக்காரர்.\nகார்ஸ்: சிம்பிளான ஸ்விஃப்ட் தவிர, ஹோண்டா அக்கார்ட் வி.6, பி.எம்.டபுள்யூ.7 சீரீஸும் உண்டு.\nபிடித்த ஸ்பாட்: லண்டன். அங்கே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி டிசிப்ளின் ஆக இருப்பதால் பிடிக்��ுமாம்\nஆல் டைம் மெசேஜ்: வாழு... வாழவிடு\nஆதித்த கரிகாலனை கொலை செய்தது குந்தவையா...\nதலபுராணம் -கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகம்\nஆதித்த கரிகாலனை கொலை செய்தது குந்தவையா...\nதலபுராணம் -கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகம்\nசுவிஸ் வங்கியில் பதுக்கப்படுவது எது..\nஎஸ்.ஜே.சூர்யா OPEN TALK நான் நடிகன்தான்... ஆனா, இன்னும் ஹீரோ ஆகலை\nகர்ப்பமாக இருந்தபோதும் படுக்கைக்கு அழைத்தார்கள்\nகர்ப்பமாக இருந்தபோதும் படுக்கைக்கு அழைத்தார்கள்\nஆதித்த கரிகாலனை கொலை செய்தது குந்தவையா...\nரத்த மகுடம்-5317 May 2019\nதலபுராணம் -கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகம் 17 May 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pubg-developers-finding-cheating-groups/", "date_download": "2021-01-27T16:42:47Z", "digest": "sha1:NBD4UYDOLGRVHWVWLRIR4NP4ZIWUXYOT", "length": 8928, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "PUBG : இனிமேல் பப்ஜி விளையாட்டினை எந்த போலியான இடையூறும் இன்றி விளையாடலாம். வந்துடுச்சி புது டெக்னாலஜி", "raw_content": "\nHome தொழில்நுட்பம் PUBG : இனிமேல் பப்ஜி விளையாட்டினை எந்த போலியான இடையூறும் இன்றி விளையாடலாம். வந்துடுச்சி புது...\nPUBG : இனிமேல் பப்ஜி விளையாட்டினை எந்த போலியான இடையூறும் இன்றி விளையாடலாம். வந்துடுச்சி புது டெக்னாலஜி\nபப்ஜி விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அனைவரையும் கவர்ந்து இழுத்து உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்களுடன் வெற்றிகரமாக விளையாட்டு வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக இந்த விளையாட்டில் போலிகுழுக்கள் உருவாகி விளையாட்டின் இடையே இடையூறுகளையும் தேவையற்ற குழப்பத்தினையும் தருகிறது. இதனை தடுக்க இப்போது பப்ஜி குழு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.\nபப்ஜி குழுமம் போலிக்குழுக்களை கண்டறிய இரண்டு மென்பொருட்களை அதாவது சாப்ட்வேர்களை பயன்படுத்துகிறது. அந்த சாப்ட்வேர் பாட்லீ மற்றும் அனக்கெட்டார் இவைகள் மூலம் பயன் இருந்தாலும் தற்போது டெவலப்பர்களையும் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். பப்ஜி கிராப் என்கிற குழு சாதாரண விளையாட்டில் அசாதாரணமான செயல்களை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன்மூலம் அவர்கள் கணக்கை நிறுத்த முடிவு.\nஇவ்வாறு தொடர்ந்து விளையாட்டினை மேம்படுத்தும் திட்டத்தினை கையாண்டுவரும் பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை கேட்டு வருகின்றனர். ஏனெனில் உலக அளவில் வெற���றிகரமான இந்த விளையாட்டால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவது விடுத்து விளையாட்டிற்கு அதிக நேரத்தினை செலவழிப்பதால் பரிச்சையில் பாஸ் ஆக மாட்டார்கள் என்று ஒரு அமைப்பு இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஎவ்வளவு பிரச்சனைகள் இந்த விளையாட்டிற்கு வந்தாலும் அதனை கவலையின்றி தொடர்ந்து இந்த விளையாட்டினை ஆடி பயனாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது பப்ஜி நிர்வாகம். மேலும், கூடிய விரைவில் பிரச்சனைகள் கலையப்பட்டு நிம்மதியாக விளையாட எங்களது அணி தொடர்ந்து வேலை செய்து வருகிறது என்று பப்ஜி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nJio, Airtel எல்லாம் கொஞ்சம் ஓரம் போங்க. வருகிறது BSNL 4G\nFlipkart ல் இனி உணவும் கிடைக்கபோகிறதா\nவாட்ஸ் அப், கோடி கணக்கில் பணம் புரளக்கூடிய ஒரு மிகப்பெரிய அப்டேட்டை கொண்டுவர உள்ளது – Whatsapp pay service\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T16:54:28Z", "digest": "sha1:YRRLWMX6AVLI2DQUBZQTHO2NRQCZHUMT", "length": 4529, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "மான்றல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமழை வருவதற்கு முன்பு இருளல்\nமான்றறீர் மதியினான்(அரிசமய. குலசே. 129).\nமால்கு = மயங்கு, மால் = கண்ணன், கரு நிறத்தவன்\nமழை மான்றுபட்டன்று - குறுந்தொகை 269\n:இருட்சி - இருள் - காரிருள் - மான் - # - # - #\nஆதாரங்கள் ---மான்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 செப்டம்பர் 2013, 12:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/shivani-narayanan-posts-a-new-look-photo-in-her-instagram-396795.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T18:07:00Z", "digest": "sha1:JBIBC3RNCQIAGXK77JJ4ZALQM2UXGBI7", "length": 22145, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷிவானி போட்டோ போட்டதுமே.. எப்படி வந்து மொய்க்கிறாங்க.. என்னா கூட்டம்! | Shivani Narayanan Posts a New Look Photo in Her Instagram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nகும்தலக்கடி கும்மாவா.. ஷிவானின்னா சும்மாவா.. ரசிகர்கள் செம ஹேப்பி\nபாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக்குமாக்கும்.. \\\"இவர்களுக்கும்\\\" ரொம்பப் பிடிக்குமாம்\nஎன்னாது.. ஷிவானிக்கு கல்யாணமா.. வைரலாகும் போட்டோ\nசித்ரா மரணம்.. இவங்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கலையே.. ஏன் அப்படி\nஷிவானி மடியில்.. புசுபுசுன்னு.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்\nஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி\nAutomobiles சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷிவானி போட்டோ போட்டதுமே.. எப்படி வந்து மொய்க்கிறாங்க.. என்னா கூட்டம்\nசென்னை: தற்போது இன்ஸ்டாகிராமில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஷிவானி ரசிகர்கள் போகிற போக்கை பார்த்தால் கோயிலைக் கட்டி விடுவார்கள் போல.\nஅந்த அளவிற்கு வெறித்தனமாக இவருடைய போஸ்களுக்கு கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். அதிலும் கவிதையாக கொட்டித் தள்ளுகிறார்கள். இதில் பெண்களும் விதி விலக்கல்ல.\nஇவர் போடும் போட்டோஸ்கள் போதாது என்று, இன்னும் வேண்டும் என்று குழந்தைகள் போல கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு போட்டோதான் அவர் போடுகிறார்.. அது பத்த மாட்டேங்குதாம் இவர்களுக்கு.\nஎன்னாச்சு இடுப்புல சுளுக்கா.. கலாய்த்த நெட்டிசன்கள்.. கண்டுக்காத ஷிவானி\nஅவர் போட்டோ போட்டதுமே அதில் நச்சென்று கமெண்ட் போட்டுக் குவித்து விடுகிறார்கள். ஏற்கனவே இவர் 2கே கிட்ஸ் ஆக இருந்தாலும் 90ஸ் கிட்ஸ் அனைவரின் கனவுக் கன்னியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இதே இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த ரம்யா பாண்டியனையும் சாக்ஷி அகர்வால் ஐயும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இப்போது இவர் முன்னணி இடத்துக்கு வந்திருக்கிறார்.\nஎல்லாமே அவர் போடும் ஒற்றை போட்டோவில் தான் என்றும் ரசிகர்களுக்கு தெரியும் இருந்தாலும், இன்னொன்று கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள் ஒன்றுக்கே இந்த நிலைமை என்றால் ஒன்னுக்கு மேல போட்டா ரசிகர்கள் நிலைமை என்ன ஆகும் .நடிகை நயன்தாரா ஐயா படத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அறிமுகமானது போல இவரும் 14 வயதில் மாடலாக பணியாற்றி 19 வயதில் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறார்.\nஇவரை அடுத்த நயன்தாரா என்றும் வர்ணித்து வருகிறார்கள். இது உண்மையிலே அவரது ரசிகர்கள்தானா அல்லது இவர் காசு கொடுத்து செட் பண்ணி இருக்கிறார்களா என்றும் பலர் கிண்டல் பண்ணி வருகிறார்கள். 'என்னமா கூவுறாண்டா கோபாலு' என்று வடிவேலின் பாணியில் சிலர் கலாய்க்கிறார்கள் அந்த அளவிற்கு இவர் போஸ்ட் போட்டதும் உருகி உருகி கமெண்ட் போடுகிறார்கள். இதுக்காகவே குத்த வைத்து உட்கார்ந்திருப்பார்கள் போல.\nஇவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் போகப் போகிறார் என்றும் ஒரு செய்தி கசிந்துள்ளது. இது இன்னும் கன்பார்ம் பண்ணவில்லை. அதற்குள் இவருக்கு ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிக்க போகிறார்களாம். ஓவியா ரேஞ்சுக்கு இவருக்கும் ஆர்மியை அமைத்து விடுவார்கள் போல. ஓவியாவுக்கு இருந்த சப்போர்ட்டை ரசிகர்கள் இவருக்கும் கொடுப்பார்க���ா அல்லது லாஸ்லியாவுக்கு இருந்த பெரும் பட்டாளம் இனி இவருக்கும் வரப் போகிறதா என்று தெரியவில்லை.\nஆனால் இவர் அந்த வீட்டிற்குள் போனால் ஆட்டம் பாட்டம் பாட்டும் தூக்கும் பஞ்சமே இருக்காது ரசிகர்களின் கண்களுக்கு குழுமை ஆகத்தான் இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் அதில் அவர் கலந்துகொள்ள போகிறாரா என்று அபிஷியல் ஆக எந்த நியூஸில் சொல்லவில்லை. அதற்குள் இவரது ரசிகர்கள் நீங்கதான் பிக் பாஸ் வின்னர் என்றெல்லாம் கொண்டாடி வருகின்றார்கள். இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா இந்த மாதிரி பண்ணினால் கூட இருப்பவர்கள் அவருடன் போட்டியோடு தானே பழகுவார்கள் என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.\nசிலர் ஷிவானியை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டால் இன்ஸ்டாகிராமில் பார்க்க முடியாது என்றும் தங்களது கவலையைப் போட்டு வருகின்றனற். அதற்கு ஒருவர் இன்ஸ்டாகிராமில் பார்க்கவில்லை என்றால் என்ன டிவியில் தான் அடிக்கடி போட்டுக் காட்டுவார்களே இவரை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆக மொத்தம் அத்தனை பேரும் ஷிவானி பைத்தியம் பிடித்து போட்டோ பின்னாடியே திரிகிறார்கள்.\nஆனாலும் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிட்டு போங்க ஆனால் நான் கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேன் என்று ரசிகர்கள் தங்களுக்குள் இவ்வளவு சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் ஆமாம் இல்லை என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஷிவானியும் ரசிகர்களின் கமெண்ட்டுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க.. ஷிவானி ரசிகர்களின் பைத்தியம் கவிதை உருவிலும் வேகமாக முற்றி வருகிறது. எங்க போய் முடியப் போகுதோ.. ஷிவானிக்கே வெளிச்சம்.\nமேலும் shivani narayanan செய்திகள்\nகைய நல்லா பெசஞ்சு.. அங்க என்னடா காதல் ரசம் இப்படி சொட்டுது...\nடார்லிங் டம்பக்கு.. ஷிவானி ஆட.. ஆஜித் ரசித்து வாயசைக்க.. கிறங்கிய ரசிகர்கள்\nஏங்க விடுவதே இல்லை.. இதை மட்டும் கரெக்டா பண்ணிடறாங்க ஷிவானி.. செல்லக் குட்டி\nசிரிக்காவிட்டாலும்... சிலிர்க்க வைக்கும் சீனி முட்டாயே.. ஷிவானியை நினைத்து உருகும் ரசிகர்கள்\nஷிவானி.. இன்னும் சிலிர்க்க வைக்கலையே.. ஆனால் நல்லா சிணுங்குகிறார்\nஅடங்குவாரா அனிதா.. சத்தாய்ப்பாரா சுரேஷ்.. பாய்ந்து பிறாண்டுவாரா ஷிவானி\nஷிவானிக்கு இருக்கிறது குட���டி இதயம்ய்யா.. இப்படி குத்தி கிழிச்சுட்டீங்களே.. உச்சு கொட்டும் ரசிகர்கள்\nஷிவானி போனா என்ன.. அதான் ஸ்ரீரஞ்சனி சைஸா வந்து உக்காந்துட்டாங்கள்ள.. இது போதும் கடவுளே\nஆஹா.. 100 நாளைக்கும் ரெடி பண்ணிட்டாரே.. ஷிவானின்னா ஷிவானிதாய்யா.. \\\"கீப் வாட்சிங்\\\"\nஎன்ன போடணும்.. எப்படிப் போடணும்னு எனக்கு தெரியும்.. பொங்கி எழுந்த ஷிவானி\nகை காலெல்லாம் நடுங்குது ஷிவானி.. ரசிகர்கள் இப்படி கெஞ்சறாங்களே\nமூச்சை விடுங்க ஷிவானி.. பலூன் வெடிச்சிற போகுது.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshivani narayanan instagram television ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/537180-coronovirus.html", "date_download": "2021-01-27T16:59:48Z", "digest": "sha1:FFZGNKQHFTN66YJPN5HVAVTAPUYGDSRX", "length": 24273, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு: கரோனா வைரஸ் பரவுவதால் உலக நாடுகள் அச்சம்- விமானப் போக்குவரத்து ரத்து | coronovirus - hindutamil.in", "raw_content": "புதன், ஜனவரி 27 2021\nசீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு: கரோனா வைரஸ் பரவுவதால் உலக நாடுகள் அச்சம்- விமானப் போக்குவரத்து ரத்து\nகரோனா வைரஸின் தாக்கம் தீவிர மாக இருப்பதால் சீனாவில் உயி ரிழந்தோர் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.\nமத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹான். அந்த நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களிலேயே அங்கு வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்தது.\nஇந்நிலையில், வைரஸ் பரவு வதைத் தடுக்க வூஹான் நகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங் கள், வர்த்தக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட் டன. ரயில், பஸ் போக்குவரத்து நிறுத் தப்பட்டது. இதைத் தொடர்ந்து வூஹான் மற்றும் அதன் சுற்று வட் டாரத்தில் உள்ள 29 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்து 30 நகரங்களும் துண்டிக்கப்பட்டன. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.\nபாதிக்கப்பட்டோர் பெய்ஜிங் கிலும் சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப் படுவோர் தனியாக மருத்துவமனை யில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்படுகிறது. இந்நிலையில் நேற்று வரை கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆயி ரத்தை நெருங்கியுள்ளது. சீனாவின் 31 மாகாணங்களில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று தெரி வித்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரில் 1,239 பேரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ள தாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க் கிழமை மட்டும் வைரஸ் பாதிப்பால் 26 பேர் இறந்துள்ளனர்.\nகரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறது.\nகரோனா வைரஸ் பரவுவ தாக உலக நாடுகள் அச்சம் கொண் டுள்ளன. இதனால் உலகம் முழு வதிலும் இருந்து சீனாவுக்கு வரும் விமானங்களை பல்வேறு நிறுவனங் கள் ரத்து செய்துள்ளன. யுனைடெட் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவின் பல்வேறு நகரங்களுக்குச் செல் லும் விமானங்களை ரத்து செய்து விட்டன. சீனா முழுவதும் வணிக வளாகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.\nமேலும் சீனாவில் பரவியுள்ள கரோனா வைரஸ் அதிக அளவு பரவுவதற்கான வாய்ப்புள்ள 30 நாடுகள் பட்டியலில் முதலிடத் தில் இந்தியா உள்ளது என்று பிரிட்டனிலுள்ள சவுத்தாம்ப்டன் பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே சீனாவின் வூஹா னில் தங்கியுள்ள வெளிநாட்டவர் களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பத் தேவையான உதவி செய்யப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது ஆய்வக த்தில் கரோனா வைரஸை வளர்த்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க முடியும் என்று மெல்பர்னிலுள்ள பீட்டர் டோஹர்ட்டி இன்ஸ்டிடியூட் பார் இன்பெக் ஷன் அண்ட் இம்யூனிட்டி நிறுவன ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவின் ஹோமியோபதி, யுனானி மருத்துவமுறை மூலம் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.\nகரோனா வைரஸ் பாதிப்பு காரண மாக இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பயணம் செல்வதைத் தவிர்க்கு மாறு மக்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர் பாக விவரங்கள் கேட்டறிய 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 011-23978046 என்ற எண்ணுள்ள ஹெல்ப்லைனையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவிலிருந்து சீனா, ஹாங் காங்குக்கு செல்லும் அனைத்து விமானங்களையும், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறு வனங்கள் ரத்து செய்துள்ளன.\nசீனாவின் ஆளுகைக்குட்பட்ட மக்காவ் நாட்டிலும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள் ளது. இதனால் அந்த நாட்டு மக் களும் பெரும் பீதியில் உள்ளனர்.\nஇதனிடையே, சீனாவிலிருந்து கேரளா திரும்பிய 806 பேரில் 10 பேரை தனிமை வார்டுகளில் வைத்து கண்காணித்து வருவ தாக கேரள சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சீனாவிலிருந்து வந்தவர்கள் வெளியூர்களுக்கு எங்கும் பயணம் செய்யவேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கேட்டு கொண்டுள்ளார். அவர்களுக்கு தேவையான சிகிச்சையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசீனாவில் 58 இந்திய பொறியாளர்கள்\nஆந்திராவில் இருந்து சீனா சென்ற 58 பொறியாளர்கள் அங்கு சிக்கி உள்ளனர். தற்போது அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இவர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டம், ஸ்ரீசிட்டியில் உள்ள டிசிஎல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த 96 பொறியாளர்கள் தொழில் ரீதியான பயிற்சிக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவுக்கு அந்த நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 38 பேர் முதற்கட்ட பயிற்சி முடிந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா திரும்பி விட்டனர். ஆனால், அங்கு நிறுவன ஹாஸ்டலில் தங்கி எஞ்சியுள்ள 58 பேர் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இவர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் சிக்கிய பொறியாளர்களின் பெற்றோர், தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக இந்தியா திரும்பி வர முதல்வர் ஜெகன் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆந்திர அரசு, இந்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்தோர் எண்ணிக்கை132 ஆக உயர்வுரோனா வைரஸ்உலக நாடுகள் அச்சம்விமானப் போக்குவரத்து ரத்துCorono virus\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி தேசியக் கொடியேற்றத்துடன்...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: விசாரணை ஆணையம்...\nஜன.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜனவரி 27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nபுதுச்சேரியில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு\nஜன.27 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nகரோனா தடுப்பு மருந்து: அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாவது டோஸை...\nஇந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் பிரமிளா ஜெயபால், கிருஷ்ணமூர்த்திக்கு முக்கியப் பதவி\nஉலக அளவில் கரோனா பாதிப்பு 10 கோடியைக் கடந்தது\nதென்சீனக் கடலில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள்: சீனா கோபம்\nநாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் தள்ளி வைப்பு; டெல்லி வன்முறையால் விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nபிரபுதேவாவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்: புதிய படம் தொடக்கம்\nசூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்\nஹரி - அருண் விஜய் கூட்டணி: நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தொடர்பு; ஆயுதப்படை காவலரை தேடுகிறது போலீஸ்- ஒரே குடும்பத்தினர்...\nகரோனா: அச்சுறுத்தும் புதிய வைரஸ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/10269", "date_download": "2021-01-27T16:27:38Z", "digest": "sha1:73ETWLTOGEP3CXONZBRDJXSS2OWQGDXS", "length": 8137, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "உங்கள் வீட்டில் தினமும் அதிக பணம் சேர வேண்டுமா.? நம்பிக்கையுடன் இதை செய்து வாருங்கள்..வெற்றி நிட்சயம்..!! | Newlanka", "raw_content": "\nHome ஆன்மீகம் உங்கள் வீட்டில் தினமும் அதிக பணம் சேர வேண்டுமா. நம்பிக்கையுடன் இதை செய்து வாருங்கள்..வெற்றி நிட்சயம்..\nஉங்கள் வீட்டில் தினமும் அதிக பணம் சேர வேண்டுமா. நம்பிக்கையுடன் இதை செய்து வாருங்கள்..வெற்றி நிட்சயம்..\nஇன்று பணப்பிரச்சினை பலரையைம் வாட்டி வதைத்து கொண்டு வருகின்றது. இதற்காக பலர் என்ன செய்வது என்று அறியாமல் தினமும் புலம்பி கொண்டு இருப்பதுண்டு.\nஇதற்கு ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் உண்டு. இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தாலே போதும் கை மேல் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.அந்தவகையில் தற்போது ஆன்மீகப்படி நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.செம்பு டம்ளரில், முதலாவதாக 2 டேபிள்ஸ்பூன் அளவு கல்லுப்பு, 2 டேபிள்ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரையோ, சர்க்கரையோ அல்லது வெல்லமும் போட்டுக்கொள்ள வேண்டும்.அதன் பின்பு பச்சரிசி 2 கைப்பிடி அளவு, அதன்மேல் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று இப்படியாக, தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் போடப்படும் அளவுகள் உங்களுடைய இஷ்டம்தான். பச்சரிசியை மட்டும் இரண்டு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள்.இதை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். குறிப்பாக வியாழக்கிழமை செய்வது நல்ல பலனைத் தரும்.நீங்கள் தயார் செய்த இந்த செம்பு பாத்திரத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து விடவேண்டும். எந்தக் கிழமையில் நீங்கள் இதை தொடங்குவீர்களோ, அந்தக் கிழமையில் இருந்து ஒரு வாரம் கழித்து, அதாவது ஏழு நாட்கள் கழித்து, இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றி வைக்க வேண்டும்.பழைய பொருட்களை காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிடலாம்.வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வியாழக்கிழமை பழைய பொருட்களை மாற்றி விட்டு, புதிய பொருட்களை வைக்கலாம்.\nPrevious articleமனமுருகி பக்தர்கள் பாபாவிடம் என்ன கேட்டாலும் கிடைக்குமா.. பதில் தருகிறார் உங்கள் ஷீரடி சாய் பாபா..\nNext articleநாடாளுமன்ற அரசியலில் இருந்து மங்கள சமரவீர திடீர் ஓய்வு\nஇந்த வடிவிலுள்ள ஆஞ்சநேயப் பெருமானை வணங்கி வந்தால் உங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறுமாம்..\nஇந்த ரகசியத்தை மணி பிளான்ட் செடி கிட்ட சொல்லி பாருங்கள்\nபாபாவின் பக்தர்களுக்கு..எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த சீரடி சாயி பாபாவின் மறக்க முடியாத அற்புதங்கள்.\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி..ஒரே நாளில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nபகிஸ்கரித்த கூட்டமைப்பு..ஜோராக நிறைவேறிய யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம்..\nஇலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/1928", "date_download": "2021-01-27T16:21:09Z", "digest": "sha1:FHDB7HQKFIJRW32QKGT2HY42KEVJ2SP3", "length": 8651, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "எதிர்வரும் ஏப்ரல் 29ந் திகதி இன்னும்மோ் பேராபத்து.!! பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்..!! உலகம் அழியுமா..?? | Newlanka", "raw_content": "\nHome அறிவியல் எதிர்வரும் ஏப்ரல் 29ந் திகதி இன்னும்மோ் பேராபத்து. பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்.. பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்..\nஎதிர்வரும் ஏப்ரல் 29ந் திகதி இன்னும்மோ் பேராபத்து. பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்.. பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்..\nபூமியை நோக்கி 4 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள விண்கல் தாக்கப்போவதாக நாசா வெளியிட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூரிய உலகத்தில் உலோகங்கள், கற்கள் ஆகியவை எண்ணற்ற அளவில் குவிந்துகிடக்கும்.இவை புவியீர்ப்பு விசையின் காரணமாக மிக அதிகமான வேகத்தில் பூமியை வந்தடையும். இத்தகைய பொருட்களே “விண்கற்கள்” என்று அழைக்கப்படுகின்றன. மேலும், இவை மிகவும் வேகமாக பூமியை நோக்கி வருவதால் பூமியை தாக்கும் அபாயம் மிக அதிகளவில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுவர்.அதே போன்று வருகிற ஏப்ரல் 29-ஆம் திகதியன்று பூமியை நோக்கி விண்கல் ஒன்று வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅதற்கு நாசா விஞ்ஞானிகள் 52768 என்று பெயரிட்டுள்ளனர். அதாவது இந்த விண்கல் சுமார் 4 கிலோமீட்டர் பருமனானது என்றும், மணிக்கு 31,320 கிலோ மீட்டர் வேகத்தில் பாயக்கூடுமென்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.இதே வேகத்தில் பூமியை தாக்கினால் பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுவரை வந்த விண்கற்கள் பூமியை நெருங்கும�� போது பருமன் குறைந்து, வேகம் குறைந்து கிட்டத்தட்ட செயலிழந்து போகும் வகையிலேயே இருந்துள்ளனவாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அவ்வகையில், இந்த விண்கல்லும் பூமியை நெருங்கி நின்றபோது வேகம் குறைந்து காணப்படும் என்றும், இதனால் பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று சில அறிவியலாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்தே உலகம் மீளமுடியாத நிலையில் இருக்க, இது போன்ற அறிவியல் துன்பங்கள் நேர்ந்தால், மனிதகுலத்திற்கு பேரழிவு ஏற்படுவது நிச்சயம் ஆகிவிடும் என்று கூறினால் அது மிகையாகாது.\nPrevious articleபுதுவருடத்திற்குப் பின்னர் ஊரடங்கு நீக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்..\nNext articleசித்திரைப் புத்தாண்டை குடும்பத்தாருடன் இணைந்து மட்டும் கொண்டாடுங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி..ஒரே நாளில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nசற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி..ஒரே நாளில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nபகிஸ்கரித்த கூட்டமைப்பு..ஜோராக நிறைவேறிய யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம்..\nஇலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/09/23-september-2020.html", "date_download": "2021-01-27T15:26:13Z", "digest": "sha1:EJGVQ4ST5PJAI6YOETAV3TJIA4J3NFLS", "length": 2387, "nlines": 42, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "ஜூனியர் விகடன் - 23 SEPTEMBER 2020 - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nஅழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக���கை\nகிறுக்கு ராஜாக்களின் கதை - 1\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nசசிகலா ஜாதகம் - 66 - ஜெயலலிதாவின் அரசியல் லீவு\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5944&id1=62&issue=20190916", "date_download": "2021-01-27T17:36:23Z", "digest": "sha1:AVSBIOP4JTYMTIMFRIAEBLL46EFFV6ZW", "length": 18625, "nlines": 52, "source_domain": "kungumam.co.in", "title": "அமேசானை இயக்கும் பெண்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்றாகிவிட்டது. பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவர்களுக்கு என சில குறிப்பிட்ட வேலையில்தான்நியமிக்கப்படுவார்கள்.\nஅதாவது அலுவலகம் சார்ந்த வேலையான கிளர்க், அக்கவுண்ட்ஸ், அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற வேலைகளில்தான் இடம் பெறுவார்கள். மார்க்கெட்டிங், ஓட்டலில் சர்வர், மெடிக்கல் ரெப், டெலிவரி கொடுப்பது.... போன்ற வேலைகள் எல்லாம் ஆண்கள்தான் செய்து வந்தனர். ஆனால் இப்போது பெண்கள் இந்த வேலையையும் தனதாக்கி கொண்டுள்ளனர். சென்னையில் அமேசான் நிறுவனத்தின் ஒரு டெலிவரி ஸ்டேஷன் முழுக்க பெண்கள் நிர்வகித்து வருகிறார்கள். பெண்கள் மட்டுமே இயங்ககூடும் டெலிவரி ஸ்டேஷனை ஜமுனா ராணி நிர்வகித்து வருகிறார்.\n‘‘நான் பிறந்தது வளர்ந்து படிச்சது எல்லாம் சென்னையில் தான். ஐ.டியில் பட்டப்படிப்பினை முடித்த நான் அதே துறையில் வேலைக்கும் சேர்ந்தேன். கிட்டத்தட்ட 11 வருஷம் ஐ.டியிலேயே என் காலம் கழிந்தது. ஐ.டி வேலையை பற்றித்தான் எல்லாருக்குமே தெரியுமே. நேரம் காலம் பார்க்காம வேலைப் பார்க்கணும். நானும் அப்படித்தான் தினமும் குறைந்தபட்சம் 12 மணி நேரம் வேலைப் பார்த்தேன்.\nஅதுவே எனக்கு பெரிய மனஉளைச்சலா இருந்தது. வேலை வேலை என்று ஓடிக் கொண்டு இருந்த எனக்கு குடும்பத்தின் மேலும் குழந்தைகள் மீதும் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. அவர்களை பார்த்துக் கொள்ள நேரமே இல்லாமல் உழைத்துக் கொண்டு இருந்தேன். பணம் மட்டுமே சம்பாதிக்க முடிந்ததே தவிர எனக்கான நேரமோ அல்லது குடும்பத்திற்கான நேரமும் செலவு செய்ய முடியவில்லை என்ற கவலை மேலும் மனஉளைச்சலுக்கு என்னை தள்ளியது. வேலையும் செய்யணும், அதே சமயம் குடும்பத்திற்கான நேரமும் செலவு செய்யணும்.\nஎன்ன செய்யலாம் என்று யோசனை என் மண்டைக்குள் குடைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தான் என் நண்பர் மூலமா அமேசான் நிறுவனம் பெண்களுக்கான சர்வீஸ் ஸ்ேடஷன் ஒன்றை துவங்க இருப்பதாக தெரிய வந்தது’’ என்றவர் தயக்கத்தோடு தான் அதனை நிர்வகிக்க\n‘‘பெண்களுக்கான சர்வீஸ் ஸ்டேஷன் என்றதும் முதலில் எனக்கு புரியவில்லை. அதனால் அது குறித்து முழு செய்தியை சேகரித்தேன். எனக்கான வேலையாகத்தான் இருந்தது. ஆனாலும் என்னால் அதனை நிர்வகிக்க முடியுமான்னு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எனக்குள் ஒரே குழப்பமாக இருந்தது. நேர்காணல் போது அமேசான் நிர்வாகிகளிடம் பேசிய போதுதான் எனக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டது.\n2016ம் ஆண்டு பெண்களுக்கான சர்வீஸ் ஸ்டேஷனை நிர்வகிக்க துவங்கினேன். சர்வீஸ் ஸ்டேஷன் என்பது அமேசான் பொருட்கள் வைக்கப்படும் கொடவுன். அதாவது வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்து இங்கு வந்துவிடும். இங்கிருந்து குறிப்பிட்ட நபருக்கு டெலிவரி செய்யப்படும். ஸ்டேஷனின் எல்லா வேலையிலும் பெண்கள் தான் நியமிக்கப்பட்டார்கள். அதாவது பொருட்களை ஸ்டேஷனில் வைப்பது, அதை கணக்கு எழுதுவது, டெலிவரி ரிப்போர்ட் தயாரிப்பது மற்றும் டெலிவரி செய்வது அனைத்தும் பெண்கள் தான்.\nமுதலில் குறைந்த அளவில் தான் நாங்க டெலிவரி எடுத்தோம். அதன் பிறகு டெலிவரி செய்யும் பெண்களிடமும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது. அதுவே எங்களுக்கு மேலும் உற்சாகம் அளித்தது’’ என்றவரிடம் தற்போது 12 பெண்கள் டெலிவரி பெண்களாக உள்ளனர்.\n‘‘ஆரம்பத்தில் இரண்டு பெண்கள்தான் வேலையில் நியமிக்கப்பட்டனர். இப்போது 12 பேர் என்னிடம் வேலை செய்றாங்க. இரண்டு பேர் என்பதால் சிறிய இடத்தில் தான் எங்களின் அலுவலகம் இருந்தது. எங்க பெண்கள் நிறுவனத்தின் டிஷர்ட் போட்டுக் கொண்டு டெலிவரி செய்வதை பார்த்து பல பெண்கள் வேலை வாய்ப்பு தேடி வந்தார்கள். அப்படித்தான் எங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. என்னதான் பெண்கள் எல்லா துறையிலும் வேலைப் பார்த்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான்.\nஅதனால் ஆரம்பத்தில் அவர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. எல்லா பெண்கள் பையிலும் பெப்பர் ஸ்பிரே இருக்கும். அதே சமயம் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் மற்றும் பொருட்களை எவ்வாறு டெலிவரி செய்ய வேண்டும் என்று பயிற்சியும் வழங்கப்படும். மேலும் தவறாக நடப்பவர்களிடம் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளணும் என்பது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும். எங்களுக்கு என்று ஒரு ஆப்பும் உண்டு.\nஅதன் மூலம் என்ன பொருட்கள் வரும், அதை எங்கு கொடுக்க வேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். அதற்கு ஏற்ப நாங்க டெலிவரி செய்வோம். ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு அஞ்சல் குறியீடு இருக்கும். அந்த குறியீடு உள்ள இடங்கள் மட்டும் தான் நாங்க டெலிவரி செய்வோம். அதாவது எங்களின் அஞ்சல் குறியீடு 600069... நாங்க ராமாபுரம், நந்தம்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் தான் டெலிவரி செய்வோம்’’ என்றவர்\nபெண்கள் என்பதால் அவர்களின் பயணம் பாதுகாப்பு குறித்தும் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.\n‘‘ஆரம்பத்தில் சேர்ந்த இரண்டு பெண்களிடமும் இரண்டு சக்கர வாகனம் இருந்தது. அதனால் அவர்கள் டெலிவரி செய்திடுவாங்க. அதன் பிறகு சேர்ந்த பெண்களிடம் ஒரு சிலரிடம் பைக் இல்லை. அவர்கள் ஆரம்ப காலத்தில் நிறுவன பைக்கினை பயன்படுத்தினாங்க. இப்ப அவங்களே சொந்தமா பைக் வாங்கிட்டாங்க. டெலிவரி என்பதால் வெயில் மழைன்னு பார்க்காம போகணும்.\nவெயில் காலத்தில் அதிக வெயில் நேரத்தில் நாங்க டெலிவரி செய்ய மாட்டோம். அதே சமயம் எல்லாரிடமும் கையில் ரெப்பிரஷிங் டிரிங்க் இருக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க. அது எப்போதுமே அவங்க கையில் இருக்கும். மழை காலத்தில் ரெயின் கோட், ஷூக்களும் கொடுத்திடுவோம்.\nவண்டியில் எப்போதும் ஒரு சேப்டி கிட் இருக்கும். டிராபிக் பொறுத்தவரை ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டமா இருந்தது. இப்ப எங்க ஏரியாவில் எப்ப டிராபிக் இருக்கும் இருக்காதுன்னு புரிஞ்சுக்கிட்டோம். டிராபிக் அதிகமாக இருக்கும் நேரத்திலும் டெலிவரி செய்ய மாட்டோம். எல்லாரிடமும் மொபைல் போன் இருப்பதால், ஜி.பி.ஆர்.எஸ் மூலம் விலாசம் கண்டுபிடிப்பதிலும் சிக்கல் இல்லை.\nசில சமயம் டெலிவரி செய்யும் ேபாது கஸ்டமர்கள் இருக்க மாட்டாங்க. அப்ப அவங்களிடம் பேசி அவர்களின் அருகில் உள்ள வீடுகளில் டெலிவரி செய்ேவாம். ஒரு வேளை அவர்கள் ஏதும் ரெஸ்பான்ஸ் செய்யலைன்னா பொருளை நாங்க திரும்ப எடுத்துக��� கொண்டு போயிடுவோம். அவர்கள் மறுபடி எங்களுக்கு ெதரிவித்த பின் டெலிவரி செய்வோம்’’ என்றவர் இங்கு வேலை செய்யும் பெண்கள் தங்களின் குடும்பத்திற்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருப்பதாக ெதரிவித்தார்.\n‘‘பெண்கள் மட்டுமே அனைத்து வேலையும் செய்யும் ஒரே ஸ்டேஷன் இதுதான். மற்ற ஸ்டேஷனிலும் பெண்கள் இருக்காங்க. ஆனால் அங்கு ஆண்களும் வேலைப் பார்க்கிறாங்க. அமேசான் நிறுவனம் ஏதாவது புதுமையா செய்யணும்னு விரும்பினாங்க. அதன்படி துவங்கப்பட்டதுதான் பெண்களுக்கான டெலிவரி சர்வீஸ் ஸ்டேஷன்.\nஇதனை நிர்வகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. நான் பயன்படுத்திக் கொண்டேன். 600 சதுர அடி இடத்தில் தான் முதலில் எங்க அலுவலகம் அமைக்கப்பட்டது. இப்போது 1500 சதுர அடி இடத்தில் 12 பேர் கொண்ட குழுவாக வேலைப் பார்க்கிறோம்’’ என்றார் ெபருமை பொங்க ஜமுனா ராணி.\nகாலம் கடந்து நிற்கும் செப்புச் சிலைகள்\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே... பார்த்த ஞாபகம் இல்லையோ... சௌகார் ஜானகி\n74 வயதில் இரட்டை குழந்தை\nகாலம் கடந்து நிற்கும் செப்புச் சிலைகள்\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே... பார்த்த ஞாபகம் இல்லையோ... சௌகார் ஜானகி\n74 வயதில் இரட்டை குழந்தை\nஅக்கா கடை - பாதாளத்தில் விழுந்து மீண்டேன்\nஸ்மார்ட் ஒர்க்கரா இருக்கவே விரும்புறேன்\nதுணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஅமேசானை இயக்கும் பெண்கள்16 Sep 2019\nஅருளும் கலையும் கலந்த புள்ளமங்கை16 Sep 2019\nடயட் மேனியா16 Sep 2019\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...16 Sep 2019\nஉடல் எடையை கட்டுப்படுத்தும் கோவைக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_811.html", "date_download": "2021-01-27T17:32:32Z", "digest": "sha1:TTEQPAPRRD2JKUPXICHNF4ABAUEHOJ6X", "length": 7771, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "மன்னார் மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா - News View", "raw_content": "\nHome உள்நாடு மன்னார் மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா\nமன்னார் மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா\nமன்னார் மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை மன்னார் மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.\nமன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇவர்களில் மூவர் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். ஏனைய இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசிச்சைக்காக சென்றபோது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகுறித்த இருவரில் ஒருவர் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண். அவருடைய கணவர் வெளி மாவட்டத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ஏனைய நபர் புதுக்குடியிறுப்பு பகுதியை சேர்ந்தவர்.\nஇவர்களுடன் நெருங்கியை தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களை சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.\n25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா - மறைக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவு - சாய்ந்தமருதில் நடந்தது என்ன\nஇலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற வ...\nபாணந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை - தப்பிச் செல்லும் வீடியோ காட்சி வெளியானது\nபாணந்துறை வடக்கு, பல்லிமுல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (25) காலை 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - ���ேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/breaking-permission-to-run-electric-trains-in-chennai/", "date_download": "2021-01-27T17:23:15Z", "digest": "sha1:TC54VCTUOYG2ZVMIJVL2GTUKDCYXFBOM", "length": 4076, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING: சென்னை மின்சார ரயில்கள் இயங்க அனுமதி.!", "raw_content": "\n#BREAKING: சென்னை மின்சார ரயில்கள் இயங்க அனுமதி.\nவழிகாட்டு நெறிமுறைகளுடன் சென்னை மின்சார ரயில்கள் இயங்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதற்போது, தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கானது நவம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅந்த வகையில், பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவையை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\nவன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா\nஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.\nதமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/09/03/appam-sreejayanthi/", "date_download": "2021-01-27T15:52:49Z", "digest": "sha1:KJ2GIJQP7LWCPT6CWCWPSDL37GL5QXBX", "length": 10271, "nlines": 98, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "அப்பம் [ஸ்ரீஜயந்தி] | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், செப்ரெம்பர் 3, 2007\nPosted by Jayashree Govindarajan under இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள் | குறிச்சொற்கள்: அப்பம், பச்சரிசி, வெல்லம், ஸ்ரீஜயந்தி |\nபச்சரிசி – 1 கப்\nவெல்லம் – 1 கப்\nமுதல் நாளே, அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, சிறிது உலர்த்தி, மிக்ஸியில் பொடித்து, நைசான சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.\n1/4 கப் தண்ணீரில் வெ��்லத்தைப் போட்டு பாகு காய்ச்சவும்.\nமுற்றிய பாகாக வந்ததும், ஏலப்பொடி, பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் சேர்த்து இறக்கவும்.\nமாவை பாகில் செலுத்தி மூடிவைக்கவும்.\nமறுநாள் இறுகி இருந்தால், சிறிது பால் தெளித்து இட்லிமாவு பதத்திற்குத் தளர்த்திக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, காய்ந்ததும், அப்ப மாவை சிறு கரண்டியால் எடுத்து எண்ணெயில் விடவும்.\nதிருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.\n* வெல்லம் அதிகமாகி, அப்பம் எண்ணெயில் பிரிந்து போனால் மேலும் சிறிது மாவு சேர்த்துக் கொள்ளவும்.\n* சிலர் வறுத்த எள்ளும் சேர்த்துக் கொள்வார்கள். நான் சேர்ப்பதில்லை.\n* அதிகம் இரண்டு மூன்று அப்பங்களுக்கு மேல் எண்ணெயில் ஒரே நேரத்தில் இடாமல் பார்த்துக் கொள்ளவும். மிகச் சிறிய வாணலியில் ஒவ்வொன்றாகச் செய்தாலும் சரியே. அப்பக் குழியிலும் செய்யலாம்.\n* பொதுவாக, அப்பத்திற்கு வாணலியில் எண்ணை கொஞ்சம் அதிகமாகவே வைத்து நிதானமான தீயில் பொறுமையாகப் பொரித்தெடுத்தால் சுவையாக வரும்.\n6 பதில்கள் to “அப்பம் [ஸ்ரீஜயந்தி]”\nதிங்கள், செப்ரெம்பர் 3, 2007 at 5:28 பிப\nசெவ்வாய், செப்ரெம்பர் 4, 2007 at 12:30 பிப\nபுதன், செப்ரெம்பர் 5, 2007 at 3:10 பிப\nRamya, இது ஸ்ரீஜயந்தி வரிசைல traditinal முறைல செய்யணும்னு மட்டும் தான் இந்த வகைல ரெசிபி கொடுத்திருக்கேன். மத்த அப்பங்களும் கோதுமை அப்பமும் வேற சந்தர்ப்பங்கள்ல சொல்றேன். உங்களோடதும் நல்லா இருக்கு.\nsrilatha, வாழைப்பழம் போட்டு நம்ப மக்களும் செய்வாங்க. ரம்யா கூட சேர்த்திருக்காங்க. அது சேர்த்தா கொஞ்சம் மெத்துனு நல்லா வரும். என்னோட பிரச்சினை என்னன்னா, எனக்கு அந்தப் பழமும் அதோட மணமும் அறவே பிடிக்காது. யாராவது பக்கத்துல புகை பிடிச்சா கூட சகிச்சுப்பேன். ஆனா இந்த வாசனைக்கு(ஆனா வாழைக்காய், வாழைப்பூ, வாழைத் தண்டு எல்லாம் பிடிக்கும்.) ஓடியே போயிடுவேன். அதை உணவுல சேர்க்க அதிகம் எனக்கு வாய்ப்பே இல்லை. உங்க ரெசிபி இங்க தந்ததுக்கு நன்றி. மத்தவங்களுக்கு உபயோகமா இருக்கும். (நீங்களும் தமிழ்ல அடிக்க ரம்யாவுக்கு பிரகாஷ் சொன்ன tool உபயோகிச்சுப் பார்க்கலாமே.)\nவியாழன், செப்ரெம்பர் 6, 2007 at 10:03 முப\nவெள்ளி, செப்ரெம்பர் 7, 2007 at 9:51 முப\nஉடலுக்கு நல்லதுன்னு நீங்க சொல்லப் போற ஆகச் சிறந்த முதல் பத்து பொருள்கள் எனக்குப் பிடிக்காததாத் தான் இருக்கும். எனக்குப் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை; வேற யாராவது சாப்பிட்டு, வீட்டுல மணம் வந்தாலே பிடிக்கலை, அதான் பிரச்சினை. 😦\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், செப்ரெம்பர் 3, 2007 at 3:03 பிப\nஇனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள்\nகுறிச்சொற்கள்: அப்பம், பச்சரிசி, வெல்லம், ஸ்ரீஜயந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/environment/pottery-industry-benefit", "date_download": "2021-01-27T16:16:24Z", "digest": "sha1:BIKS42TXCAYUZM4WEGGFYPGVGEZZZ5KC", "length": 23402, "nlines": 58, "source_domain": "roar.media", "title": "மண்ணை மனிதன் மறந்தால்…", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nமண்ணினாலான பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்தும் பழக்கம் உங்களுக்குண்டா மட்பாண்டங்களில் சமைக்கப்பட்ட உணவை உண்ணும் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு அமைந்ததுண்டா மட்பாண்டங்களில் சமைக்கப்பட்ட உணவை உண்ணும் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு அமைந்ததுண்டா மரச்சட்டங்களில் களிகொண்டு நிரப்பி அமைக்கப்பட்ட வீட்டுத் தரையில் பாயின்றி நீங்கள் படுத்துறங்கியதுண்டா மரச்சட்டங்களில் களிகொண்டு நிரப்பி அமைக்கப்பட்ட வீட்டுத் தரையில் பாயின்றி நீங்கள் படுத்துறங்கியதுண்டா இயற்கை எமக்களித்த குணம்பொருந்திய சிறப்பம்சங்களின் இன்பமிகு பயன்பாட்டை வாழ்வின் ஒருதடவையேனும் அனுபவித்துச் சுவைத்ததுண்டா\nபிறப்பிலிருந்து இறப்பு, ஏன் அதற்கு அப்பாலும் மனிதன் மண்ணோடு கொண்ட உறவு அழிந்துபோவதில்லை. மண் எனும் பதம் மனிதனின் வாழ்வியல், கலாசாரம், பண்பாடு, கலை, வீரம், நாகரிகம் என அத்தனை அம்சங்களிலும் ஒன்றிக்கலந்ததாகவே இருந்துவந்துள்ளது.\nதமது அன்றாடப் பாவனைகளிலிருந்து தாம் வாழ்ந்த வீடுகள், பயன்படுத்திய உபகரணங்கள், விளையாட்டு மற்றும் அலங்காரப்பொருட்கள் இப்படி ஆரம்பகாலத்திலிருந்து மனிதன் மண்ணையே தனது பிரதான மூலப்பொருளாக உபயோகித்து வாழ்ந்துவந்திருக்கிறான். காலம் செல்லச்செல்ல பல்வேறு காரணங்களுக்காக மண்ணினாலான பாவனைப்பொருட்களுக்கு மனிதன் பல பி��தியீடுகளைப்பயன்படுத்தத் துவங்கினான். உலோகங்களின் கண்டுபிடிப்பு இதற்கொரு முக்கிய காரணமாக அமைந்ததென்பது வரலாறு.\nஎன்னதான் ஒன்றுக்கு பத்து வகையான மூலப்பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நவீன முறையில் நாம் உணவு சமைத்தாலும், அன்று எமது பாட்டியும் தாயும் சமைத்துக்கொடுத்த கீரைக்கும் குழம்புக்கும் அவை சுவையிலும் குணத்திலும் ஈடாவதில்லை. மூன்றுக்குக் குறையாத கறிகளுடன் உணவுண்ணும் நாம், பாட்டிகொடுத்த கத்தரிக்காய்க் குழம்போடுமட்டும் உணவுண்ட கதை எவ்வாறு சாத்தியமானது\nஇயற்கைக்கு மாறுசெய்யாத எதுவும் அழகும் சுவையுமுடையதே இதற்கு அவர்கள் பயன்படுத்திய கிருமினாசினிக்குப் பலியாகாத காய்கறிவகைகள் ஓர் காரணமென்றால், அவர்கள் பயன்படுத்திய இயற்கையோடு ஒன்றிய உபகரணங்கள் மற்றுமொரு அழுத்தமான காரணமெனலாம். மண்சட்டி, கருங்கல் அம்மி, பிரம்பினாலான வம்மிப்பழம்கொண்டு மொழுகிய சுளகு, மரத்தாலான உரல் உலக்கை, சிரட்டையாலான அகப்பை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வரிசையில் மட்பாண்டங்கள் புறக்கணிக்கப்படமுடியாதவை.\nமட்பாண்டங்கள் இலகுவில் உடைந்துவிடக்கூடியவை. உலோகங்களிலும்பார்க்க அதிகமான தன்வெப்பக்கொள்ளளவு கொண்டவை, பாரமானவை, இவ்வாறு பல காரணங்களுக்காகவும், அவசர உலகத்தில் தனது வேலைகளை இலகுவாக்கிக்கொள்ளவும் மனிதன் மட்பாண்டங்களைவிட்டும் உலோகம் மற்றும் பிளாத்திக்கு போன்றவற்றைத் தனது அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறான். அவசர உலகத்தில் இலகுவாகவும் விரைவாகவும் சமைக்கக்கூடிய, கொண்டுசெல்லக்கூடிய, உபயோகத்துக்கிலகுவான திரவியங்களாலான உபகரணங்களைப் பயன்படுத்துவது தவிர்க்கமுடியாததாயினும் மட்பாண்டப் பாவனையில் நாம்பெற்ற, பெறக்கூடிய அனுகூலங்கள் மற்றும் குணங்கள் பற்றிகொஞ்சம் மீட்டிப் பார்ப்போம்.\nமட்பாண்டங்களைப் பயன்படுத்துவதென்பது ஒரு கலாச்சாரம் சம்பந்தமான விடையம் மட்டுமே என நீங்கள் நினைத்தால் அது தவறு. மட்பாண்டங்கள் எமது கலாச்சாரம் மட்டுமன்று அது எமது முன்னோர்கள் எமக்காய் விட்டுச்சென்ற ஆரோக்கிய வழிமுறை. சமையல், வழிபாடு, மருத்துவம் என அனைத்திலும் மண்ணினாலான உபகரணங்களை ஆரோக்கிய நோக்கம் கருதி அவர்கள் உபயோகித்து வாழ்ந்து காட்டிய���ள்ளனர் என்ற வரலாறை நாம் மறந்துவிடக்கூடாது.\nமண்ணின் கார (Alkaline) இயல்பு மட்பாண்டப் பாவனையின் இயற்கையான அனுகூலமாகும் என்பது அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மண்/களியில் இயற்கையாக உள்ள கார இயல்பு மட்பாண்டங்களில் சமைக்கப்படும் அல்லது களஞ்சியப்படுத்தப்படும் உணவு அல்லது பானங்களில் உள்ள மிகை அமிலங்களை நடுநிலையாக்கி உணவுப்பொருட்களை நடுநிலையான PH பெறுமானத்தில் பேண உதவுகிறது என்பது அறிவியல் உண்மை. இது, பால் மற்றும் இறைச்சி போன்றவற்றை சமைக்கும் பொழுது அவற்றில் காணப்படும் மிகை அமிலத்தை நடுநிலைப்படுத்தி இரைப்பை/வயிற்றில் உணவுமூலம் ஏற்படும் அமிலத்தன்மை உண்டாக்கும் வலிகளிலிருந்து எம்மைக் காக்க வல்லது.\nஏறத்தாழ இரு தசாப்தங்களுக்கு முன்னர் எமது கிராமப்புற வீட்டு முற்றங்களில் நிழல் மரங்களிடையே மேடையாக்கிய மண்குவியல்மேல் நீர்நிரப்பிய மண்முட்டிகளை வைப்பது வழக்காக இருந்துவந்துள்ளது. வெயில் காலங்களில் வீதியில் செல்லும் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்கவென இவ்வாறு மண்முட்டிகளில் நீர் நிரப்பி வைத்தது எம்முன்னோர்களின் விருந்தோம்பலையும், முகந்தெரியாத சக மனிதர்கள்மீதும் அவர்கள் கொண்டிருந்த அக்கறையையும் எமக்குப் பறைசாற்றுகின்றன. இவ்வாறான பாரம்பரியமும் மண்வாசனையும் எமக்களித்தது வெறும் வரலாறு மட்டுமல்ல, ஆரோக்கிய அம்சங்களையும்தான்.\n‘நுக கமையில்’ காணப்படும் பண்டைய கிராமிய அமைப்பின் ஓர் பகுதியான மட்பாண்டங்கள் படம் – கட்டுரையாசிரியர்\nமண்ணில் காற்றிடைவெளி உள்ளது என்பது நாமறிந்ததே. அதேபோன்று மட்பாண்டங்களிலும் நுணுக்குக்காட்டிக்குரிய சிறியளவிலான துவாரங்கள் காணப்படுகின்றன. சூழல் வெப்பநிலைகாரணமாக பாத்திரத்தில் சேமிக்கப்பட்டுள்ள நீர் ஆவியாகத் துவங்கும் நிலையில் மட்பாண்டங்களிலுள்ள சிறுதுளைகள் வெப்பமான நீர் மூலக்கூறுகளை வெளிச்செல்ல இடமளிக்கும். நீர்த்துணிக்கைகள் வெப்பசக்தியைப் பெற்று ஆவியாகி இத்துவாரங்களிநூடு வெளியேறும். இதன்மூலம் பாத்திரத்திலுள்ள நீர் மேலும் குளிர்வடையும். பாத்திரத்திநனூடு இவ்வாறான வெப்ப மற்றும் ஈரலிப்பு வட்டம் நடைபெறுதல் மட்பாண்டங்களைத்தவிர, பிளாத்திக்கு, கண்ணாடி மற்றும் உலோகப் பாத்திரங்களில் நடைபெறுவதில்லை. மேலதிக நீராவிமூலம் ���ோற்றுவிக்கப்படும் வெப்பம் மட்பாண்டங்களில் இலகுவாகத் தவிர்க்கப்படுகின்றதோடு, நீர் இயற்கையான முறையில் குளிர்த்தப்படுகிறது.\nஅதிகளவு நீரைப் பருகுதல் உடலியக்கம், பதார்த்தப் பரிமாற்றம் மற்றும் அனுசேபத்திற்கு இன்றியமையாதது. சாதாரணமாக நாம் நீரைச் சேகரிப்பதற்கு பிளாத்திக்குப் பாத்திரங்களையே பயன்படுத்துகின்றோம். இவ்வாறான பிளாத்திக்குப் பாத்திரங்களில் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பதார்த்தமான BPA எனப்படும் பிஸ்பெநோல் ஏ (Bisphenol A) காணப்படுகிறது. இது அனுசேபக்குறைபாடு, நரம்புசார் நோய்கள், ஆண்மைக்குறைவு, புற்றுநோய் போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்தவல்லது. வளர்ந்தோர், பெரியோர், சிறுவர்கள் என எல்லா வயதினரையும் இது பாதிக்கக்கூடியது. நாம் பிளாத்திக்குப் பாத்திரங்களில் சேகரித்துப் பருகும் நீரில் இவை இலகுவாகக் கரைந்து எமதுடலில் கலந்துவிடும் அபாயம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நீரை மட்பாண்டங்களில் சேகரித்துப் பருகுவதால் இயற்கையாகக் குளிர்த்தபட்ட நீரை அருந்த முடிவதோடு, இவ்வாறான நோய்களிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.\nகுளிரூட்டியிலுள்ள நீரை விட மண்கூசாவில் இயற்கையாகக் குளிர்த்தப்பட்ட நீர் சிறந்தது. ஏனெனில், நீண்ட நேரம் மிகுந்த வெயிலில் விளையாடுதல் அல்லது பிற வேலைகளில் ஈடுபடுதல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய வெப்பத்தாக்குநோயிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும், குளிரூட்டியில் வைக்கப்பட்ட நீரின் அதிகுளிர்த் தன்மையால் ஏற்படும் திடீர் வெப்பநிலை மாற்றம் மூலம் உடல்நலம் பாதிக்கப்படுவதிலிருந்தும் எம்மைக் காத்துக்கொள்ள முடிவதனாலேயுமாகும்.\nஇத்துணை குண நலன்களையுடைய மட்பாண்டங்களின் உற்பத்தி இலங்கையின் பண்டைய கைத்தொழில்களில் ஒன்றாகும். வழி வழியாகப் பல கிராமங்கள் இம்மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுவாழ்ந்துவந்துள்ளது. இருந்தும் அக்காலத்தோடு ஒப்பிடுகையில், கடந்த இரு தசாப்தங்களாக இம்மட்பான்டப் பாவனை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது என்ற உண்மை வருந்தத்தக்கது. அருகிவரும் மட்பாண்டப் பாவனையின் விளைவாக இம்மட்பாண்டகைத்தொழில் நலிந்துவருவதைத் தவிர்க்கமுடியாதுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் இலங்கை அரசு உள்நாட்டு உற்பத்தியின் நன்மை கருதியும், சுகாதார நோக்காகவும் இக்கைத்தொழிலை வலுப்படுத்தும் பல்வேறு செயற்திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சிறு முதலீடுகள், நவீன உபகரணங்கள், மட்பாண்டங்களுக்கான சந்தை வாய்ப்பு போன்ற வசதிகளையும் அரசு செய்துவருகிறது.\nஇருந்தும் இன்று நாம் மட்பாண்டங்களின் பிரதியீடாகப் பல்வேறு திரவியங்களைப் பயன்படுத்தப் பழகியிருக்கிறோம். முக்கியமாக பிளாத்திக்கு, அலுமினியம் மற்றும் கண்ணாடியைக் கூறலாம். ஆம், இவாறான பதிலீடுகளை உபயோகிப்பதற்கு மனிதனிடம் பல்வேறுபட்ட நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் மனித குலத்தின் இருப்புக்கு, அவனது சந்ததிகளின் எதிர்காலத்திற்கு, புவியுடன் அவன் கொண்டுள்ள சமநிலையைப் பேணுதற்கு இப்பரதியீடுகள்தாம் சாபக்கேடுகள். மண்வளத்தைப்பாதிக்கும் பிரிகையடையமுடியாத இப்பிளாத்திக்கு மற்றும் கண்ணாடி உபகரணங்கள் என்றும் மனிதகுலத்திற்கு நன்மைபயக்கப்போவதில்லை என்பது உலகறிந்த உண்மை. இயற்கையான பிரிகையடைதலுக்கு உள்ளாகும் உணவுக்கழிவுகள் முழுமையாகப் பிரிந்தழிய சுமார் ஒரு மாத காலம் செல்கின்றது. பிளாத்திக்குப் பொதிகளோ குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டுகாலப் பிரிந்தழிதலைக் கொண்டுள்ளது. பிளாத்திக்குப் போத்தல்கள் இரு நூற்றாண்டையும், அலுமினியக் கொள்கலன்கள் ஐந்நூறு ஆண்டுகளையும் எடுக்கின்றன. இலகுபடுத்தல் என்ற ஓர் காரணத்துக்காக இயற்கையின் அருட்கொடைகளைப் புறந்தள்ளி எமது அழிவுக்கு நாமே அடிக்கல்நாட்டும் நிலை பரிதாபத்திற்குரியதே. இந்நிலையில் மட்பாண்டங்களின் பாவனைநோக்கிய எமது நகர்வு பூகோளத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்\nகழிவுப் பொருட்களின் பிரிந்தழிகைக்குச் செல்லும் கால மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthamil.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T17:40:48Z", "digest": "sha1:IH22KOKBL45CJJIUQEP47AL34W33BJ5T", "length": 7574, "nlines": 5, "source_domain": "senthamil.org", "title": "தேவாரம்", "raw_content": "\nஞால- ஞால- ஞாலத்- ஞாலத்- ஞாலத்- ஞாலத்- ஞாலத்தார்- ஞாலத்தை- ஞாலமுண்ட- ஞாலமும்- ஞாலம்- ஞாலம்- ஞாலம்- ஞாழலுஞ்- ஞாழல்- தகர- தகைமலி- தக்கனது- தக்கனது- தக்கனது- தக்கனது- தக்கனார்- தக்கனார்பெரு- தக்கன்- தக்கன்- தக்கன்- தக்கன்- தக்கன்- தக்கன்- தக்கன்தன- தக்கன்றன்- தக்கன்வேள்வி- தக்கா- தக்கார்வ- தக்கிருந்- தக்கில்- தக்கைதண்ணுமை- தங்க- தங்களுக்குமச்- தங்கிய- தங்கு- தங்கை- தசமுக- தஞ்ச- தஞ்சம்- தஞ்சவண்- தஞ்சே- தஞ்சொலார்- தடக்கைநா- தடக்கையால்- தடங்கை- தடநில- தடமலர்- தடமலி- தடமலிபொய்கைச்- தடம்கொண்டதொர்- தடவரை- தடவரை- தடவரைக- தடுக்கமருஞ்- தடுக்கவுந்- தடுக்காலுடல்- தடுக்கினையி- தடுக்குடுத்துத்- தடுக்குடைக்- தடுக்கையுடன்- தடுத்தானைக்- தடுத்தானைத்- தடுத்திலேன்- தடுமா- தட்டிடு- தட்டிடுக்கி- தட்டிட்டே- தட்டெனுந்- தட்டையிடுக்கித்- தட்டொடு- தணிநீர்மதியஞ்- தணியார்- தணியார்மதி- தண்கமலப்- தண்காட்டாச்- தண்ட- தண்ட- தண்டணை- தண்டமர்- தண்டி- தண்டுந்- தண்டேர்மழுப்- தண்டொடு- தண்ணந்- தண்ணம்- தண்ணறு- தண்ணா- தண்ணார்திங்கட்- தண்ணார்மதி- தண்ணார்மா- தண்ணியல்- தண்புன- தண்புன- தண்புனலும்- தண்புனலும்- தண்புனல்- தண்பொழில்சூழ்- தண்மதி- தண்மதிக்- தண்மதியும்- தண்முத்- தண்மையொடு- தண்வயல்- தண்வயல்- தண்வயல்சூழ்- தத்து- தந்தத்- தந்தவத்தன்- தந்தை- தந்தை- தந்தை- தந்தைதாய்- தந்தைதாய்- தந்தையாய்த்- தந்தையார்- தந்தையார்- தந்தையுந்- தனகி- தனக்கே- தனம- தனமணி- தனம்வரும்- தனியனென்- தனிவெண்டிங்கள்- தனைக்கணி- தன்னடியார்க்- தன்னடைந்தார்க்- தன்னவனா- தன்னிற்- தன்னில்- தன்னு- தன்னுருவம்- தன்னைச்- தன்மை- தன்மையி- தன்றவம்- தப்பில்- தமக்கு- தமிழின்நீர்மை- தம்ப- தம்மானங்- தம்மானை- தம்மையேபுகழ்ந்- தயங்கு- தரிக்குந்- தரித்த- தரித்தமறை- தரித்தானைத்- தரியா- தருக்கி- தருக்கிச்- தருக்கின- தருக்கின- தருக்கின- தருக்கின- தருக்கின்மிக்க- தருக்கிய- தருக்கிய- தருக்கு- தருஞ்சரதந்- தருமண- தருமந்- தருவளர்கானந்- தருவினை- தருவு- தரைமுதல்- தரையொடு- தறிபோலாஞ்- தறியார்துகில்- தலக்கமே- தலம்மல்கிய- தலைக்க- தலைக்குத்- தலைசுமந்- தலைதா- தலைமதி- தலையவனாய்- தலையவன்- தலையானை- தலையிடை- தலையின்- தலையுருவச்- தலையெ- தலையே- தலையேந்து- தலையொரு- தலைவாண்- தளங்கிளருந்- தளருங்- தளருங்- தளரும்- தளிசாலைகள்- தளிரி- தளிரிள- தளிரிள- தளிர்கொள்- தளிர்போல்- தளையவிழ்- தழலும்- தழல்சேர்தரு- தழல்தா- தழுக்கொள்- தழைகொள்சந்தும்- தழைத்ததோர்- தழைமயி- தழையார்வட- தவந்த- தவந்தான்- தவர்கொண்- தவள- தவள- தவ்வலி- தாக்கின- தாங்கருங்- தாங்கூர்- தாங்கோல- தாட- தாட்பாவு- தாணுதல்செய்திறை- தாணுமிகு- தாதலர்- தாதார்- தாதார்கொன்றை- தான- தானகங்- தானத்தைச்- தானலா- தானவக்- தானெனை- தாமரை- தாமரையான்- தாமலார்- தாமுக- தாமென்றும்- தாயத்- தாயவ- தாயவனை- தாயவனை- தாயவன்- தாயவன்காண்- தாயானே- தாயி- தாயினும்- தாயு- தாயுநீயே- தார- தாரமாய- தாரார்கொன்றை- தாரிடு- தாரித்- தாரித்- தாரினார்விரி- தாருந்தண்- தாருறு- தாருறு- தார்கொள்கொன்றைக்- தார்சி- தாறிடுபெண்ணைத்- தாளால்- தாளுடைச்- தாழிளங்- தாழ்குழல்- தாழ்ந்த- தாழ்வெனுந்- தாவணவ்- தாவாமூவா- தாவி- தாவியவ- திகழுஞ்- திகழுந்- திகழும்- திகழ்கைய- திகழ்சிவ- திகழ்மாட- திகைநான்கும்- திக்கமர்- திக்கிற்றே- திக்கு- திங்க@ர்- திங்கட்- திங்கட்கே- திங்களம்- திங்களுச்சி- திங்களோ- திங்கள்- திங்கள்- திங்கள்- திங்கள்- திங்கள்- திசையவர்- திசையு- திடமலி- திண்குணத்தார்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/led-linear-fixture/57223928.html", "date_download": "2021-01-27T15:31:33Z", "digest": "sha1:DDBTRQMPVKDHARJURAJAN6FEDZFKHGEY", "length": 16451, "nlines": 205, "source_domain": "www.ledlightinside.com", "title": "0.9 மீ 1.5 மீ 2.4 மீ 40 வ 50 டபிள்யூ லீனட் லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nவிளக்கம்:0.9 மீ லெட் லீனியர் லைட்,50w லெட் லீனியர் விளக்குகள்,லெட் லீனியர் லைட்டிங் 50 வ\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் >\nகஞ்சா கிரீன்ஹவுஸ் எல்இடி க்ரோ லைட்\nமொத்த விற்பனைக்கு லைட் க்ரோ லைட்\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஎல்.ஈ.டி கார்டன் லைட் >\nசோலார் லெட் கார்டன் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி லீனியர் லைட் > 0.9 மீ 1.5 மீ 2.4 மீ 40 வ 50 டபிள்யூ லீனட் லைட்\n0.9 மீ 1.5 மீ 2.4 மீ 40 வ 50 டபிள்யூ லீனட் லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: W63 * H45 மிமீ\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\n0.9 மீ 1.5 மீ 2.4 மீ 40 வ 50 டபிள்யூ லீனட் லைட்\nபி ரோட் அளவுரு :\nஒரு வகையான எல்.ஈ.டி உள்துறை விளக்குகள் , இந்த வகை விளக்கு லெட் பெண்டண்ட் லைட் என்றும் அழைக்கப்படுகிறது. நிறுவலின் தொங்கும் வழியைப் பயன்படுத்துதல்.\nதலைமையிலான நேரியல் விளக்குகள் தொழில்ரீதியாக வடிவமைக்கப்பட்டன, பாரம்பரிய வெள்ள விளக்குகளிலிருந்து மேம்படுத்தல், உயர்தர பாகங்களைக் கொண்ட அசெம்பிளி, விஞ்ஞான கட்டமைப்பைக் கொண்ட குறைந்தபட்ச வடிவமைப்பு, இலவச கலவையை உருவாக்கலாம், விருப்ப கற்றை கோணத்துடன் ஆப்டிகல் வடிவமைப்பை நிபுணத்துவம் பெறலாம்.\nஸ்பாட்லைட்டிங் மற்றும் வெள்ள விளக்குகளின் மிகச்சிறந்த கலவையுடன் எல்.ஈ.டி லீனியர் ஃபிக்சர் வடிவமைப்பு, சரியான கலவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், அதிக வெளிச்சம் தேவைப்படும் இடங்களுக்கு ஏற்றது.\nஅலுமினியம் நேரியல் விளக்கு, ஒளி மற்றும் நீடித்த, சுற்றுச்சூழல் நட்பு, வேகத்தன்மை, ஒரு சவ்வுடன் மூடப்பட்டிருக்கும் மேற்பரப்பு, கீறல், ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, சிதைப்பது போன்றவற்றின் வெப்ப மடு சுயவிவரமாக பயன்படுத்தப்படுகிறது.\nதலைமையிலான ஒளி மூலமானது நீண்ட ஆயுட்காலம், சீரான நிறம் மற்றும் பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. காப்புரிமை ஒளி செய்முறையானது பொருளின் நிறத்தை சிறப்பாக மீட்டெடுக்க முடியும்.\nபயன்பாடுகள்: லீனியர் லெட் லைட், நூலகம், ஷாப்பிங் மால், ஹோட்டல், மியூசியம், கேலரி, அனுபவ மையம், வணிக கட்டிடம் போன்ற வெளிச்சம் அதிகம் தேவைப்படும் இடங்களுக்கு ஏற்றது.\nஅலுவலகம், சூப்பர் மார்க்கெட், கிடங்கு.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்:\nசரியான நேரத்தில் கருத்து, நேர்மையான சேவை\nகுறைந்த குறைந்தபட்ச ஆர்டர் அளவு\nஇலவச OEM & ODM சேவை\nவிற்பனைக்குப் பிறகு நல்ல சேவை\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ.டி லீனியர் லைட் > எல்.ஈ.டி லீனியர் லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஐபி 65 நீர்ப்புகா எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட் 3000 மணி நேரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nநீடித்த 60W பிரகாசமான எல்இடி ட்ரை ப்ரூஃப் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய 1500 மிமீ 80W எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n60w 4FT எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்ஸ் பொருத்துதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவீட்டிற்கு மங்கலான எல்.ஈ.டி லீனியர் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n70W வண்ணம் மாற்றக்கூடிய மங்கலான எல்.ஈ.டி லீனியர் ���ைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n35W மாற்றும் வண்ணம் மங்கலான எல்.ஈ.டி லீனியர் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n40W IP65 மினி எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n510W தலைமையிலான க்ரோ ஸ்ட்ரிப் விளக்குகள்\n510W வர்த்தக தலைமையிலான வளரும் ஒளி\n700W ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் சாம்சங் 301 பி\n700W ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 281\n110W எல்இடி க்ரோ லைட் போர்டு\n115W சாம்சங் வழிநடத்தும் ஒளி\n230W டெய்ஸி செயின் லெட் க்ரோ விளக்குகள்\nமலிவான கிரீன்ஹவுஸ் 115W முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்\nதனியார் மாடல் யுஎஃப்ஒ வடிவம் நுண்ணறிவு நடவு எல்இடி க்ரோ லைட்\n600W முழு ஸ்பெக்ட்ரம் வழிவகுத்தது\nஅமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் உட்புற 300W\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி உட்புறத்தில் வளரவும்\nஹை பவர் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 300W எல்இடி க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி உட்புறத்தில் வளரவும்\nசூடான விற்பனை உயர் தரமான குறைந்த விலைகள் கிரேடனில் 50W எல்இடி க்ரோல் லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n0.9 மீ லெட் லீனியர் லைட் 50w லெட் லீனியர் விளக்குகள் லெட் லீனியர் லைட்டிங் 50 வ 0.9 மீ லீனியர் லைட் 20W எல்இடி லீனியர் லைட் 1200 மிமீ எல்இடி லீனியர் லைட் 72w எல்இடி லீனியர் லைட் 1000 வ லெட் ஸ்டேடியம் லைட்\n0.9 மீ லெட் லீனியர் லைட் 50w லெட் லீனியர் விளக்குகள் லெட் லீனியர் லைட்டிங் 50 வ 0.9 மீ லீனியர் லைட் 20W எல்இடி லீனியர் லைட் 1200 மிமீ எல்இடி லீனியர் லைட் 72w எல்இடி லீனியர் லைட் 1000 வ லெட் ஸ்டேடியம் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Riyueguanghua Technology Co.,Limited அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_447.html", "date_download": "2021-01-27T16:08:11Z", "digest": "sha1:ADKMBXUI66IZM7T6I3QJNA47LZ2E6GZ3", "length": 9693, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபியை பார்த்து ஏன் அச்சமடைகின்றீர்கள்? : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கேள்வி - News View", "raw_content": "\nHome கல்வி போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபியை பார்த்து ஏன் அச்சமடைகின்றீர்கள் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கேள்வி\nபோரில் கொல்லப்பட்டவர்களின் ���ினைவுத் தூபியை பார்த்து ஏன் அச்சமடைகின்றீர்கள் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கேள்வி\nஆயுதங்களையும் படைகளையும் விட மக்களின் இழப்பும் வலியும் வேதனையும் கண்ணீரும் மிகவும் பலம் வாய்ந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பதன் காரணத்தினாலா யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நேற்று இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டது.\nஅதனைக் கண்டித்து யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினாலும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், அதில் மேலும் கூறியிருப்பதாவது, 'போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் ஒரு நினைவுத் தூபியினால் ஏன் அச்சமடைய வேண்டும் மக்களின் இழப்புக்கள், நினைவுகள், துன்பம் மற்றும் கண்ணீர் என்பன ஏன் மிகுதியான பயத்தை ஏற்படுத்த வேண்டும் மக்களின் இழப்புக்கள், நினைவுகள், துன்பம் மற்றும் கண்ணீர் என்பன ஏன் மிகுதியான பயத்தை ஏற்படுத்த வேண்டும் ஆயுதங்களையும் படைகளையும் விட வலியும் வேதனையும் கண்ணீரும் மிகவும் பலம் வாய்ந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பதுதான் இதற்கான காரணமா ஆயுதங்களையும் படைகளையும் விட வலியும் வேதனையும் கண்ணீரும் மிகவும் பலம் வாய்ந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பதுதான் இதற்கான காரணமா\" என்று அந்தப் பதிவில் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.\nஅதுமாத்திரமன்றி, தமது அன்பிற்குரியவர்களை மறக்க வேண்டும் என்று மக்களை வலிந்து நிர்ப்பந்திக்கும் பட்சத்தில், அது அன்பிற்குரியவர்களை மேலும் மேலும் நினைவு கூர்வதற்கே வழிவகுக்கும் என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\n25 நாட்கள் போராட்டத்தின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா - மறைக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவு - சாய்ந்தமருதில் நடந்தது என்ன\nஇலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கொரோனாவையும் அதனால் ஏற்படுகின்ற மரணத்தையும் அவர்கள் கடந்து செல்லத்துணிந்தாலும் ஜனாஸா எரிப்பு என்கிற வ...\nபாணந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை - தப்பிச் செல்லும் வீடியோ காட்சி வெளியானது\nபாணந்துறை வடக்கு, பல்லிமுல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (25) காலை 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=6&paged=264", "date_download": "2021-01-27T16:59:32Z", "digest": "sha1:TU5H3L2MF4TIWPPB3QQQYAEADWGOWZO2", "length": 16147, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கவிதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன் இரவின் கழுத்தைக் கவ்விச் செல்கிறது பூனை. நெஞ்சை யழுத்து மந்த இரவினோசை திசையறியாச் சிறகுகளின் படபடப்பு. இருளின் முடியாத சுரங்கக் குழாயினுள் தலையற்ற தேவதை அசைத்துச் செல்லும் வெள்ளை யிறக்கைகளாய் தோட்டத்திலிருந்த வளர்ப்புப் புறாவின் போராட்டம். இறுக்கமாய்ப் பற்றி மரணத்திற்கு அழைத்துப் போகும் சிறு வேட்டை மிருகத்தின் எச்சில் நூல் காற்றில் நீண்டு அறுந்த போது\t[Read More]\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nபோதைக்காக அல்லாமல் பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான் மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும் போதையில் உளறும் தந்தையாலே குடியை வெறுத்தான் என்றபோதிலும் புகைக்கும் அவரது தோரணையே அவனது சிகரெட் ஈர்ப்புக்கும் காரணம் என்ற செய்தி ரசிப்பிற்குரியதாய் இல்லை அவருக்கு அன்றிலிருந்து அப்பா சிகரெட்டை ஒழித்தார் என்ற ஒற்றை வரியோடு டைரியை மூடிவிட்டு தொடர்ந்து புகைத்துக்\t[Read More]\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\n“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் ” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++ இசை தனித்துவ மொழி +++++++++++ இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது அது உயிரூட்டும் உணர்வு ” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++ இசை தனித்துவ மொழி +++++++++++ இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது அது உயிரூட்டும் உணர்வு இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது அதுவே அதன் நெஞ்சு இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது அதுவே அதன் நெஞ்சு \n1.மச்சம் இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம் புதிதாக முளைத்த மச்சத்திற்கும் ஆரூடங்கள் உண்டுதான். நிலைக்காத போதிலும் நாளையே அழிந்துபோகுமென்றாலும் ஒவ்வொரு புதிய மச்சமும் பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய் புதியதோர்(தலை) எழுத்தாய் உருமாறிக்கொள்ள, மீள்வரவாகக்கூடும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் புதிய விரல்களை நாடியவாறு… 2. பசி தச்சன் கை உளி செதுக்குவதும்\t[Read More]\n‘கோவலன் கொலையுண்டான்’ செய்தி வந்ததும் காற்று மௌனித்து அஞ்சலி செலுத்தியது. * * * * * * * இரவுக்கு வெள்ளையடிக்க நிலவு பொழிந்தாலும் -தேச இருட்டுக்கு அஞ்சி காரைபெயர்ந்த குடிலுக்குள்-அவள் கந்தல் சாக்கிலே சுருண்டுகிடந்தாள். கண்முன் கணவனின் சடலமிருந்தும் அடையாளம் காட்டி அழமுடியாது உணர்வுகளைப் புதைத்திட்ட நேற்றைய அவலத்தில் நொறுங்கியிருந்தாள். * * * * * * * கண்ணகி தேவிக்கு கண்கள்\t[Read More]\n* வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது அதில் உன் மௌனக் கொக்கு ஒற்றைக் காலில் நி ற் கி ற து.. நீ சுருள் பிரிக்கும் உன் கைத் தூண்டில் முனையில் ஒரு எழுத்து நெளிகிறதே மீன் பிடிக்கவா.. தூ.. கொக்கை விரட்டு கொக்கை விரட்டு..\t[Read More]\nதினம் தினம் தேடப்படும் நினைவுகளின் வழியே ஊடுருவிசெல்லும் பார்வைகள் அவளுடயதாகின் நேரங்கள் பார்வைக்கு சற்று அப்பாற்பட்டவையாக தோன்றுகின்றன. கரையும் நேரங்களின் கடைசி துளியின் ஓரத்தில் தேடப்படும் அவளின் முகங்கள் ஓவியதீட்டை போலவே இருக்கின்றன கனவா எனும் சொல்லை கூட யோசிக்க நேரமில்லாமல் அவளை பார்கிறேன் மெய்மறப்பது என்பது இதுதானோ., அவள் அருகில் இருப்பதாக பெறப்படும்\t[Read More]\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nஹெச்.ஜி.ரசூல் இலைகளும் வேரும் வள்ளியுமாய் விசித்திரத்தை தன் உடலில் பெருக்கிய கொடி ஒவ்வொரு மூச்சின் போதும் காற்றில் மிதந்து மெளனம் காட்டியது. தொற்றிக் கொண்டதொரு பெரண்டையின் தீண்டலில் கசிந்த உதிரம் சிறுபூவாய்விரிந்தது. கமுகந்தைகள் பற்றிப் படரும் நல்லமிளகு கொடிகள் துயரத்தின் வாசத்தை காற்றில் மிதக்கவிடுகின்றன. அதிகாலைப் பனியில் உதிர்ந்த ஒரு கொத்து கறுப்பு\t[Read More]\n* ஒரு கணம் மகிழ்வெனத் திகழ்ந்ததோர் ஒளியென் கனவுகளைப் பிளக்கும் தெளிவற்ற பாதையின் குழியொன்று நகைப்புடன் எனதிந்த பாதையை விழுங்கி விடக்கூடும் பாதங்களின் தீண்டல் பயணிக்கவேண்டிய பாதைகளை நிர்ணயித்துக் கொண்டிருக்க இந்த இருளென்னை மிகவும் அழுத்துகிறது * *** கலாசுரன் [Read More]\nஅமீரின் தாத்தா தாடிக்கு வயது எழுபத்தைந்து என்பார் அப்பா. அண்டை வீட்டுத் தாத்தாவின் தாடியலைகளில் மிதப்பது பிடிக்கும் காஷ்மீர் பையனுக்கு. உள்ளே அழுத்தும் துயரங்களைத் தேக்கி வைத்திருக்கும் பள்ளத் தாக்குகளான முகச் சுருக்கங்களுக் கிடையே வெள்ளையருவியாய்த் தொங்கும் தாடி. தாத்தா தன் பேரன் அமீருடன் விளையாடும் போது சிரிப்பார். காஷ்மீர் பையனோ பரமபத விளையாட்டில்\t[Read More]\n1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில்\t[Read More]\nஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்\nமொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்\nமொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [Read More]\nநினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்\nகுமரி எஸ். நீலகண்டன் நினைவின் ஆழியில்\t[Read More]\nஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி\t[Read More]\n(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின���றன’\t[Read More]\nஅந்த இடைவெளியின்\t[Read More]\nபால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)\nஜெ.பாஸ்கரன் பால்யகால சகி – வைக்கம்\t[Read More]\nமாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்\nஆர் கே இராமநாதன் கதைக்குறிப்பு:- நிறைவான\t[Read More]\nஎம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு\nஸிந்துஜா “அவர் கதைகள் மேகம் போன்றவை.\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2021-01-27T16:33:40Z", "digest": "sha1:EYBF46LLRB75B2SSVTYM2JUTBHOKVVFB", "length": 49663, "nlines": 652, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி\nஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு (5 Views)\nஉயிரினங்களின் ஒளியாற்றல் - Bioluminescence. (4 Views)\nகுமுதத்தில் என் கதை -நியாயம் (2 Views)\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 January 2021 No Comment மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்\nஅகரமுதல த.கா.க. தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021 ×\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 21 January 2021 No Comment தை 11, 2052 / ஞாயிறு 24.01.2021 மாலை 6.30 குவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\nஅகரமுதல கவிஞர் கவியரசர் குவிகம்இ அளவளாவல்\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும் ×\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 21 January 2021 No Comment “தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை\nஅகரமுதல தமிழ்த்தேசியப் பேரியக்கம் பெ.மணியரசன் வள்ளலார் ஆய்விருக்கை\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 January 2021 No Commen t தை 07, 2052 / 20.01.21 புதன் கிழமை காலை 11.00 உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை\nஅகரமுதல உலகத் தமிழ்ச்சங்கம் காரைக்காலம்மையார் தமிழ்க்கூடல்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 January 2021 No Comment பாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா பாதிரி ஊராட்சி\nஅகரமுதல தைத்திருநாள் ��லை இலக்கிய விழா பாதிரி மு.முருகேசு\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா ×\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 January 2021 No Comment வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை அனல் வினா மன்றம் தை 03, 2052 ஞாயிறு\nஅகரமுதல அனல் வினா மன்றம் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம் ×\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 13 January 2021 No Comment அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக\n2052 / 2021 அகரமுதல தமிழர் திரு வார வாழ்த்து\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021 ×\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 January 2021 No Commen t வாழ்ந்திடுமோ தமிழ்தான் நற்றமிழில் பேசுவது மில்லை அருந்தமிழில்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் வாழ்ந்திடுமோ தமிழ்தான்\n – இலக்குவனார் திருவள்ளுவன் ×\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 January 2021 No Comment மார்கழி 26, 2051 / 10.01.2021 ஞாயிறு மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் ம.வே.சிவகுமார்\nஅகரமுதல குவிகம் அளவளாவல் ம.வே.சிவகுமார்\nகுவிகம் அளவளாவல், 10.01.2021 ×\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 January 2021 No Comment சென்னையில் ஃபகீமிய்யா பதிப்பகம் நடத்தும் இலக்கிய இளைப்பாறுதல்\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07 ×\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 January 2021 No Comment தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில்\nஅகரமுதல சிலம்பப் பரிசளிப்பு விழா திருவண்ணாமலை\nசிலம்பப்போட்டிப் பரிசளிப்பு விழா ×\n – ஆற்காடு க. குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 January 2021 No Comment கனவு நனவாக என் மொழி ஆட்சி மொழி என்று அரசாணை வெளியிட்டது எங்கு\nஅகரமுதல ஆற்காடு க. குமரன் கனவு நனவாக\n – ஆற்காடு க. குமரன் ×\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2021 No Comment இனித்தது உன் பெயர் திரும்பிப் பார்க்க வைத்தது நீ மட்டும் அல்ல உன்\nஅகரமுதல ஆற்காடு க. குமரன் இனித்தது உன் பெயர்\n -ஆற்காடு க. குமரன் ×\nபுதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறையும் அரங்கேற்றமும்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2021 No Comment புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறையும் அரங்கேற்றமும்\nஅகரமுதல அரங்கேற்றம் பட்டறை பறையிசை புதுச்சேரி\nபுதுச்சேரியில் பறையிசை ��ட்ட பயிற்சிப் பட்டறையும் அரங்கேற்றமும் ×\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 02 January 2021 No Comment மார்கழி 18, 2051/சனவரி 2, 2021 அன்புடையீர் வணக்கம், பாணர் பொருநர் விறலியர்\nஅகரமுதல வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம் ×\nகுவிகம் வினாடி வினா, 2021\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 02 January 2021 No Comment மார்கழி 17, 2051 / 01.01.2021 முதல் மார்கழி 26, 2051 / 10.01.2021 வரை குவிகம் வினாடி வினா\nஅகரமுதல குவிகம் வினாடி வினா\nகுவிகம் வினாடி வினா, 2021 ×\n – ஆற்காடு க. குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 02 January 2021 No Comment நின்னை நீ மதி அதுவே நிம்மதி உன் நிழல் கூட உனக்குச் சொந்தமில்லை\nஅகரமுதல ஆற்காடு க. குமரன் கவிதை நின்னை நீ மதி\n – ஆற்காடு க. குமரன் ×\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 31 December 2020 No Comment காதல் காயப்படுத்தி விட்டுக் களிம்பு பூசுவதும்\nஅகரமுதல ஆற்காடு க. குமரன் கவிதை காதல்\nகாதல் — ஆற்காடு க. குமரன் ×\nகுவிகம் இணையவழி அளவளாவல் 03/01/2021\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 January 2021 No Commen t மார்கழி 19, 2051 03.01.2020 மாலை 6.30 குவிகம் இணையவழி அளவளாவல் நூல்கள் வெளியீடு\nஅகரமுதல அளவளாவல் குவிகம் நூல்கள் வெளியீடு\nகுவிகம் இணையவழி அளவளாவல் 03/01/2021 ×\nஇராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 December 2020 No Comment இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா மார்கழி 12, 2051 / 27.12.2020\nஅகரமுதல இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் இலக்கிய விழா\nஇராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா ×\nஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 December 2020 No Comment ஐந்தறிவின் அலறல் நேர்ந்து விட்டால் போதும் நான் எங்காவது வாழ்ந்து\nஅகரமுதல ஆற்காடு க.குமரன் ஐந்தறிவின் அலறல் கவிதை\nஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன் ×\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 26 December 2020 No Commen t ஆழிப் பேரலையா எமனின் கூலிப் படையா நானூற்று அறுபது கோடி அகவை\nநாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 26 December 2020 No Comment நாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள் இந்தத் தலைமுறையில் தமிழ் மன்பதை\nஅகரமுதல த.விசயகுமார் நாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள்\nநாளைய தமிழுக்கு இன்றைய தேவைக���்\nவ.அ.தமிழ்ச்சங்கப் பேரவையின் இணைய இசைவிழா\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 25 December 2020 No Comment மார்கழி 12, 2051 ஞாயிறு 27.12.2020 காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (கிழக்கு\nஅகரமுதல இசைவிழா வ.அ.தமிழ்ச்சங்கப் பேரவை\nவ.அ.தமிழ்ச்சங்கப் பேரவையின் இணைய இசைவிழா ×\nகிறித்துநாள் வாழ்த்து – ஆற்காடு க. குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 24 December 2020 No Comment கிறித்துநாள் வாழ்த்து என் பாவங்களைச் சுமப்பது நீரே உண்மையானால்\nஅகரமுதல ஆற்காடு க. குமரன் கவிதை கிறித்துநாள் வாழ்த்து\nகிறித்துநாள் வாழ்த்து – ஆற்காடு க. குமரன் ×\nகடிகாரக் கடவுள் – ஆற்காடு க. குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 24 December 2020 No Comment கடிகாரக் கடவுள் ஒரே நாளில் அம்பானி ஆக முடியும் என்று எவனாவது\nஅகரமுதல கடிகாரக் கடவுள் கவிதை – ஆற்காடு க. குமரன்\nகடிகாரக் கடவுள் – ஆற்காடு க. குமரன் ×\nகுவிகம் இணைய அளவளாவல், 27.12.2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 24 December 2020 No Comment மார்கழி 12, 2051 ஞாயிறு 27.12.2020 மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் திருப்பூர்\nஅகரமுதல இணைய அளவளாவல் குவிகம் திருப்பூர் கிருட்டிணன்\nகுவிகம் இணைய அளவளாவல், 27.12.2020 ×\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 December 2020 No Commen t உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரை மார்கழி 07, 2051 செவ்வாய் 22.12.2020 முற்பகல் 11.00\nஅகரமுதல கோ.இரேவதி சுப்புலட்சுமி தமிழ்க்கூடல் மு. அருணகிரி\nகுவிகம் மின்னிதழ் – ஓர் அலசல், 20.12.2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 December 2020 No Commen t மார்கழி 05, 2051 ஞாயிறு 20.12.2020 மாலை 6.30 குவிகம் அளவளாவல் குவிகம் மின்னிதழ்\nஅகரமுதல ஓர் அலசல் குவிகம் மின்னிதழ்\nகுவிகம் மின்னிதழ் – ஓர் அலசல், 20.12.2020 ×\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், தை 2052\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 13 December 2020 No Comment தமிழ்க்காப்புக் கழகம் தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக்\nஅகரமுதல தமிழ்க்காப்புக் கழகம் தேசியமொழிகள் பாதுகாப்புக் கருத்தரங்கம்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், தை 2052 ×\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 12 December 2020 No Comment கார்த்திகை 28, 2051 ஞாயிறு 13.12.2020 இரவு 7.00 கூட்ட எண் : 477-589-6897 கடவுச்சொல் :\nஅகரமுதல தினமணி திருக்குறளுக்குத் தடையா\nஇசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 12 December 2020 No Commen t இசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி தமிழ் மீது தாழா நேசம�� கொண்ட\nஅகரமுதல இசை வடிவம் தமிழ்த்தாய் அந்தாதி. மொழியகம்\nஇசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி ×\nவ.அ.த.ச.பே.: தமிழரின் மெய்யியல் மரபு: பேரா.கரு.ஆறுமுகத் தமிழன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 12 December 2020 No Commen t கார்த்திகை 27, 2051 சனி 12.12.2020 கிழக்கு நேரம் இரவு 8.30 வட அமெரிக்கத்\nஅகரமுதல தமிழரின் மெய்யியல் மரபு பேரா.கரு.ஆறுமுகத் தமிழன் வ.அ.த.ச.பே.\nவ.அ.த.ச.பே.: தமிழரின் மெய்யியல் மரபு: பேரா.கரு.ஆறுமுகத் தமிழன் ×\nசொல்லாத என் கனவு – ஆற்காடு க. குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 11 December 2020 No Comment சொல்லாத என் கனவு சொல்லாத என் கனவு பசி இல்லாத பாமரன் யாசகம் கேட்கா\nஅகரமுதல ஆற்காடு க. குமரன் கவிதை சொல்லாத என் கனவு\nசொல்லாத என் கனவு – ஆற்காடு க. குமரன் ×\nகுவிகம், மூன்று நூல்கள் வெளியீடு, 13.12.2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 December 2020 No Comment கார்த்திகை 28, 2051 ஞாயிறு 13.12.2020 மாலை 6.30 கூட்ட எண் : 619 157 9931 கடவுக்குறி : Kuvikam123\nஅகரமுதல குவிகம் மூன்று நூல்கள் வெளியீடு\nகுவிகம், மூன்று நூல்கள் வெளியீடு, 13.12.2020 ×\nகானல் கனா – ஆற்காடு க. குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 December 2020 No Comment கானல் கனா சொல்லாத கனவு செல்லாமல் போனது ஆணாகிய என் வயிற்றில் அம்மா\nஅகரமுதல ஆற்காடு க. குமரன் கவிதை கானல் கனா\nகானல் கனா – ஆற்காடு க. குமரன் ×\nஇந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா – ஆற்காடு க. குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 December 2020 No Comment இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா\nஅகரமுதல ஆற்காடு க. குமரன் இந்தி எங்கும் வேண்டா கவிதை சமக்கிருதம்\nஇந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா – ஆற்காடு க. குமரன் ×\nதினமணிக்குக் கண்டனக் கூட்டம் – 10.12.2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 December 2020 No Comment கார்த்திகை 25, 2051 வியாழக்கிழமை 10.12.2020 காலை 10.00 முதல் மாலை 4.15 வரை தலைநகர்த்\nஅகரமுதல கண்டனக் கூட்டம் தினமணி திருக்குறள் பாதுகாப்புக் குழு\nதினமணிக்குக் கண்டனக் கூட்டம் – 10.12.2020 ×\nகண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம்\nஅகரமுதல கண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம் இலக்குவனார் திருவள்ளுவன் 05 December 2020 No Comment தமிழே விழி \nஅகரமுதல இணைப்புத் தளம் மாற்றம் கண்டன அரங்கம் தமிழ்க்காப்புக்கழகம்\nகண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம் ×\nமத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளு��ன் 04 December 2020 No Comment தமிழே விழி தமிழா விழி தமிழ்க்காப்புக்கழகம் கெடல் எங்கே தமிழின்\nஅகரமுதல இந்தி-சமக்கிருதத்திணிப்பு கண்டனஅரங்கம் தமிழ்க்காப்புக்கழகம்\nமத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020 ×\n – ஆற்காடு க. குமரன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 03 December 2020 No Comment இருப்பவன் விதிப்பதே விதி அரை நாழிகையில் அவதரித்தால் அரசன் ஆவான்\nஅகரமுதல ஆற்காடு க. குமரன் இருப்பவன் விதிப்பதே விதி\n – ஆற்காடு க. குமரன் ×\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 03 December 2020 No Comment கார்த்திகை 21, 2051 / 06.12.2020 ஞாயிறு மாலை 6.30 நூலறிமுகம்: புலியூர் அனந்துவின்\nஅகரமுதல அளவளாவல் குவிகம் புலியூர் அனந்து\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 ×\nஇந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 02 December 2020 No Comment கெடல் எங்கே தமிழின் நலம்\nஅகரமுதல இந்தி கண்டனம் சமக்கிருதம் தமிழ்க்காப்புக்கழகம்\nஇந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம் ×\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 30 November 2020 No Commen t கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nஅகரமுதல குடமுழுக்கு தமிழ்வழி பசுபதீசுவரர் கோயில் பெ.மணியரசன்\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 30 November 2020 No Commen t சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய சமால் முகம்மது\nஅகரமுதல சமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. சிங்கப்பூர் நிகழ்ச்சிகள்\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் ×\nஅகரமுதல வணக்கத்திற்குரிய நவம்பர் 27 இலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2020 No Comment இன்றும் வாழ்கிறார்கள் எம்\nஅகரமுதல ஈழம் மாவீரர் நாள் வணக்கத்திற்குரிய நவம்பர் 27\nவணக்கத்திற்குரிய நவம்பர் 27 ×\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2020 No Commen t கார்த்திகை 14, 2051 / ஞாயிறு / 29.11.2020 மாலை 6.30 குவிகம் அளவளாவலும் புத்தக\nஅகரமுதல அளவளாவல் குவிகம் புத்தக வெளியீடு\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும் ×\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவ���் 26 November 2020 No Comment தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் அடிமையாகாதவர்களை\nஅகரமுதல மேதகு பிரபாகரன் வாழியவே\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nஅகரமுதல மேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா இலக்குவனார் திருவள்ளுவன் 26 November 2020 No Comment கார்த்திகை 11, 2051 / வியாழன் /\nஅகரமுதல இணையக் கூட்டம் தமிழ் இராசேந்திரன் பிறந்தநாள் மேதகு பிரபாகரன்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா ×\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 24 November 2020 No Comment கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஅகரமுதல ஆற்காடு க.குமரன் கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nJaffnaMuslim (18) செய்திகள் (14) Puraanankal (13) ஸ்ரீ ஹரி வம்சம் (13) Stotrams/Slokams (13) Sri Vaishna Concepts (13) சினிமா (11) இந்தியா (6) பொது (6) கவிதை (5) இலங்கை (5) சிங்கப்பூர் செய்திகள் (4) அப்பர் (4) அரசியல் (3) டிராக்டர் பேரணி (3) ஆன்மீகம் (3) குடியரசு தின டிராக்டர் பேரணி (2) இயற்கை மருத்துவம் (2) விளையாட்டு (2) செய்தி (2) உலகம் (2) இயக்குனர்கள் (2) sanathana dharmam (2) Upanyasangal (2) நடிகர்கள் (2)\nAnna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்\nசெவ்வந்தி துரை (Crazy writer)\nவெங்கட் நாகராஜ் - venkatnagaraj\nவினவு செய்திப் பிரிவு - vinavu\nமக்கள் அதிகாரம் - vinavu\nபோகன் சங்கர் - தமிழினி\nதுளசி கோபால் - துளசிதளம்\nதிண்டுக்கல் தனபாலன் - திண்டுக்கல் தனபாலன்\nதருமி - தருமி (SAM)\nஜீவி - பூ வனம்\nகோமதி அரசு - திருமதி பக்கங்கள்\njeyamohan - எழுத்தாளர் ஜெயமோகன்\nadmin - எஸ். ராமகிருஷ்ணன்\nUnknown - புல்ஸ் ஸ்ட்ரீட்.காம்\nUnknown - கல்வி அமுது\nKodikkalpalayam - கொடிநகர் டைம்ஸ்\nAnuprem - அனுவின் தமிழ் துளிகள்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/category/vaara-rasi-palan/", "date_download": "2021-01-27T16:59:53Z", "digest": "sha1:TH5I4DVI76PER2VG3G4B7ADZUPNYQNCN", "length": 312317, "nlines": 665, "source_domain": "www.muruguastro.com", "title": "Vaara rasi palan | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன்- ஜுன் 28 முதல் ஜுலை 4 வரை 2020\nவார ராசிப்பலன்- ஜுன் 28 முதல் ஜுலை 4 வரை 2020\nஆனி 14 முதல் 20 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 ���மிழ்நாடு, இந்தியா.\nசெவ் சுக்கி சூரிய ராகு புதன் (வ)\n30-06-2020 தனுசில் குரு அதிகாலை 05.22 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\n03-07-2020 பின்இரவு 12.10 மணி முதல் 06-07-2020 அதிகாலை 05.00 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n02.07.2020 ஆனி 18 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சூழ்நிலைகேற்றவாறு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் அனுகூலமான பலனை அடைய முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விநாயகப் பெருமானுக்கு அருகம் புல் மாலை சாற்றி வழிபடுவது விநாயகர் துதிகளை படிப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30, 1.\nசந்திராஷ்டமம் – 01-07-2020 இரவு 08.55 மணி முதல் 03-07-2020 பின்இரவு 12.10 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதன் மூலம் அன்றாட பணிகளை சிறப்புடன் செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கல் சற்று சுமாராக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு சாதகமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். பிரதோஷ நாளில் விரதமிருந்து சிவ பெருமானை மனதார நினைத்து இல்லத்தில் விளக்கேற்றி சிவ ஸ்தோத்திரங்களை படித்தால் சகல நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1, 2, 3.\nசந்திராஷ்டமம் – 03-07-2020 பின்இரவு 12.10 மணி முதல் 06-07-2020 அதிகாலை 05.00 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடியான காலமாகும். போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 12-ல் இருப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். மகாலட்சுமி தேவிக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சூரியன், ராகு 12-ல் இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் 6-ல் கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. விஷ்ணு பகவானை மனதார நினைத்து வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 4.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nபிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், புதன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் உங்களத��� மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து அனுகூலங்கள் ஏற்படும். தாராள தனவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை மனதார நினைத்து வழிபடுவதாலும், குரு கவசம் படிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார ரீதியாகவும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். இவ்வாரத்தில் பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடனில்லாத வாழ்க்கை அமையும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் முடிந்த வரை கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். தொழிலாளர்களை அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் சிக்கல்களை குறை��்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். முருக பெருமானை மனதார நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சுப செய்திகள் வந்து சேரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 2, 3.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் செவ்வாய், 9-ல் புதன் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி மேன்மையான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். நெருங்கியவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். சிறப்பான பணவரவால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். சனிபகவானை மனதார நினைத்து வழிபடுவதாலும், சனிக்கவசங்கள் படிப்பதாலும் மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1, 4.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். உங்களது தேவைகள் ���னைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உங்கள் ராசிக்கு சூரியன், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் அடைய முடியும். செவ்வாய் வெள்ளி போன்ற நாட்களில் துர்க்கை அம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்வதாலும் தேவி துதிபாடல்கள் படிப்பதாலும் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 2, 3.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி போகலாம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களையு���், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சிவ பெருமானையும் முருக கடவுளையும் மனதார நினைத்து வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30, 1, 4.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்தாலும் 3-ல் செவ்வாய், 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம், சிறப்பான தன வரவு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் ஓரளவு அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். அதிக முதலீடு போட்டு செய்யும் செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மனதார நினைத்து வழிபட்டால் சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1, 2, 3.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு செவ்வாய் 2-ல் சஞ்சரித்தாலும் 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்க��ை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சூரியன், ராகு 5-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பொன் பொருள் சேரும். சிலரின் வண்டி, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். சனி பகவான் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சகல நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4.\nசந்திராஷ்டமம் – 27-06-2020 மாலை 03.50 மணி முதல் 29-06-2020 மாலை 06.25 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nசமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. 4-ல் புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து சாதகமான பலன்களை அடைவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பிரதோஷ நாளில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 4.\nசந்திராஷ்டமம் – 29-06-2020 மாலை 06.25 மணி முதல் 01-07-2020 இரவு 08.55 மணி வரை.\nவார ராசிப்பலன்- மே 3 முதல் 9 வரை 2020\nவார ராசிப்பலன்- மே 3 முதல் 9 வரை 2020\nசித்திரை 20 முதல் 26 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசூரிய, புதன் சுக்கி ராகு\nசனி செவ் குரு சந்திர\n04–05-2020 கும்பத்தில் செவ்வாய் இரவு 08.40 மணிக்கு\n09–05-2020 ரிஷபத்தில் புதன் காலை 09.46 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\n02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை.\n04-05-2020 அதிகாலை 03.08 மணி முதல் 06-05-2020 அதிகாலை 03.15 மணி வரை.\n06-05-2020 அதிகாலை 03.15 மணி முதல் 08-05-2020 அதிகாலை 03.13 மணி வரை.\n08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10-05-2020 அதிகாலை 05.03 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n04.05.2020 சித்திரை 21 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை\n06.05.2020 சித்திரை 23 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் வரும் 5-ஆம் தேதி முதல் ராசியாதிபதி செவ்வாய் 11-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைத்து இருக்கும் பிரச்சினைகள் குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்பதால் விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை நிலவும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் உறவினர்களால் இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும் என்றாலும் எதையும் எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கிடைத்து நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி பகவானுக்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.\nசந்திராஷ்டமம் – 08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10-05-2020 அதிகாலை 05.03 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காத வாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகி உங்களது அனைத்து தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல் டென்ஷன் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவால் சிக்கல்கள் விலகும். பல பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது, ராகு காலத்தில் துர்கையம்மனை மனதார நினைப்பது, சுமங்கலி பெண்களுக்கு உதவி செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8, 9.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nஎந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சனி, குரு சஞ்சரிப்பது அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் சூரியன், புதன் 11-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமையும் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற ஒற்றுமை குறைவு உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும் உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நற்பலனைப் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். விஷ்ணுவையும், மகா லக்ஷ்மியையும் வணங்கி வழிபடுவது மனதார நினைப்பது மூலம் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 8, 9.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nநல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வளமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்பும் நல்ல செய்தி கிடைக்கும் சூழ்நிலைய��ம் உண்டாகும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது பிரச்சினைகளை குறைக்கும். கடன்கள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். புத்திரர்கள் வழியில் இருந்த சங்கடங்கள் குறையும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் போட்ட முதலீடுகளுக்கு பங்கம் ஏற்படாது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து சென்றால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உற்றார், உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். அம்மன் வழிபாடு செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் –– 4, 5.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nதனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் தாராள தனவரவால் உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக சாதகமான பலன்களை அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். 5-ல் கேது இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறு ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அடைய வேண்��ிய இலக்கை அடைய முடியும். அசையும், அசையா சொத்துகளால் சுப செலவுகள் ஏற்படும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வதும் சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் –– 6, 7.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சனி, 8-ல் சூரியன் சஞ்சரிப்பது அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் 5-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதும் வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் நன்றாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வதாலும், விஷ்ணுவை மனதார நினைப்பதாலும் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் –– 4, 5, 8, 9.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது 7-ல் புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஜென்ம ராசிக்கு 4-ல் சனி, குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு ஒ��்றுமை குறைவுகள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியாக நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும் சூழ்நிலை மேலதிகாரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும் நிலை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் அனுகூலமாக இருக்கும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 6, 7.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nமுன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி 6-ல் சூரியன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த உதவிகளை நண்பர்கள் மூலம் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்வர்கள் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் சூழ்நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். அம்மனையும் முருக பெரும��னையும் வணங்கி வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 8, 9.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். 2-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் மன அமைதி குறையலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை நிலவினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கடன்கள் சற்று குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நற்பலன்களை பெறுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது, அனுமன் துதிகளை பாடி வழிபடுவது மூலம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எந்த செயல் செய்வது என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சுக்கிரன் 5-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி வீண் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள���வது உத்தமம். வரும் 5-ம் தேதி முதல் 2-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையீடுவதை தவிர்த்து விடுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். முருக வழிபாட்டையும், அம்மன் வழிபாட்டையும் செய்து வந்தால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8, 9.\nசந்திராஷ்டமம் – 02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஉண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். 5-ல் ராகு 12-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நற்பலனை பெறுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக இருப்பார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பலன் படுத்தி கொண்டால் எதிர்காலத்தில் சிறப்பான நிலை ஏற்படும். பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது, துர்க்கையம்மனை மனதார நினைப்பது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 8, 9.\nசந்திராஷ்டமம் – 04-05-2020 அதிகாலை 03.08 மணி முதல் 06-05-2020 அதிகாலை 03.15 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nமற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு அதிசாரமாக சனி கேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் பல்வேறு அனுகூலங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக வளமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு நன்றாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். 2-ல் சூரியன் இருப்பதால் உற்றார் உறவினர்களிடம் பேசும் போது சற்று நிதானமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. நண்பர்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். சிவ வழிபாடு செய்வது, விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5.\nசந்திராஷ்டமம் – 06-05-2020 அதிகாலை 03.15 மணி முதல் 08-05-2020 அதிகாலை 03.13 மணி வரை.\nவார ராசிப்பலன் -மார்ச் 22 முதல் 28 வரை\nவார ராசிப்பலன் -மார்ச் 22 முதல் 28 வரை\nபங்குனி 9 முதல் 15 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசந்தி புதன் திருக்கணித கிரக நிலை\n22-03-2020 மகரத்தில் செவ்வாய் பிற்பகல் 02.40 மணிக்கு\n28-03-2020 ரிஷபத்தில் சுக்கிரன் பிற்பகல் 03.38 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n22.03.2020 பங்குனி 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை*****\n26.03.2020 பங்குனி 13 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி அசுவனி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n27.03.2020 பங்குனி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி அசுவனி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை***\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேலோங்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 26, 27, 28.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களது பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகளில் இருந்த தேக்கங்கள் நீங்கி சரளமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் குரு, கேது 8-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டி இருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். மகா லட்சுமி வழிபாடு செய்தால் குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24, 25.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் ராசியதிபதி புதன் 9-ல், சூரியன் 10-ல் சஞ்சரிப்பதாலும் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிட்டாலும் அனுகூலமான பலனை அடைவீ���்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். கிருத்திகையன்று விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 27, 28.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து ஏற்றங்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். செவ்வாய், சனி 7-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும், முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் உத்தமம். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கப் பெறும். விஷ்ணு பகவானை வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28.\nசந்திராஷ்டமம் – 21-03-2020 காலை 06.20 மணி முதல் 23-03-2020 மாலை 06.37 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் வெற்றி மேல் வெற்றி அடையகூடிய சிறப்பான வாரமாக இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந��தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களையும் வசூலித்து விட முடியும். உடல் ஆரோக்கியமும் ஓரளவு சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியத்தை சுறுசுறுப்புடன் செய்து முடித்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. சிவராத்திரி நாளில் சிவாலயங்களுக்கு சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23.\nசந்திராஷ்டமம் – 23-03-2020 மாலை 06.37 மணி முதல் 26-03-2020 காலை 07.16 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழ��ப்பால் எதையும் சமாளிக்க முடியும். வேலைபளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தினமும் விநாயகர் வழிபாட்டை செய்தால் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24, 25.\nசந்திராஷ்டமம் – 26-03-2020 காலை 07.16 மணி முதல் 28-03-2020 இரவு 07.30 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் 3-ல் கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு வளமான பலன்களை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்கள் குறையும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்படுவார்கள். செவ்வாய் வெள்ளி நாட்களில் ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபசெய்திகள் வந்து சேரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 27, 28.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும் 2-ல் குரு சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை உண்டாக்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். தேவைகள் யாவும் நிறைவேறும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் அமையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வரவுக்கு மீறிய வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும், சிக்கனத்தை கடைபிடிப்பதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்- மனைவி பேச்சில் பொறுமையுடன் இருப்பதும், உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு கூடுதலாகவே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் ப��ரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு, கேது சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலகும். 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய அமைப்பு ��வ்வாரத்தில் உண்டு. ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் தடையின்றி வந்து சேரும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 26, 27, 28.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது கடந்த கால பிரச்சினைகள் குறையும் அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும் துர���கையம்மன் வழிபாடும் செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25.\nவார ராசிப்பலன் – பிப்ரவரி 09 முதல் 15 வரை\nவார ராசிப்பலன் – பிப்ரவரி 09 முதல் 15 வரை\nதை 26 முதல் மாசி 03 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nபுதன் திருக்கணித கிரக நிலை\n13-02-2020 கும்பத்தில் சூரியன் பகல் 03.03 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n12.02.2020 தை 29 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n13.02.2020 மாசி 01 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n14.02.2020 மாசி 02 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nசிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இவ்வாரத்தில் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 9-ல் குரு, 11-ல் புதன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். தாராள தனவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவனர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சனி பகவான் வழிபாடு மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 12, 13, 14, 15.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 10-ல் புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். செவ்வாய், குரு 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் மிகவும் நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற கடின உழைப்பு தேவை. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, சஷ்டியன்று முருக வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் 9, 14, 15.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட மிதுன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சூரியன், சனி 8-ல் இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். ஆடம்பர செல��வுகளை குறைத்துக் கொண்டால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்படும். சிவ வழிபாடு செய்வது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 10, 11.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறைந்து அன்றாட பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பீர்கள். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவு அனுகூலப் பலனை அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் குறைத்து கொள்வது நல்லது. விஷ்ணு வழிபாட்டை மேற்கொண்டால�� மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 12, 13.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதும் 5-ல் குரு பலமாக சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் சகலவித செல்வத்தையும் அடையும் யோகம் உங்களுக்கு உண்டு. நீங்கள் நினைத்த எல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் ஈடுபடுவது நல்லது. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயக வழிபாட்டை மேற்கொண்டால் எடுத்த காரியம் வெற்றியில் முடியும்.\nவெற்றி தரும் நாட்கள் – 10, 11, 14, 15.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nபேச்சிலும் செயலிலும் முடிந்த வரை பிறர் மனதை புண் படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு செவ்வாய், குரு, கேது 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். சுக்கிரன் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களில் சாதகப் பலன் உண்டாகும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந���தாலும் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவுடன் செயல் படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சஷ்டியன்று முருக வழிபாடு செய்வது நற்பலன்களை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 12, 13.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் புதன் 5-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும். ஆடம்பர செலவுகளை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணம் சிறு தாமதத்திற்குப் பின் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் யாவும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 14, 15.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் ��ாதம், அனுஷம், கேட்டை.\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், சனி, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமான பலன்களை அடைவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகும். பணவரவுகள் கிடைப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு அரசு வழயில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 10, 11, 12, 13.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nதன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், கேது, 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரமாகும். தேவையில்லாத அலைச்சல்கள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்– மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். போட்டிகள் இருந்தாலும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். விநாயகர் வழிபாடு மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 12, 13, 14, 15.\nசந்திராஷ்டமம் – 07-02-2020 மாலை 06.24 மணி முதல் 09-02-2020 இரவு 07.43 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கைகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 14, 15.\nசந்திராஷ்டமம் – 09-02-2020 இரவு 07.43 மணி முதல் 11-02-2020 இரவு 07.43 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய், குரு, கேது சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு, தொழில் பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11.\nசந்திராஷ்டமம் – 11-02-2020 இரவு 07.43 மணி முதல் 13-02-2020 இரவு 08.22 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nதயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் தனசேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது தேவைகள் பூர்த்தியாகும். வரும் 13-ஆம் தேதி வரை சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும் யோகம் உண்டாகும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். உத்தியோத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். மகாலட்சுமி வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 10, 11, 12, 13.\nசந்திராஷ்டமம் – 13-02-2020 இரவு 08.22 மணி முதல் 15-02-2020 இரவு 11.18 மணி வரை.\nவார ராசிப்பலன் – ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை\nவார ராசிப்பலன் – ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை\nதை 12 முதல் 18 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசுக்கி திருக்கணித கிரக நிலை\nசனி சந்தி புதன் சூரிய\n31-01-2020 கும்பத்தில் புதன் அதிகாலை 02.53 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n27.01.2020 தை 13 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை\n30.01.2020 தை 16 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக���கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சஷ்டியன்று விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28, 1.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும் 9-ல் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். பண விஷயத்தில் சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். சிவ வழிபாடும், துர்கையம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30, 31.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, ப���னர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nஎந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பது தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. இவ்வாரத்தில் சூரியன், சனி, புதன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1.\nசந்திராஷ்டமம் – 24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nகற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டியதை அடைந்து விடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குரு 6-ல், சூரியன், சனி 7-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் பல அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 1.\nசந்திராஷ்டமம் – 26-01-2020 மாலை 05.39 மணி முதல் 29-01-2020 அதிகாலை 05.29 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nதனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே இருந்த சின்ன சின்ன பிரச்சினைகள் கூட மறைந்து குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன் போன்றவற்றை குறைத்துக் கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் நற்பலன்களை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28.\nசந்திராஷ்டமம் – 29-01-2020 அதிகாலை 05.29 மணி முதல் 31-01-2020 மாலை 06.09 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றியை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு, கேது 4-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனிக்கவசங்கள் படிப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30.\nசந்திராஷ்டமம் – 31-01-2020 மாலை 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உங்களுக்கு வீண் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்���ிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் நெருங்கியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கும் சூழ்நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nமுன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நீங்கள் நினைத்தது நடக்கும் யோகம் இவ்வாரத்தில் உள்ளது. கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பயணங்களால் பெரிய மனிதர்களின் நட்பும் அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளிலும் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை ���டையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – – 26, 1.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடனை பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும் என்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தங்கள் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சதுர்த்தி நாளில் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 6-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து கடன் பிரச்சினைகள் குறையும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். தடைப்பட்�� சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 29, 30, 31.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஉண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு, கேது சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். கடன்கள் ஓரளவு குறையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். செவ்வாய் 10-ல் இருப்பதால் தொழில் ரீதியாக லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். மகா லட்சுமி தேவியை த���மரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 1.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nமற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்– மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் சற்று குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் கொடுத்த கடனை பெறுவதில் சற்று தாமதம் உண்டாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடும், ஆஞ்சநேயர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 26, 29, 30, 31.\nவார ராசிப்பலன் — அக்டோபர் 13 முதல் 19 வரை\nவார ராசிப்பலன் — அக்டோபர் 13 முதல் 19 வரை\nபுரட்டாசி 26 முதல் ஐப்பசி 2 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசனி கேது குரு புதன் சுக்கி சூரிய செவ்\n18-10-2019 துலாத்தில் சூரியன் அதிகாலை 01.03 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nரிஷயம் 16-10-2019 இரவு 08.45 மணி முதல் 19-10-2019 அதிகாலை 05.25 மணி வரை.\nமிதுனம் 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nமுன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தனாமான 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். சிறப்பான பணவரவும், சேமிப்புகள் அதிகரிக்கும் யோகமும் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை தரம் உயரும். ராகு 3-ல் இருப்பதால் உங்களது முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் நோக்கங்களும் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை சோர்வு போன்றவை உண்டாகலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். குரு பகவான் வழிபாடும், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 15, 16, 19.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nகொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத பண்பும் தன்மையான குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் வரும் 18-ஆம் தேதி முதல் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுக்கு வலமான பலன்களை தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் யோகம், நினைத்ததை செயல்படுத்த கூடிய திறன் இந்த வாரத்தில் உண்டு. பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் வருகை மனமகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் பேசும் போது பேச்சில் சற்று நிதானமாக இருப்பது நல்லது. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புதிய சொத்த��க்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 17, 18.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nமிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பது குடும்பத்தில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதன், சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நெருங்கியவர்களே உங்களுக்கு சங்கடங்களை உண்டாக்குவார்கள் என்பதால் சற்று எச்சரிக்கையோடு இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது சிறப்பான பலனை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் –– 13, 14, 15, 16, 19.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nகொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வ��ய், 4-ல் புதன், சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சிறப்பான பணவரவுகளால் தேவைகள் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துக்களும் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17, 18.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nவாழ்க்கையில் பல முறை தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் வரும் 18-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பாகும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். செவ்வாய் 2-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதன் மூலம் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர���களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வது, சஷ்டியன்று முருக வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19.\nசந்திராஷ்டமம் – 11-10-2019 இரவு 10.25 மணி முதல் 14-10-2019 காலை 10.20 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்– மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிக்கனமாக இ-ருப்பதும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது, பௌர்ணமியன்று கிரிவலம் செனஙறு வருவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் –– 13, 19.\nசந்திராஷ்டமம் – 14-10-2019 காலை 10.20 மணி முதல் 16-10-2019 இரவு 08.45 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nஆடம்பரமான வாழ்க்க��� வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றலாம். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும், இடமாற்றமும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் –– 13, 14, 15, 16.\nசந்திராஷ்டமம் – 16-10-2019 இரவு 08.45 மணி முதல் 19-10-2019 அதிகாலை 05.25 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஉயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது நெருக்கடிகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 14, 15, 16, 17, 18.\nசந்திராஷ்டமம் – 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nதன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் கடுமையான நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், இவ்வாரத்தில் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்-. தொழில் வியாபாரத்தில் நல்ல உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உறவினர்களால் சில நேரங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல், வண்டி வாகனங்கள் மூலமாக விரயங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கொடுக்கல்— வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சி தேவை. சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகர் வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nவெற்றி தர���ம் நாட்கள் – 17, 18, 19.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் புதன், சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்ப்புகள் விலகும் நிலை உண்டாகும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வளமும் கூடும். மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆடை அபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுதிடுவீர்கள். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவானை வழிபாடு செய்வதால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 19.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nவேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் கேது, சனி சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்களை தரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சூரியன், செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வாகனங்களில் செல்கின்ற போது நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். சஷ்டியன்று விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 14, 15, 16.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nமற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெற்று இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 17, 18.\nவார ராசிப்ப��ன் – செப்டம்பர் 8 முதல் 14 வரை\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 8 முதல் 14 வரை\nஆவணி 22 முதல் 28 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசூரிய புதன் செவ் சுக்கி\nகேது சந்தி சனி (வ) குரு\n10-09-2019 கன்னியில் சுக்கிரன் அதிகாலை 01.41 மணிக்கு\n11-09-2019 கன்னியில் புதன் காலை 04.59 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nதனுசு 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.\nமகரம் 09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.\nகும்பம் 12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.\nமீனம் 14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n08.09.2019 ஆவணி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை\n11.09.2019 ஆவணி 25 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n12.09.2019 ஆவணி 26 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை\n13.09.2019 ஆவணி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு சர்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 5-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். 5-ல் சூரியன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபககாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த லாபங்கள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். நவகிரகங்களில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12, 13.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று இவ்வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படலாம். கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். அரசு வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் அம்பிகையையும் வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 12, 13, 14.\nசந்திராஷ்டமம் – 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nச���்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தனாமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெற்று முன்னேறுவீர்கள். உடல் நிலையில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். சனி, கேது 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். சனி பகவான் வழிபாட்டை மேற்கொள்வதும், தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 14.\nசந்திராஷ்டமம் – 09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை பெற்று கடந்த கால சோதனை எல்லாம் மறையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாட்���ால் குடும்ப ஓற்றுமை சற்று குறையும். 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 11.\nசந்திராஷ்டமம் – 12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nபிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு சுக்கிரன், புதன் ஜென்ம ராசியிலும், 2-லும் சஞ்சரிப்பதும், ராகு 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வதும் முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12, 13.\nசந்திராஷ்டமம் – 14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருக கடவுளை வணங்கி வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 12, 13, 14.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். ��ுத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 14.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும் புதன், சுக்கிரன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு பொறுப்பான பதவி உயர்வுகளும் கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள��� –– 9, 10, 11.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9, 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்ககூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் –– 8, 9, 12, 13.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தனக்காரகன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் இருப்பது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் –– 10, 11, 14.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமையப்பெற்று பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வ நிலை உயரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 12, 13.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாத��, ரேவதி .\nசமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 11.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2019/04/", "date_download": "2021-01-27T15:59:42Z", "digest": "sha1:XB52TT7B5GMV7WQOXP5WXDY6DUUCFY4I", "length": 32732, "nlines": 108, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "April | 2019 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஅந்திமோபாய நிஷ்டை- 12 – ஆசார்யன் பகவத் அவதாரம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸாக்ஷாத்காரமென்றும், விபூதிஸாக்ஷாத்காரமென்றும், உபயவிபூதிஸாக்ஷாத்காரமென்றும், ப்ரத்யக்ஷஸாக்ஷாத்காரமென்றும் நாலுபடியாயிருக்கும். ஸாக்ஷாத்காரமாவது – ஒரு ஜ���ஞாநவிஶேஷம். விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் விரோதியை அறிகை. உபயவிபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் ப்ராப்யத்தை அறிகை. ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் உபேயமான வஸ்துதானே உபாயம் என்றறிகை, இவ்விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமுமே புருஷார்த்தமென்றறிகை, அப்புருஷார்த்தமே உபாயம் என்றறிகை. கீழ்ச்சொன்ன மூன்றுக்கும் புருஷார்த்தம் உண்டாய்த்ததேயாகிலும் ப்ரத்ய க்ஷஸாக்ஷாத்காரம் இல்லாதபோது அவை உண்டானாலும் ப்ரயோஜநமில்லை. அவைதான் ப்ரத்யக்ஷத்தாலல்லது ஸித்திக்கமாட்டாது. அவையாவன – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம், ஆசார்யத்வம் என்று ஆறுபடியாயிருக்கும். பரத்வம் நித்யமுக்தர்க்கும், வ்யூஹம் ஸநகாதிகளுக்கும், விபவம் தத்காலவர்த்திகளுக்கும், அந்தர்யாமித்வம் உபாஸகர்க்கும், அர்ச்சாவதாரம் எல்லார்க்கும், ஆசார்யத்வம் கதிஶூந்யர்க்கும். இவனுக்கு முதல் சொன்ன நாலும் தேஶ-கால-கரண-விப்ரக்ருஷ்டதையாலே கிட்டவொண்ணாது. இனி இவையிரண்டிலும் அர்ச்சாவதாரம் வாய்திறந்து ஒரு வார்த்தை அருளிச்செய்யாமையாலே இதுவும் அல்லாத அவதாரங்களோபாதி. ஆகையாலே பத்தசேதநன் முக்தனாம்போது, ஸகலஶாஸ்த்ரங்களாலும் அறுதியிட்டுப்பார்த்தவிடத்தில், ஆசார்யாவதாரத்தாலல்லது ஜ்ஞாநப்ரதாநம் பண்ணவொண்ணாமையாலே ஜ்ஞாநப்ரதாநம் பண்ணின வஸ்துதானே உபேயமாகவேணும்; உபேயமான வஸ்துதானே உபாயமாகவேணும்; இவ்விஷயத்தில் கைங்கர்யமே ப்ராப்யமாக வேணும். மயர்வற மதிநலமருளப்பெற்று இவ்வர்த்தத்தையும் அறுதியிட்ட பரமாசார்யரும், மயர்வற மதிநலமருளினவன் தானே இவனுக்கு அவையெல்லாம் என்கையாலே இனி இவனுக்கு இதுவே உபாயம்; அல்லாதது உபாயாந்தரங்களோபாதி. இப்பரத்யக்ஷ ஸாக்ஷாத்காரத்தாலல்லது மோக்ஷப்ரதத்வம் இல்லாமையாலே – என்று திருமுடிக்குறை ரஹஸ்யத்திலே வேதாந்திகளான நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச்செய்தார்.\n“ஆசார்யாபிமாநமாவது இவையொன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பானொருவனைக் குறித்து இவனுடைய இழவையும், இவனைப்பெற்றால் ஈஶ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அநுஸந்தித்து, ஸ்தநந்தய ப்ரஜைக்கு வ்யாதி உண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத ஸேவை பண்ணி ரக்ஷிக்கும் மாதாவைப்போலே இவனுக்குத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரக்ஷிக்கவல்ல பரம���யாளுவான மஹாபாகவதாபிமாநத்திலே ஒதுங்கி, “வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று அர்த்த பஞ்சகத்திலே பிள்ளைலோகாசார்யரும் இவ்வர்த்தத்தை ஸுஸ்பஷ்டமாக அருளிச்செய்தார். லோகாசார்யரும் தாம் பேரருளாளப்பெருமாளுடைய திருவவதாரமென்று மணற்பாக்கத்துநம்பியாருக்கு ப்ரத்யக்ஷம். இவ்வ்ருத்தாந்தம் ஶ்ரீவசநபூஷண வ்யாக்யாநத்திலே நம்முடைய ஜீயர் தெளிய அருளிச்செய்தருளினார். இன்னமும் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணமான நல்வார்த்தைகள் நம்முடைய ஜீயர் அருளிச்செய்தவை பலவுமுண்டு; அவையெல்லாம் க்ரந்த விஸ்தரபயத்தாலே சொல்லுகிறிலோம்.\nஆக, இப்படி ஸகல வேதங்களும், ததநுஸாரிகளான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களும், அவற்றினுடைய தாத்பர்யங்களை யதாதர்ஶநம் பண்ணியிருக்கும் முனிவரான பராஶர – பாராஶர்ய – போதாயந – ஸுகாதிகளும், உபயவிபூதியையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்து ஸகலவேதாந்த ஸாரார்த்தங்களையும் த்ராவிட ப்ரஹ்ம வித்யையாலே ஸர்வாதிகாரமாம்படி பண்ணியருளின ப்ரபந்நஜனகூடஸ்தரான பராங்குஶ – பரகால – பட்டநாதிகளான நம் ஆழ்வார்களும், ஸர்வஜ்ஞராய், அவர்களுடைய அடிப்பாடு தப்பாமல் நடக்கும் ப்ராமாணிகரான நாத – யாமுன – யதிவராதிகள் தொடக்கமான இவ்வருகுண்டான நம் ஆசார்யர்களெல்லாரும் ஏககண்டமாக ஶ்ரிய:பதி நாராயணன்தானே ஆசார்யனாய் வந்தவதரித்தான் என்று அறுதியிட்டுப் பலவிடங்களிலும் கோஷிக்கையாலே, அநாதிகாலமே தொடங்கி “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து, இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட” பரத்வாதி பஞ்சப்ரகாரனான ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே அவர்களைத் திருமந்த்ரமுகேந “கடுங்கதிரோன் மண்டலத்தூடேற்றிவைத்து” என்கிறபடியே அர்ச்சிராதி மார்கத்தாலே கொண்டுபோய், “ததஸ்து விரஜாதீரப்ரதேஶம்” என்கிற அக்கரையேற்றி, அமாநவ கரஸ்பர்ஶத்தாலே அப்ராக்ருத ஶரீரத்தையும் கொடுத்து நித்யவிபூதியிலே நித்யகைங்கர்யம் கொண்டருளக்கடவோம் என்று திருவுள்ளம்பற்றி, ஶ்ரீபதரிகாஶ்ரமத்திலே நரநாராயண ரூபேண வந்து முன்பு அவதரித்தாப்போலே இப்போதும் நம்மை ஸம்ஸார ஸாகரத்திலே நின்றும் எடுக்கைக்காக ‘ஸாக்ஷாந்நாராயணோ தேவ:க்ருத்வா மர்த்யமயீம் தநும்| மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா” ��ன்கிறபடியே ப்ரதம பர்வமான ஸர்வேஶ்வரன்தானே சரம பர்வமான ஆசார்யனாய் வந்து அவதரித்தான் என்று கொள்ளவேணும்.\nஇப்படி அவதார விசேஷமாயிருந்துள்ள ஸதாசார்யனை ஸச்சிஷ்யன் தேவதா ப்ரதிபத்தி பண்ணவேணுமென்று கீழே பல ப்ரமாணங்களும் சொல்லிற்று; மநுஷ்யபுத்தி பண்ணலாகாதென்று மேலே ப்ரமாணங்களும் சொல்லுகிறது. ஆகையாலே மநுஷ்யபுத்தி பண்ணினவன் நரகத்திலே விழுமென்றும், தேவதா ப்ரதிபத்தி பண்ணினவன் ஈடேறுமென்றும் கீழ் மேல் சொல்லுகிற உபய ப்ரமாணங்களாலும் பலித்தது. “எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு” என்கிறபடியே குருவிஷயத்தில் நரக ஹேதுவான மநுஷ்யபுத்தியை ஸவாஸநமாக விட்டு, “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்கிறபடியே பகவதவதாரமென்று கொள்ளவேணுமென்னும் இவ்வர்த்தம் பரமாஸ்திகராய், ப்ரமாணபரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலைநிற்கும். ஆக இப்படி “யத்ஸாரபூதம் ததுபாஸிதவ்யம்” என்றும், “பஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸகலஶாஸ்த்ர தாத்பர்யார்த்தமாய், ஶ்ரீமதுரகவி, நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாசார்யகளாலே உபதேஶ பரம்பரா ஸித்தமாய், ஆத்மாவுக்கு நேரே வகுத்த விஷயமாய், ஒருக்காலும் ஸ்வாதந்த்ர்யாதிகள் கலசாத க்ருபாமூர்த்தியாய், அதிஸுலபனாய், மோக்ஷைகஹேதுவாயிருந்துள்ள ஸதாசார்யனே “உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்”, “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே உபாயோபேயமாகப் பற்றவேண்டியிருக்க, அத்தைச்செய்யாதே ‘சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் துயஸ்ஸ்மரேத்”, “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும், “ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே”, என்றும், ‘விதிஶிவஸநகாத்யைர் த்யாதுமத்யந்ததூரம்” என்றும், ‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் எண்ணிலாவூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப” என்றும் சொல்லுகிறபடியே அதிதுர்லபனாய், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய், ஶரணாகதனான ஶ்ரீபரதாழ்வானையும் “ஜலாந்மத்ஸ்யாவிவோத்ருதௌ” என்னும் ஸ்வபாவத்தையுடையளான பிராட்டி போல்வாரையும் மறுத்து காட்டிலும் தள்ளிவிடும் நிர்க்ருணனாய், அர்ஜுநாதிகளுக்கு முதலடியிலே ப்ரபத்தியை உபதேஶித்து அவர்க���ை அத்யாபி லீலை கொண்டாடும் ஸ்வபாவத்தை உடையவனாய், “வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க” வல்லனாய், “க்ஷிபாமி”, “ந க்ஷமாமி” என்னும் நிரங்குஶஸ்வதந்த்ரனான உபாயோபேயமாகப் பற்றி,\n“உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாயப்லவேந து| குருமூர்த்திஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்கிறபடியே உத்தாரகனாய், அவதார விஶேஷமாயிருந்துள்ள ஸ்வாசார்யனையே “ஸர்வம் யதேவ நியமேந” என்கிறபடியே ஶேஷித்வ – ஶரண்யத்வ – ப்ராப்யத்வாதிகளில் ஸகலபுருஷார்த்தமுமாகப் பற்ற வேண்டியிருக்க, அங்ஙனம் அன்றிக்கே, தத் விஷயத்தில் ஸர்வஸாமாந்யமான கேவல-உபாகாரத்வமே கொண்டு “முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கூட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவரவாற்றதென்பர் மூர்க்கராவார்” என்கிறபடியே நம் ஆசார்யர்களுடைய திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்து, அதுக்குத் தகுதியாயிருந்துள்ள உக்த்யநுஷ்டாநங்களை ஆசரியாமல் தங்கள் மநஸ்ஸுக்குத் தோற்றினதே சொல்லி ‘இதுதானே ஸத்ஸம்ப்ரதாய பரம்பராஸித்தமாய் வருகிற அர்த்தம்’ என்றது – ஸ்வதந்த்ர ப்ரக்ருதிகளாய், ஸ்வாசார்யவிஷயத்தில் ஊற்றமற்றிருக்கும் கர்ப்ப நிர்ப்பாக்யரான ஶுஷ்கஹ்ருதயர்க்கு நம் தர்ஶநத்தில் தாத்பர்யார்த்தமும் ததுநுகுணமான அநுஷ்டானமும் தெரியாதாகையாலே மேலெழுந்தவாரியான இடுசிவப்புப்போலே இவ்வர்த்தம் நெஞ்சில் நிலையில்லாது. “ஆசார்யாயாஹரேதர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேதயேத்| தததீநஶ்சவர்த்தேத ஸாக்ஷாந்நாரயணே ஹி ஸ:”, “யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந்தீபப்ரதே குரௌ, ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாச்சரரூபீ ந ஸம்ஶய:”, ‘குருரேவ பரம்ப்ரஹ்ம”, “குருமூர்த்திஸ்திதஸ்ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்று இத்யாதி ப்ரமாணங்களை விஶ்வஸித்து, ஆசார்யநிஷ்டனாய் உஜ்ஜீவிக்க வேணும்; அல்லாதபோது ஈடேற வழியில்லை என்று அஸ்மதாசார்யோக்தம். “ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யரும் அருளிச் செய்தார்.\nஇவ்வர்த்தம் ஸத்ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாகையாலே தந்தாமுடைய ஸதாசார்யனை ஶ்ரிய:பதியான நாராயணனாகவும், அவன் திருவடிகளே உபாயோபேயங்களாகவும், அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும், அவனுடைய முகோல்லாஸமே பலமாகவும், ப்ராப்யபூமியும் அவன் எழுந்தருளியிருக்கிற இடமாகவும், அவனுடைய விக்ரஹாநுபவாதிகள் *உண்ணுஞ் சோற்றுப்படியே தாரகாதிகளாகவும், “உத்தாரயதி ஸம்ஸாராத்” என்றும், “எதிராசா என்னையினிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே” என்றும், “ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்றும், “என்பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருளென்னும் ஒள்வாளுருவி வெட்டிக்களைந்த இராமாநுசன்” என்றும், “கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றியருளினான்” என்றும் சொல்லுகிறபடியே அவனே இஷ்டப்ராப்தி – அநிஷ்டநிவாரணம் பண்ணித்தரும் உத்தாரகனாகவும் ப்ரதிபத்தி பண்ணி விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு “குருணாயோபிமந்யேத குரும் வா யோபி மந்யதே தாவுபௌபரமாம் ஸித்திம் நியமாது பகச்சத:” என்று ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத-பரகத-ஸ்வீகாரங்களிரண்டிலும் பேறு தப்பாதென்று சொல்லிற்றேயாகிலும் ஆசார்யனையும் தான் பற்றும் பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே ‘காலன்கொண்டு மோதிரமிடுமோபாதி’ என்கிறபடியே ஸ்வகதஸ்வீகாரம் அவத்யமாகையாலே ஸ்வரூபத்துக்குச் சேராதென்று அத்தைவிட்டு “ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்கிறபடியே அவனுடைய நிர்ஹேதுக க்ருபையான பரகதஸ்வீகாரமே உத்தாரகம் என்று அறுதியிட்டு “ஸம்ஸாராவர்த்தவேக ப்ரஶமந ஶுபத்ருக் தேஶிகப்ரேக்‌ஷி – தோஹம்” என்றும், “நிர்பயோ நிர்பரோஸ்மி” என்றும், “ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வம்பீப்ஸிதம்| ப்ராப்நுயாமீதி விஶ்வாஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத்” என்றும், ‘தனத்தாலுமேதுங்குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று” என்றும், சொல்லுகிறபடியே த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் ஒருகரை சொல்லித்து. “இருந்தேனிருவினைப் பாசங்கழற்றி” என்கிறபடியே புண்ய பாபங்களிலும் ஒட்டற்று, “இவ்வாறு கேட்டிருப்பார்க்காளென்று கண்டிருப்பர் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்”, “தத்தமிறையின் வடிவென்று தாளினையை வைத்தவரை”, “நீதியால் வந்திருப்பார்க்குண்டியிழியாவான்” என்றும், “இருள்தரு மாஞாலத்தே இன்புற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச்சேர்ந்து” என்றும் சொல்லுகிறபடியே நித்யவிபூதியோடு லீலாவிபூதியோடு வாசியற காலதத்தவமுள்ளதனையும் ஆநந்தமக்நராய்க்கொண்டு வாழத்தட்டில்லை.\nஆகையாலிறே இஹலோகபரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும், த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை என்று மாணிக்கமாலையிலே நிஶ்சயமாக ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தது. ஆனால் இப்படி இருக்கும் அதிகாரிகளுக்கு லீலாவிபூதியே நித்யவிபூதியாமோ என்னில், நம்பி திருவழுதி வளநாடு தாஸர் ஓருருவைக் கண்ணிநுண்சிறுத்தாம்பை அநுஸந்தித்து “மதுரகவிசொன்னசொல் நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டினவாறே ஶ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த ஶ்ரீவைஷ்ணவகள் “லீலா விபூதியிலே ஒருவன் இத்தை விஶ்வஸித்து அநுஸந்திக்க, அவ்விடம் நித்யவிபூதியாம்படி எங்ஙனே என்னில், நம்பி திருவழுதி வளநாடு தாஸர் ஓருருவைக் கண்ணிநுண்சிறுத்தாம்பை அநுஸந்தித்து “மதுரகவிசொன்னசொல் நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டினவாறே ஶ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த ஶ்ரீவைஷ்ணவகள் “லீலா விபூதியிலே ஒருவன் இத்தை விஶ்வஸித்து அநுஸந்திக்க, அவ்விடம் நித்யவிபூதியாம்படி எங்ஙனே’ என்று கேட்க, திருவழுதி வளநாடு தாஸர் ‘அதானபடி சொல்லக்கேளீர், கூரத்தாழ்வான் திருமகனார் அவதரித்தபின்பு இடைச்சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காணும்’ என்று பணித்தார் என்னும் இவ்வார்த்தை கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஅமலனாதிபிரான் அனுபவம் November 29, 2020\nதிருவாய்மொழி – ஓர் அறிமுகம் November 29, 2020\nதிருவிருத்தத்தில் ஐதிஹ்யங்கள் November 23, 2020\nஶ்ரீ ராமாயண தனிஶ்லோகீ அனுபவம் September 10, 2020\nதிருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும் August 9, 2020\nநவவித ஸம்பந்தம் June 26, 2020\nதிருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும் June 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 8 June 4, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 7 June 2, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 6 June 1, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1086886", "date_download": "2021-01-27T17:13:15Z", "digest": "sha1:2WUCIIRMNBMJM4ZP7B2P623RQCE4C2ED", "length": 4424, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொசுபோரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொசுபோரசு\" பக்கத்த��ன் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:50, 15 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:36, 15 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n03:50, 15 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n[[Image:Istambul and Bosporus big.jpg|thumbnail|240px|right|பொஸ்போரஸ் - [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]] எடுக்கப்பட்ட படம். ஏப்ரல் 2004]]\n'''பொசுபோரசு''' (பொஸ்போரஸ், ''Bosporus'') என்பது [[கருங்கடல்|கருங்கடலையும்]] [[மர்மாராக் கடல்|மர்மாராக் கடலையும்]] இணைக்கும் ஒரு [[நீரிணை]]யாகும். இது [[துருக்கி]] நாட்டை, ஐரோப்பியப் பகுதிக்கும், ஆசியப் பகுதிக்கும் இடையிலான எல்லையாகவும் அமைகின்றது. அனைத்துலகக் கடற் போக்குவரத்துக்குப் பயன்படும் நீரிணைகளில் அதிகுறைந்த [[அகலம்]] கொண்டது இதுவே. இது அண்ணளவாக 30 கிமீ நீளமானது. இதன் வடக்கு நுழைவாயிலில் ஆகக் கூடிய அளவாக 3700 [[மீட்டர்]] அகலம் கொண்டது. இதன் மிகக் குறைந்த அகலம் 700மீட்டர் ஆகும். இதன் ஆழம் 36 தொடக்கம் 124 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது.\nஇதன் இரு மருங்கும் மக்கள் செறிவு மிகுந்த பகுதிகளாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-27T18:03:30Z", "digest": "sha1:MKVWX6SZK4XQ5RR3ERBA5O3II4LOCCB3", "length": 4429, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜொனி டக்ளஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜொனி டக்ளஸ் (Johnny Douglas, பிறப்பு: செப்டம்பர் 3 1882, இறப்பு: டிசம்பர் 19 1930) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 449 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1925 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 170)\nடிசம்பர் 15 1911 எ ஆத்திரேலியா\nசனவரி 8 1925 எ ஆத்திரேலியா\nமூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 11 2008\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2212900", "date_download": "2021-01-27T16:55:37Z", "digest": "sha1:3IWNB4IRQCCBWSFZLQMOSTPA3JZGJYGP", "length": 4494, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ராமராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ராமராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:01, 26 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category 12வது மக்களவை உறுப்பினர்கள்\n12:56, 27 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n13:01, 26 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category 12வது மக்களவை உறுப்பினர்கள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/pongal-live-part-01/?lang=german", "date_download": "2021-01-27T17:14:32Z", "digest": "sha1:Q7GEL4YO44EGJRNZX7KLWY6ITJJ67LWB", "length": 5253, "nlines": 141, "source_domain": "tgte.tv", "title": "TGTE TV", "raw_content": "\n46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது.\nஇலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் என காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை உள்ளடக்கியதாக அறிக்கை காணப்படுகிறது.\nநினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்\nஉலகத்தமிழர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் I செந்தமிழன் சீமான் நினைவுரை\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://udooz.wordpress.com/2008/08/", "date_download": "2021-01-27T16:15:30Z", "digest": "sha1:MYBOTCLF2Y5MHZMAQPTUKSUUVTXFIGEB", "length": 20260, "nlines": 93, "source_domain": "udooz.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2008 | சாரல்", "raw_content": "\nஇணைய வளியில் சில்லென ஒரு தூறல்\n மொபைல் போன்கள் ஓகஸ்ட் 13, 2008\nTags: கொரியா போன், சைனா போன், மொபைல் போன், China Phone, Korea Phone\nகெட்டிக்காரன்: மச்சான், புது ம��பைல் வாங்கியிருக்கேண்டா.\nஏமாளி: அட, சொல்லவே இல்லை. கேட்டிருந்தா நானும் ஏதாவது நல்ல மாடல் சொல்லியிருப்பேன்ல.\nகெட்டிக்காரன்: அட, போ மச்சி, அவனவன் டூத்பேஸ்ட் வாங்குற மாதிரி போய் வாங்கிட்டு வர்றான். இதோ பாரு, மேட் இன் சைனா.\nஏமாளி: என்ன சைனா பீஸா ஏன்டா அதப் போய் வாங்குனே.\nகெட்டிக்காரன்: அப்போ, உங்கிட்ட உள்ளது மட்டும் என்ன மேட் இன் ஜப்பானா\nகெட்டிக்காரன்: ஆனா மேட் இன் சைனா தானே. சரி, உன்துல அப்படி என்னாத்த பெருசா இருக்குதுனு சொல்லு.\nஏமாளி: இட் ஹேஸ், ப்ளூடூத், மீடியா பிளேயர், 2.0 பிக்ஸல் கேமிரா, ஜிபிஆர்எஸ் அன்ட் இமெயில். இது ஸ்மார்ட் போனுடா மாப்ளே.\nகெட்டிக்காரன்: நீ சொல்ற ப்ளூடூத், ஆரஞ்சுடூத் உட்பட எல்லா கர்மமும் இதுலேயும் இருக்குடா. அடிசனலா, ட்யோல் சிம் கார்டு போட்டுக்கலாம்டா மாப்ளே. (காட்டி கடுப்படிக்கிறான் கெட்டிக்காரன்).\nகெட்டிக்காரன்: தோ பாரு, இது தான் ஸ்டைலஸ். டச் ஸ்கீரினுக்கு. இத இப்படியே இழுத்தா, ஆன்டனா.\nகெட்டிக்காரன்: இல்லடா, டிவிக்கு. பத்து சேனல் தெரியுதுடா மாப்ளே.\nஏமாளி: டிவியாஆஆஆ (வயிறு ஃபயறாகிறது). கேமிரா குவாலிட்டி எப்படிடா\nகெட்டிக்காரன்: இருக்குற மாதிரி காட்டுதுடா மாப்ளே. நான் என்ன மணிரத்னம் படத்திற்கு ஸ்டில்ஸா எடுக்கப்போறேன். இட்ஸ் எனஃப்.\nஏமாளி: மச்சான், ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ணு. (“டாக்ஸி…டாக்ஸி“ என்று அலறுகிறது கெட்டிக்காரனின் மொபைல்).\nஏமாளி: மச்சான், கொஞ்சம் காதுல குத்துதுலே.\nகெட்டிக்காரன்: மாப்ளே, ஊர்ல அடுத்த திருவிழாவிற்கு என் மொபைல்ல இருந்தே ரிக்கார்டு போடலாம்டாவ். உன்து மாதிரி மனசுக்குள்ளேயே படிக்காது. ஹெட் போன் போட்டா உன்து மாதிரி ஓரளவிற்கு நல்லாயிருக்கும்டா.\nஏமாளி: பட், மச்சான். வாரண்ட்டி (ஒரு வித சிரிப்புடன்). அத்தோட சர்வீஸ்.\nகெட்டிக்காரன்: மாப்ளே, வாரண்ட்டி வச்சு வாங்குனா மட்டும் என்ன பெருசா புடுங்கிட்டோம். தோ பாரு நம்ம சரண் புதுசா வாங்குன மொபைல் இரண்டு மாசத்துல டிஸ்ப்ளே பிராப்ளம் வந்து, இதுக்கெல்லாம் வாரண்ட்டி கிடையாதுன்னு கடைக்காரன் சொல்லி, செலவு வாங்குன காசுக்கு பாதிய கேட்டான். கடைசியா நம்ம பாய் கடையில தான் ரிப்பேர் பண்ணினான். இப்போ ஓடல. இது கழுத ஆறு மாசம் ஓடுனா போதும்டா, அடுத்தால பிரச்சனை வந்தா யூஸ் அன்ட் த்ரோ. இடைல பிரச்சனை வந்தா நம்ம பாய் கடை. வேறென்ன. மச்சான், அது மட்டுமில்ல, உன்து பதினஞ்சு ஆயிரம், இது வெறும் நாலாயிரம். உன்தோ, என்தோ யாரவது எடுத்தாலோ, தண்ணியில நனைஞ்சாலோ லாஸ்ட். ஆனா, நான் அடுத்ததா, நீ போட்ட காசுல இரண்டு மொபைல் வாங்கிடுவேன்.\nஏமாளி: யூஸர் எக்ஸ்பிரியன்ஸ் எப்படிடா மாப்ளே\nகெட்டிக்காரன்: மாப்ளே, இதோ பாரு, மீடியா பிளேயர்ல எலெக்ட்ரிக் ரிதமோட யூக்லைசர்ல்லாம் வருது. நீயே செக் பண்ணிட்டு சொல்லு.\n(அதனுடைய யூஸர் எக்ஸ்ப்ரியன்ஸை பார்த்து எரிச்சலின் உச்சத்தில் ஏமாளி. கிடைத்த கேப்புல கடா வெட்டுறான் கெட்டிக்காரன், இப்படி)\n ஜிபிஎஸ் மட்டும் தான் இல்லை. மாப்ளே, கொடுத்த காசுக்கு இது போதும்டா. “என்டிடிவி\nநேரங்கெட்ட நேரத்தில் எமாளியின் ஸ்மார்ட் போன்\n“தோஸ்த்து படா தோஸ்த்து“ என்று கண்ணடித்து கூவியது\nகுசேலன் – விமர்சனம் ஓகஸ்ட் 5, 2008\nயாரோ ஒரு அபிமானி ரஜினியின் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை பட வரிசைகளில் குசேலனுக்கும் இடமுண்டு என்று சொன்ன ஞாபகம். இப்போ மட்டும் அந்த அபிமானி கையில் கிடைத்தால்…. நற..நற…\nநல்ல கதையில்லாத படத்தில் இந்த அசோக்குமார் (இதுதான் குசேலனில் நிஜ சூப்பர்ஸ்டாராகவே வரும் ரஜினியின் பெயர், பேசாம ராஜகுமாருனே வைத்திருக்கலாமோ) நடித்திருந்தாலும் யாரும் தியேட்டர் பக்கம் வரமாட்டாங்க என்று ரஜினி ஒரு டயலாக் விடுவார். அதில் ஒரு சின்ன திருத்தம்… கதையல்ல… திரைக்கதை. அதற்கு குசேலனே நல்ல ஆதாரம்.\nநல்லவனாகவே இருந்தாலும் தொழில் சமார்த்தியம் இல்லாததால் வறுமையில் வாடுகிறார் பசுபதி. தொழில் தரம் இல்லாவிட்டாலும் வியாரபத் தந்திரத்தில் செழித்து இருக்கிறார் வடிவேல். ஊருக்கு சினிமா சூட்டிங்கிற்காக வருகிறார் ரஜினி. இவரது பால்ய சினேகிதர் பசுபதி. அரசல் புரசலாக பசுபதி தனது மனைவி மீனாவிடம் சொல்ல ஊருக்கே தெரிந்து பசுபதியிடம் ரஜினியின் அறிமுகம் கேட்டு விண்ணப்பிக்கின்றன. ரஜினியின் இவ்வளவு பெரிய உயரமும் அவரைச் சூழ்ந்த பாதுகாப்பும் பெரிய தடைக்கற்களாக இருக்க, பசுபதியை ஊரே கேலி செய்கிறது. இவரது முயற்சிகள் ஜெயித்து தன் நண்பன் ரஜினியை சந்தித்தாரா என்பது மீதிக்கதை.\nஇதைக் கேட்டதும் நம்மில் எழுந்த எந்த எதிர்பார்ப்புகளுக்கும் நாம் பொறுப்பல்ல என்ற வகையிலேயே ஒட்டு மொத்த திரைக்கதையும் நம்மை விரட்டி விரட்டி அடிக்கிறது. எந்த கேரக்டர்களிலும் மிள��ரும் பசுபதியை “வெயில்“ படத்தில் எல்லாம் இழந்த நிலையில் ஒரு பரிதாபத்துடன் திரிவாரே, அதே மாதிரியே படம் முழுவதும் திரிய விட்டிருக்கிறார்கள். என்ன பாவம் செய்தாரோ….சாதாரண டயலாக்குகளை கூட அழுகிற குரலிலேயே சொல்கிறார். அதை விட இவர்களின் வறுமையான குடும்பத்தைக் காட்ட “மண்பானை உடைதல்“, “இஞ்சு இல்லை“ என ரொம்பவே நெஞ்சை பிழிய முயற்சிக்கிறார்கள். ம்ம்ம்..என்னத்தச் சொல்ல ரஜினி வருவார் என்பதற்காக கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து உட்கார்ந்தால் பசுபதியின் வாரிசுகள் அப்பாவை மட்டம் தட்டுவதாகட்டும், “ஏம்பா, நீ இவ்வளவு கஷ்டத்திலும் எப்படிப்பா சந்தோஷமா இருக்கே“ என்ற டயலாக்குகளாகட்டும் மட்டமான அமெச்சூர்த்தனத்தின் உச்சக்கட்டம். அந்த மாதிரி எந்த இடத்திலும் பசுபதியின் குணநலன்கள் தெரியவில்லை.\nஇது இப்படி என்றால், காமெடி என்ற பெயரில் வடிவேலு & கோ பண்ணுகின்ற அலப்பரைகள் ஐயோ ஓடிடலாம் என்று வரும் போது, இருப்பா சூப்பர் ஸ்டார் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு உட்கார வைத்தது. ஆனாலும், பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு ரஜினியை நேரில் சந்திக்கும் போது வடிவேலு பண்ணும் சேஷ்டைகள் மனதில் நிற்கிறது. சிரிக்கவும் வைத்தது.\nகன்னிகாஸ்திரி ஆசிரியைகளாக வரும் கீதா, பாத்திமா பாபு தங்கள் பள்ளி வெள்ளி விழாவிற்கு ரஜினியை வர வைக்க பசுபதியை கோருவதும், முடியாத பட்சத்தில் படக்கு படக்குனு பேரன்ட்ஸ் மீட்டிங் போட்டு சீரியஸாக பசுபதியிடம் முடியுமா முடியாதா என மிரட்டுவதும் ஐயோ எந்திருச்சு ஓடிடலாமானு இருந்துச்சு.\nகொஞ்சமாவது கலகலப்பு என்றால் சந்தானமும், சந்தானபாரதியும் கூடவே லிவிங்ஸ்டனும்.\nநயன்தாரா… நடிகையாகவே வருகிறார். மசாலாவிற்காக. ஒரு மழைப்பாட்டும் தனியறையில் நயன்தாரா தன் உடைகளை சீரமைப்பதும் வடிவேலு அவரது அழகை ரசிப்பதும் வேதனையான திணிப்புகள்.\nஎது எப்படியோ, தனது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் ரஜினி..ம்ம்ம்…. பிரமாதமாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அதுவும் அந்த கிளைமாக்ஸ் வசனங்கள் அருமையான டெலிவரி.\nபாடல்களில் மாமாவின் மானத்தைக் காத்த ஜி.வி.பிரகாஷ்குமார் பின்ணணி இசையில் திரைக்கதைக்கு போட்டியாக கோட்டைவிட்டிருக்கிறார். அந்த மறையூர் கடைத்தெருவும், பசுபதியின் வீடும் தோட்டாதரணியின் கைவண்ணத்தை காட்டினாலும் ��ொம்பவே நேட்டிவிட்டியை தொலைத்து நிற்கின்றன.\n“சொல்லம்மா” பாடலில் ஏரியில் துள்ளும் டால்பின்கள், மலையில் விழும் அருவி என ஆக்ர் நிறுவனத்தின் கிராபிக்ஸ் நல்ல தரம் என்றாலும், எல்லா பாடல்களிலும் தங்கள் திறமையைக் காட்டி கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக்கியிருக்க வேண்டாம்.\nஇப்படியான படத்திற்கு எடிட்டிங், கேமிரா பற்றி என்னத்த சொல்ல….போங்கப்பா. நச்சுனு ஆம்பூர் பிரியாணி போடுற ஆள்கிட்டே தயிர் சாதம் வைக்கச் சொன்னது தான் தப்பு. வாசு சாருக்கு இன்னும் மன்னன், சந்திரமுகி பிரமிப்பு போகவில்லை போல. போதாக்குறைக்கு ரஜினியை தியேட்டரில் ரத்த ஆறே ஓடும் அளவிற்கு எல்லாக் கேரக்டர்களையும் வைத்து புகழ்ந்து தள்ளுவது ரொம்பவே டூமச்ங்னோவ். இரண்டரை மணி நேரம் “காபி வித் அனு” பார்த்த அனுபவம். பண்ணப்போவது கொஞ்சூண்டு பால் பாயசம் என்றாலும் ரஜினி என்ற கரவை மாடு கிடைத்ததற்காக ரத்தம் வரும் வரை கரந்திருக்கிறார் வாசு.\nஹிந்தியில் தனது வயசுக்கேற்ற கேரக்டர்களில் வெரைட்டியாக நடித்துக் கொண்டிருக்கும் அமிதாப் வழியில் ரஜினி என்ற மிகச் சிறந்த நடிகனும் அடியெடுத்து வைத்தது ரொம்பவே சரியான முடிவுதான் என்றாலும்\nகுசேலனின் திரைக்கதை ரஜினியின் தவறான தேர்வு.\nArticles Reviews கட்டுரைகள் விமர்சனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sivakarthikeyan-hero-first-look-to-release-soon.html", "date_download": "2021-01-27T16:34:58Z", "digest": "sha1:ZUQZ5442D775QJRPO6TTVUUUCLKP3AXT", "length": 6595, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "Sivakarthikeyan Hero First Look To Release Soon", "raw_content": "\nஹீரோ படத்தின் டீஸர் குறித்து இயக்குனர் பதிவு \nஹீரோ படத்தின் டீஸர் குறித்து இயக்குனர் பதிவு \nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nKJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் Firstlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.\nஇந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் ���ன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.படத்தின் இயக்குனர் மித்ரனும்,எடிட்டர் ரூபனும் ட்விட்டரில் உரையாடிக்கொண்டிருந்தனர்.\nஹீரோவை தொடர்ந்து டைனோசர் முட்டையை மித்ரன் எடுக்கிறார் என்று ரூபன் பதிவிட்டார்.அதற்கு பதிலளித்த மித்ரன் இந்த முட்டையில் உங்களுக்கு ஆப்பாயில் கூட போட்டுத்தருகிறேன் ஆனால் நம்ம படத்தின் டீசரை சீக்கிரம் ரெடி பண்ணுங்க என்று தெரிவித்தார்.\nரெடி ஆகிக்கொண்டே இருக்கிறது என்று ரூபன் பதிலளித்துள்ளார்.இதனை அடுத்து ஹீரோ டீசரை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகள்ளக் காதல் மோகம்.. 3 வயது குழந்தையைக் கொலை செய்த இளைஞர்\n4 ஆம் வகுப்பு மாணவியைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய...\nகைதி படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் இதோ \nஆயிரம் ஜென்மங்கள் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு \nபிகில் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704828358.86/wet/CC-MAIN-20210127152334-20210127182334-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}