diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1330.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1330.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1330.json.gz.jsonl" @@ -0,0 +1,406 @@ +{"url": "http://honeylaksh.blogspot.com/2020/11/blog-post_15.html", "date_download": "2020-12-03T22:05:56Z", "digest": "sha1:FDQNAQ37FDDCE3DR7MCHHNA3QQN4Q6U5", "length": 55571, "nlines": 608, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: முன்னோர்களின் ஓவியங்களும் ஓவியப் படங்களும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nஞாயிறு, 15 நவம்பர், 2020\nமுன்னோர்களின் ஓவியங்களும் ஓவியப் படங்களும்.\n160. 1711. கோட்டையூரில் பனா ஆனா ஆனா சினா தானா வீரப்ப செட்டியார் அவர்கள் வீட்டை உலா வந்து கொண்டிருந்தோம். தொடர்ந்து பார்ப்போம் வாங்க. இந்த வீட்டாருக்கு 1712. ஆங்கிலேயர் கொடுத்த பட்டயம், அதுபோக ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி அம்மையார் ஆகியோரின் படத்தையும் பார்ப்போம் வாங்க.\n1713* டர்பன் கோட்டு சூட்டு அணிந்த ஐயாக்கள்.\nஇவ்வீட்டு 1714*நான்கு கட்டுக்கள் கொண்டது.\nமேலும் இவ்வீட்டின் 1715*ஏழெட்டுத்தலைமுறை முன்னோர்களின் உருவப்படங்களை இன்றளவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறார்கள். 1716*பாட்டையா பாட்டியாயா ஆகியோரும் கறுப்பு வெள்ளைப் படத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்கள்.\n1717*ஒரு பாட்டையாவின் சஷ்டியப்த பூர்த்தியும் ஆறு தலைமுறைப் பாட்டையாக்களும்.\nநிலையில் ஜன்னலில் கதவுமேற்புறத்தில் 1719*சுவரலமாரி மேற்புறத்தில் மற்றும் வரந்தைகளிலும் கவின் மிகு ஓவியங்களால் அழகு செய்துள்ளார்கள்.\n1720*தாயிடம் பாலருந்தும் குழந்தையின் ஓவியம் மிகச் சிறப்பான ஒன்று\nசுவரலமாரியில் ஓவியம் , 1722*வாத்தியப் பெண்கள். விறலிகள்.\n1724* நடனமாடும் தேவதைகள் ( கந்தர்வர்லோகப் பெண்கள். )\n1726*ஆங்கிலேயர் காலத்தில் இக்குடும்பத்தார் இரண்டாம் உலகப்போர் நெருக்கடிக் காலக்கட்டத்தின் போது அரசுக்கு உதவி செய்ததற்காகப் பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட்டுள்ளது.\n1727*முன்னோர்களின் படங்களை மட்டுமல்ல பல்வேறு புராண இதிகாச ஓவியப்படங்களையும் தமயந்தி, பாஞ்சாலி, மஹாலெக்ஷ்மி, யசோதரா,.கிருஷ்ணன் ராதை ஊஞ்சலாடுதல் ஆகிய படங்களையும் ஓவியமாகத் தீட்டிக் கண்ணாடிச் சட்டத்தில் ப்ரேம் செய்து மாட்டியுள்ளார்கள்\nஇதுபோக 1728*மன்னர்களின் வண்ணப் படங்களையும் பாதுகாத்து வருகிறார்கள்.\n1729*நான்கு கரம், மூன்று தலை பரமசிவன் ( நான்கு வேதங்களும் நாய் ரூபத்தில் சூழ பைரவராய்) , ஊர்வசி ஆகியோரோடு மேலே இருக்கும் வரந்தை ஓவியங்களைப் பாருங்களேன். கொள்ளை அழகா இருக்குல்ல. \n1730*பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி அம்மையார் இவர்கள் வீட்டுக்கு வந்தபோது எடுத்ததோ என்னவோ. விபரம் விசாரித்து எழுதுகிறேன்.\nஅந்த எழில் மிகு வீட்டின் முகப்பை இன்னொருதரம் பார்த்துட்டுப் புறப்படுவோம் நம்ம வீட்டுக்கு :)\nடிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.\n5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.\n6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES\n7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )\n9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING\n11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )\n13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI\n14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1\n15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.\n16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3\n17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.\n18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5\n19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.\n22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9\n23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.\n24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.\n25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.\n26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.\n27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14\n28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.\n29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . \n30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.\n31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.\n32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.\n33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.\n34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.\n36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.\n37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்.\n38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுத���ும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்.\n39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.\n41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.\n42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.\n43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..\n44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.\n45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.\n46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)\n47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )\n48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.\n49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்.\n51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-\n52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும்ரெங்காவும்.\n53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.\n54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.\n55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..\n57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.\n58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.\n59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.\n60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.\n61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.\n62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.\n63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.\n64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.\n65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.\n66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.\n67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்\n69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.\n70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.\n71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்காலஎழுத்துக்களும்.\n72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி \n73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.\n74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.\n75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.\n76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.\n77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.\n78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும்.\n79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும்.\n80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-\n81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.\n82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.\n83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச்சடங்குகளும்.\n84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.\n85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-\n86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.\n87. இந்த சீர் போதுமா \n88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்\n89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.\n90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .\n91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.\n93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.\n94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.\n95. தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு.\n96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.\n97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.\n98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.\n99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .\n100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.\n101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.\n103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.\n104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.\n105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.\n106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.\n107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.\n108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்\n109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.\n110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.\n111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.\n112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.\n113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.\n114. ���ாரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.\n115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.\n116. காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.\n117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.\n118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.\n119. காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.\n120. காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.\n121. காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.\n122. கண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.\n123.காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.\n124.காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.\n125.காரைக்குடிச் சொல்வழக்கு. சிலேட்டு விளக்கும் சாரட்டும்.\n126.காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்\n127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.\n128. காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.\n129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்.\n130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.\n132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.\n133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.\n134. வட்டாரப் பழமொழிகள் - 1.\n135. வட்டாரப் பழமொழிகள் - 2.\n136. வட்டாரப் பழமொழிகள் - 3.\n137. வட்டாரப் பழமொழிகள் - 4.\n138. வட்டாரப் பழமொழிகள் - 5.\n139. வட்டாரப் பழமொழிகள் - 6.\n140. வட்டாரப் பழமொழிகள் - 7.\n141. வட்டாரப் பழமொழிகள் - 8.\n142. வட்டாரப் பழமொழிகள் - 9.\n143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.\n144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.\n145. மாத்தூர் - சில சிறப்புகள்.\n146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.\n147. பேர் பெற்ற வீடு.\n148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.\n149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.\n1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம்\n2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....\n3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை\n4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.\n5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.\n6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்\n7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்\n9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.\n10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..\n11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.\n (நகரத்தார் திருமணம் நம்தோழியில் )\n14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்.\n15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை\n16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்\n17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காரைக்குடி, கோட்டையூர் வீடு, செட்டிநாட்டுச் சொல்வழக்கு\nகரந்தை ஜெயக்குமார் 15 நவம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 7:50\nஏழெட்டுத்தலைமுறை முன்னோர்களின் உருவப்படங்களை இன்றளவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n872 ரெஸிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nதில் தில் தில் மனதில்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nமனத்தின் பேராற்றல் - ஒரு பார்வை.\nஜெகஜ்ஜாலப் புரட்டனும் இரிசி மட்டையும்.\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nஅண்ணாவின் ஆறு கதைகள் – ஒரு பார்வை\nகொண்டோலா ரைட். பெகாஸஸ். வெனிஸ்.\nஅட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்\nபே இட் ஃபார்வேர்ட் - ஒரு பார்வை.\nசென்னை சங்கமம் சில நினைவுகள்.\nஸ்கந்தர்சஷ்டி, கார்த்திகை தீபம், ஐயப்பன் கோலங்கள்.\nமுன்னோர்களின் ஓவியங்களும் ஓவியப் படங்களும்.\nபணிவிலும் கனிவிலும் உயர்ந்த கௌதமி வேம்புநாதன்.\nதடங்கள் – ஒரு பார்வை\nபடைப்பு வீடு சில க்ளிக்ஸ்.\nயுத்தம் செய் - சில நினைவுகள்.\nநாலு கட்டு உள்ள கோட்டையூர் வீடு.\nகாச்சேகுடா ரயில்வே ஸ்டேஷன். மை க்ளிக்ஸ். KACHEGUDA...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - ��குதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்ப��டல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-12-03T22:56:46Z", "digest": "sha1:FOCLACTBEIRFNJZRW4BZY56Q5NFLVNED", "length": 4781, "nlines": 68, "source_domain": "www.noolaham.org", "title": "சபாலிங்கம், இளையதம்பி (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nசபாலிங்க மலர் 1988 (19.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசபாலிங்க மலர் 1988 (எழுத்துணரியாக்கம்)\nஎன் உரை - இ.கனகலிங்கம்\nதிருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய போற்றித் திருத்தாண்டகம்\nஅமரர் இளையதம்பி சபாலிங்கம் அவர்கள் வாழ்க்கை குறிப்பு\nநினைவில் நீங்காத கல்விமான் - அ.பஞ்சலிங்கம்\nவாழ்வில் மறக்க முடியாத மாண்பினர் - க.சொக்கலிங்கம்\nஉள்ளத்தில் உறைந்த உத்தமர் சபாலிங்கம் - .அ.சா.சண்முகம்\nசரித்திர சாதனைகள் பல சாதித்த மா மனிதர் - க.கணபதிபிள்ளை\nகண்ணியம் மிக்க கனவான் - ந.மகேந்திரராஜா\nஉள்ளங்கலில் உறையும் உத்தமர் - திருமதி ஞானேஸ்வரி சொக்கலிங்கம்\nமறக்க ஒரு மனம் வேண்டும் - சி.சு.புண்ணியலிங்கம்\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1988 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-03T22:28:43Z", "digest": "sha1:DC3JOPOUTSAEV6XFQDLFD25R2KJ4QNVZ", "length": 14442, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் தீர்மானத்தை குழப்பியது அமெரிக்கா - சமகளம்", "raw_content": "\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\n”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறு” – என்கிறார் சரத் வீரசேகர\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் (படங்கள் இணைப்பு)\nயாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nக.பொ.த. சாதாரணதர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு தீர்மானம்\nயாழ்- வல்வெட்டித்துறை பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிப்பு\nபுரவி புயல் – யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத��து 643 பேர் பாதிப்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு\nஇஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் தீர்மானத்தை குழப்பியது அமெரிக்கா\nவெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டிக்கும் ஐநா பாதுகாப்பு சபை தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.\nகுவைத்தின் வேண்டுகோளின் பேரில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கண்டனம் வெளியிடுவதற்காக ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை வெள்ளிக்கிழமை அவசர கூட்டமொன்றை நடத்தியிருந்தது.\nஎனினும் கூட்டறிக்கை அமெரிக்கா பல தடவை தடுத்ததை தொடர்ந்து கண்டனத்தை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தள்ளப்பட்டது.\nகாஸா பகுதியில் இஸ்ரேலிய படையினர் சனிக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் என மருத்துபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய துருப்பினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே இன்று மீண்டும் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.\nவெள்ளிக்கிழமை காஸா பள்ளத்தாக்கு பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.\nபாலஸ்தீனத்தின் துணை மருத்துவபிரிவினர் இதனை உறுதிசெய்துள்ளனர் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 16 வயது இளைஞனும் உள்ளதாக தெரிவித்துள்ள துணைமருத்துவபிரிவினர் 500 பேர் வரை காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.\nஇஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கண்ணீர்புகைபிரயோகத்தையும் அவர்கள் மேற்கொண்டதாகவும் பாலஸ்தீனத்தின் துணைமருத்துவபிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.\nகண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1976 ம் ஆண்டு இஸ்ரேலிய படையினர் நிலங்களை ஆக்கிரமித்ததை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஆறு பேர் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து வருடம் தோறும் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் ��வ்வருடம் பாலஸ்தீனியர்கள் ஈடுபட்டவேளையே இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious Postஅவுஸ்திரேலிய இராஜதந்திரிகளையும் வெளியேற்றுகின்றது ரஸ்யா Next Postகண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ரணிலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/03/20.html", "date_download": "2020-12-03T23:01:11Z", "digest": "sha1:2U2BZKWEODXHCQCFZ7RLVXZRVRDS2TP6", "length": 20342, "nlines": 197, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: கல்வி வியாபாரி கூட்டணி 234 தொகுதியிலும் போட்டி!!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் த���வ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nகல்வி வியாபாரி கூட்டணி 234 தொகுதியிலும் போட்டி\n(இந்த செய்தியை சிரிக்காமல் படிக்கும் படி வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.)\nதிமுக., அதிமுகவுக்கு மாற்றாக, இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளதாக பாரிவேந்தர் என்று விளம்பரம் செய்து கொள்கிற கல்வி வியாபாரி பச்சமுத்து தெரிவித்துள்ளார் குட்டிக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் அமைந்துள்ள அந்த அணியில் நான்கு குட்டியூண்டு கட்சிகளும், சில லெட்டர் பேடு அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ( பிக் பாக்கட் அடிப்பவர்கள் பேரவை மட்டும்தான் பாக்கி குட்டிக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சி தலைமையில் அமைந்துள்ள அந்த அணியில் நான்கு குட்டியூண்டு கட்சிகளும், சில லெட்டர் பேடு அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ( பிக் பாக்கட் அடிப்பவர்கள் பேரவை மட்டும்தான் பாக்கி அவர்களுக்கும் போதிய இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது அவர்களுக்கும் போதிய இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது\nஇது பற்றி இந்திய ஜனநாயக கட்ச��யின் நிறுவன தலைவர் பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது:\nசமூக சமத்துவப் படை கட்சியின் தலைவர் சிவகாமி, யாதவ மகா சபை தலைவர் தேவநாதன், தமிழ்நாடு வாணியர் பேரவை தலைவர் பன்னீர்செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், வ உசி பேரவை தலைவர் அருணாசலம் ஆகியோர் தலைமையில் கூட்டாக இணைந்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம்.\n234 தொகுதிகளில் 123ல் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. (அதென்ன 123 அம்மாவுக்கு 9, ஐயாவுக்கு மஞ்சள் துண்டு மாதிரி பச்சைக்கு 6 ராசியாம் அம்மாவுக்கு 9, ஐயாவுக்கு மஞ்சள் துண்டு மாதிரி பச்சைக்கு 6 ராசியாம் தவிரவும் ஆட்சியமைக்கிற வாய்ப்பு வருகிற போது தனி மெஜாரிட்டிக்கு 118 வேண்டுமல்லவா தவிரவும் ஆட்சியமைக்கிற வாய்ப்பு வருகிற போது தனி மெஜாரிட்டிக்கு 118 வேண்டுமல்லவா அதனால் 123-ல் போட்டியிட்டு 120-ல் ஜெயித்தால் மைனாரிட்டி அரசு என்று யாரும் சொல்ல மாட்டார்களே அதனால் 123-ல் போட்டியிட்டு 120-ல் ஜெயித்தால் மைனாரிட்டி அரசு என்று யாரும் சொல்ல மாட்டார்களே) 10 இடங்களில் வாணியர் பேரவை (செட்டியார் சமூகத்தினர்) போட்டியிடுகின்றனர். சமூக சமத்துவப் படை ஆறு இடங்களில் போட்டியிடுகிறது.மீதமுள்ள இடங்கள் கூட்டணியில் இடம் பெறவுள்ள கிறிஸ்தவ அமைப்பு, வஉசி பேரவை மற்றும் இந்திய தேசி லீக் போன்ற பிற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிமுக - திமுகவுக்கு மாற்று அணியாக எங்கள் அணி இருக்கும். எங்கள் தயவில்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் எல்லா சலுகையும் கிடைக்கிறது; மக்களுக்கு கிடைக்கவில்லை. நடைபெறவிருக்கும் தேர்தலில் குடும்ப ஆட்சி ஒழியும் என அனைவரும் எதிர்பார்த்தோம்.அதற்கு மாற்றாக, குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அமைச்சர்களின் வாரிசுகளுக்கும், \"சீட்' கொடுக்கப் பட்டுள்ளது. இந்த செயல், மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஒழுங்கற்ற ஆட்சியும், ஊழல் ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு, எங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். குடும்ப ஆட்சி ஒழிய வேண்டுமென்பது தான், எங்கள் கட்சியின் நோக்கம். அதே நோக்கத்தோடு இருந்த பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம்.தேர்தல் களத்தில் விலை போகாத கட்சிகள் ஒன்று ���ேர்ந்து, மூன்றாவது அணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றன என நினைத்து விட வேண்டாம். எங்கள் கட்சிக்கு ஓரிரு தொகுதிகள் தர, திராவிட கட்சிகள் தூது விட்டன.ஒன்றிரண்டு சீட்களுக்காக, கட்சியை அவர்களிடம் அடமானம் வைக்காமல், துணிச்சலுடன் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க இருக்கிறோம்.\nஇவ்வாறு பச்சமுத்து பேசினார். அப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இருந்தனர்.\nஐ.ஜே.கே., நிறுவன தலைவர் என்று சொல்லிக் கொள்கிற கல்வி வியாபாரி பச்சமுத்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அதே வேளையில், கள் இறக்கி அதை டாஸ்மாக் கடையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் ஏழை மாணவ, மாணவியரின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. இதனால், விவசாய பொருட்களின் உற்பத்தி உயர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் உயரும்.16 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்க வேண்டும். இலவசம் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதை எதிர்க்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கல்வி வியாபாரி கூறியுள்ளார்.\n(பச்சமுத்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையைப் பார்த்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் சோனியா காந்தியும் ஒபாமாவும் கலங்கிப் போன காட்சி அவருடைய நள்ளிரவுக் கனவில் ஒரு வேளை தெரிந்தாலும் தெரியலாம்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசைதை துரைசாமி வேட்புமனு தாக்கல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் பிரபல சமுக சேவகரும் அதிமுக பிரமுகருமான சைதை சா. துரைசாமி 24 .03 .11 அன்று வேட்பு மனுதாக்கல் செய்த போது எடுத்த ப...\nபக்கத்து வீட்டு பாகிஸ்தானின் பழைய பஞ்சாயத்தை பார்த்து பழகிய நமக்கு, எதிர் வீடான சீனாவுடனான புது பஞ்சாயத்தை காட்டும் கற்பனைதான் \"மூன்...\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு குறி வைக்கும் ஜெயலலிதா சிதம்பரம், தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் \nபுதுடில்லி, ஜூன் 14: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மற்றும் தயாநிதி இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிரு...\nநீயா நானா இயக்குனர் அந்தோணி திருநெல்வேலி'யின் தயாரிப்பில், ���ார்லஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் \"அழகு குட்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nஎந்த நாயும் உன்னைக் கொல்லவில்லை....\nபி ரபாகரனின் தாயார் பார்வதியம் மாளின் மறைவுக்கு பத்திரிகையாளரும் கவிஞருமான நெல்லை பாரதி எழுதிய அஞ்சலிக் கவிதை இது:- சி...\nநித்யானந்தா பேட்டி - வீடியோ\nசென்னையில் நித்யானந்தா சன் டிவியையும் தினகரனையும் நக்கீரனையும் தாக்கி ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.. அதன் முழு வீடியோ கீழே(in 8 parts): ...\nசீனியர் \"பா\"விற்கு, ஜூனியர் \"பா\" விடுத்த இறுதி எச்சரிக்கை.\nசமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இது சம்பந்தமான பத்திரிக்க...\nகல்வி வியாபாரி கூட்டணி 234 தொகுதியிலும் போட்டி\nமதிமுகவை விரட்டியடித்த ஜெயலலிதாவின் முடிவுக்கு கார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-12-04T00:06:52Z", "digest": "sha1:RWKFPCPASCRZMWTUANMQB6G3FCD27DMG", "length": 5533, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "நயன்தாராவின் அதிஷ்டம் யார் தெரியுமா? – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\nநயன்தாராவின் அதிஷ்டம் யார் தெரியுமா\nசரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர், அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார்.\nஇந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.\nதன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான் எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோ‌ஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய் சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் அழுததாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.\n← இணையத்தில் வெளியான ‘தர்பார்’\nகுழந்தை பிறப்பு குறித்து கேட்டதால் கோபமடைந்த தீபிகா படுகோனே\n‘பிகில்’ படத்தில் திடீர் மாற்றம்\nகாதலனுக்காக காத்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷன்\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2020-12-03T23:37:47Z", "digest": "sha1:ZOOZDHU4NJNXWQKIBY3WTA2ATJ37QEH4", "length": 9122, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "என் ராசாவின் மனசிலே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்\nரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்\nஎன் ராசாவின் மனசிலே, கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் 1991-ம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ராஜ்கிரண் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 13 ஏப்ரல் 1991 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். தெலுங்கில் மொரத்தொடு நா மொகுடு என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தின் மறுவாக்கத்தில் ராஜசேகர், மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3][4][5]\nஇத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 1991-ல் வெளியான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களை இளையராஜா, பொன்னடியான், உஷா மற்றும் பிறைசூடன் உள்ளிட்டோர் எழுதியிருந்தனர்.[6][7]\n1 'குயில் பாட்டு' (மகிழ்ச்சி) சுவர்ணலதா 4:54\n2 'குயில் பாட்டு' (சோகம்) சுவர்ணலதா 3:35\n3 'பாரிஜாத பூவே' எஸ். என். சுரேந்தர், சித்ரா 5:00\n4 'பெண் மனசு ஆழம் என்று' இளையராஜா 3:50\n5 'போடா போடா பு��்ணாக்கு' கல்பனா, வடிவேலு, ராஜ்கிரண் 5:43\n6 'சோலை பசுங்கிளியே' இளையராஜா 4:33\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 06:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-03T23:11:18Z", "digest": "sha1:RQK2GLVGUIHN6ELZMN2DRWK5J6UCZNFT", "length": 12284, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு இலச்சினை\nஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு இலச்சினை\nதமிழ் இணைய மாநாடு-2010 கண்காட்சி அரங்கு நுழைவாயில்\nஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு 2010, சூன் 23 ஆம் நாளிலிருந்து சூன் 27 வரை நடைபெற்றது. இதே காலப்பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு இவ்விணைய மாநாட்டை நடத்தியது.\n2.1 உள்ளூர் ஏற்பாட்டுக் குழு\nஇம்மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக உத்தமம் 2010 இருக்கும். தமிழ் கணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள், சவால்கள் குறித்து முழுமையாக ஆராயும் தொழில்நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் இருக்கும். உலக அளவிலான தமிழ் இணையத் தொழில் நுட்ப வல்லுனர்களும், ஆய்வறிஞர்களும், கணினி மற்றும் இணையத் திறனுடையவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.\nதமிழ் இணைய மாநாட்டுக்குத் தமிழக அரசினால் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவும், உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நிகழ்ச்சிக் குழு, பன்னாட்டுக் குழு என்கிற இரண்டு குழுக்களையும் அமைத்துள்ளன.\nபேராசிரியர் மு. ஆனந்த கிருட்டிணன் (தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்)\nடாக்டர் பூங்கோதை ஆலடி அருணா (தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)\nடேவிதார், இஆப., (செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அரசு)\nகவிஞர் கனிமொழி (மாநிலங்களவை உறுப்பினர், இந்திய அரசு)\nமுனைவர் பி.ஆர். நக்கீரன் (இயக்குநர், தமிழ் இணையப் பல்கலைக் கழகம்)\nமோகன் (தேசிய தகவல் மையம், இந்திய அரசு)\nடி.என்.சி. வெங்கடரங்கன் (துணைத் தலைவர், உத்தமம்)\nஆன்டோ பீட்டர் (கணித் தமிழ்ச் சங்கம்)\nஸ்வரன் லதா (இயக்குநர்,இந்திய மொழிகளில் தொழில்நுட்ப மேம்பாடு, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு)\nடாக்டர். சந்தோஷ் பாபு. இஆப.,(மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், தமிழ்நாடு அரசு)\nமுனைவர். வாசு அரங்கநாதன், பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம், அமெரிக்கா\nமுனைவர். ரா சிவகுமாரன் , NIE, சிங்கப்பூர்\nமுனைவர். ந. தெய்வசுந்தரம் சென்னைப் பல்கலைக்கழகம், இந்தியா.\nமுனைவர். முத்துக்குமார் ஆறுமுகம், குமரகுரு கல்லூரி, கோயம்புத்தூர்,இந்தியா.\nமுனைவர். மா. கணேசன் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்தியா.\nமுனைவர். அப்பாசாமி முருகையன், Ecole Pratique des Hautes Etudes,பிரான்சு.\nசுபாஷினி ட்ரெம்மெல் - ஜெர்மனி.\nமுனைவர் நாக. கணேசன், டெக்சாஸ், அமெரிக்கா.\nசிவா பிள்ளை, இலண்டன், இங்கிலாந்து.\nதில்லைக் குமரன், கலிஃபோர்னியா, அமெரிக்கா.\nநிகழ்ச்சி நிரல் அடங்கிய கோப்பு\nஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு - 2010 இணைய தளம்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010 - இணைய தளம்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 15:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Shanmugambot", "date_download": "2020-12-03T23:12:58Z", "digest": "sha1:LG3SLCBGD3UQJOCJYF6NZBFRFEN7R3WD", "length": 6669, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர்:Shanmugambot\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Shanmugambot பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:நுட்ப மாற்ற வாக்கெடுப்பு/கட்டுரைப் பின்னூட்டக் கருவி நிறுவுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள்/தொகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு102 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோடியோகேமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவகுத்திகளும் காரணிகளும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்டர் டன்ஹான் கிளாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வேளாண் ஆராயச்சி நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோகன்னெஸ் ஓட்டோ கான்ராட் முகுஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநானோலேமினேஷன் - அடுக்கு அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறைந்த உயிரியல் தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெளிப்பு நீர்ப் பாசனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-who-like-to-shop-the-most-025139.html", "date_download": "2020-12-03T22:29:57Z", "digest": "sha1:HQSQC6QMML2M6OTPMFXTJHEIJ5QWVSX7", "length": 21291, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிகளில் பிறந்தவர்கள் ஷாப்பிங் செய்தே சொத்தை அழித்து விடுவார்களாம் தெரியுமா? | Zodiac Signs Who Like To Shop The Most - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\n10 hrs ago இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\n11 hrs ago கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\n13 hrs ago சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\n14 hrs ago இந்த ராசிக்காரர்கள் பணத்த தண்ணி மாதிரி செலவழிப்பாங்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்ப���ன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் ஷாப்பிங் செய்தே சொத்தை அழித்து விடுவார்களாம் தெரியுமா\nஇந்த உலகில் அனைவருக்குமே பிடித்த ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அது ஷாப்பிங் செல்வதுதான். ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு ஷாப்பிங் செல்வது என்பது மிகவும் பிடித்ததாக இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. ஆண்களும் ஷாப்பிங் செல்வதில் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.\nசிலர் பொழுதுபோக்கிற்காக ஷாப்பிங் செல்வார்கள், சிலருக்கோ ஷாப்பிங் போவதுதான் வேலையாகவே இருக்கும். வாங்குகிறோமோ இல்லையோ ஆனால் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இப்போது பெரும்பாலானோருக்கு உள்ளது. இப்படி ஷாப்பிங் மோகம் பிடிக்க காரணம் அவர்களின் ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் அதிக ஷாப்பிங் செய்ய விரும்பும் ராசிகள் யார் யாரென பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் ஒரு பொருளை வாங்க ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் எந்த சக்தியாலும் உங்களை தடுக்க முடியாது. அது மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகவும் இருக்கலாம், சாதாரண ஒன்றாகவும் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு ஷாப்பிங் சென்றே ஆக வேண்டும். எந்த வழியிலாவது நீங்கள் அதனை பெற்றுவிடுவீர்கள். நீங்கள் எப்பொழுதும் தனியாக ஷாப்பிங் செய்யவே விரும்புவீர்கள். ஷாப்பிங் செய்து வாங்கிய பைகளுடன் சாலையில் நடப்பதை விட உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் எதுவும் இருக்காது.\nநீங்கள் உங்களுக்காக பொருட்கள் வாங்கும்போது எப்படி மகிழ்கிறீர்களோ அதேபோல ���ற்றவர்களுக்காக வாங்கும்போதும் மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுவாகவே உங்களுக்கு மற்றவர்களுக்கு பரிசு கொடுப்பது பிடித்தமான ஒன்றாகும். பிறருக்கு பிடித்த பொருளை வாங்கி கொடுத்து அவர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் த்ரில் உங்களுக்கு மிகவும் பிடித்தாகும். பிறருக்கு அன்பளிப்பு கொடுப்பதில் நீங்கள் எப்பொழுதும் தாராளமாக இருப்பீர்கள், ஆனால் அதற்கான பணத்தை எப்படி சம்பாரிக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். பணம் இருந்தால்தான் நீங்கள் விருப்பபடி அதனை செலவழிக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nMOST READ: ஹிட்லருக்கு போர் ஏவுகணை தயாரிக்க வேதங்கள் கொண்டு உதவிய தென்னிந்திய அறிஞர் யார் தெரியுமா\nஷாப்பிங் செல்ல கிளம்ப வேண்டுமென்றால் முதலில் ரெடியாகி தயாராக இருப்பது இவர்களாகத்தான் இருக்கும். நல்ல விலை, தள்ளுபடி பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையே இல்லை, இவர்களின் ஆசைகளையும், கற்பனைகளையும் பூர்த்தி செய்ய தங்கள் முழு வருமானத்தையும் செலவழிக்க இவர்கள் தயங்க மாட்டார்கள். அது உணவு, உடை, விளையாட்டு பொருட்கள் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இவர்கள் கையில் பணம் கிடைத்து விட்டால் அதனை வைத்து எந்த ஆசையை நிறைவேற்றலாம் என்ற யோசனைதான் இவர்களுக்கு முதலில் வரும். ஆசைகள் பூர்த்தி அடையும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள்.\nபணத்தை விரும்பிய உணவு, உடை, பொழுதுபோக்கு போன்றவற்றிற்காக செலவழிக்கும் மகிழ்ச்சியை விட சிறந்த மகிழ்ச்சி இவர்களுக்கு எதுவும் இருக்காது. சொல்லபோனால் இவர்கள் தங்களுக்காக செலவு செய்து கொள்வதில்தான் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். பேரம் பேசுவது இவர்களுக்கு பிடிக்காது உண்மையில் வராது அதனால் தான் விரும்புவது எந்த விலையாக இருந்தாலும் அதனை கொடுத்து வாங்கிவிடுவார்கள். நினைத்ததை வாங்கிய பின்னர்தான் இவர்களின் முகத்தில் மகிழ்ச்சியையே பார்க்க முடியும்.\nஉங்களின் பேராசை மிக்க சிறிய கைகள் எத்தனை பொருட்களை தாங்க முடியுமோ அத்தனை பொருட்களையும் வாங்க நீங்கள் விரும்புவீர்கள். ஏனெனில் உங்கள் கைகளும், உங்கள் கண்களும் உங்களுக்கான பொருட்களை தேடிக்கொண்டே இருக்கும். நீங்கள் கொஞ்சம் கஞ்சத்தனமானவர்தான் அனைவரும் இதனை நன்கு அறிவார்கள் ஆனால் உங்களுக்கு தேவையானவற்றை கொண்டு உங்களை தினமும் கவனித்து கொள்ளும்போது அதைப்பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது. உங்கள் பணம் உங்களுக்கும் உங்களின் நெருக்கமானவர்களுக்கு மட்டும்தான் என்ற எண்ணம் உங்களுக்குள் எப்பொழுதும் இருக்கும்.\nMOST READ: இந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஉங்களுக்கு தேவையென்றால் நீங்கள் அதனை வாங்கிவிடுவீர்கள். யாருடைய ஒப்புதலுக்காகவோ, அனுமதிக்காகவோ அல்லது விலைக்காகவே நீங்கள் காத்திருக்க மாட்டிர்கள். உங்கள் பணத்தை எதற்கு செலவழிக்கிறோம் என்ற கவலையே உங்களுக்கு இருக்காது. பணம் பற்றிய அழுத்தம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்காது. உங்களின் தேவையெல்லாம் உங்களுடைய மகிழ்ச்சியும் அதற்கு தேவையான பொருட்களும்தான், அதற்காக என்ன விலை கொடுக்கவும் நீங்கள் தயாராக இருப்பீர்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nமளிகைப் பொருட்களை ஷாப்பிங் செய்யப் போறீங்களா அப்ப இத படிச்சுட்டு போங்க...\n, ஒரு எட்டு, ஷாப்பிங் போய்ட்டு வாங்க\nவரப்போகிற ஆண்டு உங்கள் காதல் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விளைவுகளை கொண்டுவர போகுது தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\n2021-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகுது தெரியுமா\nஇந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\n2021-ல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இருக்காதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வாதங்களை தவிர்ப்பது நல்லது...இல்லைனா பிரச்சனைதான்...\nகிரக மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்க இந்த வாரம் பல சவால்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க போறாங்க...\nApr 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநெருக்கடி காலங்களில் பெற்றோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள்\nகார்த்திகைத் தீபம் எதன��ல், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nஇன்றைக்கு இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sounderya-rajinikanth-wishes-for-christmas-066209.html", "date_download": "2020-12-03T23:38:36Z", "digest": "sha1:2CLWD63EYAKFTL6VTUWKIVLOVCWZR56C", "length": 15781, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உச்ச நடிகரின் வீட்டில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ்.. கணவருடன் ஒய்யாரமாய் வாழ்த்து சொன்ன மகள்! | Sounderya Rajinikanth wishes for Christmas - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\n5 hrs ago நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை\n5 hrs ago சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்\n6 hrs ago உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்ச நடிகரின் வீட்டில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ்.. கணவருடன் ஒய்யாரமாய் வாழ்த்து சொன்ன மகள்\nசென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.\nநடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். திரைப்பட இயக்குநரான இவர் தனது தந்தையான ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.\nஏற்கனவே திருமணமான சவுந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.\nவிசாகன், தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் சவுந்தர்யா தனது வீட்டில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளார். வீட்டில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகில் நின்றபடி தனது கணவருடன் போட்டோ எடுத்துள்ளார் சவுந்தர்யா.\nஇதேபோல் தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா டிரெஸ் போட்டுவிட்டு அந்த போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டியிருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.\nமேலும் தங்களின் குடும்பத்தினர் சார்பாக சவுந்தர்யா ரஜினிகாந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சவுந்தர்யா ஷேர் செய்திருக்கும் இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.\nசவுந்தர்யாவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கு பலரும் நன்றி தெரிவித்திருப்பதோடு பதிலுக்கு வாழ்த்தும் கூறியுள்ளனர். சவுந்தர்யாவின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.\nஎங்கள் வீட்டு மகாராணிக்கு.. செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்.. பரபரக்கும் போஸ்டர்கள்\nமகள் செளந்தர்யாவை பார்க்க சென்ற ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்.. டிரெண்டாகும் #Thalaivar\nஅடடா.. ரஜினி வீட்ல விசேஷம்.. சவுந்தர்யா போட்ட டிவிட்.. வைரலாகும் போட்டோஸ்.. வாழ்த்தும் நெட்டிசன்ஸ்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\n\\\"எல்லோரும் ஓரமாப் போங்க.. லிட்டில் சூப்பர்ஸ்டார் என் மகன் தான்\\\".. சொல்லாமல் சொல்கிறாரா ரஜினி மகள்\nரஜினியின் இமேஜை டேமேஜ் செய்ய வேறு யாரும் தேவையில்லை, இவரே போதும்\nஅதே ரத்தம் அப்டித்தான் இருக்கும்.. சத்தமில்லாமல் லிட்டில் சூப்பர்ஸ்டார் பட்டம் வாங்கிய ரஜினி பேரன்\nசுத்திப் போடுங்க சவுந்தர்யா.. உண்மையிலேயே ‘இது தான் ஆசிர்வாதம்’\nஇதயம் நொறுங்கிவிட்டது: சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை\nநாடே கதறிக்கிட்டு இருக்கு, இப்போ தேனிலவு போட்டோ முக்கியமா: ரஜினி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்\n“கடவுள் நம்முடன் இருக்கிறார்”.. விசாகனுடன் ஹனிமூன் சென்ற இடத்திலும் மகன் நினைவில் சவுந்தர்யா\nசவுந்தர்யா கல்யாணம் : ரஜினி ஆடுனதைப் பார்த்தீங்களே.. தனுஷ் பாடுனதைக் கேட்டீங்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: soundarya rajinikanth christmas wish சவுந்தர்யா ரஜினிகாந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nஅதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/mar/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3378455.html", "date_download": "2020-12-03T22:56:11Z", "digest": "sha1:LN5NFBVAT6KGU6DNQSEX4MCPDEBHSA7U", "length": 13194, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா பாதிப்பு: வீழ்ச்சியில் விமான கட்டணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nகரோனா பாதிப்பு: வீழ்ச்சியில் விமான கட்டணம்\nகரோனா அச்சம் காரணமாக விமானத்தில் பயணிப்போா் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து பெங்களூா், மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான விமான கட்டணம் கணிசமாக குறைந்திருக்கிறது.\nகரோனா பரவுவதைத் தடுக்க சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த வைரஸ் தாக்கத்தை தவிா்க்க தேவையற்ற பயணத்தைத் தவிா்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியாா் நிறுவனங்களிலும் விமான பயணத்தை தவிா்க்க ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமானத்தில் ���யணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.\nதற்போதுவரை சென்னையில் இருந்து 10 வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. உள்நாட்டு விமான சேவையிலும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டு விமான கட்டணம் வெகுவாக குறைந்திருக்கிறது.\nசென்னையில் இருந்து பெங்களூா் செல்லும் விமான கட்டணம் ரூ.1,000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது. வழக்கமாக, கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், தற்போது டிக்கெட் கட்டணம் ரூ.1,000-ஆக குறைந்துள்ளது.\nஇதேபோன்று தில்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான கட்டணமும் கணிசமாக குறைந்திருக்கிறது. தற்போது சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல விமான கட்டணம் ரூ.1,200 ஆகவும், தில்லி விமான கட்டணம் ரூ.3,000 ஆகவும், மும்பை விமான கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும் உள்ளன.\nஅடுத்த சில நாள்களில் இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவழக்கமாக தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு இறுதி நேரத்தில் விமான டிக்கெட் புக் செய்தால், ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். இந்த நிலையில் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து விமான நிலைய அதிகாரிகள் சிலா் கூறியது: கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இதனால் உள்நாட்டு, சா்வதேச விமான கட்டணங்கள் கடந்த நான்கைந்து நாட்களில் 40 சதவீதம் வரை குறைந்துள்ளன. பெங்களூருவில் இருந்து இதர மெட்ரோ நகரங்களுக்கான விமானக் கட்டணம் இரண்டாம் வகுப்பு ஏ.சி. ரயில் கட்டணத்தை விட குறைந்துள்ளது. இந்த நிலைமை நாடு முழுதும் நிலவுகிறது. ரூ.3 ஆயிரம் ரூபாய் வரை உள்ள சென்னை-பெங்களூா் விமான கட்டணம் செவ்வாய்க்கிழமை ரூ.1,091-ஆக குறைந்தது என்றனா்.\nசென்னை-பெங்களூா் சதாப்தி ரயிலில் ‘எக்சிகியூட்டிவ்’ வகுப்பு கட்டணம் ரூ.1,455 ஆக இருக்கும் நிலையில், அதை விட விமான கட்டணம் குறைவாக உள்ளது. சா்வதேச சேவைகளைப் பொருத்த வரை பெங்களூா்-துபை கட்டணம் ரூ.7 ஆயிரம் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் ��ுகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125953/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-12-03T23:28:45Z", "digest": "sha1:NHM7SYOKCSCYEXATV7L67NWEGBKEIVHR", "length": 8502, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான ‘ஹெச்-1பி’ வகை விசா வழங்கும் முறையில் மாற்றம் செய்ய முடிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nவெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான ‘ஹெச்-1பி’ வகை விசா வழங்கும் முறையில் மாற்றம் செய்ய முடிவு\nவெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான ‘ஹெச்-1பி’ வகை விசா வழங்கும் முறையில் மாற்றம் செய்ய முடிவு\nவெளிநாட்டுப் பணியாளர்களை அனுமதிப்பதற்கான ‘ஹெச்-1பி’ வகை விசாவினை கணினி மூலம் குலுக்கல் முறையில் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், விண்ணப்பதாரர்கள் பெறும் வருடாந்திர ஊதியத்தின் அடிப்படையில் அவர்களுக்கு விசா வழங்கும் முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாக கூறப்பட்டுள���ளது.\nஇதன் மூலம் விண்ணப்பதாரர்கள், ஹெச்-1பி பணியாளர்கள், அமெரிக்கப் பணியாளர்கள் ஆகிய 3 தரப்பினரின் நலன்களையும் சமன் செய்யும் வகையில் முன்னுரிமைகள் அளிக்கப்படும்.\nஇந்த நடைமுறை மாற்றம் குறித்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இன்னும் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nநாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - பிரான்ஸ் பிரதமர் திட்டவட்டம்\nசுறாக்களை தட்டி விளையாடும் கிறிஸ்துமஸ் தாத்தா. அவரை சுற்றி சுற்றி வரும் கடல் மீன்கள்\nமக்களை குறிவைக்கும் போலி தடுப்பூசி மாபியாக்கள்-உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க இன்டர்போல் நோட்டீஸ்\nH-1B விசாக்கள் மீதான இரண்டு கட்டுப்பாடுகளை நீக்கியது அமெ.நீதிமன்றம்\nஉலகின் பிரபலமான மோதிரமாக இளவரசி கேட்டின் மோதிரம் தேர்வு\nபிரிட்டனுக்கு சென்று பைசரின் கொரோனா தடுப்பூசி போட பல இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்\nசீன செயலியான வீ சாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் பதிவிட்ட செய்தியை அந்நிறுவனம் முடக்கம்\nசீனா: கம்பி வேலிக்குள் சிக்கிய நாய்க்குட்டி... காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்களுக்கு வழிகாட்டிய தாய் நாய்..\nநமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naadinen-nambinen-song-lyrics/", "date_download": "2020-12-03T22:29:42Z", "digest": "sha1:DLK436J6BABC3TPGEYYWB2LHAQGAI22H", "length": 5471, "nlines": 141, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naadinen Nambinen Song Lyrics - Savaal Film", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nகாதலுக்கு நியாயமில்லை என்றுமே உன்னிடம்\nகாதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்\nபெண் : என் அங்கம் எந்த நாளும் உங்கள் சொந்தம்\nதேவலோகமா பூமியா போகலாம் வாருங்கள்\nபெண் : பொன் மஞ்சம் அழகு பொங்க\nஎன்னை வாழ்வில் ஏங்க வைத்தாய்\nகாதலுக்கு நியாமில்ல�� என்றுமே உன்னிடம்\nபெண் : தேன் வெள்ளம் பெருகி ஓடும்\nபெண் : முள் மேலே படுக்கை போட்ட சின்ன ராஜா\nபாவை போகும் பாதை கண்டு\nவாட்டம் வந்ததா நீங்களும் மனிதரா\nகாதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/coronavirus-cases-in-sri-lanka-reach-460.html", "date_download": "2020-12-03T22:33:19Z", "digest": "sha1:FBFAUL7MWQ6FNPAMCBJCS2D656INOJJT", "length": 3592, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு...! விபரம் உள்ளே...!", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு...\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு...\nஇலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்றுமட்டும் அடையாளம் காணப்பட்டவர்களில் 20 பேர் கடற்படை வீரர்கள், 04 பேர் கடற்படை மாலுமிகளின் உறவினர்கள் என்றும் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி இதுவரை கொழும்பு பண்டாரநாயக்க மவத்தையிலிருந்து இதுவரை 98 கோவிட் -19 நோயாளிகளும் கடற்படை முகாமில் 85 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\nபிக்பாஸ் 4 விரைவில் தொடங்குகிறது - வெளியானது சூப்பர் தகவல்\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/130.html", "date_download": "2020-12-03T22:44:49Z", "digest": "sha1:6CQGMZRCZAPEHWPEBXBEK2ITW3HZ7KRO", "length": 4739, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஊரடங்கு மீறல்: 130 பேர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஊரடங்கு மீறல்: 130 பேர் கைது\nஊரடங்கு மீறல்: 130 பேர் கைது\nநாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்ட 130 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகாத்தான்குடி, புத்தளம், பாணந்துறை, ஹம்புத்தள, பண்டாரவளை, தங்கல்ல உட்பட நாட்டின் 31 பொலிஸ் பிரிவுகளில் இவ்வகையான கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.\nஇச்சந்தர்ப்பத்தில் மண் கடத்தலில் ஈடுபட்டோரும் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-12-04T00:09:09Z", "digest": "sha1:UZP4QL56XEEJF4442TKYXX43VQCKWUJH", "length": 6957, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட முதல்வர் குமாரசாமி ஒப்புதல் – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\nதமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட முதல்வர் குமாரசாமி ஒப்புதல்\nகாவிரியில் தமிழகத்துக்கு சுமார் 9 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை என்று கூறி மாநில அரசு தண்ணீரை திறக்க மறுத்துவிட்டது.\nஇப்போது காவிரி உற்பத்தியாகும் குடகு மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முதல்-மந்திரி குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\nமண்டியா விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் நோக்கத்திலும், தமிழகம் பயன்பெறும் வகையிலும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு ஒப்புக்கொள்கிறது. காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெறும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nகூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு மத்தியில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை குமாரசாமி பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடத்தினார். இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\n← ஒரு மாணவர் கூட சேராத அரசு பள்ளி\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரம் அதிகரிப்பு →\nபட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு\nஇரட்டை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜன் செல்லப்பாவுக்கு கோகுல இந்தியா கண்டனம்\nபாராளுமன்ற தேர்தல் – 5 ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை தொடக்கம்\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://q7news.com/?cat=163", "date_download": "2020-12-03T22:38:06Z", "digest": "sha1:35EW4K6GFL3IA5RC6OZZYJE5YBXOG4RA", "length": 6239, "nlines": 110, "source_domain": "q7news.com", "title": "Foods Archives - Q7 News - Latest News - Tamil Nadu - India - Cinema - Sports - World - Viral", "raw_content": "\n ஈரான் மீது இஸ்ரேல் நிறுவனம் குற்றச்சாட்டு\n ஈரான் மீது இஸ்ரேல் நிறுவனம் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் எப்படி பரவும்\nவெடிகுண்டின் பகுதி விசாரணை தீவிரம்..\nபுரூடா விட்ட பா.ஜ.க. எம்.பி. வசமாக மாட்டிக் கொண்டார்\nஇந்த இளைஞர்கள் செய்த பாவம் என்ன\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் பகீர் புதுமை எதிர்ப்புகள் கிளம்பும் ��ன்பது நிச்சயம்\nரஜினியின் தர்பார் விளம்பர புகைப்படம் வெளியீடு\nஆட்சியை கவிழ்த்த சுயேட்சை எம்எல்ஏவுக்கு சரியான பாடம்\nதிருட்டு மணல் அள்ளிய மாஃபியா கும்பல்\nகாங்கிரஸ், பாஜக வை கிழித்துப் போட்ட களஞ்சியம்\nஎன் உயிர் உள்ளவரை இஸ்லாமிய சகோதரனுக்காக போராடுவேன் – வண்ணாரப்பேட்டை விக்னேஷ்\nசோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nராகுல்காந்தி ஒரு டியூப் லைட் – மோடி கிண்டல்\nடெல்லி ஷாகின்பாக் போராட்டத்திற்குள், புர்காவோடு புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற பாஜக ஆதரவு பெண் ஒருவரை, போராட்டக்காரர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.\n``மண்டபத்தில் போதுமான வசதி இல்லை” - எஸ்.பி-யின் சட்டையை பிடித்து தள்ளிய பாஜக-வினர்..\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் பகீர் புதுமை எதிர்ப்புகள் கிளம்பும் என்பது நிச்சயம்\nமனு தர்ம கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பே எதிர்ப்பு – இது தெரியாமல் திருமாவளவனை எதிர்க்கும் தமிழக பாஜக\nகழுத்தை நெருங்கும் ஊழல் வழக்கு மதவெறியை தூண்டும் அமைச்சர்\nசீனாவின் கிருமி ஆயுத கிடங்கு தலை சுற்ற வைக்கும் தகவல்\n யோகியை கிழித்து தொங்க விட்ட ஐரோப்பிய பாராளுமன்றம்\nகழுத்தை நெருங்கும் ஊழல் வழக்கு மதவெறியை தூண்டும் அமைச்சர்\nதெளிவான ஒரு கட்டுரை மிக அருமை Q7 Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Srilanka%20_16.html", "date_download": "2020-12-03T23:40:52Z", "digest": "sha1:2WYER3Y75J54EFUSURIB6OP2OJ4LVPL6", "length": 8670, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "துயிலும் இல்லங்களின் துப்பரவு பணிகளை நிறுத்துமாறு பொலிஸ் கோரிக்கை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / துயிலும் இல்லங்களின் துப்பரவு பணிகளை நிறுத்துமாறு பொலிஸ் கோரிக்கை\nதுயிலும் இல்லங்களின் துப்பரவு பணிகளை நிறுத்துமாறு பொலிஸ் கோரிக்கை\nஇலக்கியா நவம்பர் 16, 2020\nநவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையில் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஅத்துடன் இதன்போது பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், வாக்குமூலம் பெறுவதற்கும் முயற்சித்ததாக கூறப்படுகின்றது.\nகுறிப்பாக யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலு��் இல்லங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுது.\nஇந்நிலையில் துப்பரவு பணிகளுக்கான முயற்சியை தொடர்ந்து தடை உத்தரவினை பெறுவதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதேவேளை குறித்த துப்புரவு பணிகள் அவசர அவசரமாக இப்போது தேவையா மாவீரர் நாளுக்கு நெருக்கமாக இதனை மேற்கொண்டிருக்க கூடாதா மாவீரர் நாளுக்கு நெருக்கமாக இதனை மேற்கொண்டிருக்க கூடாதா என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.\nகுறிப்பாக அரசாங்கத்திற்கு உசுப்பேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கிறார்களா எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.\nஇதேவேளை இவ் வருடம் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் ஊடாக தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், செஞ்சோலை படுகொலை நினைவேந்தலும் நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் அது தெரிந்திருந்தும் மாவீரர் நாளுக்கு 11 நாட்கள் உள்ள நிலையில் 27ம் திகதிக்கு நெருக்கமாக இந்த துப்புரவு பணிகளை மேற்கொண்டிருக்க கூடாதா எனவும், பொலிஸாரை விழிப்படைய செய்துள்ளதால் வெறுமனே கோப்பாய், கனகபுரம் மட்டுமல்லாமல் வடகிழக்கு முழுவதும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடைவிதிக்கப்படும் அபாயத்தை வெறும் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கி விட்டிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி விசுவமடுவில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடத்தாமல் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தனர்.\nஇந்த நிலையில் தற்போது மாவீரர்நாள் நினைவேந்தலையும் முற்றவெளியில் நடத்தும் நிலை வரப்போகிறதா\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/09/15/14092020-bollettino-protezione-civile/", "date_download": "2020-12-03T22:19:55Z", "digest": "sha1:SBUPRSNQE2RUMAU5LY56N6DNJRKOBI6P", "length": 12429, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "14.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n14.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 14-09-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 288,761.\nநேற்றிலிருந்து 1,008 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.4%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,624 (நேற்றிலிருந்து 14 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 213,950 (நேற்றிலிருந்து 316 +0.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 39,187 (நேற்றிலிருந்து 678 +1.8%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte33,814 (நேற்றிலிருந்து +61 நேற்று 33,753)\nVeneto24,864 (நேற்றிலிருந்து +55 நேற்று 24,809)\nLazio13,304 (நேற்றிலிருந்து +181 நேற்று 13,123)\nToscana13,173 (நேற்றிலிருந்து +59 நேற்று 13,114)\nLiguria11,917 (நேற்றிலிருந்து +65 நேற்று 11,852)\nCampania9,215 (நேற்றிலிருந்து +90 நேற்று 9,125)\nMarche7,561 (நேற்றிலிருந்து +11 நேற்று 7,550)\nPuglia6,510 (நேற்றிலிருந்து +61 நேற்று 6,449)\nP.A. Trento5,521 (நேற்றிலிருந்து +20 நேற்று 5,501)\nSicilia5,306 (நேற்றிலிருந்து +65 நேற்று 5,241)\nAbruzzo4,016 (நேற்றிலிருந்து +1 நேற்று 4,015)\nP.A. Bolzano3,135 (நேற்றிலிருந்து +7 நேற்று 3,128)\nSardegna2,928 (நேற்றிலிருந்து +54 நேற்று 2,874)\nUmbria2,078 (நேற்றிலிருந்து +12 நேற்று 2,066)\nCalabria1,718 (நேற்றிலிருந்து +3 நேற்று 1,715)\nBasilicata613 (நேற்றிலிருந்து +0 நேற்று 613)\nMolise569 (நேற்றிலிருந்து +4 நேற்று 565)\nPrevious 13.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 15.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்\n03.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப். கேணல் குமரப்பா\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் ���ொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்\n03.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப். கேணல் குமரப்பா\n02.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n01.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_376.html", "date_download": "2020-12-03T23:41:47Z", "digest": "sha1:CSJ4XGQH5QWOVL2ENQFAYCUAXUVEEEN5", "length": 47121, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எரிக்கப்படுவோம் என்ற பயத்தில், சிகிச்சை பெறாது உள்ளவர்களினால் பல மடங்கு ஆபத்து..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎரிக்கப்படுவோம் என்ற பயத்தில், சிகிச்சை பெறாது உள்ளவர்களினால் பல மடங்கு ஆபத்து..\nஎரிப்பதுதான் முடிவு என கொரோனா சம்பந்தமாக நியமிக்கப்பட்ட சுகாதார குழுவினர் இன்று மீண்டும் அறிவித்துவிட்டனர்.\nபுதைப்பதனால், ஆபத்தில்லையென உலகம் முழுவதிலிருந்தும் விஞ்ஞானிகளும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களும் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறியும் அவற்றையெல்லாம் புறம் தள்ளி தாமே உலக விஞ்ஞானிகளுக்கெல்லாம் தலைவர்கள் என்பது போல இவர்கள் படம் காட்டுவதிலுள்ள அரசியல் என்னவென்பது மிகத் தெளிவாகவே புரிகிறது. ஒற்றைச் சொல்லில் கொஞ்சம் கடினமாகவே சொன்னால் - துவேஷம். வேறொன்றுமில்லை\nமரணத்துக்குப் பின்னர் மறுவுலக வாழ்வு உண்டென உறுதியாக நம்புபவர்கள் முஸ்லிம்கள். தாம் மரணித்த பின்னர் தமது இறுதிக் கிரியைகளும் இஸ்லாமிய சட்டங்கள் சொல்வதற்கேற்பவே இருக்க வேண்டும் என்பதும் அவர்களின் பெரும் விருப்பம். அந்த வகையில் எந்த ஒரு முஸ்லிமும் தான் இறந்த பின்னர் தன்னுடல் எரிக்கப்படாமல் அடக்கப்படுவதையே விரும்புகிறான்.\nகொடூரமான ஒரு கொலைக் குற்றவாளியைத் தூக்கிலேற்ற முன்னம் ‘உன் இறுதி ஆசை என்ன’ எனக் கேட்டு அதனை முடிந்தவரை நிறைவேற்றுவதுதான் மரபு. இன்று கொரோனாவால் மரணத்தைத் தழுவும் ஒவ்வொரு முஸ்லிமின் இறுதி விருப்பமாக இருப்பது வேறெதுவுமல்ல,தனது உடல் எரிக்கப்படாமல் அடக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த இறுதி ஆசை.\nஇது நிறைவேறாது எனத் தெரியுமிடத்து ஒரு முஸ்லிம் கொரோனா நோயாளி சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதையே தவிர்த்துக் கொள்ள எண்ணக்கூடும். தான் வீட்டிலேயே இறந்தால் ஒருவேளை தான் கொரோனாவால் இறந்தது தெரியாமலேயே தனது உடல் அடக்கம் செய்யப்படக் கூடுமென்ற நப்பாசை இதற்குக் காரணமாகலாம். இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டு அவை அதிகமானால் முழு இலங்கையும் கொரோனாத் தொற்றினால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும்.\nசிகிச்சைக்குப் போகாத நோயாளி கடைகளுக்கு, சந்தைகளுக்குப் போகலாம். அங்கே இருமலாம். பஸ்ஸில் பயணிக்கலாம். அங்கே தும்மலாம். வீதியில் நடக்கும் போது எச்சில் துப்பலாம். அரச மற்றும் தனியார் அலுவகங்களில் பேசலாம். இவ்விதம் இருமுவதால்,தும்முவதால்,துப்புவதால், பேசுவதால் கொரோனா மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கும். பரவும் கொரோனா சிங்களவர்,தமிழர்,இஸ்லாமியர் என்று பேதம் பார்ப்பதில்லை. எல்லோரையும் தொற்றும். இது உடல்களை அடக்காமல் எரிப்பதால் கிடைக்கும் நன்மையென இவர்கள் பொய்க்கணக்குப் போடுவதைவிட முழு நாட்டுக்கும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.\nஇது ஒருபுறமிருக்க, புதைப்பதா, எரிப்பதா என்பதைத் தீர்மானிக்க நியமிக்கப்பட்ட சுகாதார குழுவுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் பிரதானமானது ‘கௌரவப்’ பிரச்சினை. புதைக்கக் கூடாது என்று இதுவரை சொல்லிவிட்டு இப்போது புதைக்கலாம் என்று சொன்னால் தங்கள் கௌரவம் பாதிக்கப்படுமென்று அவர்கள் எண்ணுகிறார்கள். மாத்திரமன்றி, சிங்கள இனவாதிகளின் தூற்றுதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாம் ஆளாக நேரிடலாமென்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். அத்தோடு, இக்குழுவினரில் ஒருவருக்கோ, சிலருக்கோ அரசியலில் குதிக்கும் ஆசை கூட இருக்கலாம். சிங்கள சமூகத்திடமிருந்து எளிதாக வாக்குகளைப் பெறுவதற்கு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதில் தாங்கள் பிடிவாதமாக இருந்தமை எதிர்காலத்தில் தமக்கு உதவுமென அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கலாம்.\nஇந்த விடயத்தில் அரசாங்கத்திற்கும் ஒரு பயம் இருக்கிறது. அடக்க அனுமதித்தால் சிங்கள கடும்போக்குவாதிகளிடமிருந்து கடும் கோபத்தைச் சம்பாதிக்க நேரிடுமென்ற பயமது. இருபதாம் திருத்தத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதற்கான கைமாறுதான் இது என்று சிங்கள இனவாதிகள் விமர்சிப்பார்களே என்ற பயமும் சேர்ந்ததுதான் அது.\nசரி...அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்... எமது அரசியல் பிரமுகர்களும் தலைமைகளும் என்ன செய்யப் போகிறார்கள்... எமது அரசியல் பிரமுகர்களும் தலைமைகளும் என்ன செய்யப் போகிறார்கள்... அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நமது சகோதரர்கள் என்ன செய்யப் போகிறார்கள்...\nஅல்லாஹ்வின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.பலஹீனமான நிலையில் உள்ள எமக்கு உள்ள ஒரே வழி துஆ மாத்திரமே.நபிமார்கள் ஸஹாபாக்கள் வாழ்க்கையில் இதற்கான ஆதாரம் உள்ளது.அநீதி இழைக்கப்பட்டவர்களின் துஆ அல்லாஹ்விடம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும்.ஜம்மியதுல் உலமா இதற்கான வழியைக் காட்ட வேண்டும்.\nகடைசிப் பந்தியில் குறிப்பிட்ட \"அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நமது சகோதரர்கள்என்ன செய்யப் போகிறார்கள்\" என்ற வினாவிற்கு மிகவும் திருப்தியான பதிலை என்னாலும் தர முடியும். ஆனால் அந்த ஆறு பேரிடமும் கேட்டு யாராவது எழுதினால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.\nஅல்லாஹ் கஸ்டங்களின் போதும் அனியானங்களின் போது பக்குவமாக நடந்துகொள்ளவேண்டிய வழிகாட்டல்களை வரலாற்றில் பதிந்துள்ளது அவைகளை ஆய்வு செய்து சமயோசிதமாக நடந்து கொள்வதே இப்போதைக்கு சிறந்ததாகும்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nகொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை\nசில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக...\nமுஸ்லிம் ஒருவர் என்னைத் தாக்கியதாக, நான் கூறியது பொய் - விஹாரைக்கு வந்தவர் அப்படி கூறச்சொன்னார் - இளம் பிக்கு சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் மதுமாதவ தொடர்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலப்படுத்திய அதிகாரிகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவைத்து கட்டவிழ்த்து விடப்பட்டிர...\nசுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...\n சகோதர சமூகத்தின் உளக்காயங்களுக்கு மருந்திட வந்திட்ட மரியாதைமிகு சுமந்திரன் ஐயாவுக்கு இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்ற...\n'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது\nகொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, ம...\nஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..\nதமிழில் TL ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஇன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு\nமேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://q7news.com/?p=3963", "date_download": "2020-12-03T23:11:45Z", "digest": "sha1:LDPW5FJNZ2JKTEQDZND6AOYGRITQ4QAR", "length": 13290, "nlines": 131, "source_domain": "q7news.com", "title": "காதல் திருமணம் செய்த தம்பதிக்கு பஞ்சாயத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம்.. - தலைமறைவான நாட்டாமை..! - Q7 News - Latest News - Tamil Nadu - India - Cinema - Sports - World - Viral", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த தம்பதிக்கு பஞ்சாயத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம்.. – தலைமறைவான நாட்டாமை..\nமுன்பெல்லாம் கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்தில் பெண்ணை தொட்டவரையே திருமணம் செய்ய வைப்பதும், ஆசைப்பட்டவர்களுடன் சேர்த்து வைப்பதும் தான் வழக்கமாக இருக்கும்.. ஆனால் இங்கு ஒரு பஞ்சாயத்தில் காதல் திருமணம் செய்துவிட்டார்கள் என்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் ஜீவானந்தம், நாகராஜ் என்பவரது மகள் பவானியை காதலித்து வந்துள்ளார்.\nஇவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பவானியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட ஜீவானந்தம் அவசர அவசரமாக பவானியை திருமணம் செய்துகொண்டார்.\nஇந்நிலையில், இது குறித்து பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு பஞ்சாயத்தார்கள் கமலக்கண்ணன், செல்வராஜ் மற்றும் சண்முகம் ஆகியோர் பவானி மற்றும் ஜீவானந்தத்திற்கு காதல் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதில் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக 5 ஆயிரம் ரூபாயை பெண் வீட்டாரும் 8000 ரூபாய் மாப்பிள்ளை வீட்டாரும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறிய நிலையில், தற்போது மாப்பிள்ளை வீட்டார் 40,000 ரூபாயும் பெண் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும் என கூறுகின்றனர்.\nஇதனையடுத்து வட்டிக்கு பணம் வாங்கி 20 ஆயிரம் ரூபாயை பஞ்சாயத்தில் அபராதமாக செலுத்தினோம். ஆனால் மீதமுள்ள பணத்தை ஒரு வாரத்தில் கட்ட வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.\nகூலி வேலை செய்துவரும் நாங்கள் அவ்வளவு பெரிய தொகையை ஒரு வாரத்தில் எப்படி தயார் செய்ய முடியும் என கேட்டதற்கு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து கமலக்கண்ணன் மற்றும் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் சண்முகம் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅர்னாப் கோஸ்வாமி அதிரடி கைது.. – அதுவும் என்ன வழக்கில் தெரியுமா\n“நாத்திகன் என்றால் கோவிலுக்கு போகாதே.. சர்ச்சுக்கு போகாதே.. மசூதிக்கு போகாதே..” – மு.க.ஸ்டாலினை கிழிக்கும் ராஜேந்திர பாலாஜி..\n“மண்டபத்தில் போதுமான வசதி இல்லை” – எஸ்.பி-யின் சட்டையை பிடித்து தள்ளிய பாஜக-வினர்..\nகல்யாண மண்டபத்தில் போதுமான வசதி இல்லை என கூறி கைது செய்யப்பட்ட பாஜகவினர் எஸ்பியின் சட்டையை பிடித்து இழுத்து வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....\nபாஜகவின் வேல் யாத்திரை பிசுபிசுத்தது.. மக்கள் ஆதரவு இல்லை.. – மறைமுக அனுமதி அளித்த காவல்துறை\nதமிழகத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சொன்ன தமிழக அரசு, பின்வாசல் வழியாக இன்று அனுமதி வழங்கியுள்ளது. https://www.youtube.com/watch\nபாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய 17 கவுன்சிலர்கள்\nமேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கவுன்சிலர்கள் 17 பேர் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகி, மமதா பானர்ஜிக்கு வரும் தேர்தலில் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தைப் போலவே மேற்கு...\n – எப்படி குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் அது நடக்காது.. – பாஜக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் அட்டாக்…\nவேல் யாத்திரையா... எப்படி குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக-வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு...\nஎன் உயிர் உள்ளவரை இஸ்லாமிய சகோதரனுக்காக போராடுவேன் – வண்ணாரப்பேட்டை விக்னேஷ்\nசோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nராகுல்காந்தி ஒரு டியூப் லைட் – மோடி கிண்டல்\nடெல்லி ஷாகின்பாக் போராட்டத்திற்குள், புர்காவோடு புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற பாஜக ஆதரவு பெண் ஒருவரை, போராட்டக்காரர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.\n``மண்டபத்தில் போதுமான வசதி இல்லை” - எஸ்.பி-யின் சட்டையை பிடித்து தள்ளிய பாஜக-வினர்..\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் பகீர் புதுமை எதிர்ப்புகள் கிளம்பும் என்பது நிச்சயம்\nமனு தர்ம கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பே எதிர்ப்பு – இது தெரியாமல் திருமாவளவனை எதிர்க்கும் தமிழக பாஜக\nகழுத்தை நெருங்கும் ஊழல் வழக்கு மதவெறியை தூண்டும் அமைச்சர்\nசீனாவின் கிருமி ஆயுத கிடங்கு தலை சுற்ற வைக்கும் தகவல்\n யோகியை கிழித்து தொங்க விட்ட ஐரோப்பிய பாராளுமன்றம்\nகழுத்தை நெருங்கும் ஊழல் வழக்கு மதவெறியை தூண்டும் அமைச்சர்\nதெளிவான ஒரு கட்டுரை மிக அருமை Q7 Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/volkswagen-group-plans-to-offer-only-petrol-engines-in-india-023553.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T22:10:03Z", "digest": "sha1:K4CDAKUEHSVQR4SOKYU3IQZUDG4CLARF", "length": 20111, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n4 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n4 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n6 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\n6 hrs ago டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்���ையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்\nகடுமையான மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஃபோக்ஸ்வேகன் குழுமம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. தனது கீழ் செயல்படும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி, போர்ஷே கார்களில் ஆற்றல் வாய்ந்த பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளை வழங்க உள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.\nகடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அனைத்து கார் நிறுவனங்களும் எஞ்சின் தேர்வுகளில் பல மாற்றங்களை செய்துள்ளன. இந்த கடுமையான மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பான மாற்றங்கள் அல்லது புதிய எஞ்சின் தேர்வுகளை தங்களது கார் மாடல்களில் அறிமுகம் செய்து வருகின்றன.\nஅந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் இந்தியாவில் செயல்படும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களில் டீசல் எஞ்சின் தேர்வுகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில், ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களில் இடம்பெற இருக்கும் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் குறித்த விபரங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியாகி இருக்கின்றன.\nஅதன்படி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய கார்களின் ஆரம்ப ரக மாடல்களில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.\nஅடுத்து, மிட்சைஸ் செடான் மற்றும் எஸ்யூவி கார்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.\nஅடுத்து ஸ்கோடா கோடியாக், ஆக்டேவியா உள்ளிட்ட உயர்வகை மாடல்களில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 188 ���ிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இதனுடன், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.\nசொகுசு கார் மார்க்கெட்டில் முன்னணியில் உள்ள ஆடி கார் நிறுவனத்தின் மாடல்களில் ஆரம்ப, நடுத்தர வகை மாடல்களில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். இதுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் 249 பிஎச்பி பவரை வெளிபப்டுத்தும்.\nபோர்ஷே கேயென், கேயென் கூபே உள்ளிட்ட உயர்வகை சொகுசு கார்களில் 340 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் இணைக்கப்பட்டு இருக்கும்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nஇந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nஅதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nஎமனாகவே இருந்தாலும் இந்த காரில் இருக்கும்போது உங்களை தொடகூட முடியாது ஏன்னா இது அவ்ளோ பாதுகாப்பானது\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nகண்ணை கவரும் வெள்ளை & சிவப்பு நிறத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஃபோக்ஸ்வேகன் #ஸ்கோடா #ஆடி #போர்ஷே #volkswagen #skoda #audi #porsche\nசிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்\nஇந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு\n500 கிமீ ரேஞ��ச்... எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/02/23111848/1147351/farmers-protest-transport-stop-TamilNadu-kerala-between.vpf", "date_download": "2020-12-03T23:53:17Z", "digest": "sha1:I6SRFYJDGDE2FEPQJN2FJAH4LMJV64MF", "length": 21381, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டம் || farmers protest transport stop TamilNadu -kerala between", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டம்\nஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கேரள விவசாயிகள் விடிய, விடிய மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரு மாநில போக்குவரத்து முடங்கியது.\nதமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரம் பகுதியில் மறியல் செய்த காட்சி.\nஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கேரள விவசாயிகள் விடிய, விடிய மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரு மாநில போக்குவரத்து முடங்கியது.\nபரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஆண்டு தோறும் ஒப்பந்த அடிப்படையில் 7.25 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்படுகிறது.\nதற்போது பரம்பிக்குளம் -ஆழியாறு திட்ட பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் ஆண்டு தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விட்டு வருகிறது. இந்த ஆண்டு பி.ஏ.பி. திட்டத்தில் சராசரியை விட குறைவான மழையே பெய்தது. ஆனாலும் இதுவரை 5.5 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இன்னும் ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீர் தான் வழங்க வேண்டும். இதற்கு மே மாதம் வரை கால அவகாசம் உள்ளது.\nஇதனை கேரளாவை சேர்ந்த ஜனதா தளம் கட்சியினர் ஏற்கவில்லை. கேரள மாநிலம் சித்தூர் தொகுதி ஜனதா தளம் எம்.எல்.ஏ. வாக கிருஷ்ணன் குட்டி இருந்து வருகிறார். இவர் தற்போது கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் சித்தூர் தொகுதியில் உள்ள ஊராட்சி தலைவர்களை அழைத்து பேசினார். அப்போதுதமிழகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கேரளாவுக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nநேற்று நள��ளிரவு 12 மணி முதல் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு 9 மணி முதலே ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் தமிழக -கேரள எல்லையில் திரண்டனர்.\nபொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலக்காடு செல்லும் சாலையிலும், பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சி புரம் வழியாக திருச்சூர் செல்லும் கேரள எல்லை பகுதியிலும் ஜனதா தளம் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சாலையில் அமர்ந்து தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.\nஇதனால் கேரளாவுக்கு காய்கறி, பால் ஏற்றி சென்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவைகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளது.\nகோபாலபுரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த 4 வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.\nஇதனால் பதட்டம் நிலவியது. இரு மாநில போலீசாரும் எல்லையில் குவிக்கப்பட்டனர். தமிழக வாகனங்களை கேளராவுக்கு செல்ல விடாமல் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.\nநேற்று இரவு விடிய, விடிய போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் தமிழக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்ல முடியாமல் நீண்ட கியூவில் நின்று வருகிறது. பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nகேரளாவில் ஜனதா தளம் கட்சியினர் மற்றும் விவசாயிகள் தமிழக எல்லையில் மறியல் போராட்டம் நடத்தி வருவதை கண்டித்து பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் தமிழ்நாடு திராவிடர் கழகம் மற்றும் ம.தி.மு.க.வினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமையில் இந்த மறியல் நடைபெற்றது.\nஅவர்கள் கேரள பதிவெண் கொண்ட வாகனங்களை தடுத்து நிறுத்தினார்கள். இந்த மறியல் காரணமாக தமிழக வாகனங்கள் கேரளாவுக்கு செல்லவில்லை. கேரள வாகனங்களும் தமிழகத்திற்கு வர முடியவில்லை.\nதமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nஇதே போல் கேரளாவில் இருந்து மீனாட்சிபுரம் கோபாலபுரம் வழியாக தமிழகத்திற்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை. கேரள அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அம்மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nஇரு மாநில எல்லையில் உள்ள வாகனங்களுக்கு அம்மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nகேரளாவில் ஜனதா தளம் மற்றும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை கைவிடும் வரை தமிழகத்திலும் போராட்டம் நீடிக்கும் என தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.\nஇதே போல் உடுமலையில் இருந்தும் கேளராவுக்கு தமிழக வாகனங்கள் செல்லவில்லை. கேரள வாகனங்களும் தமிழகம் வரவில்லை. இரு மாநிலத்திலும் போராட்டம் நீடித்து வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. #tamilnews\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமதுரை சிறையில் கைதி திடீர் தற்கொலை - சாவுக்கு மனைவியே காரணம் என பரபரப்பு கடிதம்\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஜினிகாந்த் அரசியல் வருகையால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை - எம்.பி. கனிமொழி\nசென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட���டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rail/", "date_download": "2020-12-03T23:59:19Z", "digest": "sha1:HB6T7Q7OWJFJST7HD7RAHOK2VQZDRW4I", "length": 11871, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "rail | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா அறிவிப்பு\nடெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய…\nகுஜராத் ரயில்வே போலீஸ் ஆப்-ல் இருந்த பாகிஸ்தான் ரயில் படம் நீக்கம்\nஅஹமதாபாத்: குஜராத் ரயில்வே காவல்துறை வெளியிட்ட பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆப்-பில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் ரயில் புகைப்படம் நீக்கப்பட்டது….\nஒடிசாவை மிரட்டும் ஃபானி: இன்று பகலில் கரையை கடக்கும்…. ரயில், விமான சேவைகள் ரத்து\nபுவனேஷ்வர்: வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தற்போது ஒடிசா கடற்கரையை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக அங்கு பலத்த காற்றுடன்…\nகொள்ளையடிக்கப்பட்ட 5.75 கோடி ரூபாய் எந்த வங்கியில் மாற்றப்பட்டிருக்கும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nரவுண்ட்ஸ்பாய்: கர்ணான்னு நமக்கு ஒரு தோஸ்து. ரொம்ப அப்பாவி மாதிரி இருப்பாரு. ஆனா கில்லாடித்தனமா கேள்வி கேப்பாரு பலதடவ, அப்படியே…\nதனியொருவன்: அரசுக்கு நெருக்கடியை உணர்த்த டிக்கெட் எடுக்காமல் பயணம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: நீரை. மகேந்திரன் அவர்களின் முகநூல் பதிவு: பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அரசுக்கு என் நெருக்கடியையும் உணர்த்துகிறேன். இன்று…\n‘காவிரி’ ரயில் மறியல் : 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/uncategorized/director-j-mahendran/", "date_download": "2020-12-04T00:14:33Z", "digest": "sha1:44HMCTI343PG4MVTW7GGWA3TVO432WXE", "length": 9296, "nlines": 162, "source_domain": "www.suryanfm.in", "title": "மறையாத மகேந்திரன் !!! - Suryan FM", "raw_content": "\nமறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் மகேந்திரன் அவர்களின் பிறந்தநாள் இன்று (ஜூலை 25). காலத்தால் அழியாத பல காவியங்களை இயக்கிய மாபெரும் இயக்குனர் இவர்.\nஅலெக்சாண்டர் எனும் இயற்பெயருடைய இவர் திரைத்துறையில் தன்னை மகேந்திரன் என வெளிப்படுத்திக் கொண்டார். தனது கல்லூரிப் பருவத்திலேயே மேடை நாடகங்களில் இவர் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த காஞ்சித்தலைவன் திரைப்படத்திற்கு மகேந்திரனை துணை இயக்குனராக நியமிக்கும்படி அப்படத்தின் இயக்குனரிடம் எம்.ஜி.ஆர் அவர்களே பரிந்துரை செய்தார்.\n1966-ல் வெளிவந்த “நாம் மூவர்” திரைப்படம் தான் மகேந்திரன் கதை எழுதி வெளிவந்த முதல் திரைப்படம். தனது ஆரம்ப காலத்தில் படங்களுக்கு கதை மட்டும் எழுதி வந்த இவர் 1974இல் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த “தங்கப்பதக்கம்” திரைப்படம் மூலம் வசனங்களும் எழுதத் தொடங்கினார். தொட்டதெல்லாம் பொன்னாகும், வாழ்ந்து காட்டுகிறேன், நம்பிக்கை நட்சத்திரம் போன்ற படங்களுக்கு கதையும் வசனமும் இவர் எழுதினார்.\nநல்ல கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் 1978 ஆம் ஆண்டு இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த “முள்ளும் மலரும்” திரைப்படம் தான் மகேந்திரன் இயக்கிய முதல் திரைப்படம். தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்தார். அதுமட்டுமின்றி முள்ளும் மலரும் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மறுக்கமுடியாத முக்கிய வெற்றிப் படமாய் அமைந்தது.\nஅதன்பின் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நந்து போன்ற பல வெற்றிப் படங்களை தொடர்ந்து இயக்கினார். நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையுமே முதன்முதலில் தானே கையாண்டுள்ளார். 2006ம் ஆண்டு வெளிவந்த “சாசனம்” திரைப்படம் தான் இவர் இயக்கி வெளிவந்த கடைசி திரைப்படம்.\nமகேந்திரன் இயக்கிய “நெஞ்சத்தை கிள்ளாதே” திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டின் சிறந்த தமிழ் படமாகவும் நெஞ்சத்தை கிள்ளாதே இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு வெளிவந்த “காமராஜ்” திரைப்படம் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.\nதளபதி விஜய் நடித்து வெளிவந்த “தெறி” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மகேந்திரன் அந்த க��ாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு சிறந்த வில்லன் நடிகராக இடம்பிடித்தார். தெறி திரைப்படத்தை தொடர்ந்து நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.\nமகேந்திரன் தனது 79வது வயதில் காலமானார். இவரது இழப்பு தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே கருதப்பட்டது. தமிழ் சினிமா கொண்டாடும் பல வெற்றிப் படங்களை இயக்கிய மகேந்திரன் ஒருபோதும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கப்பட மாட்டார் என்பதே மறுக்கமுடியாத உண்மை.\nசுயநலம் இல்லாமல் உழைக்கும் ஆசிரியர்கள்\nதிரையுலக பொக்கிஷம் சிவாஜி கணேசன் \nகோப்ரா – தொடர்கிறது ….\nசரவெடி ‘ சலார் ‘ Update இதோ \nஉற்சாகத்தின் உச்சம் – “உதித்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/3-states-follow-tamil-nadu-chief-ministers-free-corona-vaccine-announcement-tamilfont-news-272628", "date_download": "2020-12-03T23:59:37Z", "digest": "sha1:Z5QRXSWEN4HSMERSAOJIGAKONN7OF7JX", "length": 14885, "nlines": 139, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "3 states follow Tamil Nadu chief ministers free corona vaccine announcement - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Political » இந்தியாவுக்கே முன்னோடியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்… மூன்று மாநிலம் பின்பற்றும் முக்கிய முடிவு\nஇந்தியாவுக்கே முன்னோடியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்… மூன்று மாநிலம் பின்பற்றும் முக்கிய முடிவு\nகொரோனா பேரிடர் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு நமது நாடும், நமது மாநிலமும் விதிவிலக்கு அல்ல. அந்த வகையில் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஒரு தலைவரின் ஆளுமை திறன் என்பது இக்கட்டான, எதிர்பாராத சூழ்நிலைகளில் எவ்வாறு மக்கள் நலனை கருத்தில் கொணடு ஆட்சி செய்வது என்பதை பொருத்தே அமையும். அவ்வாறு தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தனது ஆளுமை திறனால் மிகவும் சிறப்பான முறையில் எதிர்கொண்டு மாநிலத்தை வழிநடத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 சதவீதத்தை எட்டியுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரமாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேளையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டவுடன் அனைத்து தமிழக மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது வரலாறு காணாத அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் இதுவரை எத்தனையோ கொடிய நோய் சார்ந்த பேரிடர்கள் வந்திருந்தாலும் எந்த ஒரு மாநிலமும் அதற்கான தடுப்பு மருந்தை அதன் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கியது கிடையாது. முதல் முறையாக இதைப்போன்ற ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த முடிவு தமிழக முதல்வரின் தொலைநோக்கு பார்வைக்கு சான்றாகவே பார்க்கப் படுகிறது.\nஇதைப் பின்பற்றி பிற மாநிலங்களான மத்திய பிரதேசம், புதுச்சேரி, கர்நாடகம் ஆகியவையும் இதைப் போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த நிகழ்வு தமிழகத்தை நாட்டிலேயே ஒரு முன்னோடி மாநிலமாக பறைச்சாற்ற உதவும். மேலும் இந்த அறிவிப்பால் பலதரப்பட்ட மக்களும் பயனடைவர் என்பதால் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது.\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்\nரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்\nரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nபாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்\nதமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்\nடிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக ம��தல்வர்\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்\nஅனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள்… முதல் இடத்தைப் பிடித்து தமிழகம் சாதனை\nநிவர் புயலை எதிர்க்கொண்ட தானைத் தலைவன்… முதல்வருக்கு குவியும் பாராட்டுகள்\nஜோ பைடனின் மந்திரி சபையில் மேலும் ஒரு இந்தியர்… களைக்கட்டும் புது நியமனம்\nநீட் தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகன் சாதனை… ஆணை வழங்கி மகிழ்ந்த தமிழக முதல்வர்\n7.5% உள்இட ஒதுக்கீடு… முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் கனவு நனவான ஏழை மாணவர்கள் ஆனந்த கண்ணீர்\nஎனக்கு இந்தியா மீது ஈர்ப்பு இருப்பதற்கு இதுதான் காரணம்… ஒபாமாவின் சுவாரசிய அனுபவம்\nஜோ பிடனின் புதிய நிர்வாகத்தில் பராக் ஒபாமாவா பரபரப்பை கிளப்பும் புது தகவல்\nவிவாகரத்து தொடர்ந்தால் யார் பெரிய பணக்காரி மெலானியா, இவாங்காவைத் தொடரும் அடுத்த கேள்வி\nராகுல் காந்தி பதட்டமானவர்… ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கவே விரும்புகிறார்… இது ஒபாமாவின் விமர்சனம்\n வெள்ளை மாளிகையின் புதிய நிர்வாகத்தில் இத்தனை நபரா\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/siddharth-and-genelia-video-call-goes-viral-in-internet-news-267142", "date_download": "2020-12-04T00:07:31Z", "digest": "sha1:MHZGH3ON6UHSG22AWOW23YTAMWDC2X7R", "length": 10041, "nlines": 166, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Siddharth and Genelia video call goes viral in internet - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » முதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்\nமுதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாய்ஸ். இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க இளமை பொங்கி வழியும் என்பதால் இளைஞர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய படமாக இருந்தது\nஇந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படத்தில்தான் சித்தார்த் மற்றும் ஜெனிலியா அறிமுகம் ஆனார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கவை. இதன் பின்னர் இந்த ஜோடி தமிழில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்கள் என்பதும் அதில் ஒரு திரைப்படம் தான் ‘பொம்மரிலு’ என்பதும், இந்த படம் பின்னாளில் தமிழில் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும் இதிலும் ஜெனிலியா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ‘பொம்மரிலு’ திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனதை அடுத்து சித்தார்த் மற்றும் ஜெனிலியா வீடியோ காலில் பேசி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இது குறித்த வீடியோவை ஜெனிலியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் பின்னணியில் ‘பொம்மரிலு’ படத்தில் இடம்பெற்ற பாடல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nதமிழில் வெளியாகும் வார்னர் பிரதர்ஸின் 'வொண்டர் வுமன் 1984': தேதி அறிவிப்பு\nரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅர்ஜுன மூர்த்தியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்: பாஜக\nரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் தான் போட்டி: பாஜக பிரமுகர்\nவரிசையில் நிற்க மறுத்த அனிதா: 1 முதல் 13 வரை யார் யார்\nரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்\nரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nவெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி\nஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\nரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nதமிழ் நடிகையின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஇந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்\n'சூர்யா 40' படப்பிடிப்பு எப்போது\nசீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/kajal-agarwals-wedding-photo-posted-by-kajal/", "date_download": "2020-12-03T23:18:51Z", "digest": "sha1:SSO6KM5YVIX5NH3CY7WXL355BV7I7QYJ", "length": 9728, "nlines": 147, "source_domain": "dinasuvadu.com", "title": "களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.! -", "raw_content": "\nகளைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.\nகாஜல் அகர்வால் திருமணத்தின் மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடும் காஜல்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாகத் திகழும் காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் இன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெறுகிறது.\nஇந்நிலையில், நேற்றைய தினம் காஜல் இல்லத்தில் நடைபெற்ற மெகந்தி நிகழ்வின் புகைப்படங்களையும், திருமணத்திற்கு காஜல் தயாராகும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n#BREAKING: வலுவிழந்தது புரெவி புயல் – ஆர்.பி.உதயகுமார்.\nபுரெவி புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது என...\n#BREAKING: 4 மாவட்டங்களில் கனமழை.. 9 மாவட்டங்களில் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..\nதற்போது வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள பு���ேவி புயல் நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரியலூர் நாகை தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய...\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nபுரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட புயலான புரேவி, நேற்று திரிகோணமலை பகுதியில் கரையை கடந்துள்ள நிலையில், இன்று இரவு...\n அறிக்கை வெளியிட்ட நடிகர் கார்த்தி\nடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுக்குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல்...\n#BREAKING: வலுவிழந்தது புரெவி புயல் – ஆர்.பி.உதயகுமார்.\nபுரெவி புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது என...\n#BREAKING: 4 மாவட்டங்களில் கனமழை.. 9 மாவட்டங்களில் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..\nதற்போது வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரியலூர் நாகை தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய...\nதூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்\nபுரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட புயலான புரேவி, நேற்று திரிகோணமலை பகுதியில் கரையை கடந்துள்ள நிலையில், இன்று இரவு...\n அறிக்கை வெளியிட்ட நடிகர் கார்த்தி\nடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுக்குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T00:15:58Z", "digest": "sha1:PZWDB6H7LYBWLJT6Q5DOB6245U625WNE", "length": 37579, "nlines": 381, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆரோக்கியம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nப்ராய்லர் கோழி மூலம் மனித குலத்திற்கே ஆபத்து\nகோலிஸ்டின் என்ன என்று உங்களுக்கு தெரியுமா இதற்கும் நீங்கள் உண்ணும் பிரியாணிக்கும் உள்ள மேலும் படிக்க..\n ரசாயன சோப்பு, ஷாம்புக்கு மாற்று\n‘வீடுகளில் எளிய முறையில் தயார் செய்யக்கூடிய இயற்கையான கரைசலை பயன்படுத்துவதன் மூலம், ரசாயனம் மேலும் படிக்க..\nபாலீஷ் அரிசி… பளபளக்கும் காய்கறிகள்… விஷமாகும் உணவு\n அதிக விளைச்சலைத் தேடி, அதிக லாபத்தை நோக்கி ஏற்படுத்தப்பட்ட மேலும் படிக்க..\n‘கார்பைட்’ கற்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் கண்டறிவது எப்படி\n‘கார்பைட்’ கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், உடல்நல பாதிப்பை உண்டாக்கும் என்பதால், பழங்கள் மேலும் படிக்க..\nமஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின்\nகுழந்தைகளுக்கு பயன் படுத்தும் டயப்பரினாலும் பெண்கள் உபயோகிக்கும் சானிடரி நாப்கின் மூலம் வரும் மேலும் படிக்க..\nபுவியைக் காக்க பரிந்துரைக்கப்படும் புதிய உணவுகள்\nபூமிக்குப் பேரழிவான பாதிப்பு ஏதும் இல்லாமல் ஆயிரம் கோடி பேருக்கு உணவளிக்கும், உயிர்களைக் மேலும் படிக்க..\nஇப்போது எங்கு பார்த்தாலும் ப்ராய்லர் சிக்கன் விற்க படுகிறது. இதன் கடை உருவானது மேலும் படிக்க..\nமனிதக் கழிவுகள் மட்க வைக்கும் ‘பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்’\n‘பயோ டைஜஸ்டர்’ கழிப்பறை முறையை, கோவை,’மேக் இன் இந்தியா’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது, மேலும் படிக்க..\nபெயிண்ட்களில் எந்த அளவு ஈயம் உள்ளது விவரங்கள்\nபுது டெல்லியை சேர்ந்த Center for Science and Environment நிறுவனம் சந்தையில் மேலும் படிக்க..\nரீமோல்டிங் கோழி முட்டை பயங்கரம்\nஎடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள் பயங்கரம் பற்றி ஏற்கனவே மேலும் படிக்க..\nபூங்கார் அரிசி – கர்ப்பிணிகளுக்கு மிக முக்கிய உணவு\nபூங்கார் அரிசியின் சிறப்பை கூறும், சென்னை யில், ‘மண் வாசனை’ என்ற பெயரில், மேலும் படிக்க..\nPosted in ஆரோக்கியம், பாரம்பரிய நெல் Leave a comment\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்\nதேனி மாவட��டம் விவசாயத்துக்கு புகழ்பெற்றது. குறிப்பாக வாழைப்பழம். தேனி மாவட்டத்தில் வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி, மேலும் படிக்க..\nஅது 1950-ம் ஆண்டு. அக்கால மக்கள் எண்ணெயைக் கல் செக்கிலிருந்து வழித்து எடுத்து மேலும் படிக்க..\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி\nசீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம் இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை’ (Candy மேலும் படிக்க..\n பழங்களை பழுக்க வைக்க சீனாவில் இருந்து வரும், புது ரசாயனம்\nகோயம்பேடு மார்க்கெட்டில், பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க பயன்படுத்தும், ‘கால்சியம் கார்பைடு’ ரசாயன மேலும் படிக்க..\nபாலில் கலப்படம் கண்டு பிடிப்பது எப்படி வீடியோ\nபாலில் கலப்படம் கண்டு பிடிப்பது எப்படி வீடியோ\nநீங்கள் வாங்கும் குடிநீரில் பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியுமா\nஒரேயொரு குடிநீர் பாட்டிலில் டஜன் கணக்கில், ஏன் – ஆயிரக்கணக்கில்கூட பிளாஸ்டிக் துகள்கள் மேலும் படிக்க..\nஎடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள் பயங்கரம்\nஇந்தியாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடை கூடுவதற்காக, அவற்றுக்கு ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகள் மேலும் படிக்க..\nகாய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயனங்களை நீக்கும் இயற்கை கரைசல்\nரசாயன உரம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவது இல்லை என்றே சொல்லலாம். ரசாயனம் மேலும் படிக்க..\nபிரபல வலி மாத்திரையின் பக்க விளைவுகள்\nஇபுபுரூபென் (Ibuprufen) எனும் மருந்து நம் நாட்டில் மிகவும் அதிகம் பயன் படுத்த மேலும் படிக்க..\nஉணவின் சத்துக்களை காக்கும் மண்பானை சமையல்\nநம் பாரம்பர்ய அடையாளங்களுள் ஒன்றான பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு, மேலும் படிக்க..\nரசாயன கலப்பில்லாத வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி\nவெல்லம்… இந்தியக் குடும்பங்களில் வெல்லம் பயன்படுத்தப் படாத நாட்கள் குறைவு. வீட்டு மாதாந்திர மேலும் படிக்க..\nமைதா எனும் விபரீத ருசி\nமைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும், சாலையோரக் கடைகளிலும் மேலும் படிக்க..\nநல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி\nபன்னெடுங்காலமாக தேன் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. தேனின் மகத்துவம் என்னவென்றால், தானும் கெடாது, மேல��ம் படிக்க..\nபாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. மேலும் படிக்க..\nசர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி\nமாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும், காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் 100 மேலும் படிக்க..\nPosted in அட அப்படியா, ஆரோக்கியம், வீட்டு தோட்டம் 4 Comments\nதுவரம் பருப்பு இல்லாத சாம்பார் சுவைக்குமா\nநாம் அன்றாடம் உண்ணும் உணவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பிடிப்பது பருப்பு. மேலும் படிக்க..\nசாக்கடை கழிவுநீரில் கீரை சாகுபடி ஆபத்து\n‘சாக்கடை கழிவுநீரால் சாகுபடி செய்யப்படும் கீரையை உட்கொண்டால், உடல் நலத்துக்கு பெரும் ஆபத்து மேலும் படிக்க..\nகை, கால் செயலிழப்பு… மசூர் பருப்பு விபரீதங்கள்\nஇந்தியாவில் ரேஷன் கடையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர்கள் பல கோடிப் பேர். மேலும் படிக்க..\nடிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி – என்ன ஆகிறது உணவிற்கு\nஉணவு என்பது உலகில் உள்ள எல்லோருக்குமான உரிமை. அப்படியான உணவை பற்றி சமீபத்தில் மேலும் படிக்க..\nகொசுக்களை விரட்ட பல வீட்டிலும் இரவு முழுவதும் எல்லா கதவுகளை மூடிக்கொண்டு ரசாயன மேலும் படிக்க..\nமுட்டை… குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் மேலும் படிக்க..\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் நன்மைகள்\nபெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்….செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் மேலும் படிக்க..\nஎது பெரிய கெடுதல் … உப்பா, சர்க்கரையா\nகொஞ்சம் உப்பு, கொஞ்சம் இனிப்பு’. உயர்வும் தாழ்வும் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் மேலும் படிக்க..\nஉடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் ஈயம், காட்மேனியம் உள்ளிட்ட மேலும் படிக்க..\nசமையல் பாத்திரங்கள் எப்படி தேர்ந்து எடுப்பது\nநம் முன்னோர் மண்பாண்டங்களில் உணவு சமைத்தனர். நாம் டெஃப்லான் கோட்டிங் வெசல்ஸ் வரை மேலும் படிக்க..\nஃபுளோரைடு டூத் பேஸ்ட்கள் உஷார்\nடூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல��� துலக்குவதைப் மேலும் படிக்க..\nகடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்\nசென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இன்று அதிகாலை மேலும் படிக்க..\nPosted in அட அப்படியா\nமருத்துவக் கழிவுகள் அபாயம்: விழித்துக்கொள்ளாத தமிழகம்\n‘சுத்தமான இந்தியா’ என்ற இயக்கத்தை மத்திய அரசு துவக்கி, அதற்கான விளம்பரங்களுக்காக கோடி மேலும் படிக்க..\nபிளாஸ்டிக் பாட்டிலில் வரும் மருந்துகளால் ஆபத்து\nமருத்துவத்துறைதான் மானிட வர்க்கம் இன்று தழைக்க மறுக்கமுடியாத காரணம். விதவிதமான நோய்களும் வகைவகையான மேலும் படிக்க..\nபழங்களில் பல வகைகள் இருந்தாலும்… தமிழர்களுக்கு பழம் என்றாலே அது வாழைப்பழம்தான். கோவில் மேலும் படிக்க..\nஉண்மையில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி நமக்குத் தெரிந்திருப்பது ரொம்பவே கொஞ்சம்தான். ஒரு மேலும் படிக்க..\nகாடுகளை அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள்\nதமிழகத்தின் காடுகள் ஆக்கிரமிப்பு, வேட்டை என்று பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன. இவற்றுக்கு மேலும் படிக்க..\n'இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்'' – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா\nPosted in ஆரோக்கியம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், ரசாயனங்கள் Leave a comment\nஉருளை கிழங்கு உயிரைப் பறிக்குமா\nமுளைவிட்ட உணவுகள்ஊட்டம் நிறைந்தவை என்று கேள்விப்பட்டிருப்போம். அதுவே உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் மேலும் படிக்க..\nதூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 3-ம் இடம்\nஇந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக மைசூரு இடம்பிடித்துள்ளது. முதல் மேலும் படிக்க..\nகாய்கறிகள் பல்வேறு ஊட்டச்சத்துகளை நம் உடலுக்குத் தரும் என்று நம்பித்தான் நாம் ஒவ்வொருவரும் மேலும் படிக்க..\nஉடலை காக்கும் அற்புத மருந்து நெல்லிக்காய்\nதினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். மேலும் படிக்க..\nமழை நீரோடு கலந்த சாக்கடை நீர் ஆங்காங்கே வடிந்துவருகிறது. எலிக்காய்ச்சல் தொடங்கிப் பலவிதமான மேலும் படிக்க..\nநிம்மதியாக வாழப்போகும் வீட்டைக் கட்டி முடித்த பின்னர் இறுதியாக வந்து நிற்கும் வேலை மேலும் படிக்க..\nதெருக் கோடியில் நிறுத்தப்பட்ட தள்ள��வண்டியில் இஸ்திரி போடும் முத்துலட்சுமிக்குப் பெண் குழந்தை பிறந்தது. மேலும் படிக்க..\nகொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு\nகொடைக்கானலில் பாதரசக் கழிவு களால் மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கபட்டுள்ளதை படித்துள்ளோம்.. கொடைக்கானல் மேலும் படிக்க..\nPosted in ஆரோக்கியம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், ரசாயனங்கள் Leave a comment\nதுரித உணவுகளில் பயன்படுத்தும் ஆபத்தான சிவப்பு நிறம்\nபெரியவர்கள் குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் துரித உணவுகளில் (Fast food) கண்ணை மேலும் படிக்க..\nஇந்தியாவில் சாப்பிடப்படும் இறைச்சியில், 50 சதவீதம் கோழி இறைச்சிதான். கறிக்கோழி இறைச்சித் தொழில் மேலும் படிக்க..\nகொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்\nகொடைக்கானலில் பாதரசத்தால் பகீர் என்ற தலைப்பில் எப்படி பன்னாட்டு நிறுவனமான யுனிலீவர் கொடைக்கானலில் மேலும் படிக்க..\nPosted in ஆரோக்கியம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், ரசாயனங்கள் 1 Comment\nமெழுகு பூசிய ஆப்பிள் ஆபத்து\nதினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது என்கின்றனர் டாக்டர்கள். ஆனால் மெழுகு மேலும் படிக்க..\nஇயற்கை முறை கொசு ஒழிப்பு\nவீடுகளில் நம்மை கடித்து குதறி பல நோய்களை பரப்பும் கொசுவிற்கு பயந்து நாம் மேலும் படிக்க..\n நாம் 3 வேளையும் உட்கொள்கிற உணவான அரிசியிலும் கைவைத்துவிட்டார்கள். அதுவும் மேலும் படிக்க..\nகார்பைட் மூலம் பழுக்க வைத்த பழங்கள் உஷார்\nகோடை காலம் துவங்கிவிட்டது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதிலிருந்து தப்பிக்க; மேலும் படிக்க..\nஅஸ்பெஸ்டாஸ் அரக்கன் என்ற ஒரு தொடர் புவி இணையத்தளத்தில் பதிப்பித்துள்ளோம். முதல் பாகத்தில் மேலும் படிக்க..\nஅஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 4\nசரி, அரசை நம்பி பயன் இல்லை, நம்மை நாமாக பாதுகாத்து கொள்வது எப்படி மேலும் படிக்க..\nஅஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 3\nநம் நாட்டில் அஸ்பெஸ்டாஸ் நிலை என்ன பார்ப்போமா நம் நாட்டில் அஸ்பெஸ்டாஸ் சுரங்கம் மேலும் படிக்க..\nஅஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 2\nஅஸ்பெஸ்டாஸ் என்பது இயற்கையில் கிடைக்கும் நாரிழை. இதில் மூன்று வகை உள்ளன. நீல மேலும் படிக்க..\nஅஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 1\nஅஸ்பெஸ்டாஸ் மூலம் செய்ய பட்ட கூரைகளை நாம் அங்கங்கே பார்க்கிறோம். ரயில் நிலையம் மேலும் படிக்க..\nகாய்கறி பழங்களில் ரசாயன பூச்சி கொல்லிகளை நீக்குவது எப்படி\nநாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலும் பழங்களிலும் அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சி கொல்லிகள் மேலும் படிக்க..\nPosted in ஆரோக்கியம், ரசாயனங்கள் 3 Comments\nஉணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு\nநாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை மேலும் படிக்க..\nPosted in ஆரோக்கியம், ரசாயனங்கள் 1 Comment\nஇந்திய மிளகாய் இறக்குமதி தடை\nசிறிது நாட்கள் முன்பு இந்தியாவின் புகழ் பெற்ற அல்பான்சோ மாம்பழங்கள் இறக்குமதி செய்ய மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2184761", "date_download": "2020-12-03T23:31:23Z", "digest": "sha1:SUFGDXSWHLWG3YV23MR5JWOYXRYASRQC", "length": 33659, "nlines": 90, "source_domain": "m.dinamalar.com", "title": "செங்கோட்டையன் பார்வை இதிலும் விழ வேண்டும்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடி��ோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசெங்கோட்டையன் பார்வை இதிலும் விழ வேண்டும்\nமாற்றம் செய்த நாள்: ஜன 06,2019 01:11\nவி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக பள்ளி கல்வித் துறையில், பல புரட்சிகர திட்டங்களை அமல்படுத்தி வருகிறார், அத்துறைக்கான அமைச்சர், செங்கோட்டையன். அதே போன்று, மாநிலம் முழுவதும், அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுாறு மாணவர்கள் மட்டுமே, படிக்கக் கூடிய உயர்நிலைப் பள்ளிகளில், எட்டு ஆசிரியர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். பல உயர்நிலைப் பள்ளிகளில், ஒரு பாடத்துக்கே, இரண்டு அல்லது மூன்று பட்டதாரி ஆசிரியர் பணியாற்றும் அவலமும் உள்ளது. வடமாவட்டங்களில், பல பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையும், தென்மாவட்டங்களில் உபரி ஆசிரியர்களும் பணி புரிகின்றனர். புதிதாக பணி நியமனத்தின் போது, வடமாவட்டங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், சில மாதங்களில், தென்மாவட்டங்களுக்கு பணி மாற்றம் கேட்டு சென்று விடுகின்றனர். அதில் தான், பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இடமாறுதலுக்காக, ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் தரப்பில், ஆண்டுக்கு பல கோடி ரூபாய், 'கை' மாறுகிறது. அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பிற்கு, 1:35 என்ற விகிதம், தொடக்கப் பள்ளிகளில், 1:30 என்ற விகிதத்தில், ஆசிரியர் - மாணவர்கள் இருக்க வேண்டும்; ஆனால், நடுநிலைப் பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 20 மாணவர்கள் வரை படித்தாலும், நான்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.முதுகலை பட்டதாரி, கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள், தொகுப்பூதிய அடிப்படையில் தற்போது நியமனம் செய்யப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம், நி���ந்தர பணி அளிக்க வேண்டும். பள்ளி துவங்கும், ஜூன் முதல் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கி, உபரி ஆசிரியர்களால் பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.நடுநிலைப் பள்ளியில், 6 முதல் 8 வகுப்பில், சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்கலாம் அல்லது, அந்த பள்ளிக்கு, தொகுப்பூதிய அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம். இந்த விஷயங்களில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கவனம் செலுத்த வேண்டும்\nகாமாட்சி அம்மன் தங்க சிலை ஒரிஜினலா\nவி.வி.சுவாமிநாதன், தமிழக முன்னாள் அமைச்சர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்., தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சியில், 1986 - 87ல், அறநிலையத் துறை அமைச்சராக இருந்தேன். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சோழப் பேரரசன் ராஜராஜன் சிலை களவு போனது குறித்து, காஞ்சி சங்கர மடம் சார்பில், என்னிடம் தெரிவிக்கப்பட்டது.அத்துடன், தஞ்சையில் ஒப்படைக்கப்பட்ட, காஞ்சி காமாட்சி அம்மன் சிலை குறித்த தகவலும் கூறப்பட்டது. 'தஞ்சை பங்காரு ஸ்வர்ண காமாட்சி' என, அப்போது ஆண்ட தெலுங்கு மன்னர் எழுதி வைத்துள்ளதாகவும், சங்கரமட நிர்வாகிகள் கூறினர். தஞ்சையில் உள்ள, பங்காரு ஸ்வர்ண காமாட்சி அம்மன் மூலவர் சிலை, துாய தங்கத்தால் செய்யப்பட்டது; அது, தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது அல்ல பல்லவர், சோழர் கால தலைநகராக, காஞ்சிபுரம் இருந்தபோது, ஒரே ஒரு அபூர்வ காஞ்சி காமாட்சி அம்மன் சிலை இருந்தது. பகைவர்கள் படையெடுப்புக்கு பயந்து, சங்கர மட நிர்வாகிகள், இரவோடு இரவாக, வண்டியில் மறைத்து வைத்து, தஞ்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். தஞ்சையை ஆண்ட, மராட்டியர் வசம் சிலை ஒப்படைக்கப்பட்டது. பின், அமைதி திரும்பியவுடன், சங்கர மடத்து நிர்வாகிகள், சிலையை திருப்பி கேட்டனர். அப்போது, தஞ்சையை ஆண்ட மன்னன், காஞ்சிக்கு சிலையை எடுத்து செல்ல அனுமதி மறுத்து விட்டார். 'தஞ்சையில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் சிலையை சோதித்து, அது ஒரிஜினல் தங்கமா என்பதை கண்டறிய வேண்டும்' என, அறநிலைத்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. 'சிலை ஒரிஜினலா என்பதை ஆராய வேண்டும். அத்துடன், சிலையின் எடை, மதிப்பு, படங்களை, அரசு ஆவணப்படுத்த வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆய்வு நடத்த, இந்து அறநிலையத் துறை இணை ஆணை��ருக்கு, தமிழக முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அறநிலையத் துறை ஆணையர், தஞ்சை மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்கு முன்னிலையில், அதற்கான ஆய்வு பணி துவக்க வேண்டும்.தஞ்சை பங்காரு காமாட்சி சிலை ஒரிஜினல் என கண்டறிந்தவுடன், காஞ்சிபுரம் சங்கர மடம் கொண்டு சேர்க்க வேண்டும்\nஒரே நிலைப்பாட்டில் இருங்கள் சங்கத்தினரே\nபா.குழந்தைவேல், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுவதும், பல துறையினர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து, பல்வேறு போராட்டங்களை, அதுவும் காலவரையற்ற போராட்டங்களை நடத்துகினறனர். தமிழகத்தில், 'கஜா' புயல் நிவாரணம், 20தொகுதிகளின் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மற்றும் எதிர்வரும் லோக்சபா தேர்தல் என, அரசின் முழு கவனம் வேறு திசையில் இருக்க, கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றன. இவர்களின் போராட்டத்தை, தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததை பார்த்தால், பரிதாபமாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியை பின்னோக்கி பார்த்தால், ௧௯௪௭ முதல் ஒவ்வொரு கிராமத்துக்கும், கிராம கணக்காளர், கிராம முன்சீப், கிராம மாஜிஸ்திரேட் என, பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர்.எம்.ஜி.ஆர்., தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது, பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இவர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர் என்று பொறுப்பை வழங்கினார். இவர்களில் பலரும், அ.தி.மு.க., விசுவாசிகளாக இருந்து வந்ததை, அனைவரும் அறிவர்.கிராம நிர்வாக அலுவலர் சங்கம் உருவானது. பின் அது, இரண்டாக உடைந்து, முன்னேற்றம் சங்கம் உருவானது. இரண்டு சங்கங்களையும் பேச்சுக்கு அரசு அழைத்தபோது, உடன்பாடு ஏற்பட்டதாக, முன்னேற்ற சங்கம், பணிக்கு திரும்பி விட்டது; மற்றொரு சங்கம், தொடர் போராட்டம் நடத்துகிறது. எந்த ஆட்சி வந்தாலும், ஒரு நிலையாக இருந்தால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்பதையும், எதிர்க்கட்சியினரும் கண்டுகொள்வர் என்பதையும், போராட்டக்காரர்கள் உணர வேண்டும்; இல்லையேல், தற்போதைய கதி தான் ஏற்படும்.\nதந்திரத்துடன் இறங்கினால் அ.தி.மு.க., தப்பும்\nஎன்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கூடா நட்பு கேடாக முடியும்' என்ற சொலவடை, அன்று முதல், இன்று வரை, அரசியல்வாதிகளின் வாழ்விலும் சர���யாக தான் நடந்து வருகிறது. அன்று, வருமான வரி பிரச்னையில், எம்.ஜி.ஆர்., தலைமையிலான, அ.தி.மு.க., சிக்கி இருந்தது. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தத்தளித்த போது, அப்போதைய பிரதமர், மொரார்ஜி தேசாய் மிரட்டல் விடுத்தார். அதற்கு அஞ்சி, ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலில், எம்.ஜி.ஆர்., தலைமையிலான, அ.தி.மு.க., போட்டியிட்டு, இரண்டு இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது; அத்துடன், ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்து கொண்டார், எம்.ஜி.ஆர்., கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, ஆட்சியை பிடிக்காமல் போனதால், கருணாநிதி மிகவும் சோர்ந்து, படுத்த படுக்கையாகி விட்டார். வயது முதிர்வால், அவர் அவதியுற்றாலும், தோல்வியால் மனமுடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.சசிகலாவுடன் வைத்த கூடா நட்பால், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, சிறை சென்றார், ஜெயலலிதா. இருப்பினும், துணிச்சலுடன் வழக்கை எதிர் கொண்டு, மீண்டும், முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், யாருடனுன் கூட்டணி அமைக்காமல், 37 எம்.பி.,க்களை பெற்று, தேசிய கட்சிகளை அலற வைத்தார். உடல் நலம் குன்றி, ஜெயலலிதா மறைந்து விட்டார். அவர் மரணத்திலும் மர்மம் நீடிப்பது தான் வேதனையாக உள்ளது. ஜெயலலிதா காட்டிய வழியில் பயணம் செய்வதாக, முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார். 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., - பா.ம.க., - தா.மா.க., - புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, அ.தி.மு.க., போட்டியிட வாய்ப்பு உள்ளது என, கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி கூட்டணி அமைந்தால், தி.மு.க., கூட்டணிக்கு சமமான அணி என கூறலாம். ஜெயலலிதாவை போன்று, 'தனித்து போட்டியிடுவோம்' எனக் கூறி, இன்று, அ.தி.மு.க., களம் இறங்கினால், அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவ நேரிடும். கூட்டணி விஷயத்தில், தந்திரம் தான் வெல்லும் என்பதை, பழனிசாமி - பன்னீர் அன் கோ புரிந்து கொண்டால் நல்லது\nமுதுகலை படிப்பை அரசு பணியுடன் ஒப்பிடாதீர்\nதி.சேஷாத்ரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'அரசு பணிக்கு லாயக்கற்ற, ௩௩ முதுநிலை படிப்புகள்' என்ற தலைப்பில், நாளிதழில் செய்தி வெளியானது; இது, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது வேலைக்கு செல்ல லாயக்கற்ற படிப்புகள் என, அரசே கருதினால், சென்னை, அழகப்பா, பாரதியார், பாரதிதாசன், அண்ணாமலை, மனோன்மணியம், அவிநாசிலிங்கம் போன்ற பல்கலைகளில் நடத்தப்படும், இப்பாடங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்.தொலை துாரக் கல்வியில், லட்சக்கணக்கான ஏழைகள் படிக்கின்றனர். அதில், முறைகேடு இன்றி பார்த்து கொள்வது, அரசின் கடமை. கற்றலை, அரசும், நீதிமன்றமும் ஊக்குவிக்கும்வகையில், தொலைதுார கல்வியை அங்கீகரிக்க வேண்டும். கல்வியில் மோசடி பேர் வழிகள் உருவாகாமல் தடுக்க, சிறந்த பல்கலைகள் மற்றும் அரசின் நேரடி கண்காணிப்பில் பாடத் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக படிப்பில் சேர்ந்த இளைஞர்களுக்கு, வேந்தர், கவர்னர் உதவ வேண்டும். தொலை துார கல்வி, படிப்பு சான்றிதழை, அரசு மற்றும் தனியார் வேலைகளில் அங்கீகரிக்க, அரசு உத்தரவிட வேண்டும். சென்னையில் பல மோசடி பேர்வழிகள், கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, போலி சான்றிதழ்கள் வழங்குகின்றன. 'டியூஷன் சென்டர்' என்ற போர்வையில் சிலர், மக்களை ஏமாற்றுவது, வெளிநாட்டுக்கு நல்ல சம்பளத்தில், ஐ.டி., கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல லட்சங்களை கொள்ளையடிக்கின்றனர்.பாதிக்கப்பட்டோர், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், 'எனக்கு பல உயர் காவல் அதிகாரிகளிடம் பழக்கம் உள்ளது' எனக் கூறி, உயர் காவல் அதிகாரிகளுக்கு உற்சாக பானம் வழங்கும் போட்டோவை காட்டி மிரட்டுகின்றனர் என்ற செய்திகளும் நாளிதழில் வந்துள்ளது.தமிழக அமைச்சருடன் போட்டோ எடுத்து, அதை காட்டி, சில கும்பல் மிரட்டியுள்ளனர் என செய்தி வந்துள்ளது. ஒரு படிப்பில் சேர்ந்து, அதை முடித்த பின், 'அந்த படிப்பு, வேலைக்கு செல்லத்தக்கது அல்ல' என, அரசே கூறியதால், தொலைதுார கல்வி திட்டத்தில் பயில்வோர், பல்கலையில் பயில்வோர் அச்சமடைந்துள்ளனர். எந்த படிப்புடனும், வேலையை ஒப்பிடாமல், கல்வித் தரத்தை மேம்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்க, பல்கலைகள் முயற்சிக்க வேண்டும்\nஎல்.ஆல்தொரை, கோவையிலிருந்து எழுதுகிறார்:நான் தேசிய வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று, ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன; தற்போது, ௬௬ வயதாகும் மூத்த குடிமகன் நான்.டிச., ௨௮ம் தேதி, என்னுடைய இரண்டு பதிவு தபால்களை அனுப்ப, நரசிம்ம நாயக்கன் பாளையம் தபால் அலுவலகத்திற்கு சென்றேன்; ஒரு பெண் ஊழியர் மட்டும் இருந்தார்.அவரை அணுகியபோது, என் பதிவு தபால்களை வாங்க மறுத்து விட்டார். அதற்கு அவர், 'இரண்டு கவுன்டர் வேலைகளையும், என்னால் செய்ய முடியாது, அருகில் உள்ள வேறு தபால் நிலையத்துக்கு செல்லுங்கள்' என, தயவு தாட்சண்யமின்றி கூறினார்.நான் பலமுறை கெஞ்சியும், அவர், 'யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை' என்று கூறியதோடு நில்லாமல், என் பதிவு தபால்களை வாங்கவும் மறுத்து விட்டார். அதன் பின், மிகவும் அவசரமான தபால் என்பதால், வேறு தபால் அலுவலகத்திற்குச் சென்று, என் வேலையை முடித்தேன். இதனால் எனக்கு, ஒரு மணி நேரம் காலதாமதமும், பேருந்து செலவும், மன உளைச்சலும் ஏற்பட்டது. அந்த பெண் ஊழியர் மனது வைத்திருந்தால், என் பதிவு தபால்களை வாங்கியிருக்கலாம். மூத்த குடிமகன்களை கண்டால், இளக்காரம் செய்யக் கூடாது. என்னைப் போன்ற பலருக்கும், இதே நிலை தான் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான சூழ்நிலை, வேறு எந்த இந்திய குடிமகனுக்கும் ஏற்படக் கூடாது என்பதே, என்னுடைய விருப்பம். இந்த மாதிரி நிலைமை, யாருக்கும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு, தபால் துறையிடம் கேட்டுக் கொள்கிறேன்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» இது உங்கள் இடம் முதல் பக்கம்\nஇன்னமுமா தங்க சிலை இருக்க போகிறது ஐம்பொன் சிலைகளே கடத்தி விற்கப்படும்போது தங்கசிலையை இதுநாள்வரை எப்படி விட்டு வைப்பார்களா\nஅரசு அலுவலகங்கள் வங்கிகள் முதலியவற்றில் பணிபுரிபவர்கள் முதியோர்களை இந்தக்காலத்தில் மரியாதையாக நடத்தினார்கள் avargalukku முதுமை ஒருநாள் வந்தே தீரும் என்னும் உண்மை தெரிந்தும் இப்படி இருப்பது மனவருத்தமாக உள்ளது\nகூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்...\nஇனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/additional-director-general-of-police-n-ravi-fake-facebook-scam-cybercrime-195099/", "date_download": "2020-12-03T23:16:56Z", "digest": "sha1:RD3LM3KHMB4ZZXR3U5URKAUVBGCW4M5K", "length": 9879, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏ.டி.ஜி.பி ரவி பெயரில் ஃபேஸ்புக் போலி பக்கம்: ராஜஸ்தான் ஆசாமி கைவரிசை?", "raw_content": "\nஏ.டி.ஜி.பி ரவி பெயரில் ஃபேஸ்புக் போலி பக்கம்: ராஜஸ்தான் ஆசாமி கைவரிசை\nதகவல் தொழில்நுட்ப சட்டம், ஐபிசி பிரிவு 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி, குழந்தை ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பாயும் என்ற இவரின் எச்சரிக்கை அனைத்து செய்திதாள்களிலும் தலைப்பானது. மேலும், காவலன் செயலியை தமிழகத்தில் பட்டித்தொட்டி எங்கும் பரப்பிய முக்கிய பங்கும் இவருக்கு உண்டு.\nஇந்நிலையில், காவல் அதிகாரி ரவியின் புகைப்படம் மற்றும் போலியான ப்ரொபைல் மூலம் பேஸ்புக் அக்கவுண்ட்டை உருவாக்கிய மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.\nஅதிக வட்டி, லட்சக்கணக்கில் லாபம், கொரோனா பொது முடக்கநிலை காலத்தில் பணத்தை நல்ல முறையில் எப்படி முதலீடு செய்வது போன்ற போஸ்ட்கள் காவல் அதிகாரி ரவியை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முதலீடு தொடர்பான செய்தியை வாசித்து சிலர் முகம் சுளித்துள்ளனர். சந்தேகமடைந்த அதில் சிலர் செய்தியை உடனடியாக காவல்துறை அதிகாரி ரவியிடம் கொன்று சென்றுள்ளனர். இருப்பினும், சிலர் குறுஞ்செய்தியை நம்பி, பணப்பரிமாற்றம் செய்துள்ளதாகவும் அறியப்படுகிறது.\nவிஷயத்தை எச்சரிக்கையாய் அணுகிய காவல் அதிகாரி, சமூக ஊடகங்களில் தம்மைப் பின்தொடர்பவர்கள் எந்தவிதமான பணமும் செலுத்த வேண்டாம், லாபம் என்ற பெயரில் பணத்தை தொலைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். மேலும், இதுதொடர்பான முறையான புகாரை சென்னை போலீசில் பதிவு அளித்தார்.\nதகவல் தொழில்நுட்ப சட்டம், ஐபிசி பிரிவு 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகப்படும் நபர்களில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செயல்படுவதை புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஉலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி சீனாவிற்கு கவலை இல்லை – மோகன் பகவத்\nசச்சின் சாதனையை முறியடித்த விராட்… 12 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர்\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ���தரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-19-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2020-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2020-12-03T22:06:48Z", "digest": "sha1:4UFOPF3WXPQMLLBACYHW4QFJSMJ4ZLJF", "length": 29315, "nlines": 210, "source_domain": "worldtamilu.com", "title": "ஜாதகம் இன்று, 19 நவம்பர் 2020: மேஷம், டாரஸ், ​​ஜெமினி, புற்றுநோய் மற்றும் பிற அறிகுறிகளுக்கான ஜோதிட கணிப்பை சரிபார்க்கவும் »", "raw_content": "\nசூறாவளிகள் இந்த ஆண்டின் கடைசி சட் ஏவுதலை நிறுத்தலாம்; இறுதி வம்சாவளியில் சந்திரயான் -3 கேமராக்கள் நேரடி ஊட்டத்தை வழங்கும்: இஸ்ரோ தலைவர் | இந்தியா செய்தி\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nஒரு வேளை, ஒரு சந்தர்ப்பம் \nஒருவர் பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை தெரிந்துக் கொள்ள முடியும் ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை\nஜாதகம் இன்று, 19 நவம்பர் 2020: மேஷம், டாரஸ், ​​ஜெமினி, புற்றுநோய் மற்றும் பிற அறிகுறிகளுக்கான ஜோதிட கணிப்பை சரிபார்க்கவும்\nஇன்று உங்களுக்காக நட்சத்திரங்கள் எதை வைத்திருக்கின்றன என்பதை அறிய உங்கள் ஜாதக கணிப்புகளைப் படியு���்கள்:\nஇன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் நல்ல பொறுமையுடனும் இருக்கலாம், இது உங்கள் வேலை முறையை பிரதிபலிக்கும். உங்கள் பணியை திறமையான முறையில் முடிக்கலாம். நீங்கள் ஏதேனும் ஒரு மத இடத்தைப் பார்வையிடத் திட்டமிடலாம். நீங்கள் ஒரு மத இடத்திற்கு அல்லது சில தொண்டு நிறுவனங்களுக்கு சில நன்கொடைகளை வழங்கலாம். காதல் பறவைகள் தங்கள் உறவில் நம்பிக்கையை வளர்க்கக்கூடும்; உங்கள் எதிரிகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.\nஇன்று நீங்கள் மகிழ்ச்சியற்றவராக உணரலாம், நீங்கள் மந்தமாக உணரலாம், இது உங்கள் வேலை முறையை பாதிக்கிறது, மேலும் உங்கள் திட்டங்கள் நிறைவடைவதில் சிறிது தாமதம் இருக்கலாம். இது உங்கள் தொழில்முறை மற்றும் உள்நாட்டு வாழ்க்கையில் உங்கள் க ti ரவத்தை பாதிக்கலாம். சாகச சுற்றுப்பயணங்கள் அல்லது அவசரமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. காதல் பறவைகள் சில முறிவுகளைக் கொண்டிருக்கலாம். புதிய வேலைகள் அடிப்படையில் வேலை தேடுபவர்கள் ஏமாற்றமடையக்கூடும்.\nஇன்று நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு நேர்மறையான அதிர்வுகளை உணரலாம். விஷயங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. கூட்டாண்மை மூலம் புதிய வணிகத்தைத் தொடங்க நீங்கள் திட்டமிடலாம். சில நீண்ட தூர பயணங்களையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு நம்பிக்கையை உருவாக்குவீர்கள், இது உங்கள் வீட்டு வாழ்க்கையில் நல்லிணக்கத்தைக் கொடுக்கும்.\nஇன்று நீங்கள் அலுவலகத்தில் உங்கள் சிறந்ததைச் செய்யலாம். உங்கள் முதலாளியுடன் உங்களுக்கு நல்ல பிணைப்பு இருக்கலாம்; பதவி உயர்வுகளின் அடிப்படையில் சில புதிய பொறுப்புகளை நீங்கள் பெறலாம். நாள்பட்ட சுகாதார பிரச்சினைகள் இப்போது குணப்படுத்தப்படலாம். உங்கள் வேலைக்கும் நல்ல சலுகைகளைப் பெறலாம். உடன்பிறப்புகளுடனான தகராறுகள் இப்போது தீர்க்கப்படலாம். வேலை தேடுபவர்கள் புதிய வேலைகளைக் காணலாம்.\nஇன்று உங்கள் வாழ்க்கை சவாலானதாக நீங்கள் உணரலாம், கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் நீடிக்க உங்கள் பெரியவர்களிடமிருந்து சில ஆலோசனைகளை எடுக்கலாம். நீங்கள் பொறுமை காக்க வேண்டும். குழந்தையின் கல்வி உங்களை வருத்தப்படுத்தக்கூடும்; குழந்தைகள் கல்வியாளர்களைப் பொறுத்தவரை உங்களுக்கு ஒரு குறுகிய பயணம் இருக்கலாம். எ��்தவொரு முதலீடும் செய்வதற்கு முன் முதலீட்டாளர்கள் ஊகங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇன்று நீங்கள் அதிருப்தியின் பலியாக இருப்பீர்கள், உங்கள் கடின உழைப்பின் பலனை நீங்கள் பெறாமல் போகலாம், அது ஏமாற்றத்தைத் தரக்கூடும். புதிய ஒப்பந்தத்திற்கு முன் ஆவணங்களை கவனமாக படிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதும் சாத்தியமாகும். நிலையான சொத்துகளில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஇன்று நீங்கள் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் குடும்ப சந்தர்ப்பங்களில் பிஸியாக இருக்கலாம். இது உங்கள் பிணையத்தை அதிகரிக்கக்கூடும். வேலை தொடர்பான குறுகிய பயணத்திற்கும் நீங்கள் திட்டமிடலாம். உடன்பிறப்புகளுக்கிடையேயான சர்ச்சைகள் இப்போது தீர்க்கப்படும். கடினமான திட்டத்தை முடிக்க உங்கள் துணை அதிகாரிகள் உங்களுடன் ஒத்துழைக்கலாம். உங்கள் நம்பிக்கை அதிகமாக இருக்கலாம். எந்தவொரு நபருடனும் தொடர்பு கொள்ளும்போது பொறுமை காக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஇன்று நீங்கள் குடும்ப சந்திப்புகளில் பிஸியாக இருக்கலாம்; உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நீங்கள் கண்ணியமாக மாறக்கூடும், இது உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் உருவத்தை அதிகரிக்கக்கூடும். உங்கள் சமூக நிலையை மேம்படுத்தும் சில கலைப்பொருட்கள், பிற பொருட்களை வாங்க நீங்கள் பணத்தை செலவிடுவீர்கள். உங்கள் நெருங்கிய உறவினர்களில் ஒருவரிடமிருந்து சில நல்ல செய்திகளை நீங்கள் கேட்கலாம்.\nஇன்று மகிழ்ச்சி உங்களைச் சுற்றி இருக்கலாம், இது உங்கள் அன்றாட வேலைகளை அனுபவிக்க உதவும். கடினமான முடிவுகளை எடுக்க உங்கள் முக்கிய சக்தி உங்களுக்கு உதவக்கூடும், இது எதிர்காலத்தில் உங்கள் லாபத்தை அதிகரிக்கும். வேலை தொடர்பான குறுகிய பயணத்திற்கு நீங்கள் திட்டமிடலாம். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க துணை மற்றும் சகாக்கள் உங்களுக்கு ஆதரவளிக்கலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதைக் காணலாம். வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்க்க உங்கள் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஇன்று நீங்கள் மந்தமாக உணரலாம்; தூக்கமின்மை உங்கள் மன மற்றும் உடல் ஆ��ோக்கியத்தையும் பாதிக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினரின் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நீங்கள் வருத்தப்படக்கூடும். பயனற்ற பொருட்களுக்கான உங்கள் செலவு உங்கள் சேமிப்பை பாதிக்கலாம். நீங்கள் சதித்திட்டத்திற்கு பலியாகலாம், எனவே உங்கள் எதிரிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஇன்று நீங்கள் உங்கள் நாளை மகிழ்ச்சியுடன் தொடங்கலாம். வேலையில், நீங்கள் விரைவான முடிவுகளை எடுக்கலாம், இது எதிர்காலத்தில் நன்மைகளைத் தரக்கூடும். சில புதிய வருமான ஆதாரங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம், இது உங்கள் சேமிப்பை அதிகரிக்கும். உங்கள் கூட்டாளியின் உதவியுடன், நீங்கள் வணிகத்தில் சிறிது தொகையை முதலீடு செய்யலாம், இது எதிர்காலத்தில் லாபகரமாக இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் புரிதல் அதிகரிக்கப்படலாம், இது உள்நாட்டு வாழ்க்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.\nஇன்று நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பிஸியாக இருக்கலாம். மன சோர்வு காரணமாக, நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு நேரம் கொடுக்க முடியாமல் போகலாம். மூப்பரின் ஆசீர்வாதங்களின் உதவியுடன், வேலை தேடுபவர்கள் வேலையில் சில உயர் பதவிகளைப் பெறலாம்; மேலாளர்கள் உயர் நிர்வாகத்திற்கு பதவி உயர்வு பெறலாம். நீங்கள் வெகுமதிகளைப் பெறலாம், இது உங்கள் நிலையை அதிகரிக்கக்கூடும். தொழில் ரீதியாக நீங்கள் சிறப்பாகச் செய்யலாம்.\nஆசிரியர், சமீர் ஜெயின், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஜோதிடர் ஆவார், அவர் ஒரு நிபுணர் ஜோதிடம், எண் கணிதம், கைரேகை மற்றும் வாஸ்து. அவர் சமண கோயில் வாஸ்து மற்றும் ஜெயின் ஜோதிஷ் ஆகியோரிடமும் நிபுணர். கடந்த பல ஆண்டுகளில், அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, துருக்கி, பிரான்ஸ், இத்தாலி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nசூறாவளிகள் இந்த ஆண்டின் கடைசி சட் ஏவுதலை நிறுத்தலாம்; இறுதி வம்சாவளியில் சந்திரயான் -3 கேமராக்கள் நேரடி ஊட்டத்தை வழங்கும்: இஸ்ரோ தலைவர் | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: கோவிட் தொற்றுநோயால் தூண்டப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் செயற்கைக்கோள் பயணங்களுக்கு தடையாக இருந்தன. ஆண்டு இறுதி ஏவுதல் கூட சிக்கலில்லாமல் உள்ளது. தென்னிந்தியாவில் தொடர்ச���சியான சூறாவளிகளைப் பற்றிய முன்னறிவிப்பு,...\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nஒரு வேளை. ிக்கிழமை மேலும், ஒரு வேளை. ஒரு வேளைகளில் கூட இல்லை. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது...\nஒரு வேளை, ஒரு சந்தர்ப்பம் \nஒரு வேளை, அது ஒரு வேளை. ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு முறை. ஒரு முறை, ஒரு முறை. ஒரு முறை. ஒரு...\nஜாதகம் இன்று, 03 டிசம்பர் 2020: மேஷம், டாரஸ், ​​ஜெமினி, புற்றுநோய் மற்றும் பிற அறிகுறிகளுக்கான ஜோதிட கணிப்பை சரிபார்க்கவும்\nஇன்று உங்களுக்காக நட்சத்திரங்கள் எதை வைத்திருக்கின்றன என்பதை அறிய உங்கள் ஜாதக கணிப்புகளைப் படியுங்கள்: மேஷம்இன்று நீங்கள் உங்கள் துணை அதிகாரிகளின் ஆதரவுடன் வணிகத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் .. நீங்கள்...\nஜாதகம் இன்று, 02 டிசம்பர் 2020: மேஷம், டாரஸ், ​​ஜெமினி, புற்றுநோய் மற்றும் பிற அறிகுறிகளுக்கான ஜோதிட கணிப்பை சரிபார்க்கவும்\nஇன்று உங்களுக்காக நட்சத்திரங்கள் எதை வைத்திருக்கின்றன என்பதை அறிய உங்கள் ஜாதக கணிப்புகளைப் படியுங்கள்: மேஷம்இன்று நீங்கள் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் உற்சாகமாக இருக்கலாம், வணிகத்தில் சில...\nமாத ஜாதகம் டிசம்பர் 2020: 12 இராசி அறிகுறிகளுக்கான ஜோதிட கணிப்புகளைப் பாருங்கள்\nமேஷம் (மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை): நாள் வரை நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு உங்கள் பார்வைகள் மாறும் என்று கணேஷா கூறுகிறார். கடினமான உறவுகளுக்கு நீங்கள் விடைபெறலாம், ஆனால்...\nஜாதகம் இன்று, 01 டிசம்பர் 2020: மேஷம், டாரஸ், ​​ஜெமினி, புற்றுநோய் மற்றும் பிற அறிகுறிகளுக்கான ஜோதிட கணிப்பை சரிபார்க்கவும்\nஇன்று உங்களுக்காக நட்சத்திரங்கள் எதை வைத்திருக்கின்றன என்பதை அறிய உங்கள் ஜாதக கணிப்புகளைப் படியுங்கள்: மேஷம் இன்று, உங்கள் நேர்மையை கட்டுப்படுத்த நீங்கள் எனக்கு அறிவுறுத்தினீர்கள்; உங்கள் தளர்வான பேச்சு உங்களைச்...\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nஒரு வேளை. ிக்கிழமை மேலும், ஒரு வேளை. ஒரு வேளைகளில் கூட இல்லை. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது...\nஒரு வேளை, ஒரு சந்தர்ப்பம் \nஒரு வேளை, அது ஒரு வேளை. ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு முறை. ஒரு முறை, ஒரு முறை. ஒரு முறை. ஒரு...\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nஒரு வேளை. ிக்கிழமை மேலும், ஒரு வேளை. ஒரு வேளைகளில் கூட இல்லை. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது...\nஒரு வேளை, ஒரு சந்தர்ப்பம் \nஒரு வேளை, அது ஒரு வேளை. ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு முறை. ஒரு முறை, ஒரு முறை. ஒரு முறை. ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/nov/18/dmk-polling-agencies-consultative-meeting-3506004.html", "date_download": "2020-12-03T22:52:06Z", "digest": "sha1:JVF3RSAVGSPJGAEPDTND3IVHG53AP67Q", "length": 8857, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்\nஆற்காடு: மேல்விஷாரம் நகர திமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nநகரச் செயலாளா் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சௌக்காா் முன்னா, நகர அவைத் தலைவா் கே.எம் ஹீமாயூன், ��ுணைச் செயலாளா் பூபாலன், பொருளாளா் எஸ் .ஜபா்அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆா் .காந்தி கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவா்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினாா்.\nமாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு எம்எல்ஏவுமான ஜெ.எல் ஈஸ்வரப்பன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nஇதேபோல், ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் தாழனூா் ஊராட்சியில் ஒன்றியச் செயலாளா் ஏ.வி நந்தகுமாா் தலைமையில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/category/misc", "date_download": "2020-12-03T22:13:33Z", "digest": "sha1:5ABWW5QZ3IFA7C5ONT3XNIDGB2ODM3QQ", "length": 4880, "nlines": 86, "source_domain": "www.maybemaynot.com", "title": "test", "raw_content": "\nகட்டுக்குள் அடங்காமல் வெதும்பி வெளியே தெரியும் அந்த இடம், போஸ் கொடுக்கும் முன் அதை மறைக்க மறந்துட்டீங்களா\nமெல்லிசான ஆடை, உடல் முழுக்க நனைந்தபடி உள்ளே எதுவும் இல்லாமல் இப்படி ஒரு தியானம் அவசியமா\nகடன் விபரங்களில் 'மஞ்சள் நோட்டீஸ்' விடுவது என்கிறார்களே அப்படியென்றால் என்ன வக்கற்று போனால் கூட இதை மட்டும் செய்ய கூடாது\n#crudeoil: சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டறியலாம்\n#Dog: கல்லை கண்டால் நாயைக் காணோமா நாய் படாதபாடு படுத்தப்பட்ட தமிழ் பழமொழி நாய் படாதபாடு படுத்தப்பட்ட தமிழ் பழமொழி உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\n#Water: ஏன் தலை குனி���்து சாப்பிடுகிறோம் அண்ணாந்து தண்ணீர் குடிக்கிறோம் காரணம் தெரிந்தால் வியந்து போவோம்\nதேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தா க்காது ஏன் தெரியுமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா இது தெரிந்தால் தேனீயை பார்த்து தெறித்து ஓட மாட்டீங்க\nமொட்டை மாடியில் செடி வளர்த்தால் அது கட்டிடத்தை பாதிக்குமா கட்டிட வேலை செய்பவரின் அனுபவம்\nடீன் ஏஜ் பெண்களுக்கு முகத்தில் முடி வளர்கிறதே, அது எதனால் தெரியுமா ஆயிரத்தில் செலவு செய்தும் போகாத முடி, நாட்டுமருந்தால் இருந்த சுவடே இல்லாமல் போகும்\nயாராவது அருகில் நிற்கும் போது வாயிலிருந்து குப்பு குப்புன்னு துர்நாற்றம் வருகிறதா முகம் சுளிக்க வேண்டாம், இது அந்த அறிகுறியாக இருக்கலாம்னு சொல்றாங்க\nவங்கியில் கடன் பெற்றவர் இறக்க நேரிட்டால் வங்கி யாரிடம் இருந்து கடனை வசூலிக்கும்\nஆயுள் முடியும் முன்னரே ஒருவரது உயிர் பிரிந்துவிட்டால், ஆன்மா எப்படியெல்லாம் துடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/03/40_7.html", "date_download": "2020-12-03T22:11:59Z", "digest": "sha1:OPAPRJYRD7XPA7UA74HSOZEXKTMMSJZX", "length": 3459, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "காற்றின் வேகம் இன்று 40 கிலோ மீற்றரை தாண்டும்! காற்றின் வேகம் இன்று 40 கிலோ மீற்றரை தாண்டும்! - Yarl Thinakkural", "raw_content": "\nகாற்றின் வேகம் இன்று 40 கிலோ மீற்றரை தாண்டும்\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் காற்றின் வேகம் 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை செய்துள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வியாழக்கிழமை வெளயிட்டுள்ள வானிலை தொடர்பான அறிக்கையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபுத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/03/blog-post_22.html", "date_download": "2020-12-03T23:08:19Z", "digest": "sha1:M3JUFIF3BQKBT7YKJQS4D4FABQQ64YXM", "length": 3506, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழில் முஸ்லீம் சனசமூக நிலைய திறந்து வைப்பு! யாழில் முஸ்லீம் சனசமூக நிலைய திறந்து வைப்பு! - Yarl Thinakkural", "raw_content": "\nயாழில் முஸ்லீம் சனசமூக நிலைய திறந்து வைப்பு\nயாழ்ப்பாணத்தில் முஸ்லீம் சனசமூக நிலையம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஜூம்மா தொழுகையின் பின்னர் இல 126 முஸ்லீம் கல்லூரி வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட இச்சனசமூக நிலையத்தை பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.\nகடந்த கால யுத்தத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான குறித்த சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இச்சனசமூக நிலைய திறப்பு விழாவில் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான ஏ.சி.எம் மூபின் யாழ் மாநகர சபை உறுப்பினர் என்.எம் நிபாஹீர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2020-12-03T23:27:09Z", "digest": "sha1:TZQ35EJ53K5EMZFYMOIGDTRXGZILE6GA", "length": 11830, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நான் பாகிஸ்தான் உளவாளி இந்தியாவில் இருக்க விரும்புகிறேன் பயணியால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு - சமகளம்", "raw_content": "\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\n”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறு” – என்கிறார் சரத் வீரசேகர\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் (படங்கள் இணைப்பு)\nயாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nக.பொ.த. சாதாரணதர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு தீர்மானம்\nயாழ்- வல்வெட்டித்துறை பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிப்பு\nபுரவி புயல் – யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிப்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு\nநான் பாகிஸ்தான் உளவாளி இந்தியாவில் இருக்க விரும்புகிறேன் பயணியால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு\nதுபாயில் இருந்து, டெல்லி விமான நிலையத்துக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயணி வந்தார். டெல்லி விமான நிலையத்தின் உதவி மையத்துக்குச் சென்ற அந்த நபர், அங்கிருந்த பெண்ணிடம் நான் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட், ஐ.எஸ்.ஐ குறித்த தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். ஐ.எஸ்.ஐ என்பது பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பு.\nஇதையடுத்து, அந்தப் பெண் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த நபர் அகமது ஷேக் ரஃபீக் முகமது என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தார். மேலும் அந்த நபர், ‘நான் ஐ.எஸ்.ஐ-ல் இருந்து விலகி, இந்தியாவில் தங்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.(15)\nPrevious Postஎரிபொருளால் முடங்கிய மக்கள் Next Postமே மாத முதல் வாரத்தில் பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்\nபுரவி புயல் திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையில் முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 மணிக்கு கரையை கடக்கும்\nசூறாவளி தொடர்பான சிவப்பு எச்சரிக்கை: பாதிப்பு இருக்கும் பிரதேச விபரங்கள்\nசூறாவளி முன்னெச்சரிக்கை : கிழக்கில் அனர்த்த முகாமைத்துவ குழு தயார் நிலையில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக��கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/134404/", "date_download": "2020-12-03T22:12:31Z", "digest": "sha1:SO5VOE3IDNNS5L4RM5DGTOZYH6RLS4WA", "length": 7363, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "நாட்டில் இறந்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநாட்டில் இறந்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் ஐந்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம்உறுதிப்படுத்தியுள்ளது.\nநாட்டில் இறந்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று இறந்த நோயாளிகளின் விவரங்கள் பின்வருமாறு.\nகொழும்பு 10 இல் வசிக்கும் 65 வயது ஒருவர் வெலிகந்த அடிப்படை மருத்துவமனையில் இறந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் கொண்ட கொரோனா தொற்று மரணத்திற்கு முக்கிய காரணமாகும்.\nரத்மலானாவைச் சேர்ந்த 69 வயது பெண் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களுடன் கொரோனா தொற்று மரணத்திற்கு முக்கிய காரணமாகும்.\nகிருலாபோனைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் இறந்தார். கரோனரி இதய நோய் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது.\nகொழும்பு 02 இல் வசிக்கும் 81 வயது பெண் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இறந்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றுடன் கூடிய நிமோனியா மரணத்திற்கு முக்கிய காரணமாகும்.\nதேமதகொடவைச் சேர்ந்த 82 வயது நபர் ஒருவர் தனது வீட்டில் இறந்துள்ளார். நீரிழிவு நோயின் சிக்கல்களுடன் கொரோனா தொற்று மரணத்திற்கு முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleவரவு செலவுத்திட்டத்திற்கு பின் இரண்டு பேருக்கு பிறந்தநாள் கேக்குகளை ஊட்டிய பிரதமர்.\nகல்முனைபிராந்தியத்தில் இன்று29 புதிய தொற்றுக்கள் மொத்தம் 191.அக்கரைப்பற்று உப கொத்தணி 164\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்\nமுல்லைத்தீவில் நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவரை காணவில்லை\nமட்டக்களப்பில் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்வீஸ் பி.எல்.சி நிதி நிறுவனம் பூட்டி சீல் வைப்பு\nமட்டக்களப்பில் நாளை திறக்கப்படும் அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்கள் சீல் வைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/kalpana-chawla-award-to-three-women-who-rescue-two-boys-news-267511", "date_download": "2020-12-03T23:45:45Z", "digest": "sha1:P4RSIDC6LXQK67J7NCP33CRP6BTYDKEM", "length": 11592, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Kalpana Chawla award to three women who rescue two boys - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு மிகப்பெரிய விருது: தமிழக அரசு அறிவிப்பு\nதண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு மிகப்பெரிய விருது: தமிழக அரசு அறிவிப்பு\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை தாங்கள் அணிந்திருந்த சேலையில் முடிச்சுப்போட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருதை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.\nசமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டறை நீர்த்தேக்கத்தில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென 4 பேர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனை அடுத்து அவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த போது கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், மற்றும் ஆனந்தவள்ளி ஆகிய மூன்று பெண்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் குதித்து இளைஞர்களை காப்பாற்றினார்கள்.\nஅவர்கள் தாங்கள் தான் அணிந்திருந்த சேலையை முடிச்சாக போட்டு வாலிபர்களை நோக்கி வீசினர். அந்த சேலையை பிடித்து கொண்டு இரண்டு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர் என்பதும், இருவர் துரதிஷ்டவசமாக தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் தங்கள் உயிரையும் மானத்தையும் பொருட்படுத்தாமல் வாலிபர்களின் உயிரை காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு தமிழக அரசு தற்போது மிகப்பெரிய விருதுகளை அறிவித்துள்ளது. இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மூவருக்கும் இந்த விருதை அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\nதமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி\nபுரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்க்கு கிரீன் டீ, டார்க் சாக்லேட் எல்லாம் கூட மருந்தா\nகொரோனா தடுப்பூசி சிலருக்கு மட்டும் தானா மத்திய அரசின் சர்ச்சை கருத்து\nஆவின் பாலில் சர்க்கரைத் தண்ணீர் கலந்து மோசடி… வெளியான அதிர்ச்சி வீடியோ\nகொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறதா\nபாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்\nதிமிங்கலத்தின் வாந்தியால் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரரான மீனவன்… நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/Spain_Catalonia_Barcelona/Tourism-Hospitality_Other", "date_download": "2020-12-03T23:25:32Z", "digest": "sha1:7EFZ43DTV3VXNWHBG7UJJYDALGMI62W7", "length": 16668, "nlines": 145, "source_domain": "jobs.justlanded.com", "title": "மற்றவை வேலைகள்இன பார்சிலோனா, ஸ்பெயின்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்ஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு உணவகம் மற்றும் உணவு பரிமாறுதல் உயிர் காப்பு கான்பிரன்ஸ் / ஹோஸ்ட் கேம்ப்மாநிட்டார் பாரில் வேலை மற்றவை வரவேர்ப்பாளர் விடுமுறை ஆலோசகர் விளையாட்டு மற்றும் பொழுபோக்கு ஹோட்டல் / ரிசொர்ட் மேனஜ்மென்ட்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் பலேரிக்ஸ் | 2020-11-24\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் பலேரிக்ஸ்\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின் | 2020-11-24\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின்\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின் | 2020-11-24\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின்\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின் | 2020-11-23\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின்\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின் | 2020-11-23\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின்\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின் | 2020-11-23\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின்\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின் | 2020-11-23\nஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு அதில் ஸ்பெயின்\nஹோட்டல் / ரிசொர்ட் மேனஜ்மென்ட் அதில் அண்டளிசியா | 2020-10-21\nஹோட்டல் / ரிசொர்ட் மேனஜ்மென்ட் அதில் அண்டளிசியா\nஹோட்டல் / ரிசொர்ட் மேனஜ்மென்ட் அதில் ஸ்பெயின் | 2020-10-14\nஹோட்டல் / ரிசொர்ட் மேனஜ்மென்ட் அதில் ஸ்பெயின்\nஉணவகம் மற்றும் உணவு பரிமாறுதல் அதில் கன்றி தீவுகள் | 2020-10-09\nஉணவகம் மற்றும் உணவு பரிமாறுதல் அதில் கன்றி தீவுகள்\n Go to சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் அதில் ஸ்பெயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T22:30:34Z", "digest": "sha1:A7HBHUNK366VU6SVEKPMBZNU6LYDMJAN", "length": 8451, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலயப்படுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலயப்படுத்தல் என்பது, ஒரு நகரம், பிரதேசம் அல்லது வேறு புவியியற் பரப்பிலுள்ள நிலங்களை பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்காக ஒதுக்குவதைக் குறிக்கும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதிகள் வலயங்கள் எனப்படுகின்றன. ஒவ்வொரு வலயத்திலும் உள்ள நிலங்களை எவ்வகையான பயன்பாட்டுக்கு உட்படுத்தலாம் என்பது வலயப் படுத்தலின் மூலம் தீர்மானிக்கப் படுகின்றது.\nஒன்றுக்கொன்று ஒத்துவராதவை என்று கருதப்படும் பயன்பாடுகளை வேறுபடுத்துவதே வலயப்படுத்தலின் முதன்மையான நோக்கமாகும். ஏற்கனவே உள்ள, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்று காணப்படும் பயன்பாடுகள் அத்தகைய இடங்களில் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூராட்சிகள் வலயப்படுத்தல் விதிகளைப் பயன்படுத்துகின்றன. வலயப்படுத்தல் பொதுவாக மாநகரசபைகளைப் போன்ற உள்ளூராட்சிகளினால் கண்காணித்துக் கட்டுப்படுத்தபடுகின்றன.\nகுறிப்பிட்ட நிலத் துண்டுகளில், திறந்த வெளி, குடியிருப்பு, வேளாண்மை, வணிகம், தொழிற்சாலை முதலியவற்றில் எத்தகைய நடவடிக்கைகள் அல்லது பயன்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பது தொடர்பான ஒழுங்குவிதிகள் வலயப்படுத்தலில் அடங்குகின்றன. அத்துடன் இவ்வலயங்களில் உள்ள நிலங்களின் பயன்பாடு தொடர்பில் பின்வரும் அம்சங்களும் வலயப்படுத்தலில் அடங்கும்.\nநிலத்துண்டுகளில் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்கள் எடுக்கக்கூடிய பகுதியின் அளவு;\nநிலத்துண்டுகளின் எல்லைகளில் இருந்து கட்டிடங்கள் அமைக்கப்படக்கூடிய தூரம்;\nநிலத்துண்டுகளில் அமையக்கூடிய வெவ்வேறு ஏற்றுக்கொள்���ப்பட்ட பயன்பாடுகளுக்கு இடையேயான விகிதங்கள்;\nவண்டிகளுக்கான வண்டிகள் தரிப்பிட வசதிகளின் அளவு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2015, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-12-04T00:07:22Z", "digest": "sha1:BRHNPDVR54HZVMMMNQ3MRN3CG5TQP57Y", "length": 5675, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "\"கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/செம்பியன் செல்வி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/செம்பியன் செல்வி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/செம்பியன் செல்வி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/செம்பியன் செல்வி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:கல்கி முதல் அகிலன் வரை.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/அறுவடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/பாலும் பாவையும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/ktm-890-adventure-unveiled-specs-features-suspension-performance-details-024468.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-04T00:07:41Z", "digest": "sha1:2XWU5EAHPN4QVOPPOMQ7PM6UFLVPT3QI", "length": 20864, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n7 min ago இந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\n6 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n8 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக் வெளியீடு.. படங்களுடன் தகவல்கள்\nஉலக அளவில் சாகச பைக் பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கின் புதிய பேஸ் வேரியண்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள், படங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nநடுத்தர வகை சாகசப் பயண வகை பைக் மார்க்கெட்டில் கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் பைக் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இதன் விலை குறைவான வேரியண்ட் கேடிஎம் 890 அட்வென்ச்சர் என்ற பெயரில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nகேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மற்றும் புதிய 890 அட்வென்ச்சர் வேரியண்ட்டுகளுக்கு இடையே தோற்றத்தில் சிறிய அளவிலான வித்தியாசங்கள் உள்ளன.\nஇந்த புதிய 890 அட்வென்ச்சர் பைக்கின் மாடலின் இருக்கை உயரம் 830 மிமீ ஆக உள்ளது. இதனை 850 மிமீ வரை உயரத்தை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது. இந்த அட்ஜெஸ்ட் செய்யும் வசதி மூலமாக 890 அட்வென்ச்சர் ஆர் வேரியண்ட்டை விட இந்த புதிய ஸ்டான்டர்டு வேரியண்ட்டை தேர்வு செய்வதற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கும்.\nஅதேநேரத்தில், இந்த புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கின் முன்புறத்தில் உள்ள WP- Apex ஃபோர்க்குகளை அட்ஜெஸ்ட் வசதி இல்லை. பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற, பின்புற சஸ்பென்ஷன்கள் 200 மிமீ டிராவல் வசதியை பெற்றிருப்பது முக்கிய அம்சமாக கூறலாம்.\nபுதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கின் முன்புறத்தில் இரண்டு 320 மிமீ ரோட்டர்களுடன் 4 பிஸ்டன் பிஸ்டன் ரேடியல் ஃபிக்ஸ்டு காலிபர் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 260 மிமீ ரோட்டருடன் இரண்டு பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிபருடன் கூடிய பிரேக் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும் உள்ளன. அவோன் ட்ரெயில்ரைடர் டியூவல் பர்ப்போஸ் டயர்கள் இடம்பெற்றுள்ளன.\nபுதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கில் எல்இடி லைட்டுகள், 20 லிட்டர் ராலி பைக்குகளில் இருப்பது போன்ற பெட்ரோல் டேங்க் அமைப்பு, கைகளுக்கு பாதுகாப்பு தரும் கவச பாகங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கான மவுண்ட், அகலமான ஒற்றை அமைப்புடைய ஹேண்டில்பார், அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nகேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் இருக்கும் சில தொழில்நுட்ப வசதிகள் இதில் இடம்பெறவில்லை என்பது மிக முக்கிய விஷயமாக இருக்கும். சிங்கிள் பீஸ் இருக்கை, முழுமையான அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய முன்புற சஸ்பென்ஷன், நாபி டயர்கள் உள்ளிட்ட பல வசதிகள் புதிய பேஸ் வேரியண்ட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 899சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந��த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப் அசிஸ்ட் க்ளட்ச் மற்றும் பை டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் யூரோ-5 மாசு உமிழ்வு அம்சத்தை பெற்றிருக்கும்.\nஇந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\nஇந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும் என்ன விலை.. இதோ முழு விபரம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nஇப்போதே தொடங்கியது 2021 கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கான புக்கிங்... எப்போது விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nபுதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் 7 முக்கிய அம்சங்கள்\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nகேடிஎம் நிறுவனத்தின் புதிய 250 அட்வென்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nஷோரூம்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக் குஷியில் மிதக்கும் முன்பதிவு செய்தவர்கள்\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nகேடிஎம் ஆர்சி390 பைக் இனி புதிய நிறத்தில் கிடைக்கும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்திய கார்களுக்கான க்ராஷ் டெஸ்ட் விதிமுறையை கடுமையாக்கும் குளோபல் என்சிஏபி\nஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா\nஇந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/123232/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-12-03T23:33:40Z", "digest": "sha1:ZK7FYO6WLIUSZA35BUGKWKV4CIU2TSCU", "length": 9354, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..\n2020ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3பேருக்கு அறிவிக்கப்பட்டது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரிட்டனை சேர்ந்த ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியை ரெயின்ஹார்டு கென்சல் (Reinhard Genzel), அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசை, இரண்டாகப் பிரித்து, ரோஜர் பென்ரோசுக்கு ஒரு பாதியும், ரெயின்ஹார்டு கென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு மற்றொரு பாதியும் வழங்கப்படுகிறது.\nகருந்துளைகள் பற்றிய ஆய்வுக்காகவும், நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள கேலக்சியான பால்வழித் திரளின் மறைந்திருந்த ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காகவும் இந்த 3 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nமாபெரும் அறிவியலாளரான ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில், பெருநிறை கொண்ட உருக்களின் ஈர்ப்பு விளைவே கருந்துளைகள் உருவாக்கத்திற்கு வித்திடுகிறது என்ற கண்டுபிடிப்புக்காக ரோஜர் பென்ரோசுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல, நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வழித் திரளின் மையத்தில் கண்ணுக்குத்தெரியாத அதீத பெருநிறை கொண்ட அமைப்பே, நட்சத்திரங்களின் சுழற்சிக்கு காரணம் என்ற கண்டுபிடிப்புக்காக ஜெர்மனியை சேர்ந்த ரெயின்ஹார்டு கென்சல், அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு நோபல் பரிசின் ஒரு பாதி கூட்டாக வழங்கப்படுகிறது.\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த ப��திப்பும் இல்லை - முதலமைச்சர்\nநாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக நிவர் கரையை கடக்க கூடும் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்\nசென்னையில் அமித் ஷா - முதலமைச்சர் வரவேற்பு\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முன்கூட்டியே உருவானது - சென்னை வானிலை மையம்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - மு.க.ஸ்டாலின்\nஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருமண நோக்கத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது - அலகாபாத் உயர் நீதிமன்றம்\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Inland%20_18.html", "date_download": "2020-12-03T23:45:21Z", "digest": "sha1:BX6WM3QNSQX73V5Y4M5S2RYZTRVT6N6Z", "length": 6391, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "இடைநீக்கம் செய்யப்பட்ட ஜெர்மி கோர்பின் மீண்டும் எதிர்க்கட்சியில்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இங்கிலாந்து / செய்திகள் / இடைநீக்கம் செய்யப்பட்ட ஜெர்மி கோர்பின் மீண்டும் எதிர்க்கட்சியில்\nஇடைநீக்கம் செய்யப்பட்ட ஜெர்மி கோர்பின் மீண்டும் எதிர்க்கட்சியில்\nஇலக்கியா நவம்பர் 18, 2020\nகட்சியில் யூத எதிர்ப்புக்கு எதிரான விசாரணையைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின் மீண்டும் எதிர்க்கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார்.\nசட்டவிரோத துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு அவரது தலைமையின் கீழான கட்சி பொறுப்பு என சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒக்டோபர் இறுதியில் கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nகோர்பின் தலைமையின் போது யூத-விரோத குற்றச்சாட்டுகளால் தொழிற்கட்சி பாதிக��கப்பட்டதை அடுத்து கடந்த தேர்தலில் அடைந்த தோல்வியை அடுத்து கோர்பின் பதவி விலகினார்.\nஇருப்பினும் குறித்த பிரச்சினையின் அளவு அரசியல் காரணங்களுக்காக கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும், எதிர்தரப்பினர் மற்றும் பெரும்பாலான ஊடகங்களாலும் மிகைப்படுத்தப்பட்டது என ஜெர்மி கோர்பின் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு தெரிவித்து சில மணிநேரங்களில் அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilradar.com/sports/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-12-03T23:27:00Z", "digest": "sha1:UKL5J55MLOGWGAVMMASESZJBNCCP5BSC", "length": 36386, "nlines": 275, "source_domain": "www.tamilradar.com", "title": "ஐ.பி.எல்.: டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஹைதராபாத் அணி அபார வெற்றி! - Tamil Radar", "raw_content": "\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nகொரோனா அச்சம் – கொலன்னாவையில் உள்ள தபால் நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியா நெடுங்கேணியில் மீண்டும் கொரோனா தொற்றாளர்\nகிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான்\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில்36ஆயிரத்திற்கும் அதிகமானோர்பாதிப்பு\nவிவசாயிகளின் பிரச்சினை : கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிபோடவேண்டிய தேவை இல்லை\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nலங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இங்கிலாந்து\nஇந்தி��ாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு\nபிஞ்ச், ஸ்மித் அதிரடி சதம் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nஉடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் செம்பருத்தி டீ\nபெண்ணின் இனப்பெருக்க செயல்பாடுகளின் அதிசயங்கள்\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன்போட வேண்டும்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை\nஅரசாங்கத்துக்கு நோகாமல் எப்படி போராடலாம் என்று சிந்திக்கும்தமிழ் அரசியல்வாதிகள்\nஇந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு\nபதவி ஏற்ற நாள் முதல் நெருக்கடி, சவால்களை தகர்த்து ஓசையின்றி ஓராண்டை நகர்த்திய உத்தவ் தாக்கரே\nநினைவு கூர்தலும் தமிழ் அரசியல்வாதிகளும்..\nபாப்ரி கோஷ் தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nஅஜித்தின் ரீல் மகள் ஹீரோயின் ஆனார்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர்அறிக்கை\nகீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nகல்யாண மாலை தோள் சேர கார்த்திகை செவ்வாயில் முருகன் விரத வழிபாடு\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nஉலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லி��்ஸ் நேற்று, கடற்றொழில்...\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...\nஐ.பி.எல்.: டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஹைதராபாத் அணி அபார வெற்றி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 47ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 88 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.\nடுபாயில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதின\nஇப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்காக 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக்கொண்டனர்.\nஇதன்போது டேவிட் வோர்னர், 66 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய மணிஷ் பான்டே களத்தில் நங்கூரமிட்டார்.\nஇதனையடுத்து அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த விருத்திமான் சஹா, 87 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் நிதான துடுப்பட்டத்தை வெளிப்படுத்தினார்.\nமணிஷ் பான்டே 44 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது டெல்லி அணியின் பந்துவீச்சில், நோட்ஜே மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.\nஇதனைத்தொடர்ந்து 220 என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.\nமுதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே, தனது முதல் பந்தை எதிர்கொண்ட ஷிகர் தவான் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார்.\nஇதனையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொயினிஸ் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இதன்பிறகு களமிறங்கிய சிம்ரொன் ஹெட்மியர் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.\nஇதனைத்தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்த அஜிங்கியா ரஹானே 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் ஆறுதல் அளிக்கும் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇதனையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அக்ஸர் பட்டேல் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஇதன்பிறகு களமிறங்கிய கார்கிஸோ ரபாடா 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ரிஷப்பந்த் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஇவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்கடிக்குள்ளான டெல்லி அணி, 19 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் ஹைதராபாத் அணி 88 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.\nஇதன்போது அஸ்வின் 7 ஓட்டங்களுடனும், ஹென்ரிச் நோட்ஜே 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க தேஸ்பான்டே 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்தார்.\nஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான் 3 விக்கெட்டுகளையும் நடராஜன் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நதீம், ஹோல்டர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 12 பவுண்ரிகள் அடங்களாக 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட விருத்திமான் சஹா தெரிவுசெய்யப்பட்டார்.\nஇதுவரை நடப்பு தொடரில் 47 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள போதும், இதுவரை ஒரு அணிக்கூட பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.\nஆரம்பத்தில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி அதிர்ச்சி காட்டிய டெல்லி அணி, கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை பதிவுசெய்யதுள்ளது.\nஇதேவேளை நடப்பு தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், ஒரு அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது.\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...\nலங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இங்கிலாந்து\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இங்கிலாந்து...\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nஉலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...\n11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்\nமஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...\nகிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபாரநிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள்அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.\nமீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை\nநாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்...\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nஉலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வ��ளியானது\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...\nகொரோனா அச்சம் – கொலன்னாவையில் உள்ள தபால் நிலையங்களுக்கு பூட்டு\nகொலன்னாவை தபால் நிலையத்தில் பணிபரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரோன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொலன்னாவை தபால் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06...\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nஉலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...\nதெரிவிப்பதும் நீங்கள் தீர்மானிப்பதும் நீங்கள் உங்கள் செய்திகளை பிரசுரிக்க வேண்டுமாயின் கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின்னர் பிரசுரிக்கப்படும் \"செய்திப்பிரிவு\"\nஆடைத் தொழிற் சாலைகளை மூடுமாறு கோரிக்கை\nதீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\nபளைப் பொலிசாரால் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21783:2012-10-26-05-51-35&catid=12:general&Itemid=99", "date_download": "2020-12-03T22:18:57Z", "digest": "sha1:RR3M3WSIHYUV64BDBEF7NDSMK6L7QWSN", "length": 9388, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 26 அக்டோபர் 2012\nசிற்றாமுட்டிச் சமூலத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு மேலே பூசிவரக் கைகால் வலி,மூட்டு வலி ஆகியன தீரும்\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nசிற்றாமுட்டிச் சமூலத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு மேலே பூசிவரக் கைகால் வலி,மூட்டு வலி ஆகியன தீரும்\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/82.html", "date_download": "2020-12-03T23:07:57Z", "digest": "sha1:KNYK3P4VHBD66GTVLBUXPIAMTKATLW4Y", "length": 4878, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 82 ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 82 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை 82 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.\nயாழ் வந்து சென்ற சுவிஸ் போதகரோடு நெருக்கமாக இருந்த ஒருவர் உட்பட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் இன்றைய தினம் கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஏலவே பாதிக்கப்பட்ட இருவர் அங்கொட ஐ.டி.எச் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/05/855.html", "date_download": "2020-12-03T22:24:57Z", "digest": "sha1:RYLHEWTBMMDS2772Q2UMNUUYRZQ53OWJ", "length": 4918, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 855! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 855\nமேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 855\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 855 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் புதிதாக எண்மருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்தே இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.\nஇதேவேளை, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கையும் 321 ஆக தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் 525 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமார்ச் இறுதி முதல் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிட���தலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/money-pariharam/", "date_download": "2020-12-03T23:01:50Z", "digest": "sha1:CFNVHFP2FY4NWDPUFIQQMVMEJGAN5G23", "length": 13537, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டில் பணம் சேர என்ன வழி | Panam sera enna seiya vendum Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை செய்தால்\nஉங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை செய்தால்\nஅந்தக் காலங்களில் எல்லாம் அரசாண்ட ராஜாக்களும், சில மாந்திரீக தாந்திரீக வித்தைகளை செய்து தான் தங்களுடைய ராஜ்யத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. வெற்றியை தேடித்தரும் சில பூஜைகளும், ஹோமங்களும், தாந்திரீகங்களும் இந்த பூமியில் ஆதிகாலத்திலிருந்தே பிறந்ததுதான். அதை சரியான முறையில், நாம் பயன்படுத்திக் கொண்டோமேயானால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். அந்த வரிசையில் நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஒரு சின்ன பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து ���ொள்ளப் போகின்றோம். இது ஒரு சுலபமான பரிகாரம். நம்பிக்கையோடு செய்து பார்க்கும் பட்சத்தில், நல்ல பலனை பெற முடியும்.\nஎந்த ஒரு பரிகாரமும், செய்தவுடன் பலனை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. ஒரு பிரச்சினைக்கு பல பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், உங்களுக்கு தகுந்த பரிகாரம் எது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. அதை நினைவில் வைத்துக்கொண்டு பரிகாரத்தை தொடங்க வேண்டும். சரி. பணவரவு அதிகரிக்க என்ன செய்யலாம்\nஒரு செப்புப் பாத்திரம் கட்டாயம் இதற்கு தேவை. வேறு எந்த ஒரு உலோகப் பொருட்களையும் பயன்படுத்தினால், விரைவாக பலனை எதிர்பார்க்க முடியாது. செம்பினால் ஆன சொம்போ, டம்லரோ இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். அதில் கல் உப்பு, சர்க்கரை, பச்சரிசி ஒரு ரூபாய் நாணயம் இவைகளை நிரப்பி வைக்கப் போகின்றோம்.\nஇன்று நம்முடைய வீடுகளில் இனிப்பு சுவைக்காக பயன்படுத்துவது சர்க்கரை தான். ஆனால் சர்க்கரைக்கு பதிலாக, நாட்டு சர்க்கரை, வெல்லம் இவைகளை பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் எடுத்து வைத்திருக்கும் செம்பு டம்ளரில், முதலாவதாக 2 டேபிள்ஸ்பூன் அளவு கல்லுப்பு, 2 டேபிள்ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரையோ, சர்க்கரையோ அல்லது வெல்லமும் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு பச்சரிசி 2 கைப்பிடி அளவு, அதன்மேல் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று இப்படியாக, தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் போடப்படும் அளவுகள் உங்களுடைய இஷ்டம்தான். பச்சரிசியை மட்டும் இரண்டு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள்.\nஇதை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். குறிப்பாக வியாழக்கிழமை செய்வது நல்ல பலனைத் தரும். நீங்கள் தயார் செய்த இந்த செம்பு பாத்திரத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து விடவேண்டும். எந்த கிழமையில் நீங்கள் இதை தொடங்குவீர்களோ, அந்தக் கிழமையில் இருந்து ஒரு வாரம் கழித்து, அதாவது ஏழு நாட்கள் கழித்து, இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றி வைக்க வேண்டும். பழைய பொருட்களை காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிடலாம். வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வியாழக்கிழமை பழைய பொருட்களை மாற்றி விட்டு, புதிய பொருட்களை வைக்கலாம்.\nபணவரவு அதிகரிக்கவும், கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், வீட்டிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து 21 வாருங்கள், இப்படி செய்து வரும் பட்சத்தில் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து, பயனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nகற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டின் பூஜை அறையில் இவைகள் மட்டும் இருந்தால் திடீர் யோகம் வருமாம் தெரியுமா\nவெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும் உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.\nவெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/31-members-of-the-same-family-get-buried-in-kerala-landslide-tamilfont-news-267175", "date_download": "2020-12-03T23:41:42Z", "digest": "sha1:LMJHHCV352KK6EXA7X5I6Z3G6XQNDXTR", "length": 16869, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "31 members of the same family get buried in Kerala landslide - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » மூணாறு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்த சோகம்\nமூணாறு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்த சோகம்\nகேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை அடுத்த ராஜமலா, பெட்டிமாடா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை வலுத்து வருகிறது. இதனால் வயநாடு, இடுக்கி, பத்தனம் திட்டா பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கேரளா முழுவதும் கடும் வெள்ளம் சூழந்து இருப்பதகாவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இடுக்கி மாவட்டத்திலுள்ள பெட்டிமாடா கிராமத்தின் தனியார் எஸ்டேட் ஒன்றில் வேலை பார்ப்பதற���காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 78 பேர் 20 தற்காலிகக் குடியிருப்புகளில் தங்க வைக்கப் பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஆகஸ்ட் 7 தேதி காலை 5 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அனைவரும் மண்ணோடு மண்ணாகப் புதைந்து விட்டதாகப் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்டமாக அவர்களை மீட்க வந்த பேரிடர் மீட்புக்குழு 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்டது. அங்கு தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் மற்றவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும் கவலை தெரிவிக்கப் பட்டது.\nஅடுத்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலச்சரிவில் மாட்டிய 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மேலும் 17 இறந்த உடல்கள் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. பின்னர் நேற்று (ஆகஸ்ட் 9) ஆம் தேதி 10 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் இன்று (ஆகஸ்ட் 10) ஆம் தேதி 16 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மற்ற 19 பேரின் நிலைமையைக் குறித்து கவலை எழுந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மூணாறு பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான பெட்டிமுடா பகுதியைச் சார்ந்த அனந்தசிவனும் (58) நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரோடு சேர்ந்து அவரது மனைவி வேலுத்தாயி (55), அவரது மகன் பாரதிராஜா (35), மருமகன் (26) என அடுத்தடுத்த குடிசைகளில் வசித்து வந்த அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் தங்கியிருந்ததாகவும் அவர்கள் அனைவரும் இந்த நிலச்சரிவில் உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nஒரே குடும்பத்தை சார்ந்த 31 பேர் உயிரிழப்பு என்பதும் கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சார்ந்த கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு பகுதியில் இருந்து மட்டுமே தமிழர்கள் அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது கயத்தாறு மட்டுமல்லாது, ராஜபாளையம், பரமக்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பமும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதைவிட இன்னொரு மிகப்பெரிய சோகம். காணமால் போன 19 பேர் குறித்து பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவிக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் மிக இளவயதுடைய பள்ளி மாணவர்கள் என்றும் பெட்டிமாடா ��ருகில் இருந்த அரசு பள்ளியில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு படித்து வந்த 19 பேரைத்தான் இப்போது மீட்புக்குழுவினர் தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.\nரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்\nஇந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்\n பிரபல மாடல் அழகி கைது\nரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\nதமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி\nபுரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்க்கு கிரீன் டீ, டார்க் சாக்லேட் எல்லாம் கூட மருந்தா\nகொரோனா தடுப்பூசி சிலருக்கு மட்டும் தானா மத்திய அரசின் சர்ச்சை கருத்து\nஆவின் பாலில் சர்க்கரைத் தண்ணீர் கலந்து மோசடி… வெளியான அதிர்ச்சி வீடியோ\nகொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறதா\nபாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்\nதிமிங்கலத்தின் வாந்தியால் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரரான மீனவன்… நெகிழ்ச்சி சம்பவம்\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் ���ள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\n6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்\nகடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ\n6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/amma-poo-mugam-sivakka-song-lyrics/", "date_download": "2020-12-03T23:28:25Z", "digest": "sha1:QSRQZQPGOMGODFYTJNGNW47UTGHAQ64A", "length": 5100, "nlines": 118, "source_domain": "lineoflyrics.com", "title": "Amma - Poo Mugam Sivakka Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nபெண் : பூ முகம் சிவக்க\nதாயின் வடிவில் என்னை நினைத்து விடு\nஎனக்கும் அழுகை வரும் துடைத்து விடு\nஇனி நானே உந்தன் தாயே…..\nபெண் : பூ முகம் சிவக்க\nபெண் : நீ எந்தன் தோளின் மீது\nமுகம் சாய்த்து கண்கள் மூடு\nபெண் : சுடும் வெயிலில் நடந்து வந்த நேரம்\nஇவள் விரும்பி சுமந்து கொண்ட பாரம்\nசின்ன உதடு கனவுகளில் பேசும்\nசெவி அதனை ஒளிந்து நின்று கேட்கும்\nபெண் : பூ முகம் சிவக்க\nதாயின் வடிவில் என்னை நினைத்து விடு\nஎனக்கும் அழுகை வரும் துடைத்து விடு\nஇனி நானே உந்தன் தாயே…..\nபெண் : பூ முகம் சிவக்க\nபெண் : என் வீணை போனதெங்கே\nஅவன் தூங்க வைத்தேன் அங்கே\nஇந்த இரவு விடிந்து விட வேண்டும்\nஇல்லை பருவம் கரைந்து விட வேண்டும்\nஇந்த இரவு விடிந்து விட வேண்டும்\nஇல்லை பருவம் கரைந்து விட வேண்டும்\nபெண் : பூ முகம் சிவக்க\nதாயின் வட��வில் என்னை நினைத்து விடு\nஎனக்கும் அழுகை வரும் துடைத்து விடு\nஇனி நானே உந்தன் தாயே…..\nபெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ\nஆரிரோ ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/bajaj-register-new-trademark-name-neuron-is-that-rival-of-royal-enfield-classic-350-024216.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-04T00:29:38Z", "digest": "sha1:VU6VCLJPTIY6ZN7BLWZJU66MX6P52LRU", "length": 24309, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த புதிய பைக்கின் பெயர் நியூரான்! ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்... எது தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n29 min ago இந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\n6 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n8 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த புதிய பைக்கின் பெயர் நியூரான் ஹோண்டாவை அடுத்து ராயல் என்ஃபீல்டை குறி வைக்கும் பிரபல நிறுவனம்..\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஹோண்டா நிறுவனம் புதிய பைக்கை களமிறக்கியிருக்கியுள்ளது. இந்நிலையில், மற்றுமொரு நிறுவனமும் ராயல் என்ஃபீல்டிற்கு கூடுதலாக ஆப்பு வைக்கின்ற வகையில் புதுமுக பைக்கைக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்தியர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வரும் நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு உள்ளது. கிளாசிக் மாடல் மோட்டார்சைக்கிள்களினாலயே இந்த இடத்தை ராயல் என்ஃபீல்டு பிடித்திருக்கின்றது என்றே கூறலாம். மேலும், தரமான எஞ்ஜின் மற்றும் கிளாசியான தோற்றம் உள்ளிட்டவையும் அதன் மோட்டார்சைக்கிளை இந்தியர்களிடத்தில் எப்போதும் பிரபலமான பைக்காக வைத்திருக்க உதவுகின்றது.\nஇத்தகைய இடத்தைக் காலி செய்யும் விதமாக பல்வேறு நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. பிரபல ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், மிக சமீபத்தில் ஹைனெஸ் சிபி350 எனும் புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் களமிறக்கியது. இது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றான கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.\nஉருவம், எஞ்ஜின் திறன் என அனைத்திலும் கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் இப்-பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதன் வருகை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என அஞ்சிக் கொண்டிருந்த வேலையில், தற்போது மற்றுமொரு நிறுவனமும் ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 பைக்கிற்கு கூடுதல் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த தயாராகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஹோண்டா நிறுவனத்தைத் தொடர்ந்து இந்த வரிசையில் பஜாஜ் நிறுவனமே இணைந்துள்ளது. ஆம், பஜாஜ் நிறுவனமே கிளாசியான தோற்றமுடைய புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்வதற்கான பணியில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, நிச்சயம் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக அமையும் என கூறப்படுகின்றது.\nநியூரான் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதுமுக பைக்கிற்கு பஜாஜ் தற்போது காப்புரிமை பெற்றதற்கான தகவல்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன. இந்த தகவலின் அடிப்படையிலேயே பஜாஜ், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக புதுமுக பைக்கை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏற்கனவே, சந்தையில் கிளாசிக் 350 பைக்கிற்கு எதிராக ஜாவா, பெனெல்லி இம்பீரியல் 400, ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 உள்ளிட்ட பைக்குகள் அறிமுகமாகி, நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றநிலையில், பஜாஜ் நிறுவனமும் புதிதாக இணைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅதேசமயம், புதிய பைக் அறிமுகம் மற்றும் காப்புரிமை பற்றிய எந்தவொரு அறிவிப்பையும் பஜாஜ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், விரைவில் இந்நிறுவனத்தின்கீழ் கிளாசிக் 350 பைக்கிற்கான போட்டியாளர் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, அந்த பைக்கில் 400 சிசி திறனுடைய எஞ்ஜின் இடம்பெறலாம் என யூகிக்கப்படுகின்றது.\nஅதேசமயம், ஒரு சில தகவல்கள் பஜாஜ் நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த பைக்குகளில் ஒன்றான டோமினார் மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்களுடன் இந்த பைக் வெளிவரலாம் என கூறுகின்றன. அதாவது, டோமினார் பைக்கில் இடம்பெற்றிருக்கும் 373.3 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் இடம் பெற இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றது.\nஆனால், இப்போது வரை இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் பஜாஜ் வழங்கவில்லை என்பதை நாம் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும். அதேசமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் அறிக்கை அல்லது அதன் வலை தளப்பக்கத்தின் வாயிலாக விரைவில் வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏற்கனவே, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சந்தையில் அதிக போட்டி நிலவி வருகின்றது. இந்த நிலையிலேயே பஜாஜும் கூடுதல் போட்டியை ஏற்படுத்த தயாராகி வருகின்றது. அதேசமயம், என்னதான் சந்தையில் போட்டிகள் உருவாகினாலும் ராயல் என்ஃபீல்டிற்கு என தனிப்பட்ட டிமாண்ட் எப்போதுமே குறையாமல் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பாரம்பரிய தோற்றம், அந்நிறுவனத்திற்கு உரித்தான சைலென்சர் ஒளி உள்ளிட்டவற்றிற்கு பரம ரசிகர்கள் இருக்கின்றனர். ஆகையால், இதன் சந்தையை பதம் பார்ப்பது என்பது கேள்விக் குறிதான்.\nஇந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\n கொரோனா வந்துபோன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக��கு...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nபஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nபஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nஎதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nபஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்\nநீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/raghava-lawrance/", "date_download": "2020-12-03T23:39:05Z", "digest": "sha1:QWDBM4FA4C4LHTVIHCSIFFIJTDFTER35", "length": 9247, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Raghava Lawrance - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Raghava lawrance in Indian Express Tamil", "raw_content": "\nதூய்மைப் பணியாளர்களுக்கு ராகவா லாரன்ஸ் ரூ.25 லட்சம் உதவி\n3,385 தூய்மை பணியாளர்கள் பயனடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nராகவா லாரன்ஸ் அறக்கட்டளை: 18 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா\nஇதனையடுத்து அறக்கட்டளையில் உள்ள மற்றவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் எனத் தெரிகிறது.\nரஜினி படத்தில் லாரன்ஸ்: கொரோனாவுக்கு 3 கோடி நிவாரணம்\nதான் பெற்ற அட்வான்ஸ் பணத்தை கொரோனா வைரஸ் நிவாரண நிதிகளுக்காக ஒதுக்கியுள்ளார் லாரன்ஸ்.\nஹாய் கைய்ஸ் : 3 மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் – வெல்டன் ராகவா லாரன்ஸ்\nநெரு��்புக்கும், பசிக்கும் ஜாதி, மதம் கிடையாது. அந்த வகையில், அனைவரும் வந்து சமமாக உணவருந்த, இந்த ஆலயத்தில் அன்னதான கூடமும் அமைக்கப்படும்\n‘அந்த அரசியல் தலைவர் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல’ – தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசினார். அதில் பேசிய லாரன்ஸ், “எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி அரசியல்...\nஒரே ஒரு போஸ்டர்.. சரத்குமார், ராகவா லாரன்ஸை தூக்கி சாப்பிட்ட அக்‌ஷய் குமார் வைரல் ஃபோட்டோ\nலட்சுமி பாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ராகவா லாரன்ஸ்தான்\nKanchana 3: மிரள வைக்கும் காஞ்சனா 3ம் பாகத்தின் அடுத்த புரோமோ\nKanchana 3: காஞ்சனா 3 திரைப்படத்தின் 6-வது ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.\nTamilRockers vs Kanchana 3 Movie: புதுப் படங்களை இப்படி படுத்தலாமா… லேட்டஸ்டாக சிக்கியது காஞ்சனா 3\nKanchana 3 Movie in TamilRockers: ஆன் லைனில் புதுப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து, கொழிக்கிறது தமிழ்ராக்கர்ஸ்.\nkanchana 3 Full movie in tamilrockers: சுடச்சுட காஞ்சனா 3 படத்தை பந்தி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nkanchana 3 full movie In Tamil: திரையுலகம் என்னதான் குட்டிக்கரணம் அடித்தும், தமிழ்ராக்கர்ஸை ஒழிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை.\nKanchana 3 Trailer: “நீ மாஸ்னா நா டபுள் மாஸ்” – காஞ்சனா 3 ட்ரைலர்\nமுந்தைய பாகங்களில் நடித்துள்ள கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் இதிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண��ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/06/07/vijaykanth.html", "date_download": "2020-12-03T22:08:13Z", "digest": "sha1:RKEPEKJRHBFPOPVLLFWAWV3LRGBZFC4U", "length": 19204, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு மட்டும்தான் அட்வைஸா?:ஜெவுக்கு விஜயகாந்த் நோஸ்-கட் | Vijaykanth attacks Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க த���ணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை: என் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது எனக்கு ஏகப்பட்ட அட்வைஸ் கொடுத்த ஜெயலலிதா, இப்ேபாது கொடநாடு விவகாரத்தில் கொக்கரிப்பது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.\nமதுரை மேற்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை நேற்று இரவு அறிவித்தார் விஜயகாந்த். வேட்பாளர் சிவமுத்துக்குமாரையும் அவர் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை மேற்கு தொகுதியில், தேமுதிகவின் பிரசார உத்தி குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது. பிரச்சாரத்திற்கு செல்லும் போது அங்குள்ள நிலவரங்களை வைத்து பிரச்சாரம் செய்வேன். வெற்றி பெற தேவையான கருத்துகளை மட்டும் பேசுவேன். மற்ற கட்சிகள் போல் இட்டுகட்டி பேச மாட்டேன்.\nகட்சி ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது. 50 ஆண்டுகளாக கட்சி நடத்துபவர்களிடமிருந்தும் கூட ஆட்கள் வெளியேறுகிறார்கள். வேறு கட்சிக்கு தாவுகிறார்கள்.\nஎங்கள் கட்சி கவுன்சிலர்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது. அவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வீட்டிற்கு சென்று கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்.\nஇதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் சென்றால், சுயேட்சை கவுன்சிலர்கள்தானே என்று கூறுவார்கள். கடந்த சட்டசபை தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் கிடைத்த ஓட்டுகளின் சதவீத அடிப்படையில் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்.\nஆனால் 3 எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்படும் என்ற சட்டத்தின் கீழ் எங்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டுவிட்டது.\nகட்சிகள் ஆட்சிக்கு வரும்போது தங்களுக்கு சாதகமான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அரசியலுக்கு வந்தபின் நான் பல பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.\nசட்டவிதிகள் இவ்வாறு இருக்கும் போது தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும்.\nஎன்னுடைய மண்டபம் இடிக்கப்ப��்டது திட்டமிட்ட சதி, அங்கு மேம்பாலம் எதுவும் வரவில்லை. தரைவழிப்பாதை தான் செல்கிறது. அதற்கு மாற்று திட்டம் கொடுத்தும் அதை கண்டுக் கொள்ளாமல் இடித்திருக்கிறார்கள்.\nஎன் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தபோது இதெல்லாம் அரசியலில் சகஜம் என்று அறிவுரை கூறிய ஜெயலலிதா இப்போது அவருடைய கொடநாடு பங்களாவில் அதிகாரிகள் சோதனைக்கு செல்கிறார்கள் என்றதும் கொக்கரிப்பது ஏன்\nஅதிமுகவும், திமுகவும் சொத்துக்களை பாதுகாக்கவே இயக்கத்தை பயன்படுத்துகின்றன. ஜெயலலிதா ஆட்சியில் அவர் மீது நடந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தமிழகத்தில் நடந்தால் நீதி கிடைக்காது, வேறு மாநிலத்திற்கு மாற்றவேண்டும் என திமுக பொது செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nஆனால் இப்போது அவர்கள் ஆட்சியில் திமுக ஆட்சி கால மேம்பால ஊழல் வழக்குகள் எல்லாம் வேக வேகமாக முடிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா\nகடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களின் பெரும்பாலான வேட்பாளர்கள் முரசு சின்னத்தில் போட்டியிட்டனர். இப்போதும் அந்த சின்னத்தை கோருவோம். அதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.\nவெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.\nகூட்டுறவு சங்க தேர்தல் குறித்து முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அவர்கள் கட்சியில் பழம் பெருச்சாளிகள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் எங்களிடம் இளைஞர்கள் மட்டுமே உள்ளனர்.\nதிமுக அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டுவதை விட ஓட்டு வங்கியை குறி வைத்தே ஆட்சி நடத்துகிறது. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது ஏழைகளின் குழந்தைகள் உயரவேண்டும் என்ற நோக்கத்தோடு நுழைவு தேர்வு கொண்டுவந்தார்.\nஆனால் இப்போது இடஒதுக்கீடு என்ற என்ற முறையில் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் இப்போது இடஒதுக்கீடு வசதி படைத்தவர்களே பயன்படுத்தி கொள்கி்றார்கள்.\nஒரு சட்டத்தை கொண்டு வந்தால் அரசு அதை மதிக்க வேண்டும். ஹெல்மட் அணிய வேண்டும் என்கிறார்களா, வேண்டாம் என்கிறார்களா என்று தெளிவாகத் தெரியவில்லை.\nவாகனத்தை ஓட்டுகிறவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்றால் பின்னா��் அமர்பவர்களின் உயிர் மீது அவர்களுக்கு அக்கறை இல்லையா. சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்கிற வகையில் செயல்படுத்த வேண்டும்.\nராஜ்யசபா தேர்தலில், அதிமுக என்னிடம் ஆதரவு கேட்டு விடக் கூடாது என்பதற்காக போட்டியை தவிர்த்திருக்கிறது திமுக.\nசொத்துக்காக போட்டி போட்டுக் கொள்ளும் இவர்கள் பதவிகளை அனுபவிக்க மட்டும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். இது அரசியலுக்கு உகந்ததல்ல.\nஒரு கட்சியின் வாரிசு யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். இப்போது புதிய தலைவர்களை திணிக்க பார்க்கிறார்கள். இது நல்லதல்ல என்றார் விஜயகாந்த்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/nov-01-tamilnadu-day-celebration-tn-flag-hoisting/", "date_download": "2020-12-03T22:43:19Z", "digest": "sha1:63NOHOSP5FFD747VN6SJOXGHJ75GUF4S", "length": 26534, "nlines": 551, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக\nசுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக\nஉலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 ஆம் நாளை தமிழ்நாடு நாளாக ஒவ்வொராண்டும் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டியது தமிழர்களாகிய நமது பெருங்கடமை.\nஅந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற நவம்பர் 01 தேதி அன்று தமிழ்நாடு நாளினை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கட்சி உறவுகள் ஒவ்வொரு மாவட்டம், தொகுதி, ஒன்றியம், ஊராட்சி எனத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள நமது கட்சியின் கொடிக்கம்பங்களிலும், தமிழரின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாக, நமது கட்சி வெளியிட்ட தமிழ்நாட்டுப் பண் இசைத்து, கட்சி வடிவமைத்து அளித்திருக்கிற தமிழ்நாட்டுக்கொடியை ஏற்றிக் கொடி வணக்கம் செலுத்திட வேண்டும். மேலும், மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கவும், இனத்தின் ஓர்மையைக் கட்டியெழுப்பவும், தமிழர் அறத்தினைக் கொண்டு தமிழ்நாட்டில் தமிழர்களுக்கென்று அரசு நிறுவிடவும் உழைத்திட உறுதியேற்று, தமிழ் நாடெங்கும் பெருமித உணர்வுடன் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nஅன்று மாலையில் கொடியை முறைப்படி இறக்கிப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.\nதமிழ்நாட்டுக்கொடி தேவைப்படும் உறவுகள், கட்சி தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.\n– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு\nPrevious articleவீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – தலைமையகம்\nNext articleபண்ருட்டி சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் …\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nநாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகர…\nஅறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள…\nஅறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகா…\nசோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nவ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு நிலக்கோட்டை தொகுதி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nதமிழகத்தில் புதிய மாற்றம் – சீமான் – தினமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16037:2011-08-05-00-34-17&catid=12:general&Itemid=99", "date_download": "2020-12-03T22:31:25Z", "digest": "sha1:KYP2LPLA66A54CPYPZ5RLLR4H7IMSLYB", "length": 14349, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவேல் யாத்திரையை��் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 05 ஆகஸ்ட் 2011\nஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள். குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.\nபசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுமென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.\nஏலக்காயில் உள்ள சத்துக்கள் :\nஇனிப்பு பண்டங்கள் செய்யும் போது வாசனைக்காக ஏலக்காயை சேர்ப்பார்கள் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏலக்காயில் பல்வேறு அரிய குணங்கள் உள்ளன. புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய தாது உப்புகளும் ஏலக்காயில் கலந்துள்ளன. அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.\nபாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித்தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-12-03T23:01:24Z", "digest": "sha1:GBYQREA64Q3PIRNCNCHE2SG64Q64BT7T", "length": 3088, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "செல்லம்மா, சுப்பிரமணியம் (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nநினைவு மலர்: செல்லம்மா சுப்பிரமணியம் (பயனுறு பாராயணம்) 1996 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1996 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukadaiyur-amritaghateswarar-temple-history/", "date_download": "2020-12-03T22:33:47Z", "digest": "sha1:2BB4AAV6CJZKX3DKXQ3VYEFQIZJ7XWT4", "length": 15265, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் வரலாறு | Thirukadaiyur amritaghateswarar temple history", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு\nதிருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு\nஇந்தக் கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் லிங்கமானது சுயம்புவாக தோன்றியது. இங்கு வீற்றிருக்கும் மூலவர் ஒரு லிங்கமாக இருந்தாலும் உற்றுப் பார்க்கும் சமயத்தில், மற்றொரு லிங்கம் பிம்பமாக நம் கண்களுக்குப் புலப்படும் என்பது இந்தக் கோவிலின் தனி சிறப்பு. சிவபெருமான் எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த திருத்தலமும் இது தான்.\nமிருகண்டு முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாத சமயத்தில், முனிவர் சிவனை நினைத்து செய்த கடும் தவத்தின் மூலம் ஒரு வரத்தை பெற்றார். அந்த சிவனின் வரத்தினால் முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் பிறந்த குழந்தைதான் மார்க்கண்டேயன். மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனவுடன் ஆயுள் முடிந்துவிடும் என்ற வரலாறு நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.\nதன் பிறப்பை பற்றிய ரகசியத்தை அறிந்து கொண்ட மார்க்கண்டேயன் 107 சிவத்தலங்களை தொடர்ச்சியாக வழிபட்டு வந்தான். 108 வதாக திருக்கடையூரில் உள்ள சிவ தளத்திற்கு வந்து தரிசனம் செய்தான். அன்றுதான் மார்க்கண்டேயனுக்கு கடைசி நாளாக இருந்தது. எமதர்மன் மார்க்கண்டேயரின் உயிரை பறிப்பதற்காக பாசக்கயிற்றை வீச நேராகவே வந்து விட்டார். எமனை பார்த்து பயந்த மார்க்கண்டேயர் ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை இறுக்க கட்டிக் கொண்டார். எமன் பாசக்கயிற்றை வீச, அந்த கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டும் விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேஸ்வரரையும் சேர்த்து சுருக்கு போட்டு இழுத்து விட்டது. சிவபெருமானையே பாசக் கயிற்றால் கட்டி இழுத்த எமதர்மரை, எம்பெருமான் சும்மா விட்டு விடுவாரா கோபமடைந்த சிவபெருமான் எமதர்மனை கீழே தள்ளி சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்து விட்டார். அதன்பின்பு மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறாக இருக்கவும், சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தையும் சிவபெருமான் அளித்துவிட்டார்.\nஎமதர்ம ராஜா இல்லையென்றால் இந்த பூமி தாங்குமா இறப்பு இல்லாத பூலோகத்தை பூமாதேவி எப்படி தாங்குவாள் இறப்பு இல்லாத பூலோகத்தை பூமாதேவி எ���்படி தாங்குவாள் பாரம் தாங்காத பூமாதேவி ஈசனிடம் வேண்டி முறையிட, கோபம் தணிந்த சிவபெருமான் எமதர்மனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். சிவபெருமான் எமதர்மராஜாவின் உயிரை பறித்ததும் இத்தலத்தில் தான், உயிர் கொடுத்ததும் இத்தலத்தில் தான். காலனை சம்ஹாரம் செய்ததால் இத்தலத்தில் சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தி என்ற பெயரையும் கொண்டு அழைக்கப்படுகிறார்.\nஒருமுறை சிவபெருமானை தரிசனம் செய்து ஞான உபதேசம் பெறுவதற்காக பிரம்மா கைலாயத்திற்கு சென்றார். ஆனால் அந்த சமயம் பிரம்மாவிற்கு சிவபெருமான் ஞான உபதேசத்தை தரவில்லை. அதற்கு பதிலாக அவர் கையில் வில்வ விதைகளைக் கொடுத்து, ‘பூலோகத்தில் இந்த விதைகள் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் எங்கு வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் தருவதாக கூறி விட்டார்’. இதனை நிறைவேற்ற பிரம்மா பூலோகத்தில் வந்து சிவனை நினைத்து வில்வ விதைகளை விதைத்த இடம் தான் இத்தளம். அந்த இடத்தில் சிவபெருமான் பிரம்மாவிற்கு காட்சி தந்து ஞான உபதேசத்தை கொடுத்துவிட்டார். பிரம்மனுக்கு காட்சியளித்த எம்பெருமான் இந்த திருத்தலத்தில் ஆதி வில்வவனநாதராக, தனி சன்னதியில் பக்தர்களுக்கு இன்றளவும் காட்சி தந்து வருகின்றார்.\nஅடுத்ததாக பாற்கடலில் தேவர்கள் அமிர்தத்தை எடுத்தவுடன் விநாயகரை வணங்காமல் அதை பருகச்சென்றனர். இதனை கண்ட விநாயகர் அமிர்த குடத்தை எடுத்து மறைத்து வைத்து விட்டார். இதை அறிந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அமிர்தத்தை பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தளத்தில் வைத்தனர். அந்த சமயம் அந்த அமிர்த குடம் இருந்த இடத்திலிருந்து சுயம்புலிங்கம் உருவானது. அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் இங்குள்ள சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரினைப் பெற்றார் என்று கூறுகிறது வரலாறு.\nமயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கடையூர்.\nதங்கம் உங்கள் வீட்டை விட்டு அடகு கடைக்கு செல்லாமல் இருக்க நெல்லிக்காய், துளசி ரகசியம்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டின் பூஜை அறையில் இவைகள் மட்டும் இருந்தால் திடீர் யோகம் வருமாம் தெரியுமா\nவெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்க��ை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும் உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.\nவெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:53:33Z", "digest": "sha1:T6XBD6VCQCKQOFAIAZCGOTUZ433554VY", "length": 6176, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்பங்கா சந்திப்பு தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தர்பங்கா சந்திப்பு தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதர்பங்கா சந்திப்பு தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு : DBG) என்பது இந்திய மாநிலமான பீகாரின் தர்பங்கா மாவட்டத்திலுள்ள தர்பங்காவில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். [1]\nஇது கிழக்கு மத்திய ரயில்வேயில் முக்கியமான தொடர்வண்டி நிலையமாகும். இது சமஸ்திபூர் - மதுபனி வழித்தடத்தில் உள்ளது.\nபீகார் சம்பர்க் கிராந்தி அதிவிரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புது தில்லி).\nசுதந்திர சாய்நனி அதிவிரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புது தில்லி).\nசபர்மதி விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - அகமதாபாத்).\nகியான் கங்கா விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புனே).\nதர்பங்கா - புரி விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புரி).\n↑ இந்தியன்டிரெயின்ஸ்.ஆர்க் தளத்தில் தர்பங்கா சந்திப்பைப் பற்றிய தகவல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2015, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/harley-davidson-ebicycle-serial-1-unveiled-024602.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-03T23:32:29Z", "digest": "sha1:UCN4BGDPGMO3EGKTING5HVDBNPE3A4IH", "length": 23615, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n5 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n7 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\n8 hrs ago டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழச மறக்காத ஹார்லி டேவிட்சன் என்ன செஞ்சிருக்கு தெரியுமா.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்\nகடந்து வந்த பாதையை நினைவுகூறும் விதமாக ஹார்லி டேவிட்சன் தரமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஉலக புகழ்பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன், அதன் ஆரம்ப காலத்தை நினைவு கூறும் வகையில் ஓர் இ-மிதிவண்டியை தற்போது புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-மிதிவண்டிக்கு 'சீரியல் 1' என்ற பெயரை அது வைத்திருக்கின்றது.\nஅதாவது, இந்நிறுவனம் இந்த உலகில் முதல் முறையாக அறிமுகானபோது, விற்பனைக்குக் கொண்டுவந்த சைக்கிளின் தோற்றத்தை ஒத்த முதல் பைக்கை நினைவு கூறும் வகையில் இந்த இ-மிதிவண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவேதான், இந்த பைக்கை பரைசாற்றும் வகையில் புதிய இ-சைக்கிளுக்கு சீரியல் 1 என்ற பெயரையு���் ஹார்லி டேவிட்சன் சூட்டியுள்ளது.\nஉலகளாவிய வெளியீட்டை ஹார்லி டேவிட்சன் செய்துள்ளது. ஆனால், இந்த இ-சைக்கிள் வரும் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனம், அதன் முதல் மோட்டார்சைக்கிளை கடந்த 1903 ஆம் ஆண்டே விற்பனைக்கு களமிறக்கியது. இதற்கு 'சீரியல் நம்பர் ஒன்' (‘Serial Number One') என்ற பெயரில் அது அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதனை நினைவுக்கூறும் விதமாக பைக்கின் உருவம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் புதிய இ-சைக்கிளை ஹார்லி டேவிட்சன் வடிவமைத்துள்ளது. இது தோற்றம் சற்று கிளாசியாக இருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆனால், இதில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் அனைத்தும் நவீன காலத்திற்கு ஏற்பதாகும்.\nஇதை வெளிப்படுத்தும் வகையில் எளிதில் அழுக்கு படியாத வெள்ளை நிற டயர், ஸ்பிரிங் பேட்டில், நேரான கைப்பிடிகள், ஒயர்-ஸ்போக்குகள் கொண்ட ரிம் உள்ளிட்ட ஏராளமானவற்றை ஹார்லி டேவிட்சன் இந்த இ-சைக்கிளில் வழங்கியுள்ளது. இவையனைத்தும் நவீன தரத்திலானதாக இருந்தாலும் தோற்றம் என்னவே முந்தைய காலத்தை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.\nஇத்துடன், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட், இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் கண்கவரும் கருப்பு நிற பெயிண்ட் உள்ளிட்டவற்றையும் ஹார்லி டேவிட்சன் இ-பைக்கில் வழங்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் கடந்த மிக சமீபத்தில்தான் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. அதேசமயம், தற்போது நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானான ஹீரோ மோட்டோகார்ப் உடன் அது கூட்டணியைத் தொடங்கியுள்ளது.\nஇந்த கூட்டணியின் அடிப்படையிலேயே விரைவில் அதன் அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஹார்லி சந்தைப்படுத்த இருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே தனது கடந்த காலத்தை பரைசாற்றும் விதமாக புதிய சீரியல் 1 எனும் இ-மிதிவண்டியை ஹார்லி டேவிட்சன் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஹீரோவுடன் கூட்டணி அமைந்திருப்பதால் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆனால், சீரியல் 1 இ-சைக்கிளின் இந்திய விற்பனைப் பற்றிய அதிகாரப்பூர்வ இதுவரை கிடைக்கவில்லை. மேலும், இ-சைக்கிளின் ரேஞ்ஜ் மற்றும் சிறப்பு வசதிகள் போன்றவற்றின் தகவலும் வெளியிடப்படவில்லை. இருப���பினும் பாரம்பரியமிக்க தோற்றத்தில் இந்த இ-சைக்கிள் காட்சியளிப்பதால் ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் சீரியல்-1 ஆவலைத் தூண்டியுள்ளது.\nஇந்த இ-சைக்கிள் மட்டுமில்லைங்க ஹார்லி டேவிட்சனின் மற்றுமொரு பைக் பற்றிய தகவலும் அதன் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. ஆம் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் 338ஆர் பைக்கைப்பற்றி தான் நாம் இங்கு பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பைக்கை ஆசியா மற்றும் ஐரோப்பிய ஆகிய இருசக்கர வாகன சந்தைகளுக்காக மட்டுமே ஹார்லி டேவிட்சன் உருவாக்கி வருகின்றது.\nவிலை மற்றும் உருவத்தில் சிறியதாக இந்த பைக் காட்சியளிப்பதால் சிலர் இப்பைக்கை 'பேபி ஹார்லி' என செல்லமாக அழைக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையிலேயே அண்மையில் பேபி ஹாரிலி பற்றிய புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி அதன் ரசிகர்களை மேலும் தூண்டியது. குறிப்பாக, பைக்கின் புகைப்படத்துடன், அப்பைக்கிற்கான காப்புரிமையை ஹார்லி பெற்றதாகவும் தகவல் வெளியாகியது. இந்த தகவல் அதன் ஆர்வலர்கள் மேலும் ஆவலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n2021ல் ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 பைக் விற்பனைக்கு வருவது உறுதி\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nஇந்தியாவை விட்டு வெளியேறியது அநீதி... ஹார்லி டேவிட்சனுக்கு எதிராக பைக் உரிமையாளர்கள் போராட்டம்...\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nபுத்தாண்டு முதல் இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கும் ஹார்லி டேவிட்சன்\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nஹார்லி டேவிட்சன் & ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி சேர்ந்தன இனி இவற்றின் பைக்குகள் எவ்வாறு வரப்போகிறதோ..\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nஇழுபறியில் ஹார்லி டேவிட்சன் - ஹீரோ மோட்டோகார்ப் 'டீல்'... பரபரப்பு காரணங்கள்\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nதொடர்ந்து வெளியாகிவரும் ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக்கின் காப்புரிமை படங்கள்... இந்தியாவிற்கு வருமா..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹார்லி டேவிட்சன் #harley davidson\nநீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்\nஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/one-winning-lottery-ticket-sold-in-us-for-1-6-billion-jackpot-lottery-official/", "date_download": "2020-12-03T23:44:31Z", "digest": "sha1:ETR3GLYGSV4VM5TZTWXEBSXYIJLSAELE", "length": 8987, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அடிச்சது பாரு லாட்டரியில் ஜாக்பாட்.. 11,708 கோடி ரூபாய் தட்டிச்சென்ற அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?", "raw_content": "\nஅடிச்சது பாரு லாட்டரியில் ஜாக்பாட்.. 11,708 கோடி ரூபாய் தட்டிச்சென்ற அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா\nசிறுகச்சிறுக சேர்ந்திருந்த ஜாக்பாட் பரிசுத்தொகை இப்போது 11,708 கோடி ரூபாய்\nஅமெரிக்காவில் மெகா பால் லாட்டரி சீட்டில் ஜாக்பாட் பரிசாக 11,708 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளது. இந்த மாபெரும் பரிசை தட்டிச் சென்ற அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா\nஅமெரிக்காவில் உள்ள மெகா மில்லியன்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் மெகா பால் லாட்டரி சீட்டுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு விற்பனை செய்தது. இந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் கடந்த செவ்வாய்கிழமை நடைப்பெற்றது.\nஅப்போது, 5, 28, 62, 65, 70, 5 என்ற எண்ணுக்கு 1.6 பில்லியன் டாலர் ஜாக்பாட் விழுந்தது. இந்திய மதிப்பில் இது 11,708 கோடி ரூபாய் ஆகும். தெற்கு கரோலினாவில் விற்பனையான இந்த பரிசு சீட்டுக்கான உரிமையாளர் யார் என்ற பெயர் தற்போது வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது மற்றொரு ஷாக்.\nஅதே நேரத்தில் பரிசு விழுந்த நபருக்கு பரித்தொகை எப்படி பகிர்ந்தளிக்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.பரிசு விழுந்த நபருக்கு முதல் தவணையாக ஒரு பெரும் தொகை அளிக்கப்படுகிறது. மீதியுள்ள தொகை 29 ஆண்டுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.\nஇந்த லாட்டரி பரிசில் எப்படி இவ்வளவும் பெரும் தொகை சேர்ந்தது என்பதற்கும் காரணம் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மா��த்தில் இருந்து சரியான எண்ணை கூறி லாட்டரி சீட்டு வாங்காததால் சிறுகச்சிறுக சேர்ந்திருந்த ஜாக்பாட் பரிசுத்தொகை இப்போது 1.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இரட்டிப்பாகியுள்ளது.\nஇந்த லாட்டரி தொகைத்தான் அமெரிக்க லாட்டரி வரலாற்றிலியே மிகப்பெரிய ஜாக்பாட் பரிசாக கருதப்படுகிறது. இந்த பரிசுத் தொகையை வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது தான் பலரின் எதிர்ப்பாக உள்ளது.\nகுறிப்பு: இந்த செய்திக்கான புகைப்படத்தில் இருப்பவர், வரலாற்றில் இடம்பெற்றுள்ள மெகா பால் லாட்டரி சீட் விற்கப்பட்ட கடை உரிமையாளர்\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/18-mla-case-today-live-updates-madras-high-court-verdict/", "date_download": "2020-12-03T22:47:08Z", "digest": "sha1:II6UES4C7Z2GW7HUVEVTDKILCUXJ777Z", "length": 30353, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சரியே: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஹைலைட்ஸ்", "raw_content": "\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சரியே: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஹைலைட்ஸ்\n18 AIADMK MLAs' disqualification Case Verdict Today: டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.\n18 AIADMK MLAs’ disqualification Case Verdict LIVE: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n18 MLAs’ disqualification Case Verdict: டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சரிதான் என நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவு பிறப்பித்தார். குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து 18 பேரும் துணைப் பொதுச்செயலாளரின் அறிவுரை பெற்று ஒருமித்து செயல்படுவோம்.\nதேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாது என யார் சொன்னது சென்னையில் முன்னாள் மேயர் அப்படி சொன்னதாக கூறினார்கள். அவர் வழக்கறிஞரா சென்னையில் முன்னாள் மேயர் அப்படி சொன்னதாக கூறினார்கள். அவர் வழக்கறிஞரா முன்னாள் நீதிபதியா நிச்சயம் எங்களால் போட்டியிட முடியும். போட்டியிட்டால் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம். ஆனாலும் எங்கள் உரிமையை நிலைநாட்ட மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து முடிவெடுப்போம்’ என்றார்.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் இன்று (25.10.2018 வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளிக்க பட்டியல் இடப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை மாற்ற வேண்டும் எனவும் அவருக்கு எதிராகவும் தமிழக ஆளுநரிடம் டி.டி.வி. தினகரன் ஆதரவு பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கடிதம் அளித்தனர்.\nRead More: நல்ல தீர்ப்பு; இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் – முதல்வர் பழனிசாமி\nRead More: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: நீதிமன்றத்தை அதிர வைத்த பரபரப்பு விவாதம், முழு விவரம்\nஇதனை தொடர்ந்து கட்சித் தாவல் சட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர�� நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜூன் 11ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.\nதலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதற்கு முன்னர் 18 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அதனை பதிவு செய்திருப்பதாகவும் எனவே சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து உத்தரவிட்டிருந்தார்.\nஆனால் மற்றொரு நீதிபதியான எம். சுந்தர் சபாநாயகர் உத்தரவு என்பது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் ஒருதலைப்பட்சமானது எனவும் தெரிவித்திருந்தார். சட்டவிதிமுறைகள் மீறப்படும் பொழுது அதில் நீதிமன்றம் தலையிடலாம் என தெரிவித்த நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார்.\nஇரண்டு நீதிபதிகள் இடையே மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதை தெடர்ந்து வழக்கை மூன்றாவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த வழக்கில்தான் நீதிபதி சத்தியநாராயணன் இன்று (25-ம் தேதி) தீர்ப்பு வழங்கினார். இது தொடர்பான நிகழ்வுகள் உடனுக்குடன் இங்கே:\n4:00 PM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பை வரவேற்பதாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேர்தலில் போட்டியிட பாஜக தயாராக இருப்பதாகவும் கூறினார்.\n3:15 PM: குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து 18 பேரும் துணைப் பொதுச்செயலாளரின் அறிவுரை பெற்று ஒருமித்து செயல்படுவோம்.\nதேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாது என யார் சொன்னது சென்னையில் முன்னாள் மேயர் அப்படி சொன்னதாக கூறினார்கள். அவர் வழக்கறிஞரா சென்னையில் முன்னாள் மேயர் அப்படி சொன்னதாக கூறினார்கள். அவர் வழக்கறிஞரா முன்னாள் நீதிபதியா நிச்சயம் எங்களால் போட்டியிட முடியும். போட்டியிட்டால் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம். ஆனாலும் எங்கள் உரிமையை நிலைநாட்ட மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து முடிவெடுப்போம்’ என்றார்.\n3:00 PM: குற்றாலத்தில் முகாமிட்டிருக்கும் டிடிவி தினகரன் அணி தகுதி நீக்கம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மதுரை திரும்புகிறார்கள். மதுரையில் டிடிவி தினகரன் பங்கேற்கும் விழாவில் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\n2:45 PM: இடைத்தேர்தலை சந்திக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், இடைத்தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தர்மம் வென்றது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.\n1:45 PM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு முரணானது என்றும், இதில் திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.\n1:00 PM: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது பேட்டியில் மு.க.ஸ்டாலின் முன்வைத்த அதே கோரிக்கையை வலியுறுத்தினார்.\n12:45 PM: 18 தொகுதி தீர்ப்பு குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.\nRead More: 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை…\nRead More: 18 எம் எல் ஏக்கள் எவ்வழியோ.. நானும் அவ்வழியே.. தீர்ப்புக்கு பின்பு டிடிவி தினகரன் சூளுரை\n12:25 PM: தீர்ப்பு குறித்து அதிமுக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ஜனநாயகம் வென்றது’ என கருத்து தெரிவிக்கப்பட்டது.\n12:20 PM: நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க அமைச்சர்கள் பலரும் அவரது இல்லத்திற்கு வந்தனர். அங்கு அவருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினர். பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் அமைச்சர்களுடன் தலைமைக்கழகம் வந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.\n12:00 PM: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருந்த நெருக்கடியை அகற்றியிருக்கிறது. எனவே இப்போதைக்கு அரசுக்கு ஆபத்து இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படாது என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது.\nடிடிவி தினகரன் தலைமையிலான அமமுக.வுக்கும், பொதுத்தேர்தலை எதிர்நோக்கும் திமுக.வுக்கும் இது ஷாக்\n11:40 AM: டிடிவி தினகரன் அணியில் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட சிலர், மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என ஏற்கனவே கருத்து கூறி வருகின்றனர். ஆனால் அப்படி மேல்முறையீடு செய்யாதபட்சத்தில் இந்த தகுதி நீக்க உத்தரவு அடிப்படையில் 18 பேரும் தேர்தலில் நிற்க முடியாது என ஆளும்கட்சி ஆட்சேபம் தெரிவித்து வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வைக்கும் வாய்ப்பு உண்டு.\nஎனவே மேல்முறையீடு செல்வதுதான் டிடிவி தினகரன் தரப்புக்கான வாய்ப்பு என வழக்கறிஞர்கள் சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.\n11:15 AM: சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிபதி எம்.சத்தியநாராயணன் நீக்கினார். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.\n10:43 AM: தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் கூறுகையில், ‘மேல் முறையீடு செய்வதா அல்லது, தேர்தலை சந்திப்பதா என்பதை 18 எம்.எல்.ஏ.க்களும் கூடி முடிவு செய்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவை கட்சி ஏற்றுக்கொள்ளும்’ என குறிப்பிட்டார்.\n‘நீதிமன்ற தீர்ப்பை வைத்து துரோகி என எங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுவது சரியல்ல. ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏற்கனவே ஆர்.கே.நகர் மக்கள் அவர்களை துரோகி என தீர்ப்பளித்தனர்’ என்றார்.\n10:40 AM: துரோகிகளுக்கு நல்ல பாடம் கிடைத்திருக்கிறது என இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.\n10:37 AM: சபாநாயகர் உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததால், எடப்பாடி பழனிசாமி அரசு தப்பியது. அரசுக்கு இப்போது ஆபத்து எதுவும் இல்லை.\n10:33 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சரிதான் என நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவு பிறப்பித்தார்.\n10:20 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நீதிபதி எம்.சத்தியநாராயணன், நீதிமன்ற அறைக்கு வந்தார். சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.\n10:00 AM: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சுகாதாரத்துறை ஊழியர் நியமனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் வரவில்லை. முதல்வருக்கு பதிலாக சுகாதாரத் துறை அமைச���சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர் காமராஜ், கடலூர் எம்.பி. அருண்மொழித் தேவன், தென்காசி எம்.பி. வசந்தி முருகேசன் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர்.\n9:45 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என வழக்கறிஞர்கள் தரப்பில் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் கூறினார்.\n9:15 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\n8:30 AM: அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பில் இந்தத் தீர்ப்பு உள்ளதால் பல்வேறு கட்சிகளின் வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திரள்கிறார்கள். ஜூனியர் வழக்கறிஞர்கள் பலரும் இந்த வழக்கின் தீர்ப்பை அறிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நீதிபதி எம்.சத்யநாராயணா அமர்வில் முதல் வழக்காக எடுத்துக்கொண்டு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n7:45 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரவிருப்பதை தெரிந்துகொண்டு டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பே குற்றாலத்தில் முகாமிட்டனர். இன்று தீர்ப்பை பொறுத்து தங்களில் அடுத்தகட்ட நகர்வை முடிவு செய்ய இருக்கிறார்கள் அவர்கள்.\n7:00 AM: இந்த வழக்கில் இன்று (25.10.2018 வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை உயர்நீதிமன்ற பதிவுத்துறை வழக்கு விசாரணையை பட்டியலில் வெளியிட்டுள்ளது.\n6:30 AM: நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் அனைத்து தரப்பினரும் வாதங்களை எடுத்து வைத்தனர். 12 நாட்கள் இறுதி வாதங்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலாளர், அரசு கொறடா, முதலமைச்சர், ஆகியோர் தரப்பில் எடுத்து வைத்தனர்.\nஇதனை தொடர்ந்து வழங்கிய தீர்ப்பினை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் நீதிபதி சத்யநாராயணன் தள்ளி வைத்திருந்தார்.\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/onion-price-hike-strict-action-hoard-onions-and-make-a-profit-central-government-401231.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-03T23:56:06Z", "digest": "sha1:HO4HLQE7C25OVFKGABLWCCDYVQMOHVON", "length": 21215, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெங்காயத்தை பதுக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு | Onion Price Hike: Strict action hoard onions and make a profit - Central Government - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரச��� பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சியில் கைது\nபுரேவி.. நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. எடப்படியாருக்கு நம்பிக்கை ஊட்டிய அமித்ஷா\nவிவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்\nMovies பார்வதி நாயர் நடிக்கும் ரூபம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெங்காயத்தை பதுக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு\nடெல்லி: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தவும் பதுக்கலை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெங்காயத்தை பதுக்கி லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்���டுத்தவும், பதுக்கலை தடுக்கவும் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் வைத்துக் கொள்ளவும், மொத்த வியாபாரிகள் 25 டன் வைத்துக் கொள்ளவும் வரம்பு நிர்ணயித்து உள்ளது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, வட கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழக சந்தைகளில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.\nதமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்கிறது. மணிக்கணக்கில் காத்திருந்து ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் வாங்கிச்செல்கின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஇந்த நிலையில், தட்டுப்பாட்டை காரணம் காட்டி வியாபாரிகள் அவற்றை பதுக்கி, கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்ததற்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. அதாவது, வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.\nஇதன்படி, சில்லரை வியாபாரிகள் அதிகபட்சமாக தங்களிடம் 2 டன் வரை வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம். மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 25 டன் வரை இருப்பு வைக்கலாம். இந்த தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள்துறை செயலாளர் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.\nஇதை மீறினால், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த திருத்த சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தவும் பதுக்கலை தடுக்கவும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கலை ��டுக்கவும் மோடி அரசு 3-வது கட்டமாக நடவடிக்கை எடுத்து, சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் வைத்துக் கொள்ளவும், மொத்த வியாபாரிகள் 25 டன் வைத்துக் கொள்ளவும் வரம்பு நிர்ணயித்து உள்ளது என்று பதிவிட்டு உள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிருதும் வேணாம்.. ஒன்னும் வேணாம்... பத்ம விபூஷணை திருப்பியளிக்கும் முன்னாள் முதல்வர்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் திமுக.. 5ம் தேதி போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\n\"இது பேரெழுச்சி\".. மூச்சு திணறி வரும் தலைநகரம்.. விடாமல் போராடும் விவசாயிகள்.. முடிவு, விடிவு வருமா\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது\nடெல்லி சலோ...கடுங்குளிரிலும் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- இன்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்\nசிபிஐ, என்ஐஏ, அமலாக்க அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியரசு தின விழா 2021 சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு\nபிரதமரின் கிசான் திட்டம்: 7வது தவணையாக ரூ.2000 ரிலீஸ்.. உங்களுக்கு பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nவிவசாயிகள் போராட்டம் தீவிரம்.. ஸ்தம்பித்த ரயில்வே.. பல ரயில்கள் ரத்து\nடெல்லியில் ஏழாவது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் -கடும் குளிரிலும் அனலடிக்கும் தலைநகரம்\nவேதாந்தாவுக்கு பின்னடைவு.. ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonion price chennai delhi வெங்காயம் விலை சென்னை கோயம்பேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/wedding/celebrity-wedding", "date_download": "2020-12-03T23:21:19Z", "digest": "sha1:JLOBWIBHD7MNW25SJKNPCPKFKYSVNHBA", "length": 7941, "nlines": 106, "source_domain": "tamil.popxo.com", "title": "Welcome,", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உல��ம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nதிருமணம் - பிரபலங்களின் திருமண\n திருமணத்திற்கு பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது அதை குறித்து கனவு காண்கிறீர்களா வண்ணமயமாக திருமண ஆடை லேடஸ்ட் டிரெண்டில், பார்ப்பவர்கள் கண்னை விட்டு நீங்காத ஆடை, சிறந்த வடிவமைப்பாளர் என உங்களின் எல்லா தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.\nபத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து புகைப்படத்தை எடுத்து தள்ள...ஐஸ்வர்யாவின் சுட்டி பெண் ஆராத்யா, அவர்களை பார்த்து இதை கூறியிருக்கிறார் \n களை கட்டிய லீலா பேலஸ்\nபிரமாண்டமாக நடைபெற்ற விஷால் நிச்சயதார்த்தம்\nபத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து புகைப்படத்தை எடுத்து தள்ள...ஐஸ்வர்யாவின் சுட்டி பெண் ஆராத்யா, அவர்களை பார்த்து இதை கூறியிருக்கிறார் \n களை கட்டிய லீலா பேலஸ்\nபிரமாண்டமாக நடைபெற்ற விஷால் நிச்சயதார்த்தம்\nபத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து புகைப்படத்தை எடுத்து தள்ள...ஐஸ்வர்யாவின் சுட்டி பெண் ஆராத்யா, அவர்களை பார்த்து இதை கூறியிருக்கிறார் \nஅனிதா சம்பத்திற்கு கல்யாணம் .. வலை தளம் முழுக்க சந்தோஷம் ..\n ஆகாஷ் மற்றும் ஷ்லோகா அம்பானியின் திருமணத்தில் லெஹெங்காவில் ஜொலித்த பிரபலங்கள் \nஆர்யாவின் 'கூலிங்கிளாஸ்' போஸ்+சாயிஷாவின் செம எனர்ஜி 'டான்ஸ்'.. வீடியோ உள்ளே\nஆர்யா சாயிஷா திருமணம் வதந்தியா \nகாபி சாப்பிடற மாதிரி கல்யாணமும், டிவோர்ஸும் சகஜமாகிடுச்சி\nஅனிஷா திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/tamil-cinema-box-office-2019-hit-movies/videoshow/72997938.cms", "date_download": "2020-12-03T23:21:51Z", "digest": "sha1:7526YRCEOEBU2ZNUDJ3BRJQXGALUK74J", "length": 4381, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்\n2019ம் ஆண்டில் வெளியாகி, பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி, வசூலை வாரிக்குவித்து, நல்ல விமர்சனங்களையும் பெற்ற டாப் 10 திரைப்படங்களின் தொகுப்பு.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : சினிமா\nAariயை மோசமாக தாக்கி பேசிய Balaji - பஞ்சாயத்து Confirm...\nவிஜய் சேதுபதி 'No' சொன்னதால் வாரிசு நடிகரை பகைத்துக் கொ...\nஇந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் ஷிவானி, ரம்யா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-12-03T22:17:34Z", "digest": "sha1:MCGJHYFE236IYO3OBDSSQ27NLM4BMG5G", "length": 22875, "nlines": 541, "source_domain": "www.naamtamilar.org", "title": "குருதிக்கொடைநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n25.08.20 அன்று கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த #நந்தகுமார்# வயது 49 என்ற நபருக்கு A+வகை குருதி உடனடியாக தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த நாம்தமிழர் உறவான ராஜேந்திரன் அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை அளித்தார்.\nPrevious articleதிருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி -தொடக்கபள்ளி சீரமைப்பு பணி\nNext articleகிள்ளியூர் தொகுதி – தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் …\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nநாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகர…\nஅறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள…\nஅறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகா…\nசோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n���ேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகொடி ஏற்றும் நிகழ்வு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி\nதலைமை அறிவிப்பு: சேலம் மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஐயப்ப பக்தரின் உடலை காவல் துறை எரியூட்டியது உரிமை பறிப்பாகும்: நாம் தமிழர் கட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/144194-investment-secrets", "date_download": "2020-12-03T23:47:19Z", "digest": "sha1:4BLO5RZGP27Q72FGGKNVYF2NB7KVVGHH", "length": 11340, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 23 September 2018 - முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்! | Investment Secrets - Nanayam Vikatan", "raw_content": "\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nசீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்/அ���்ரி கமாடிட்டி\nநெய்வேலியில்... வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 13 - நீங்கள் சேமிப்பாளரா, முதலீட்டாளரா\nமுதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்\nமுதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 10 - முதலீட்டுத் திட்டங்கள்... எப்போது நுழைவது, எப்போது வெளியேறுவது\nமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 5 - வருமானத்தை அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரிப்பது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்\nமுதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 2 - உண்மையான வருமானத்தைச் சொல்லும் மேஜிக் நம்பர்\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nமுதலீடுலலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_498.html", "date_download": "2020-12-03T22:21:18Z", "digest": "sha1:D53X4BPFGNOMWF6W6UZSRMJG4ULA4TO6", "length": 47314, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாரிய குண்டுத்தாக்குதல் நடைபெறும், தவ்ஹீத் ஜமாஅத் பெயர்களை உள்ளடக்கி கடிதம் அனுப்பியது உண்மையே ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாரிய குண்டுத்தாக்குதல் நடைபெறும், தவ்ஹீத் ஜமாஅத் பெயர்களை உள்ளடக்கி கடிதம் அனுப்பியது உண்மையே\nகடந்த 9 ஆம் திகதி நாட்டில் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து இன்றைய -22- தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நட���பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட சுகாதாரம், போசணைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன,\nபொறுப்பேற்றலும், மன்னிப்புக்கோரலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nஅந்தவகையில் நாட்டில் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் கவலையடைகின்றது. இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகப் போவதில்லை. இந்தத் தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றது.\nஇத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெறப்போவதாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட, அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மிகுந்த கவலையடைவதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றௌம்.\nபாரிய சேதம் நிகழ்ந்து முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுப்போம் என்பதுடன், அரசாங்கத்தின் சார்பில் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றோம்.\nநாட்டில் பாரிய தொடர் குண்டுத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் முன்னரே எச்சரிக்கை அனுப்பட்டுள்ளதாக தற்போது நாங்கள் அறிந்திருக்கின்றோம்.\nஅத்தகவல்கள் எவற்றையும் மறைக்காமல் பகிரங்கப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். அந்தவகையில் நாட்டில் இத்தகைய பாரிய தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடந்த 4 ஆம் திகதி சர்வதேச புலனாய்வுப் பிரிவு அறிவுறுத்தியிருக்கினறது.\nஅதனைத்தொடரந்து கடந்த 9 ஆம் திகதி நாட்டில் பாரிய குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களையும் உள்ளடக்கி பாதுகாப்புச் செயலாளருக்குப் பதிலாக தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிமா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி பிரதிப் பொலிஸ்மாஅதிபர் இவ்விடயம் குறித்து அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நீதியரசர்கள் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வூபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவில் மேலதிக பணிப்பாளர், இராஜதந்திரிகள் பாதுகாப்புப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nஇதில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதியே பொறுப்பானவர் என்பதால் அவரது பெயர் குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது தொடர்பில் எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.\nமேலும் இவ்விடயம் குறித்து எத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கின்றது.\nஇந்நிலையில் தாக்குதல் குறித்து முன்னரேயே எமக்கு அனைத்து விபரங்களும் கிடைக்கப்பெற்றிருந்தும் கூட, அதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது. முதலில் இது தொடர்பிலேயே விசாரிக்க வேண்டும்.\nஅதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இவ்விடயம் பற்றி முழுமையாக ஆராய வேண்டும். தாக்குதல் இடம்பெறப் போவதாக யாருக்கு முன்னறிவித்தல் கிடைக்கப்பெற்றது அவை பிரதமருக்கு நேற்று வரை அறிவிக்கப்படாதது ஏன் அவை பிரதமருக்கு நேற்று வரை அறிவிக்கப்படாதது ஏன் பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஊடகங்களில் இந்த முன்னெச்சரிக்கை வெளிவந்த பின்னரும் கூட நாங்கள் அது குறித்து அறியவில்லை என்பது ஆச்சரியமளிக்கின்றது. ஆனால் நேற்று இத்தாக்குதல் சம்பவம் ந��ைபெற்றதிலிருந்து எம்மாலான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.\nஇந்த தாக்குதல் உள்நாட்டைச் சேர்ந்த குழுவொன்றினால் மாத்திரம் நடத்தியிருக்க முடியாது. இத்தாக்குதலில் பின்னணியில் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மிகப்பாரியதொரு தீவிரவாத வலைப்பின்னல் இருக்குமென்று கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nகொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை\nசில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக...\nமுஸ்லிம் ஒருவர் என்னைத் தாக்கியதாக, நான் கூறியது பொய் - விஹாரைக்கு வந்தவர் அப்படி கூறச்சொன்னார் - இளம் பிக்கு சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் மதுமாதவ தொடர்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலப்படுத்திய அதிகாரிகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவைத்து கட்டவிழ்த்து விடப்பட்டிர...\nசுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...\n சகோதர சமூகத்தின் உளக்காயங்களுக்கு மருந்திட வந்திட்ட மரியாதைமிகு சுமந்திரன் ஐயாவுக்கு இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்ற...\n'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது\nகொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, ம...\nஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..\nதமிழில் TL ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஇன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு\nமேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/134434/", "date_download": "2020-12-03T22:16:16Z", "digest": "sha1:Z2RGNHPNOC3CFFOJBP5FF75J2QPQHKOP", "length": 5843, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி ஆசனங்கள்வெறிச்சோடிக்காணப்பட்டன. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபாராளுமன்றத்தின் ஆளும் கட்சி ஆசனங்கள்வெறிச்சோடிக்காணப்பட்டன.\nஇன்று (18) பட்ஜெட் விவாதம் தொடங்கியபோது நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் இரண்டு எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டி மற்றும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே.\nஅந்த நேரத்தில் மற்றைய அனைவரும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அலுவலகத்திற்கு சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.\nஎதிர்க்கட்சி சார்பில் பட்ஜெட் விவாதத்தை டாக்டர் ஹர்ஷா டி சில்வா இன்று ஆரம்பித்து வைத்தார்.\nPrevious articleசதுப்பு நிலங்களில் சட்ட விரோதமாக குடியேறினால் சட்ட நடவடிக்கை\nNext articleஅக்கரைப்பற்று முதல்வர் சக்கியின் கவனத்திற்கு\nகல்முனைபிராந்தியத்தில் இன்று29 புதிய தொற்றுக்கள் மொத்தம் 191.அக்கரைப்பற்று உப கொத்தணி 164\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்\nமுல்லைத்தீவில் நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்���த்தை மீட்க சென்றவரை காணவில்லை\nகிழக்கில் வேலைவாய்ப்புக்கள் வழங்கும்போது சமமாகவே வழங்குவேன் – கிழக்கு மாகாண ஆளுநர்)\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2016/1/4/tag/kirikkett.html", "date_download": "2020-12-03T22:40:56Z", "digest": "sha1:V5CPW2X4CBM6AMLG2ZKHZMSC5GK4HQ5H", "length": 4059, "nlines": 68, "source_domain": "duta.in", "title": "கிரிக்கெட் - Duta", "raw_content": "\n1⃣ நாள்: பிராத்வெய்ட்களால் வெஸ்ட் இண்டீஸ் 2⃣💯\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3⃣வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், கிரேக் பிராத்வெய்ட் (85) மற்றும் கார்லஸ் பிராத்வெய்ட் (35*) ரன …\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மரணம்\nசசெக்ஸ் அணியில் வேக 🔴பந்து வீச்சாளரான மாத்யூ ஹோப்டன்(22), மர்மமான முறையில் இறந்தார்😢, அவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம், இங …\nகிரிக்கெட்டின் கடவுளாக🙏 கருதப்படும் ⭐சச்சின் டெண்டுல்கர், மும்பை U-16 அணியில் இருந்த சிறுவர்களுக்கு அளித்த 💬 அறிவுரை என்னவென்றால், T20 …\nபிக்பாஷ் போட்டி மைதானத்தில் பிரபலமான \"தர்பூசணி🍉 சிறுவன்\". வீடியோ 📹 இங்கே : https://goo.gl/9OAUPq\nபிக்பாஷ் போட்டியின் ஆட்டத்தின் நடுவே ஒரு சிறுவன், முழு தர்பூசணி🍉 பழத்தை கடித்து தின்ற வீடியோ மிகவும் பிரபலமானது. இணையதளங்களில் அந்த சிறுவன …\nபிக்பாஷ் : பிரிஸ்பேன் ஹீட் வெற்றி🎉\nமுதலில் பேட் செய்த சிட்னி தண்டர் அணியில் இருந்து ஷேன் வாட்சன் 46 ரன்களும், மைக் ஹஸ்ஸி 56 ரன்களும் எடுத்து, சிட்னி தண்டர் 20 ஓவரில் 186/5 ரன …\nமுஷ்டாக் அலி T20🏆 ஹப்ராஜன், பார்த்திவ் கலக்கல்🎉\nஜம்மு &காஷ்மீர் vs பஞ்சாப் :8⃣ விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பஞ்சாப் அணிக்காக ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றின …\n⭐ ஸ்டோக்ஸ், இரட்டை சதத்தால் 💯 திணறிய😔 தென் ஆப்ரிக்கா\nமுதல் நாளின் ஆட்டத்தில் இருந்து தொடர்ந்த ⭐ஜோன்னி பேர்ஸ்டோ (150)👏 மற்றும் ⭐பென் ஸ்டோக்ஸ்(258)🎉, ஆடிய ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா விக்கெட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-04T00:36:20Z", "digest": "sha1:65RMPLIPJG2NZWCSUNK7P5RA5BYYPJBH", "length": 9171, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்ரன் பாலசிங்கம் இறப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக��களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 தனது 68 ஆவது வயதில் லண்டனில் காலமானார். இவர் அண்மைக் காலத்தில் புற்று நோய்க்கும், 90களிலிருந்து நீரழிவு நோய்க்கும் உட்பட்டிருந்தார்.\n1 உடல் நிலை பாதிப்பு\n2 தேசத்தின் குரல் விருது\n3 அன்ரன் பாலசிங்கத்தின் மறைவின் விளைவுகள்\n2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர்.[1][2].\nஅன்ரன் பாலசிங்கத்துக்கு \"தேசத்தின் குரல்\" எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்துள்ளார்.[3]\nஅன்ரன் பாலசிங்கத்தின் மறைவின் விளைவுகள்[தொகு]\nஅன்ரன் பாலசிங்கம் த.வி.பு மிதவாதத் தலைவராக பொதுவாக கருதப்பட்டவர்[4]. இந்த கூற்றை அவரின் அரசியல் எதிரியான கதிர்காமரும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது [5]. இவரே த.வி.பு வெளிப்படையாக விமர்சிக்க பலம் பொருந்திய த.வி.பு தலைவராகவும் இருந்தார். தாய்லாந்து பேச்சு வார்த்தைகளின் போது புலிகள் 'ஆடம்பர பொருட்களை' கொள்ளனவு செய்ததை நகைச்சுவையாக மறைமுகமாக சுட்டிக் காட்டியது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.\n↑ பாலாண்ணைக்கு \"தேசத்தின் குரல்\" கௌரவம்: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு\n20ஆம் நூற்றாண்டின் 100 தமிழர்கள் - தமிழ் தேசியம் /(ஆங்கில மொழியில்)\nஅன்ரன் பாலசிங்கம் மறைவு பிபிசி தமிழோசை\nஅன்ரன் பாலசிங்கம் மறைவு - ஐக்கிய இராச்சிய டைம்ஸ் செய்தி (ஆங்கில மொழியில்)\nதேசத்தின் குரல் - ஆசியன்டிரிபியூன் (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2015, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:18:49Z", "digest": "sha1:YHM7452PGZEPMKSS5ZDVNHROMBCUWNCA", "length": 15821, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "துரூக் கோட்டை, குன்னூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுன்னூர், நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nதுரூக் கோட்டை என்பது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்னூரில் இருந்து ஏறத்தாழ 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் இதைப் பகாசுர மலை என்றும் அழைப்பதுண்டு. இன்று அழிபாடாகக் காட்சியளிக்கும் இந்தக் கோட்டையின் ஒரு சுவர் மட்டுமே எஞ்சியுள்ளது. சம தளத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோட்டையை மலையேற்றத்தின் மூலமே சென்றடைய முடியும். சுற்றுலா செல்பவர்கள் நான்சச் தேயிலைத் தோட்டத்தினூடாக மலை ஏறுவதன் மூலம் இவ்விடத்துக்குச் செல்வர்.\nஇந்தக் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட திப்பு சுல்தானின் புறக்காவல் அரணாகப் பயன்பட்டது.\nஇந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல்\nஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி\nசிம்போர் சென் அந்தனிக் கோட்டை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2016, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/25", "date_download": "2020-12-04T00:02:34Z", "digest": "sha1:34PNZ6IHKYR2A3MH747NAO7A7BRWZJKU", "length": 5033, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/25\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/25\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு ��குப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவுக் கனிகள்.pdf/25 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:அறிவுக் கனிகள்.pdf/9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:அறிவுக் கனிகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/மறம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/உண்மை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125765/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-12-03T23:32:08Z", "digest": "sha1:W4NIGV4WECMP3PLDV4RA4256DBBJXJFQ", "length": 8121, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nஇந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா-அமெரிக்கா இடையே 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையில், அடிப்படை தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஇதன் மூலம், அமெரிக்காவின் மிக நவீன தொழில் நுட்பம் கொண்ட செயற்கைகோள்கள் அளிக்கும் புவிசார், கடல்சா���்,வான் சார் தகவல்களை இனி இந்திய முப்படைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nமிக முக்கியமாக எதிரிகளின் இலக்குகள் குறித்த துல்லிய தகவல் இனி இந்தியாவுக்கு கிடைக்கும். மேலும், வான் சார் இலக்குகளின் புவியியல் தன்மை போன்ற தகவல்களும் கிடைக்கும் என்பதால், நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.\nடிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை நாள். இந்தியா பாகிஸ்தானை கதிகலங்கடித்த நாள்.\nஉள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை 70 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரிப்பு-அமைச்சர் ஹர்திப்சிங் புரி\nகொரோனா, சீனா என இரண்டு சவால்களையும் எதிர்கொள்ள தயார்-இந்திய கடற்படை தளபதி கரம்பீர் சிங்\nஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை.. 1,500 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்- மசாலா மன்னன் செய்த மாயாஜாலம்\nமராட்டியத்தில் குடியிருப்புகளுக்கு சாதிப் பெயர்கள் நீக்கம் என்ற அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nமசாலா உலகின் மன்னர் எனக் குறிப்பிடப்படும் தரம்பால் குலாட்டி காலமானார்\nஇந்தியாவில் நம்பர் 2 - சேலம் காவல் நிலையம் சாதனை \nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பேச்சு- Pfizer நிறுவனம் தகவல்\nநிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலைய காற்று மாசினால் இதுவரை இந்தியாவில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள்- தி லான்செட் நாழிதழ்\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-03T23:30:01Z", "digest": "sha1:4NTHIH3EGRMUD67EYS4HSPKJQZFBFALY", "length": 5919, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை உயர்தானிகர் Archives - GTN", "raw_content": "\nTag - இலங்கை உயர்தானிகர்\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது…\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக...\nஐவா் இன்றையதினம் உயிாிழப்பு December 3, 2020\nமஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு December 3, 2020\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_988.html", "date_download": "2020-12-03T23:02:38Z", "digest": "sha1:AF6T5DYX6JWJCQUSEYZPLIVD7CXALNDH", "length": 8122, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்\nதடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்\nதடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமிரிஹானவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதி ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.\nகடந்த 17ம் திகதி மிரிஹான தடுப்பு முகாமில் குறித்த 21 வயதான யுவதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து குறித்த யுவதி சுகவீனமடைந்த காரணத்தினால் களுபோவில வைத்தியசாலையில் குறித்த யுவதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதடுப்புக் காவலில் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் பாதுக்க பொலிஸ் நிலையத்தில் கடயைமாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த யுவதியை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.\nஅதன் பின்னர் பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த மியன்மார் யுவதியை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.\nவெளியே அழைத்துச் சென்று தற்காலிக விடுதி ஒன்றில் வைத்து மியன்மார் யுவதியை பாலியல் ரீதியாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் துன்புறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமீளவும் இந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், இந்த யுவதி தமக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் அறிவித்ததனைத் தொடர்ந்து பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொலைக்காட்சியில் ஒ���ிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/independent/", "date_download": "2020-12-04T00:25:20Z", "digest": "sha1:PACMOY2GUR2UL4Q3NLXMC2XC4C6JMAPT", "length": 95342, "nlines": 428, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Independent « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது\nவரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:\n“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”\nஇந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ��ற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.\nஇதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:\n“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”\nஇதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.\n1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.\n35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்\nஅப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nதென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.\nராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப��பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.\nஎடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.\n“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.\nநீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.\nஅனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.\nஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.\nஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”\nநாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.\nஎது ���ப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.\nராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.\nஎழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.\n“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’\nஷெகாவத்தின் வாழ்க்கை வரலாறு: போலீஸ்காரராக இருந்து புகழேணியின் உச்சிக்கு…\nபுது தில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் (84) கடுமையான உழைப்பு, விடா முயற்சி மூலம் வாழ்க்கையில் முன்னேறியவர்.\nஏழைக் குடும்பம்: ராஜஸ்தான் மாநிலத்தின் சீகர் மாவட்டத்தில் உள்ள கச்ரியாவாஸ் என்ற இடத்தில் ஏழை ராஜபுத்திர விவசாயக் குடும்பத்தில் ஷெகாவத் பிறந்தார்.\nஇளவயதிலேயே தந்தையை இழந்தார். எனவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க நேர்ந்தது. பள்ளிப் படிப்பை முழுமையாக முடித்தார், ஆனால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. ராஜஸ்தான் மாநில காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் பணி புரிந்த பிறகு பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்.\n3 முறை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். மொத்தம் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். அந்தியோதயா, வேலைக்கு உணவு போன்ற வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல் செய்தார்.\nஅரசியல் பிரவேசம்: 1952-ல் பாரதீய ஜனசங்கக் கட்சியில் சேர்ந்தார். அது முதல் 1972 வரை ராஜஸ்தான் சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1974 முதல் 1977 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். குடியரசு துணைத் தலைவராக 2002 ஆகஸ்டில் பதவியேற்றார்.\n1977 முதல் 1980 வரை,\n1990 முதல் 1992 வரை,\n1993 முதல் 1998 வரை என்று மூன்று முறை மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.\n1980-ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பதவியேற்றதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளைக் கலைத்தார். அப்போது ஒரு முறையும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ஷெகாவத்தின் அரசை மத்திய அரசு கலைத்தது.\nஷிண்டேவைத் தோற்கடித்தார்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ்காரரான சுசீல் குமார் ஷிண்டே, பிற எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டார். அவரை ஷெகாவத் தோற்கடித்தார். ஆனால் அவர் சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருந்த வாக்குகளைவிட 40 வாக்குகள் அதிகமாக அவருக்கு விழுந்தன. அவை மாற்றுக் கட்சிகளிலிருந்து அவர் மீது உள்ள அன்பு, மரியாதையால் போடப்பட்ட வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற ஆதரவு குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தனக்குக் கிடைக்கும் என்று ஷெகாவத் நம்புகிறார்.\nகுடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மாநிலங்களவைத் தலைவராக அவையை நடத்திச் செல்ல முற்பட்டார் ஷெகாவத். அப்போது காங்கிரஸýம் அதன் தோழமைக் கட்சிகளும் அங்கே பெரும்பான்மை பலத்துடன் இருந்தன. ஆனால் ஷெகாவத் தனது பொறுமை, திறமை காரணமாக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் இல்லாமல் நடத்திக்காட்டினார். பாரதீய ஜனதா உறுப்பினர்கள் ரகளை செய்தாலும் கடுமையாகக் கண்டித்து திருத்தினார். கேள்வி நேரம் முக்கியம் என்று கருதியதால் அதற்கு இடையூறு செய்யாமல் பார்த்துக் கொண்டார்.\nகிராமப்புற மக்களின், குறிப்பாக விவசாயிகளின் துயரங்களை நன்கு அறிந்தவர். மத்திய, மாநில அரசுகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்.\nராஜஸ்தானில் சிறுபான்மைச் சமூக மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பலன்களை அளித்தவர்.\nஎல்லா கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டவர். ஜாதி, மத வித்தியாசம் பாராது பழகுகிறவர்.\nஷெகாவத் வேட்பு மனு தாக்கல்: பாஜக அணி தலைவர்களுடன் நட்வர் சிங்கும் வருகை\nபுதுதில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக உயர் தலைவர்களுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நட்வர் சிங்கும் இருந்தார்.\nமக்களவைச் செயலரும் குடியரசுத் தலைவர் தேர்தல் அதிகாரியுமான பி.டி.டி. ஆச்சாரியின் அறைக்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் 7 மாநில முதல்வர்கள் புடைசூழ ஷெகாவத் காலை 11.30 மணிக்கு வந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அங்கு 11.12 மணிக்கே வந்திருந்தார். தனித்தனியாக இரு வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரியிடம் ஷெகாவத் அளித்தார். அவற்றில் 128 எம்.பி.க்கள், 138 எம்.எல்.ஏ.க்கள் ஆக மொத்தம் 266 பேர் கையொப்பமிட்டிருந்தனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி,\nபாஜக தலைவர் ராஜ்நாத் சிங்,\nபாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ்,\nகூட்டணித் தலைவர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,\nவசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்),\nசிவராஜ் சிங் சௌஹான் (மத்தியப் பிரதேசம்),\nபிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்) ஆகிய மாநில முதல்வர்களும் வேட்புமனு தாக்கலின் போது இருந்தனர்.\nபாந்தர் கட்சி ஆதரவு: ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் காங்கிரஸýடன் உறவை முறித்துக் கொண்ட பாந்தர் கட்சித் தலைவர் பீம் சிங்கும் வந்திருந்தார். குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமான தலைவர் ஷெகாவத் என்று அவர் சொன்னார்.\nஆதரவு கோஷம்: ராஜஸ்தானிலிருந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் தில்லி வந்திருந்தனர். அவர்கள் ஷெகாவத், தேர்தல் அதிகாரி அலுவலகத்தை அடைந்த போதும், அவர் மனு தாக்கல் செய்து விட்ட போதும் “ராஜஸ்தானின் ஒரே சிங்கம் பைரோன் சிங்’ என்று முழக்கமிட்டனர். “ஹிந்துஸ்தானத்துக்கு ஒரே சிங், அவர் பைரோன் சிங், பைரோன் சிங்’ “ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் சிலர் கோஷமிட்டனர்.\nதிரிணமூல், சிவசேனை ஆப்சென்ட்: ஷெகாவத் வேட்புமனு தாக்கலின்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமூல் மற்றும் சிவசேனை கட்சியினர் வரவில்லை.\n“திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி பெயரும் ஷெகாவதுக்கு ஆதரவளிப்போர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. திரிவேதி தில்லி வரும் விமானம் தாமதம் காரணமாக அவரது கையொப்பத்தைப் பெற முடியவில்லை. மற்றொரு வேட்புமனு ஷெகாவத்துக்காக தாக்கல் செய்யப்பட உ���்ளது. அதில் திரிவேதி உள்ளிட்டோர் கையொப்பம் இடம்பெறும்’ என்று சுஷ்மா ஸ்வராஜ் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:\n“வேட்புமனு தாக்கலின்போது நட்வர் சிங் வந்துள்ளதும் அவர் முன்மொழிந்து கையொப்பம் இட்டுள்ளதும் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் வாக்குகள் கிடைக்க வழிவகுக்கும்.\n“குடியரசுத் தலைவர் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்- சுயேச்சை வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும். வெற்றியாளராக ஷெகாவத்தே இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.\n“மனசாட்சிப்படி வாக்குகளிக்குமாறு கேட்டுக் கொள்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸின் அதிகாரப் பூர்வ வேட்பாளாரைத் தோற்கடிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்தி அதற்கு இழிவான பெயரை தேடிக் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வாக்களிக்கும்போது கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.\nநிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை ஷெகாவத் தவிர்த்து விட்டார். ஷெகாவத்தின் வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு “தேர்தல் களத்தில் இப்போதுதான் குதித்துள்ளோம்’ என்றார் வாஜ்பாய்.\nசென்னை, ஜூலை 5- “பிரதிபா பாட்டில் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை யில் அவரை காங்கிர° கட்சி வாப° பெறவேண்டும்; அல் லது பிரதிபா பாட்டிலே போட் டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார் ஜெயலலிதா\n“இது ஒரு வெட்கக்கேடான சூழ்நிலை” என்றும் அங்க லாய்த்திருக்கிறார் அவர்\nபிரதிபா பாட்டில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை – ஆதாரமற்றவை என்று உச்சநீதிமன்றமே தள்ளு படி செய்த அதே தினத்தில் தான் ஜெயலலிதா இப்படிப் பேசியிருக்கிறார் செய்தியாளர் களிடம். இதனை அறியாமை என்பதா\nபிரதிபா பாட்டிலை வெல்ல முடியாது; பா.ஜ.க.,வின் ‘சுயேச்சை வேட்பாளர்’ தோற் பது உறுதி என்ற நிலையில் விரக்தி, ஏமாற்றம் எரிச்சலுக் காளான பா.ஜ.க.,வினர் யார் யாரையோ கிளப்பிவிட்டு பிர திபா பாட்டிலுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் என்ற பெய ரில் சேற்றை வாரி இறைத்த படியே இருக்கிறார்கள்.\nபா.ஜ.க.,வினரால் பகிரங்க மாக ஆதரிக்கப்படுபவரும், ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவு பெற்றவருமான ஷெகா வத் மீது இந்த மாதிரி குற்றச் சாட்டுகள் கூறப்பட்டால் – அவரை போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வைத்து விடு வார்களா இவர்கள் அல்லது ஷெகாவத்தான் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விடுவாரா அல்லது ஷெகாவத்தான் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விடுவாரா இரண் டுமே நடக்காது; நடக்கவே நடக்காது.\nஷெகாவத் மீது குற்றச் சாட்டு எதுவுமில்லையா அவர் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற் பட்டவரா\n9-7-2007 தேதியிட்ட ‘அவுட் லுக்’ ஆங்கில வார ஏடு – ஷெகாவத் மீதும் பல ஊழல் -லஞ்சம் – முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்று ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.\n1947-இல் ஷெகாவத் ஒரு சாதாரணப் போலீ°காரராக இருந்தார். அப்போதே அவர் லஞ்சம் வாங்கினார் – நடத்தை கெட்டவர் என்று குற்றஞ்சாட் டப்பட்டு பணியிலிருந்து ச° பெண்ட் செய்யப்பட்டார்.\n1990-இல் அவர் ராஜ°தான் முதல்வராக இருந்தார். அப் போது அவர் தனது மருமகன் செய்த நில மோசடிக்கு முட் டுக்கொடுத்து – மருமகனைப் பாதுகாக்க அதிகார துஷ்பிர யோகம் செய்தார் என்று பத் திரிகைகளில் பரபரப்பாக செய்தி வெளியிடப்பட்டது.\nஷெகாவத்தின் மாப் பிள்ளை நர்வத்சிங் ரஜ்பி. (இவர் இப்போது ராஜ°தான் பா.ஜ.க., அமைச்சரவையில் தொழில் அமைச்சராக பதவி யில் இருக்கிறார்).\nஷெகாவத் முதல்வராவதற்கு முந்தைய காங்கிர° ஆட்சியில் பிகானீர் மாவட்டத்தில் இந் திரா காந்தி பெயரால் பாசனம் – குடிநீருக்காக ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது “கையகப்படுத்தப்பட்ட நிலப் பகுதியில் 650 ஏக்கர் நிலம் எனக்கு சொந்தமானது.\nஆகவே அதற்குரிய நஷ்டஈடு தர வேண்டும்” என்று கோரினார் ஷெகாவத்தின் மாப்பிள்ளை.\nஅது அவருக்குச் சொந்த மான நிலமல்ல; போலி ஆவ ணங்கள் – மோசடியான ஆதா ரங்களைக் காட்டி நிலம் தன் னுடையது என்று தில்லு முல்லு செய்கிறார் அவர் என்று அப்போது அவர் மீது குற்றச் சாட்டுகள் எழுந்தன – சட்ட மன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பியது. சுரேந் திர வியா° என்ற காங்கிர° உறுப்பினரின் இடைவிடாத முயற்சி காரணமாக – இந்த விவகாரத்தை விசாரிக்க – வருவாய்த்துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.\nவிசாரணையில், ஷெகாவத் தின் மாப்பிள்ளை சொல்வது உண்மைக்கு மாறானது; அவ ருக்குச் சொந்தமல்ல அந்த நிலங்கள்.\nஅப்போது, ஷெகாவத்தின் சம்பந்தியும், மாப்பிள்ளையின் தகப்பனாருமானவர் தாசில் தாராக உத்தியோகத்திலிருந் தார். அவர் தனது மகனுக்கு ஆதரவாக செயல்பட்டு – போலி ஆவணங்கள் மூலமாக நிலங்களை மகன் ரஜ்பி பெய ரில் பதிவு செய்து விட்டார். இதிலே அவரையும் அறியாமல் அவர் செய்துவிட்ட தவறு – ரஜ்பி பிறப்பதற்கு முன் தேதி யிட்டு பதிவு செய்திருந்ததினால் – இது முழுக்க முழுக்க மோசடி என்பது அம்பலமாகி விட்டது.\nஅதே காலகட்டத்தில் முதல் வர் ஷெகாவத்துக்கு மிகவும் நெருக்கமானவரான ஷாலினி சர்மா – மாநில சமூகநல வாரி யத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் சில காலத் துக்குப் பிறகு விபசாரத் தொழி லில் ஈடுபட்டதாக ஷாலினியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டார்கள் – இரண்டு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்து நீதிமன்றம் தண்டனை வழங்கியது\nஅப்போது அவர் ஏற்கெ னவே பா.ஜ.க., அமைச்சரவை யிலுள்ள முக்கிய அமைச்சர் களுக்கு இந்த மாதிரி விஷயங் களுக்கு சப்ளையர் ஆக இருந் தவர் என்ற திடுக்கிடும் தகவ லும் வெளிவந்தது. ஷெகாவத் – அவரது மருமகன் ரஜ்பி ஆகிய இரண்டு பேருமே ஷாலினியின் உயர்வுக்குப் பாடுபட்டவர்கள் என்பதை பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதின\n1992-இல் ஷெகாவத் அரசு குத்தகைதாரர் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. “இந்த மசோதா ஷெகாவத்தின் உற வினர்கள் சிலரை நில மோசடிக் குற்றத்திலிருந்து காப்பாற்றுவ தற்கென்றே கொண்டு வரப் பட்ட மசோதா” என்று அப் போதே சுரேந்திர வியா°-மத்திய உள்துறை அமைச்சர் எ°.பி.சவானுக்குக் கடிதம் எழுதி – ஷெகாவத்தின் உறவி னர்கள் அரசு ஆவணங்களில் செய்த நில மோசடியைப் பாது காக்கும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.\n2002-2003-இல் ஷெகாவத் துணை ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே – 16 முறை டில்லியிலிருந்து தனது சொந்த மாநிலமான ராஜ°தானுக்கு அரசாங்க செலவில் விமானத் தில் பறந்தார். எதற்காக\nஅது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். பா.ஜ.க., வேட்பாளர்களைத் தேர்வு செய்ய – பரிந்துரை செய்ய இப்படி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து 16 முறை விமானப் பயணம் செய் தார் ஷெகாவத்.\nஷெகாவத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பெண் கள் மீதான பாலின பலாத் காரம் தொடர்பான அக்கிர மங்கள் முந்தைய காலகட் டத்தைவிட எட்டு மடங்கு அதிகரித்தன. இதுபற்றிக் கருத் துக் கூறிய ஷெகாவத், “அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று நடைபெறும் கற்பழிப்புச் சம்பவங்களை பெரிதுபடுத்து வதா\nஇதற்குப் போய் இவ் வளவு ஆர்ப்பாட்டங்களை பெண்கள் நடத்துவது ஏன்” என்றார்\nஇவர் ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் எல்லாம் ராஜ°தானை ஒரு இந்துத்வா கோட்டையாக மாற்றிட அரும்பாடு பட்டார். “உங்கள் ஆட்சியில் மு°லிம்கள் கொடு மைகளுக்கு ஆளாக்கப்படுகி றார்களே; சிறுபான்மை மக் கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக் கப்படுகிறார்களே” என்ற கேள்வி எழுந்தபோது, “தொடர்ந்து காங்கிர° கட்சி மு°லிம்களைத் திருப்திப்படுத்த முயன்று கொண்டே இருக்கு மானால் – ராஜ°தானும் இன் னொரு குஜராத் ஆகிவிடும்” என்று கொக்கரித்தார் ஷெகா வத்\nஇப்படி `அவுட்-லுக்’ வார ஏடு ஷெகாவத் மீதான லஞ்சம் – மோசடி -மதத் துவேஷம்பற்றி குற்றச்சாட்டுகளை அடுக்கடுக் காகப் பட்டியலிட்டு இருக் கிறது\nஇப்படி பா.ஜ.க.,வினர் நிறுத் தியுள்ள வேட்பாளரின் ‘யோக் கியத்தன்மை’ வெட்ட வெளிச் சத்துக்கு வந்துள்ள நிலையில், பிரதிபா பாட்டிலைப் பற்றி குற்றச்சாட்டுகளைக் கூற இவர் களுக்கு என்ன அருகதை இருக் கிறது குறிப்பாக ஜெயலலிதா இதுபற்றி வாய் கிழியப் பேச என்ன யோக்கியதை இருக் கிறது\nசொத்து விவரங்களை வெளியிட்டார் ஷெகாவத்\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பைரோன்சிங் ஷெகாவத் தனது சொத்து விவரங்களை இன்று வெளியிட்டார்.\nஇதன்படி ஷெகாவத்தின் வங்கி கணக்கில் ரூ. 25.60 லட்சமும், கையிருப்பாக ரூ. 1 லட்சமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஷெகாவத்தின் மனைவி சூரஜ் கன்வாரின் வங்கிக் கணக்கில் ரூ. 25.86 லட்சமும், கையிருப்பாக ரூ. 1.25 லட்சமும் உள்ளது. இதுதவிர சூரஜ் சேமிப்புக் கணக்கில் ரூ.5,849 ரொக்கம் உள்ளது.\nபைரோன்சிங் ஷெகாவத்துக்கு என ரூ. 1 லட்சம் மதிப்புடைய நகைகள் உள்ளன. இதிலும் ஷெகாவத்தை மிஞ்சியுள்ளார் அவரது மனைவி சூரஜ். அவரிடம் ரூ. 5.25 லட்சம் மதிப்புடைய நகைகள் இருக்கின்றன.\nஇதுதவிர ரூ. 3.90 லட்சம் மதிப்புடைய வெள்ளி பொருட்களையும் அவர் வைத்துள்ளதாக சொத்துக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனது மூதாதையர் சொத்தாக ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் ஷ���காவத்துக்கு சொந்தமாக உள்ளது. அவரது மனைவியின் பெயரில் ஜெய்பூர் மாவட்டத்தில் 6.28 ஹெக்டேர் நிலம் உள்ளது.\nகணவன் மனைவி இருவர் பெயரிலும் எந்த வங்கியிலோ அல்லது அரசு துறைகளிலோ எவ்வித தொகையும் நிலுவையில் இல்லை.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் சொத்துக் கணக்கு காட்டவேண்டிய கட்டாயம் இல்லை. எனினும் ஐமுகூ வேட்பாளர் பிரதீபா பாட்டீல் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.\nஇதையடுத்து பிரதீபா பாட்டீல் தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வலியுறுத்தின.\nஇந்நிலையில் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக தேஜகூ ஆதரவு பெற்ற ஷெகாவத் தனது சொத்து விவரங்களை வெளிட்டுள்ளார்.\nவருவாய்த் துறை ஊழல் வழக்கிலிருந்து மருமகனைக் காப்பாற்றிய ஷெகாவத்: காங்கிரஸ் தாக்கு\nலக்னெü, ஜூலை 16: வருவாய்த் துறை ஊழல் வழக்கில் இருந்து தனது மருமகனைக் காப்பாற்றியவர்தான் ஷெகாவத் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.\nபிரதிபா மீதான பாஜகவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஷெகாவத்தை நிறுத்துவது தொடர்பாக பாஜக தலைவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இது அவர்களுக்கிடையேயான பிரிவைக் காட்டுகிறது.\nஇன்னொரு வகையில், கட்சிக்குள் ராஜ்நாத் சிங்குக்கும், அத்வானிக்கும் இடையே நிலவும் பனிப்போர் மீதான கவனத்தை திசை திருப்பும் நோக்கிலும் அவர்கள் பிரதிபா மீதான குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளனர்.\nபாஜக தலைவர்களான அருண்ஜேட்லியும், ரவிஷங்கரும் பிரதிபா மீது குற்றம்சாட்டினர். இதற்கு ஷெகாவத்தின் தூண்டுதலே காரணம். குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்த போது, யாரையும் விமர்சனம் செய்யப்போவதில்லை, விமர்சனங்களையும் காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்று ஷெகாவத் தெரிவித்தார்.\nஆனால், அவரது தூண்டுதலின் பேரில்தான் தற்போதும் பாஜக தலைவர்கள் பிரதிபா மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருகின்றனர்.\nஷெகாவத் தோல்வியுற்றவர்: தனது இதுவரையிலான அரசியல் வாழ்க்கையில் தேர்தலில் தோல்வி என்பதே கிடையாது என்று ஷெகாவத் சமீபத்தில் கூறியிருந்தார். இதை நான் மறுக்கிறேன். குஜராத் காந்திநகர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும், ராஜஸ்தான் கங்காநகர் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும் ஷெகாவத் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nதற்போது மதச்சார்பின்மையை குறித்து பேசிவரும் ஷெகாவத், குஜராத் இனக் கலவரத்துக்கு பிறகு, ராஜஸ்தானையும் குஜராத் போல மாற்றுவோம் என்று கூறியவர்தான்.\nகுடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே பிரதிபா பாட்டீல் தனது ஆளுநர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்தார். அதுபோல, ஷெகாவத்தும் துணைக் குடியரத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து தனது துணிச்சலை நிருபிக்க வேண்டும்.\nபிரதிபா தனது நீண்டகால அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர். அவர் மீது எப்போதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததில்லை என்றார் கெலாட்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்கப் போவதாக மூன்றாவது அணி எடுத்துள்ள முடிவு குறித்து கேட்டபோது, வாக்களிப்பை புறக்கணிப்பதைவிட நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டியிடும் ஒரு பெண்மணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கலாம் என்றார் கெலாட்.\nஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள்:\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மாநில சட்டசபைகள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா\nஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nஒவ்வொரு மாநிலமும், அந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் பெறுகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் மூலம் பிரதிநிதித்துவம் பெறுகிறது.\nஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் ஓட்டு மதிப்பு உண்டு. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை ஆயிரத்தால் வகுத்தால் வரும் தொகைக்கு இணையாக இருக்கும். இந்த தொகையை மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.\nமொத்த மக்கள் தொகை 43,502,708: ஆயிரத்தால் வகுத்தால் வருவது 43,502.708 , மொத்த எம்.எல்.ஏ.,க்கள் 129, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு: 43,502.708 ஐ 129 ஆல்வகுக்க வேண்டும் 147.96 = 148\nமிக அதிகபட்ச மற்றும் மிகவும் குறைந்தபட்ச ஓட்டு மதிப்பு கொண்ட மாநிலங்கள்\nஉத்தர பிரதேசம் 208: சிக்கிம் 7\nஒவ்வொரு மாநிலத்தின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது\n* மாநில சட்டசபையி��் உள்ள மொத்த சீட்களின் எண்ணிக்கையை ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்புடன் பெருக்கி கொள்ள வேண்டும்.\n*ஒவ்வொரு ஓட்டின் மதிப்பும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விடுவதால், மாநில வாரியாகவே ஓட்டுக்கள் எண்ணப்படும்.\n* பதிவான மொத்த ஓட்டுக்களில் பாதியளவுக்கு அதிகமான ஓட்டுகளை வேட்பாளர் பெற வேண்டும்.\n* ஒவ்வொரு வேட்பாளரும் முன்னுரிமை ஓட்டு மூலம் எவ்வளவு ஓட்டுகள் பெற்றார் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார். தேவையான அளவுக்கு ஓட்டுகள் பெற்று விட்டால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லாவிடில் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.\n* முன்னுரிமை ஓட்டில் மிகவும் குறைந்த ஓட்டு பெற்ற வேட்பாளர்கள் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் இருந்து விலக்கப்படுவர். அவர் பெற்ற ஓட்டுகள் மீதியுள்ள வேட்பாளர்களுக்கு, இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையின்படி பிரித்து கொடுக்கப்படும்.\n* இந்த முறையும், தேவையான அளவுக்கு ஒரு வேட்பாளர் ஓட்டுகளை பெற்றுள்ளாரா என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தான் முடிவு செய்வார். அதன்படி ஓட்டுகள் பெற்று இருந்தால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.\n2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்\nமொத்த ஓட்டுகளின் மதிப்பு . 5,49,408: அனைத்து ஓட்டுகளும் பதிவானது என்று எடுத்து கொண்டால் ஒரு\nவேட்பாளர் வெற்றி பெற 5,49,408ஐ 2 ஆல் வகுக்க வேண்டும்.அதில் வரும் தொகையுடன் 1 ஐ கூட்ட\nவேண்டும். இதன்படி ஒரு வேட்பாளர் 2,74,705 ஓட்டுக்களை பெற வேண்டும்.\n* ஐந்து ஆண்டு காலத்துக்கு ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.\n* ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டில் எவ்வித அடையாளகுறியீடுகளோ, சின்னங்களோ இருக்காது. வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தான் இருக்கும்.\n* ஒவ்வாரு வாக்காளரும் தனது முன்னுரிமை ஓட்டு குறித்து ஒவ்வொரு வேட்பாளருக்கு எதிராகவும் குறிப்பிட வேண்டும்.\n* குறிப்பிட்ட வேட்பாளருக்கு தன்னை பொறுத்தவரை முன்னுரிமை பெற்றவர் என்பதை குறிக்க அந்த வேட்பாளருக்கு எதிராக “1′ என்று குறிப்பிட வேண்டும். இரண்டாவது முன்னுரிமை பெற்ற வேட்பாளருக்கு எதிராக “2′ என குறிப்பிட வேண்டும்.\n“உண்மை’யைக் காட்டறீங்களா, கூடவே கூடாது\nசில நாள்களுக்கு முன்பு “”பி.எம்.டபிள்யு.” வழக்கு என்ற கொலை வழக்கு தொடர்பாக, அரசுத்���ரப்பு வழக்கறிஞரும், பிரதிவாதியின் தரப்பும் சந்தித்துப் பேசி வழக்கைச் சீர்குலைக்க நடத்திய பேரம் பற்றிய ரகசிய காட்சிகளை “”என்.டி.டி.வி.” படம் பிடித்து நேயர்களுக்கு நேரடியாகப் போட்டுக் காட்டியது.\nபணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைத் தப்ப விடுவார் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டும் காட்சி அது. அதே நாளில் பத்திரிகையில் மற்றொரு செய்தி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அது, தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் கடைப்பிடிக்க வேண்டிய செய்தி ஒளி-ஒலிபரப்பு தொடர்பான நடத்தை நெறிகளைப் பற்றியது.\nஅந்த நடத்தை நெறிகள் என்னவென்ற விவரம் என்னிடம் கிடையாது; ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமானவற்றைப் படித்தபோது, நம்பமுடியாத, வியப்பை ஊட்டுகிற, அடக்குமுறையான கட்டுப்பாடுகள் பல இருப்பதை உணர முடிந்தது.\nஅதில் முதலாவது, “”நட்பு நாடுகளை விமர்சிக்கக்கூடாது” என்பது. பாகிஸ்தானைக்கூட இப்போது நட்பு நாடு என்றே வகைப்படுத்திவிட்டோம். தென்னாப்பிரிக்காவும் இஸ்ரேலும் நமக்கு வேண்டாத நாடுகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி என்றால், நாம் எந்த நாட்டையுமே விமர்சனம் செய்யக்கூடாது.\nஅதாவது, “”இராக்கை எத்தனை அடாவடியாக ஊடுருவினீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பாராட்ட வேண்டும்; எங்கள் நாட்டு என்ஜினீயர்களுக்கும் டாக்டர்களுக்கும் “”எச் 1 பி” விசா தர மறுக்கும் உங்களுடைய பண்பாடுதான் என்னே என்று வியக்க வேண்டும்.\nசுருக்கமாகச் சொன்னால் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் நாம் விமர்சிக்கக் கூடாது; இதைவிட கேலிக்குரியவர்களாக நாம் ஆக முடியுமா\nநீதித்துறையின் நேர்மையைச் சந்தேகிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்று நடத்தை நெறி கூறுகிறது. 2006-வது ஆண்டில் இந்தியாவின் கீழ் நீதிமன்றங்களில் ரூ.2,630 கோடி லஞ்சமாகக் கைமாறியது என்று “”டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” என்ற அமைப்பு வெளியிட்ட தகவலை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலியோ தொலைக்காட்சியோ பயன்படுத்தக்கூடாது.\n(இந்த ரூ.2,630 கோடி என்பதே குறைவு, உண்மையில் இதைப்போல பல மடங்கு லஞ்சமாகக் கைமாறுகிறது என்பதே என் கருத்து\nவழக்குகளில் சாதகமான தீர்ப்புப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, வழக்கு முடிய நீண்ட காலம் காத்திருக்க ��ேர்கிறது என்ற தகவல்களால் நீதித்துறையையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அம்சம் அதிகரித்து வருகிறது.\nஇதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலி, தொலைக்காட்சிகளில் வரக்கூடாது என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. பத்திரிகைகளை ஒரு மாதிரியாகவும் வானொலி, தொலைக்காட்சிகளை வேறு மாதிரியாகவும் நடத்துவது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே முரணாக அமைந்துவிடும்.\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா என்று கேட்டால் சரி, “”இனி பத்திரிகைகளும் பிரசுரிக்கக்கூடாது என்று கூறி விடுகிறோம்” என்ற பதில் கிடைக்கலாம்.\nஎவருடைய அந்தரங்க விஷயங்களிலும் தலையிட்டு, அவதூறு கற்பிக்கக்கூடாது என்பது அடுத்த கட்டுப்பாடு. இதைக் கூற இந்த கட்டுப்பாடு அவசியமே இல்லை, இது ஏற்கெனவே சட்டமே கொடுத்துள்ள அதிகாரம். அவதூறாகப் பேசினாலோ எழுதினாலோ நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் தருகிறது. எது அந்தரங்க வாழ்க்கை, எது பொது வாழ்க்கை என்று பிரித்துப் பார்ப்பது எப்படி\nஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்தால், “”அவர் ஏதோ சொந்தச் செலவுக்காக முயற்சி எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா\nஅரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் ரகசியமாகச் சந்தித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தப்பிக்கச் செய்ய ஏதாவது திட்டம் தீட்டினால், வழக்கறிஞர்களுக்கும் சாட்சிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அது என்று கண்ணை மூடிக்கொண்டு அப்பால் போய்விட வேண்டுமா தனிப்பட்ட வாழ்க்கையையும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளையும் பிரிக்கும் கோடு எது\n“”உள்ளதை உள்ளபடியே காட்டும் கேமரா” என்று தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீதியிலும் பொது இடங்களிலும் அப்பாவிகள், தங்களை ஒரு கேமரா கண்காணிக்கிறது என்று தெரியாமல், பித்துக்குளித்தனமாக நடப்பதைப் படம் பிடித்து ஒளிபரப்புகின்றனரே அதுவல்லவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பவம் அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக லஞ்சம், ஊழல்களை யாரும் அம்பலப்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவா\nலஞ்சமும் ஊழலும்தான் அன்றா�� வேலைகள் என்றாகிவிட்ட நாட்டில், இந்த நாட்டை ஆள்கிறவர்கள் எப்படிப்பட்ட சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட, ஊழலை அம்பலப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள்தான் உதவுகின்றன.\nஊழல்பேர்வழிகள் தயக்கமின்றிக் கொள்ளையடிக்கவா இந்த கட்டுப்பாடுகள் அரசின் நடத்தை நெறிகளின் நோக்கமோ அல்லது விளைவோ இதுவாக இருந்தால் அது மிகவும் துயரகரமானது.\nநடத்தை நெறியின் மற்றொரு அம்சம் சுவாரஸ்யமானது. தேசியத் தலைவர்கள் அல்லது மாநிலத் தலைவர்களின் உடலமைப்பு பற்றிய காட்சிகளை ஒளிபரப்புவதில் எச்சரிக்கை தேவை என்கிறது.\nஅதாவது இந்திரா காந்திக்கு முடி நரைத்துவிட்டதையோ, வாஜ்பாய் பேசும்போது திடீரென சில விநாடிகளுக்குத் தொடர்ந்து மெüனமாக இருப்பதையோ காட்டக்கூடாது\nஇப்படிப்பட்ட தேசியத் தலைவர்களை இஷ்டப்படி கேலிச்சித்திரமாக வரைந்துதள்ளும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு, தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.\nதாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி. ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வாய்தா வாங்குவதே நமது நீதிமன்ற நடைமுறைகளின் தனிச்சிறப்பு. ஜெயலலிதா, லாலு பிரசாத் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருந்தாலும் அவர்கள் தலைவர்களாக நீடிக்கவும் ஆட்சி செய்யவும் சட்டபூர்வ தடை ஏதும் இல்லை.\nஇந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும், அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா அல்லது குற்றம் செய்தவர்களா என்பதைத் தெரிவிக்காமலே அவர்களைத் தொடர்ந்து ஆளவிடுவது சரியா அவர்கள் நல்லவர்கள் என்றோ குற்றவாளிகள் என்றோ நான் கூறவில்லை; ஆனால், அப்படிப்பட்டவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பது மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் தெரிய வேண்டாமா\nஅவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ பேசினால், எழுதினால் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குத் தொடுக்க முன்வருவதில்லை. நீதிமன்ற நடைமுறையால் வழக்கு தாமதம் ஆவது முக்கிய காரணம்.\nஇந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இச்செய்திகள் இடம் பெறுவதைத் தடுப்பதென்பது, பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே பல முறைகேடுகள் நடந்து முடிக்கச் சாதகமாக போடும் புகைத் திரையாகவே மாறிவிடும். ம���றைகேடுகள் வெளியே தெரியக்கூடாது, அவற்றை எதிர்த்து யாரும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன்.\nஅரசு தனது புதிய நடத்தை நெறிகளை வானொலி, தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது திணிக்க முற்பட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அந்த நெருக்குதல்களை எதிர்க்க முடியாமல் பணிந்து போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். வானொலி, தொலைக்காட்சி நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசின் தயவு அவர்களுக்குத் தேவை.\nவானொலி, தொலைக்காட்சிக்கான புதிய கட்டுப்பாடுகள் என்பவை அரசுக்கும் தனியார் ஒளி, ஒலிபரப்புக்காரர்களுக்கும் இடையிலே மட்டும் உள்ள ஒரு விவகாரம் அல்லவே இதில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒலிபரப்பாவது அனைத்தும் மக்களுக்காகவே. மக்களின் நலன்தான் முக்கியமானது; நடத்தை நெறி என்ற பெயரில் தகவல் பெற மக்களுக்கு உள்ள உரிமையை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது.\nஜனநாயக நாட்டில் எந்தவொரு அமைப்பும் மக்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல.\nநாட்டின் முக்கிய நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் தொலைக்காட்சி கேமராக்களின் வெளிச்சம் தடையின்றிப் பாயட்டும். அது நீதித்துறையாக இருந்தாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகளாக இருந்தாலும், அரசின் பொது நிர்வாகமாக இருந்தாலும் -அது எதுவாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.\n(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9033.html", "date_download": "2020-12-03T22:44:19Z", "digest": "sha1:YFJOZ3DXKGHX44BEHW2WKL4JOJJUAGTN", "length": 7898, "nlines": 85, "source_domain": "www.dantv.lk", "title": "உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய அமைச்சர்! – DanTV", "raw_content": "\nஉயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய அமைச்சர்\nஇலங்கை திரையுலக சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படுபவரும், பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ரஞ்ஜன் ராமநாயக்க, 38 வருடங்களுக்குப் பின்னர், இன்று கல்விப் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.\nஅமைச்சராக பதவி வகித்து வரும் சிங்கள நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, கொழும்பில் உள்ள ஆனந்தா மகளிர் வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில், பரீட்சை எழுதியுள்ளார்.\nபரீட்சையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, சட்டத்தரணி கற்கைகளைக் கற்று, நீதிமன்றத்தில் பணம் இல்லாமல் நீதி கோரி இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதே, தனது ஒரே நோக்கம் என தெரிவித்தார்.\n‘ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் இருந்தார்கள். மிகவும் பரிசுத்தமாக, ஒழுக்கமான இன்றைய பரீட்சைக்கு சமூகமளித்தேன்.\nஇன்றையதினம் 50 கேள்விகள் அடங்கிய பரீட்சைத் தாளினை எதிர்கொண்டேன். எனக்கு இருக்கின்ற வழக்குகள் மற்றும் அமைச்சு பணிகளுக்கு இடையே, இன்றைய பரீட்சைக்கு சமூகமளித்தேன். அதற்கான அனுமதியை நீதிமன்றமும் வழங்கியது. நாளையதினம் கத்தோலிக்கத் திருமறை பரீட்சை நடைபெறவுள்ளது.\nஇன்று அநேக மாணவர்கள், உயர் தரத்திற்குப் பின்னர், முச்சக்கர வண்டிகளை செலுத்தவும் போதைப்பொருள் விற்பனை செய்யவும் முயற்சிக்கின்றனர்.\nஎனது வாழ்க்கையை பார்த்து அவர்களும் திருந்துவதற்கான வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன்.\nநான் இதற்கு முன்னர் உயர் தரம் செய்த போது, எனக்கு சிங்களப் பாடத்தில் அதிகுறைந்த சித்தியே இருந்தது.\nஆகவே எனக்கு சட்டக் கல்லூரிக்கான அனுமதியை பெறவே, இப்போது மீண்டும் உயர் தரப் பரீட்சையை செய்கின்றேன்.\nஇன்று பணம் உள்ள பலருக்கும் நீதித்துறையில் பல்வேறு வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றன.\nஆனால், தினமும் உணவுக்கே வழியில்லாத பலர், நீதிமன்றத்தில் பணம் செலுத்த முடியாத பலர் விதிவிலக்காகி விடுவதால், அவர்களுக்கு உதவி செய்யவே நான் சட்டத்தரணிக்கான கற்றைகளை ஆரம்பிக்கவுள்ளேன். என குறிப்பிட்டுள்ளார். (சி)\nசிறையிலிருப்பவர்களின் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு : உளப்பானே சுமங்கள தேரர்\n2021 பட்ஜெட்- குழுநிலை விவாதம்\nகொரோனா அச்சம்: 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசாரதி அனுமதிப்பத்திர விநியோகம்: விரைவுத் தபால் கூரியர் சேவையூடாக முன்னெடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/blog-post_258.html", "date_download": "2020-12-03T22:57:44Z", "digest": "sha1:7YKSFTLQVVTXQU553VKSPQ5FZO6R2JDE", "length": 7407, "nlines": 48, "source_domain": "www.flashnews.lk", "title": "நாட்டை கடன் பொறிக்குள் தள்ளும் வரவு - செலவுத் திட்டம் - ஜே.வி.பி குற்றச்சாட்டு - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி 076 665 9 665\nநாட்டை கடன் பொறிக்குள் தள்ளும் வரவு - செலவுத் திட்டம் - ஜே.வி.பி குற்றச்சாட்டு\nஇலங்கையை பாரிய கடன் பொறிக்குள் தள்ளும் வரவு செலவு திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளது. ஏற்கனவே நாடு 13 ட்ரில்லியன் ரூபா கடன்களில் உள்ள எமக்கு மேலும் ஐந்து ட்ரில்லியன் சேர்கின்றது என ஜே.வி.பி குற்றம் சுமத்துகின்றது.\nஅரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினால் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த வரவு செலவு திட்டம் குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாட்டை கூறும் போதே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.\nஅரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டமானது சகல வகையிலும் கவலையளிக்கக்கூடிய வரவு செலவு திட்டமாக மாறியுள்ளது. நாடாக முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கும், கொவிட் -19 வைரஸ் நிலைமைகளில் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த வரவு செலவு திட்டம் அமையவில்லை. வழமை போன்றே கடன்களை பெற்றுக்கொண்டு செலவுசெய்யும் வரவு செலவுத்திட்டமாகவே இது அமைந்துள்ளது.\nஇந்த வரவு செலவு திட்டத்திலும் மூன்று பில்லியன் சர்வதேச கடன் எடுத்தே இந்த வரவு செலவு திட்டத்தை நிரப்பியுள்ளனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் எமது கடன்களில் ஐந்தாயிரம் பில்லியன் சேர்ந்துள்ளது.\nஏற்கனவே இருந்த 13 ட்ரில்லியன் கடன் தொகையுடன் மேலும் ஐந்து ட்ரில்லியன் சேர்கின்றது. எனவே எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது.\nஇந்த வரவு செலவு திட்டமானது மக்களை கட்டியெழுப்புவதற்கு போதுமான வரவுசெலவு திட்டமாக அமையவில்லை, நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வரவு செலவு திட்டமாகவே இம்முறையும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் செலவுகளை கடன் பெற்று கையால வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது, எனவே இது பலவீனமான ஒரு வரவு செலவு திட்டம் என அவர் கூறினார்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுர���களுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews அரசியல், உள்நாட்டு செய்திகள்\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/blog-post_92.html", "date_download": "2020-12-03T23:24:58Z", "digest": "sha1:M722GFG7VI7H3MCWXT22AAWHGF7ECCCZ", "length": 8965, "nlines": 66, "source_domain": "www.flashnews.lk", "title": "\"அகதி வாழ்வில், கொட்டிலில் தூங்கிய தலைவர் ரிஷாட்டுக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது\" - தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடுதலைக்காக பிரார்த்தியுங்கள்! - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி 076 665 9 665\n\"அகதி வாழ்வில், கொட்டிலில் தூங்கிய தலைவர் ரிஷாட்டுக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது\" - தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடுதலைக்காக பிரார்த்தியுங்கள்\n\"அகதி வாழ்வில், கொட்டிலில் தூங்கிய தலைவர் ரிஷாட்டுக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது\" - தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடுதலைக்காக பிரார்த்தியுங்கள்\nவடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள், அகதி வாழ்க்கையை வாழ்ந்து 30 வருடத்தை எட்டியுள்ள இன்றைய காலகட்டத்தில், தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன், அதே இடம்பெயர்ந்த மக்களுக்குச் செய்த உதவிக்காக, இன்று சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சியே...\nஅகதி வாழ்வில், கொட்டிலில் தூங்கிய தலைவர் ரிஷாட்டுக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது.\nமக்களுக்காக பசி, பட்டினியில் வாழ்ந்த தலைவனுக்கு “சிறை வாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது.\nதூக்கமில்லாமல், இரவுகளில் மக்களுக்காக ஓடிய அவருக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது.\nஒவ்வொரு மாதமும் அல்லது வாரத்தில் அறை பகுதியை நோன்பிருந்து கழிக்கும் அவருக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது.\nகோபமில்லாத வாழ்வையும், பொறுமையான வாழ்வையும், ஈவிறக்கம் கொண்ட வாழ்வையும் வாழும் அவருக்கு “ச��றைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது.\nமக்களுடன் மக்களாய், சொகுசு வாழ்வை நிராகரித்து, சாதரண வாழ்வை வாழ ஆசைப்பட்டு, மக்களுடன் இருக்கவே ஆசைப்படும் அவருக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது.\nசிறிய நிலை - உயர் நிலை\nஎன்ற வித்தியாசம் இல்லாமல் பழகும் அவருக்கு, “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது.\n14 நாட்களை கடந்தும், இன்னும் சிறையில் வாழ்ந்து வரும் எம் தலைவனுக்கு இறைவா நல்லதொரு விடுதலையை மிக விரைவில் கொடுத்துவிடு..\nஇங்கு, ஜனாஸா எரிப்பு முதல், சிறுபான்மை இனம் நசுக்கப்படும் வரை, வாய் மூடி மெளனியாக மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் போது, எம் சமூகம் இப்போது உன்னை தேடுகின்றது தலைவா\nசமூகத்தின் குரல் நசுக்கப்படுகின்றது என்பதற்கு, உன் சிறைவாழ்வே சிறந்த உதாரணம் தலைவா\nஉன் விடுதலையை மிக விரைவில் இறைவன் ஏற்படுத்துவான். இன் ஷா அல்லாஹ்\nநாம் உனக்காக கலங்கி வாழ்கிறோம்\n14 நாட்களாக நாம் ஏங்கி நிற்கின்றோம்\nஇலங்கை அரசியலில் அதிகம் பேசப்பட்ட\nபெயர் “பதியுதீன்”. அதே உனக்கான சிறை பழிவாங்கல்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Articlegroup/Aadai", "date_download": "2020-12-03T22:06:20Z", "digest": "sha1:Q6SY72E7LZS3AZ5MXVEMUHCZQE2DSSEG", "length": 13234, "nlines": 135, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஆடை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனாவா\nஅமலாபால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆடை’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க வில்லை என்று பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nஅமலா பால் நடிப்பில் வ��ளியாகி இருக்கும் ’ஆடை’ படம் ஏற்கனவே தான் இயக்கி வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.\nஆடை வெளியாக பண உதவி செய்த அமலாபால்\nஅமலாபால் நடித்துள்ள ஆடை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 லட்சம் கொடுத்து அவர் உதவி இருக்கிறார்.\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nஅமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா, சரித்திரன், ஸ்ரீரஞ்சனி நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஆடை படத்தின் விமர்சனம்.\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள ஆடை படம் இன்று ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஅமலா பால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்துக்கு தடை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nதமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அமலாபால், காதலன் தான் தன் வாழ்வின் உண்மை என கூறியுள்ளார்.\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\n’ஆடை’ படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்துள்ள அமலா பால், பெற்றோர் சம்மதத்துடன் தான் அந்த காட்சிகளில் நடித்ததாக கூறியுள்ளார்.\nரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஆடை’ படத்தின் முன்னோட்டம்.\nபாஞ்சாலிக்கே 5 தான்..... எனக்கு 15 கணவர்கள்- அமலாபால்\n‘ஆடை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அமலாபால், பாஞ்சாலிக்கே 5 கணவர்கள் தான், எனக்கு 15 கணவர்கள் என கூறினார்.\nபெட் கட்டுறீயா - அமலா பாலின் ஆடை டிரைலர்\nரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ளார்.\nஆடை படத்தின் டிரைலரை வெளியிடும் பாலிவுட் இயக்குனர்\nரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் வெளியிட உள்ளார்.\nஆடை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால�� நடித்துள்ள 'ஆடை' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது.\nஅமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்\nநடிகை அமலாபாலை வைத்து ‘ஆடை’ படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் ரத்னகுமார், அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஅமலா பாலின் ஆடை டீசர் படைத்த சாதனை\nராட்சசன் படத்திற்குப் பிறகு அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஅமலாபால் படத்துக்கு ஏ சான்றிதழ்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nஆடை படத்திற்காக புதிய முயற்சியில் படக்குழு\nரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகும் ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்யும் புதிய முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. #Aadai #AmalaPaul\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nடி.ராஜேந்தர் சங்கத்துக்காக சிலம்பரசன் எடுத்த திடீர் முடிவு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கார்த்தி\nசூர்யா 40 படத்தின் புதிய தகவல்\nமருமகனை கொஞ்சும் சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்.... ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்\nகர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-12-03T23:49:32Z", "digest": "sha1:ZVJC6FJWI3G32DH3NHC5IW65MUFR4YF5", "length": 15937, "nlines": 175, "source_domain": "www.patrikai.com", "title": "திருமழிசை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சு��்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்\nசென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர்…\nசென்னையை சூறையாடும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு….\nசென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரை பலி வாங்கி உள்ளது….\n 29ம் தேதி மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்…\nசென்னை: தமிழகத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களால் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில்…\n27/05/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 23/05/2020 மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழகஅரசும், சுகாதாரத்துறையும் குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த…\nஜெட் வேகத்தில் பரவும் கொரோனா….தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர்…\n22/05/2020 மேலும் 786: தமிழகத்தில் 15ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இன்று புதிதாக 786 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத்…\nதமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு… இன்று 776 பேர் பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர்…\nகொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்…\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் அம்மாவட்ட மக��கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும்…\n‘கொரோனா ஹாட்ஸ்பாட்’ ஆக மாறிவரும் திருமழிசை, மாதவரம் மார்க்கெட்டுகள்….\nசென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டானதைத் தொடர்ந்து, சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அதுபோல, …\nஇன்று 434 பேர்: தமிழகத்தில் கொரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 434 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு…\nஇன்று 509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 9ஆயிரத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 509 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர�� நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/131032-marathadi-manadu", "date_download": "2020-12-03T22:11:27Z", "digest": "sha1:ZVWRZN5YPPXWSGWD5TN34TJXARA44MDI", "length": 33406, "nlines": 383, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2017 - மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு! | Marathadi manadu - Pasumai Vikatan", "raw_content": "\n3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம் - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை\nகொச்சிச் சம்பா... நாஞ்சில் நாட்டின் நாட்டு ரக நெல்\nஇணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள் - ஐவர் அணியின் அரிய பணி\nதாய்லாந்தில் ஈரோடு மஞ்சள்... கடல் கடந்து கற்றுக் கொடுக்கும் விவசாயி\nநிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்\nதடுக்க முயன்ற அரசு... தவிடுபொடியாக்கிய ஒற்றுமை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்\nசீமைக்கருவேல மரங்களை அகற்ற இடைக்காலத் தடை\nசெல்போனில் இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது\nமானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை\nபுவி தினம்... சென்னையில் ஓர் இயற்கைக் கூடல்\nபோலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது\nமாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்\n பருவம் - 2 - அசத்தலான இயற்கைப் பண்ணை\nநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\n - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 7\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... ���ாத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்\nமரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..\nமரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்\nமரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்\nமரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு\nமரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை\nமரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம் - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்\nமரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம் - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை\nமரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்\nமரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்\nமரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்\nமரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை\nமரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்\nமரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...\nமரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்\nமரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை\nமரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nமரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோ��ிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/11/blog-post_25.html", "date_download": "2020-12-03T23:50:54Z", "digest": "sha1:RWAWEUKPTKVCY425W2Q4S2D2OTA4O4ET", "length": 121798, "nlines": 1402, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு பொடிப் பதிவு..!", "raw_content": "\nவணக்கம். நாட்கள் தட தடக்கின்றன ; தூரத்துப் புள்ளியாய்த் தெரிந்ததொரு நாள் கிட்டே நெருங்க நெருங்க. 'லப் டப்'களுமே தட தடக்கத் துவங்கி விட்டன And நவம்பர் 30 ஜுனியரின் திருமண தினமாக மாத்திரமன்றி , நமது டிசம்பர் வெளியீடுகள் தயாராகிடும் தருணமாகவும் இருந்திடவுள்ளது என்பதும் - adds to the fun And நவம்பர் 30 ஜுனியரின் திருமண தினமாக மாத்திரமன்றி , நமது டிசம்பர் வெளியீடுகள் தயாராகிடும் தருணமாகவும் இருந்திடவுள்ளது என்பதும் - adds to the fun அடிக்கின்ற குட்டிக் கரணங்களோடு கூடுதலாய் ஒன்றை சேர்த்து அடித்து வைத்து, ஒரு நாள் முன்பாக இதழ்களைத் தயார் செய்திட ஆன மட்டிலும் முயன்று வருகிறோம் அடிக்கின்ற குட்டிக் கரணங்களோடு கூடுதலாய் ஒன்றை சேர்த்து அடித்து வைத்து, ஒரு நாள் முன்பாக இதழ்களைத் தயார் செய்திட ஆன மட்டிலும் முயன்று வருகிறோம் நீலப் பொடியர்களின் அச்சு வேலைகள் மாத்திரமே பெண்டிங் இருக்க, இதர இதழ்கள் சகலமும் பைண்டிங்கில் மையம் கொண்டுள்ளன \nAnd இம்மாதத்தின் most expected இதழாய் இருக்கப் போகும் \"கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்\" வண்ணத்தில் சும்மா கண்ணைப் பறிக்கிறது பற்றாக்குறைக்கு கமான்சேவின்வண்ணப் பக்கங்களும் அடர் கலரிங்கோடு டாலடிக்கின்றன பற்றாக்குறைக்கு கமான்சேவின்வண்ணப் பக்கங்களும் அடர் கலரிங்கோடு டாலடிக்கின்றன அவ்வப்போது ஆபீஸ் பக்கமாய் எட்டிப் பார்க்கும் தருணங்களில் - ஓவியர் ஹெர்மனின் ஒட்டு மொத்தப் பரட்டைப் பார்டிகளும் ஒன்றிணைந்து நமது அச்சுக் கூடத்தை ஒரு கலக்கலான ரங்கோலியாய் மாற்றி வருவதை பார்க்கும் போது - ஜீனியஸ் smurf போல ஆட்காட்டி விரலை உசத்திக் கொண்டே - \"கலர்லே கலக்கலாப் பொடியுறது நல்லது அவ்வப்போது ஆபீஸ் பக்கமாய் எட்டிப் பார்க்கும் தருணங்களில் - ஓவியர் ஹெர்மனின் ஒட்டு மொத்தப் பரட்டைப் பார்டிகளும் ஒன்றிணைந்து நமது அச்சுக் கூடத்தை ஒரு கலக்கலான ரங்கோலியாய் மாற்றி வருவதை பார்க்கும் போது - ஜீனியஸ் smurf போல ஆட்காட்டி விரலை உசத்திக் கொண்டே - \"கலர்லே கலக்கலாப் பொடியுறது நல்லது \" என்று சொல்லிப் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் கொப்பளிக்கிறது \nSo சூப்பர் 6-ன் இறுதி இதழும், நல்லதொரு முகாந்திரத்தின் பொருட்டு நினைவில் நிற்கும் ஒரு இதழாய் அமையுமென்ற நம்பிக்கை இப்போது நிறையவே எனக்குள் 12+ மாதங்களுக்கு முன்பாய் \"சூப்பர் 6\" என்றதொரு தடத்தை நிறுவ முயன்ற நாட்களையும். ; அன்று என்னுள் நிலவிய சன்னமான பயத்தையும் ; உங்களிடையே இழையோடிய மெல்லிய அவநம்பிக்கையையும் இப்போது நினைவுகூர்ந்திடும் போது - இந்தத் தடத்தின் மீதான பயணத்தின் த்ரில் எத்தகையதாக இருந்துள்ளதென்பதை முழுசாய் உணர்ந்திட முடிகிறது 12+ மாதங்களுக்கு முன்பாய் \"சூப்பர் 6\" என்றதொரு தடத்தை நிறுவ முயன்ற நாட்களையும். ; அன்று என்னுள் நிலவிய சன்னமான பயத்தையும் ; உங்களிடையே இழையோடிய மெல்லிய அவநம்பிக்கையையும் இப்போது நினைவுகூர்ந்திடும் போது - இந்தத் தடத்தின் மீதான பயணத்தின் த்ரில் எத்தகையதாக இருந்துள்ளதென்பதை முழுசாய் உணர்ந்திட முடிகிறது தொடரவிருக்கும் புத்தாண்டினில், இந்த \"சுவாரஸ்ய new look மறுபதிப்புகள் பாணி\" நமது சந்தா D-ல் தொடர்கிறதென்றாலும் - இந்த \"பழசு + புதுசு\" limited edition பாணிக்கு ஒரு விசால எதிர்காலமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை தொடரவிருக்கும் புத்தாண்டினில், இந்த \"சுவாரஸ்ய new look மறுபதிப்புகள் பாணி\" நமது சந்தா D-ல் தொடர்கிறதென்றாலும் - இந்த \"பழசு + புதுசு\" limited edition பாணிக்கு ஒரு விசால எதிர்காலமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை பார்ப்போமே - காத்திருக்கும் காலங்கள் நமக்கு என்ன வழங்கவிருக்கின்றன என்று \nAnd இதோ - டிசம்பரின் பொடியர் பட்டாளத்தின் அட்டைப்பட முதல் பார்வை :\nஎப்போதும் போலவே - அட்சர சுத்தமாய் ஒரிஜினல் டிசைனேயே பயன்படுத்தியுள்ளோம் - படைப்பாளிகள் உருவாக்கித் தந்திருக்கும் அந்த ஸ்மர்ப்ஸ் லோகோவுடன் கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் ஒன்று : \"ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது ஒன்று : \"ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது \" என்று சொல்லக்கூடிய அணி \" என்று சொல்லக்கூடிய அணி இரண்டாவதோ - \"ஹை...சூப்பரப்பு கார்டூனே ஜாலி ; இதில் smurfs என்றால் ஜாலியோ ஜாலி \" என்றிடும் அணி So நான் பில்டப் தந்தாலும் சரி, தராது போனாலும் சரி - அவரவரது நிலைப்பாடுகளை பெரிதாய் மாற்றிக் கொள்ளப் போவதாய் எனக்குத் தோன்றவில்லை ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் And \"விண்ணில் ஒரு பொடியன்\" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு புது உச்சம் என்பேன் And \"விண்ணில் ஒரு பொடியன்\" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு புது உச்சம் என்பேன் செமத்தியான கதைக் களம் ; பற்றாக்குறைக்கு \"பொடி\" பாஷைக்குப் போட்டியாய் ஒரு சமாச்சாரமும் இருப்பதைக் காணப் போகிறீர்கள் செமத்தியான கத���க் களம் ; பற்றாக்குறைக்கு \"பொடி\" பாஷைக்குப் போட்டியாய் ஒரு சமாச்சாரமும் இருப்பதைக் காணப் போகிறீர்கள் கொஞ்சமே கொஞ்சமாய் இந்தப் பொடியர்கள் உலகினை ரசிக்க நேரமெடுத்துக் கொள்ள முடிந்தால் - ஒரு அற்புத வாசிப்பு நிச்சயம் என்பேன் கொஞ்சமே கொஞ்சமாய் இந்தப் பொடியர்கள் உலகினை ரசிக்க நேரமெடுத்துக் கொள்ள முடிந்தால் - ஒரு அற்புத வாசிப்பு நிச்சயம் என்பேன் \nதொடரும் ஆண்டினில் இவர்களுக்கு slots மிகக் குறைவே என்பதால் - காத்திருக்கும் இந்த இதழினை நீங்கள் ரசிக்கும் பாங்கைப் பொறுத்து அதன் மறு ஆண்டினில் நீலர்களின் பங்கீடுகளைச் செய்திட வேண்டி வரும் So இது நிரம்பவே முக்கியத்துவம் கொண்ட இதழ் என்பேன் \nநடப்பாண்டினில் எஞ்சி நிற்பது \"நிஜங்களின் நிசப்தம்\" கிராபிக் நாவல் மட்டுமே என்பதால் - effectively 2017-ன் main stream அட்டவணையினைப் பூர்த்தி செய்திடுகிறோம் ட்யுராங்கோவோடு வருஷத்தைத் துவக்கியது நேற்றைக்குப் போலிருப்பினும், மாதங்கள் 12 அசுர கதியில் பயணத்திருப்பது புரிகிறது ட்யுராங்கோவோடு வருஷத்தைத் துவக்கியது நேற்றைக்குப் போலிருப்பினும், மாதங்கள் 12 அசுர கதியில் பயணத்திருப்பது புரிகிறது கிர்ரென்று சுற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய எனது தலைக்கு - வீட்டுக்குப் போகும் பாதையே சரியாய் நினைவில் இல்லையெனும் பொழுது - நாம் தாண்டி வந்துள்ள ஒரு வண்டி ஆல்பங்களை நினைவு கூர்ந்திடக் கோரினால் \"பிதாமகன்\" விக்ரம் போல முழிக்க மட்டுமே முடிகிறது கிர்ரென்று சுற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய எனது தலைக்கு - வீட்டுக்குப் போகும் பாதையே சரியாய் நினைவில் இல்லையெனும் பொழுது - நாம் தாண்டி வந்துள்ள ஒரு வண்டி ஆல்பங்களை நினைவு கூர்ந்திடக் கோரினால் \"பிதாமகன்\" விக்ரம் போல முழிக்க மட்டுமே முடிகிறது ஆனால் மெது மெதுவாய் நிதானமும், இயல்பு வாழ்க்கையும் திரும்பிடும் ஒரு நேரத்தில் -2017 ன் ்இந்தப் பயண அனுபவத்தை நிதானமாய் அசை போட்டுப் பார்க்கும் ஆசை ததும்புகிறது எனக்குள் ஆனால் மெது மெதுவாய் நிதானமும், இயல்பு வாழ்க்கையும் திரும்பிடும் ஒரு நேரத்தில் -2017 ன் ்இந்தப் பயண அனுபவத்தை நிதானமாய் அசை போட்டுப் பார்க்கும் ஆசை ததும்புகிறது எனக்குள் ஒவ்வொரு ஆண்டும் நிறைய குட்டிக்கரணங்கள் போட்டது போலவே தோன்றுவது வாடிக்கை தான் ; ஆனால் இம்முறை ஆண்டின் 'ஹிட்' எண���ணிக்கை வழக்கத்தை விட சற்றே அதிகம் என்ற உணர்வு தலைதூக்குகிறது ஒவ்வொரு ஆண்டும் நிறைய குட்டிக்கரணங்கள் போட்டது போலவே தோன்றுவது வாடிக்கை தான் ; ஆனால் இம்முறை ஆண்டின் 'ஹிட்' எண்ணிக்கை வழக்கத்தை விட சற்றே அதிகம் என்ற உணர்வு தலைதூக்குகிறது உங்கள் பார்வைகளில் தென்படும் கருத்தே பிரதானம் எனும் பொழுது - டிசம்பரின் நடுவாக்கில் உங்களைக் கருத்துச் சொல்லக் கோரிட நினைத்தேன் உங்கள் பார்வைகளில் தென்படும் கருத்தே பிரதானம் எனும் பொழுது - டிசம்பரின் நடுவாக்கில் உங்களைக் கருத்துச் சொல்லக் கோரிட நினைத்தேன் \"தொடரும் ஆண்டின் அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் - தற்போதைய performance பற்றிய அபிப்பிராயங்களால் பெருசாய் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது \"தொடரும் ஆண்டின் அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் - தற்போதைய performance பற்றிய அபிப்பிராயங்களால் பெருசாய் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது \" என்ற கேள்வி எழலாம் தான் \" என்ற கேள்வி எழலாம் தான் ஆனால் கதைத் தேர்வுகள் என்ற பரீட்சையில் நான் வாங்கியுள்ள மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு இக்ளியூண்டு ஆர்வமும் ; உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எத்தனை தூரம் நியாயம் செய்துள்ளோம் என புரிந்து கொள்ளும் உத்வேகமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ஆனால் கதைத் தேர்வுகள் என்ற பரீட்சையில் நான் வாங்கியுள்ள மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு இக்ளியூண்டு ஆர்வமும் ; உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எத்தனை தூரம் நியாயம் செய்துள்ளோம் என புரிந்து கொள்ளும் உத்வேகமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன் So டிசம்பரில் ஒரு வண்டிக் கேள்விகளோடு உங்கள் குடல்களின் நீள, அகலங்களை ஆராய்வதாய் உத்தேசம் So டிசம்பரில் ஒரு வண்டிக் கேள்விகளோடு உங்கள் குடல்களின் நீள, அகலங்களை ஆராய்வதாய் உத்தேசம் தயாராகிடுங்களேன் ப்ளீஸ் (ஏதேனும் மணிப்பூர் , மிசோரம் பக்கமாய் டிரிப் அடிக்கும் எண்ணங்கள் இருப்பின் - டிசம்பர் அதற்கொரு உருப்படியான பொழுதாய் அமைந்திடலாம் \nபுத்தாண்டைப் பற்றி ; புதிய திட்டமிடல்களைப் பற்றி நிறைய பேசவுள்ள போதிலும், அவற்றை தொடரும் வாரங்களுக்கென வைத்துக் கொள்வோமே என்று நினைத்தேன் இப்போதைக்கு என் முன்னே நிற்கும் ஒரு அழகான மெகா பொறுப்பை செவ்வெனே நிறைவேற்றிட ஆண்டவனின் ஆசிகளும், உங்களின் வாழ்த்துக்களும் அவசியம் என்பதால் - அவையிரண்டின் பொருட்டும் கைகூப்பி நிற்கிறேன் இப்போதைக்கு என் முன்னே நிற்கும் ஒரு அழகான மெகா பொறுப்பை செவ்வெனே நிறைவேற்றிட ஆண்டவனின் ஆசிகளும், உங்களின் வாழ்த்துக்களும் அவசியம் என்பதால் - அவையிரண்டின் பொருட்டும் கைகூப்பி நிற்கிறேன் உங்கள் முன்னே வளர்ந்த பிள்ளையை நேரிலோ, தொலைவிலிருந்தே மானசீகமாயோ வாழ்த்தவிருக்கும் ஒவ்வொரு அன்புள்ளத்துக்கும் எனது அட்வான்ஸ் நன்றிகளும் உங்கள் முன்னே வளர்ந்த பிள்ளையை நேரிலோ, தொலைவிலிருந்தே மானசீகமாயோ வாழ்த்தவிருக்கும் ஒவ்வொரு அன்புள்ளத்துக்கும் எனது அட்வான்ஸ் நன்றிகளும் And சின்னதொரு அட்வான்ஸ் வேண்டுகோளும் : தயைகூர்ந்து திருமண விழா சார்ந்த புகைப்படங்களை FB-ல் ; வலைப் பதிவுகளில் ; வாட்சப் க்ரூப்களில் என்று பகிர்ந்திட வேண்டாமே ப்ளீஸ் And சின்னதொரு அட்வான்ஸ் வேண்டுகோளும் : தயைகூர்ந்து திருமண விழா சார்ந்த புகைப்படங்களை FB-ல் ; வலைப் பதிவுகளில் ; வாட்சப் க்ரூப்களில் என்று பகிர்ந்திட வேண்டாமே ப்ளீஸ் மணமக்களின் privacy & குடும்பத்தினரின் privacy மதிக்கப்பட வேண்டியதொன்று என்பது, எனது மற்றும் சீனியர் & ஜுனியர் எடிட்டரின் அவாக்களுமே மணமக்களின் privacy & குடும்பத்தினரின் privacy மதிக்கப்பட வேண்டியதொன்று என்பது, எனது மற்றும் சீனியர் & ஜுனியர் எடிட்டரின் அவாக்களுமே \nP.S : சமீபமாய் கண்ணில் பட்டதொரு படமிது பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது சுவாரஸ்யமாய் ஒரு கேப்ஷன் எழுதுங்களேன் \n கார்டூனே ஜாலி ; இதில் smurfs என்றால் ஜாலியோ ஜாலி \nஸ்மர்ப்ஸ் அட்டையில் உள்ள வண்ணம் வித்தியாசமாக அருமையாக உள்ளது. அட்டைப்படம் கலக்கல்.\nஎனக்கு பிடித்த இந்த பொடியர்கள் இந்த முறை அனைத்து வாசகர்களையும் கவர்ந்தது விற்பனையில் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.\nவண்ணத்தில் மட்டும் அல்ல உங்களின் எண்ணத்தின் வெளிப்பாடும் மிக ஆழகாக உள்ளது பரணி....\nநமது காமிக்ஸ் விற்பனையில் சாதனை படைக்கும்... 👍\nநண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தின வாழ்த்துக்கள்\nஜூ.எ-யின் கல்யாணத்துக்குப் போகணும்... உருளைக்கிழங்கும் வறுத்த கறியும் கட்டாயம் உண்டுன்னு சொல்லிட்டாங்க... டெக்ஸாஸ் டு சிவகாசி டிக்கெட் போடப்போன டெக்ஸ் பயலக் காணோமே..\nநண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தின வாழ்த்துக்கள்\nகார்சன் @ என்ன கொடுமை டெக்ஸ்.. வருடத்தின் கடைசி மாதம் நம்ப கதை இல்லை. இதான் ஓவர் பெர்பாமன்ஸ் பண்ணாதே என்று நான் சொன்னத நீ கேட்டால் தானே.\nகார்சன் @ ஐயோ கறிச்சாப்பாடு போச்சே போச்சே... நம்ப ஜூனியர் கல்யாண பத்திரிக்கை எனக்கு மட்டும் வரவில்லையே. இத டெக்ஸ் பயல்கிட்ட சொன்னா நம்மள இன்னும் கேவலமாக பார்ப்பானே.. என்ன செய்ய.. யார்கிட்ட சொல்ல. நம்ப எடிட்டர் எனக்கு மட்டும் பத்திரிகை அனுப்பாமல் இப்படி தனியாக புலம்ப வைத்து விட்டாரே.\nவிஜயன் சார், தற்போது விக்ரமின் கல்யாணம் வேலையில் மட்டும் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம். இந்த அனுபவம் ஒரு முறை தான் கிடைக்கும்.\nநமது விக்ரமின் திருமணம் சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார்.\nநமது காமிக்ஸ் விக்ரமின் திருமணம் முடிந்த மறு வாரம் வந்ததாலும் எங்களுக்கு சந்தோசம் தான்.\nஸ்மர்ஃப்ஸ் அட்டைப்படம் செம்ம கலக்கல். விண்ணில் ஒரு பொடியன் டைட்டிலும், பின்னட்டையில் இருக்கும் ராக்கெட்(அல்லது விண்கலம்னு சொல்லவேணுமா விண்ணில் ஒரு பொடியன் டைட்டிலும், பின்னட்டையில் இருக்கும் ராக்கெட்(அல்லது விண்கலம்னு சொல்லவேணுமா ) போன்ற வாகனமும் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவைக்கின்றன.) போன்ற வாகனமும் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவைக்கின்றன. நம்ம பொடியர்கள் விண்வெளியிலும் கொடிநாட்டப் போகிறார்களா என்ன நம்ம பொடியர்கள் விண்வெளியிலும் கொடிநாட்டப் போகிறார்களா என்ன ஆவலை அடக்கவே முடியவில்லை ..\nசீக்கிரம் வாங்கோ பொடியர் ..\nஒரு பொடியனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, அணைத்து பொடியார்களும் கைகோர்க்கோம்/மெனக்கெடும் அருமையான சித்திர விருந்து...\nவாவ். ..அப்படீன்னா செம்மயான விருந்தா இருக்கும்னு நம்பலாம். .\nஇறைவனின் ஆசிர்வாதத்தோடு விக்ரமின் திருமண விழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்...\nமணமக்களுக்கு முன்கூட்டிய தி௫மண நல் வாழ்த்துக்கள்\nநீலப் பொடியர்கள் என் மனம் கவர்ந்தவர்கள்.அது ஒ௫ தனி உலகம்.\nஜூனியர் எடிட்டர் விக்ரம் க்கு அட்வான்ஸ் இனிய திருமண நன் நாள் வாழ்த்துக்கள் . சகல வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று என்று வாழ்த்துகிறேன் .\nமணமக்கள் பதினாறுபேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். \nவியாழக்கிழமை காலையில் விருதுநகரில் இறங்கி எனது அக்கா வீட்டுக்கு சென்று அங்கு இருந்து கிளம்பி சிவகாசி வருவேன், 9-9.30 சிவகாசியில் இருப்பேன்.\nகடைசி நேரம் ஏதவாது மாறுதல் இருந்தால் எனது பயணம் ரத்து செய்யப்படும் :-)\nஎன் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்துவிட்டீர்கள் நண்பரே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 November 2017 at 05:53:00 GMT+5:30\nஒரு பொடி பதிவு \"\" என்ற தலைப்பை கண்டதும் ஞாயிறும்\" பொடி \"பதிவா என முகம் மாற படித்தவுடன் தான் ஓ.... \" பொடி பதிவா \" என இயல்பு நிலைமைக்கு மாறியது.இந்த முறை காணும் பொடியர்களின் அட்டைப்படம் இது வரை கண்டதை விட மிக அழகு .கதையும் அவ்வாறே அழகாக அமையும் என நம்புகிறேன் .\nச்சே ..இந்த பொடியர்களே பிடிக்காது \" என்ற நிலையில் இருந்து படிப்படியாக நான் பொடியர்களை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக விரும்பி நகர்வதை உணர முடிகிறது.இதில் தொடர்ந்து ஏமாற்றம் இல்லாமல் இருப்பின் பல நண்பர்களும் அவர்களை நோக்கி நடை போடலாம் என நம்புகிறேன் .\n கொஞ்ச நாளாக உங்களை காணமல் வருத்தம். \nவணக்கம் ஆர்மி கேப்டன் .நீங்கள் நலமா அலைபேசி அலையில் விழுந்த காரணத்தால் கொஞ்சம் சிக்கல் .இப்பொழுது கூட கஷ்டபட்டு தலைகீழாக நின்று தான் பேசுகிறேன் .நேராக நின்றால் பேச முடிவதில்லை.எத்தனை நாள் தலைகீழாக நடந்தாலும் சரி என இருப்பிடம் தேடி ஓடி வந்து விட்டேன் .:-)\n///இப்பொழுது கூட கஷ்டபட்டு தலைகீழாக நின்று தான் பேசுகிறேன் ///\nதலைகீழா நிக்க, நீங்க படுற கஷ்டத்தைவிட, அதைப்பார்க்க நேருவோருக்கு ஏற்படும் கஷ்டம் ரொம்ப அதிகமாயிருக்குமே தலீவரே.\n// மணமக்கள் போட்டோ வை பகிர வேண்டாம். //\n திருமணத்திற்கு போக முடியவில்லை. நண்பர்கள் அனுப்பும் போட்டோவின் திருமண நிகழ்ச்சியை கண்டு மகிழலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். \nஇந்த மாத காமிக்ஸ விட அதிக ஆவலுடன் எதிர்பார்த்தது ஜூனியரின் திருமண நிகழ்வுதான்.அடுத்த இதழில் , நீங்களாவது ஜூனியர் திருமணத்தின் ஆல்பத்தை வெளியிடுங்கள் ப்ளீஸ். \n\" வரலாறு முக்கியம் அமைச்சரே. \n//கலரில் கலக்கலாய் பொடியுறது நல்லது.\nபோன பதிவில் கலக்கல் படங்களை கவனித்தேன். \nகலர் என்றதும் ஞாபகம் வந்தது,அடுத்த ஆண்டும் மாடஸ்டி காவியங்களில் ஒன்���ை கழகு மலைக்கோட்டை போல் கலரில் வெளியிட்டு, அதிரிபுதிரி ஹிட் கொடுத்தால் நன்றாக இருக்கும\n வேட்டி கட்டிட்டு இருக்கேன். .\n இங்கே வேட்டி கட்டவா ஜீன்ஸ் போடவா என்ற குழப்பமா இருக்கிறது.:-)\n//வேட்டி கட்டிட்டு இருக்கேன் //\nஅதான் இருக்கே,ஒட்டிக்கோ,கட்டிக்கோ மாடல்,அப்புறம் என்ன கிளம்புங்க கடைக்கு.\nங்கா...நா குச்சு முட்ச்சு டவுசர் மாத்தியாச்.கை புச்சு கூட்டுட்டு போவ எந்த அண்ணா முதலா வர்றாங்கவோ ..தெரிலை .\n///அதான் இருக்கே,ஒட்டிக்கோ,கட்டிக்கோ மாடல்,அப்புறம் என்ன கிளம்புங்க கடைக்கு.///\nகணேஷ்ஜி கைத்தூக்கச் சொன்னாரில்லையா .., அதான் வேட்டி கட்டிட்டு இருக்கேன் ...கைதூக்குனா வேட்டி அவுந்துடும் ..கொஞ்சம் பொறுங்கோன்னு சொன்னேன்...\nநமக்கெதுக்கு ஒட்டிக்கோ கட்டிக்கோ எல்லாம். . பதினாறுமுழ வேட்டியவே பதவிசா கட்டத்தெரிஞ்ச ஆளுகளாச்சே நாமெல்லாம். ..\nஇரத்தப் படலம் முன்பதிவு எப்படி சார் போய்கிட்டு இருக்கு,டைம் இருந்தா சொல்லுங்க சார்.\nகார்ஸனின் கேப்ஷன் காலம்:சிங்கத்தின் தலைநரைத்தவயதில் யார் வேணாஎழுதுங்க,தம்பிகளா.உங்க தலயோட கணவா கணவாயசுத்துனதில தாடிநரச்சதுதான்மிச்சம்,இந்த செங்குரங்கு பயலுக வெள்ளி முடியார்னுனுகூப்டு தொலச்சதுல ஒருபய பொன்ணுதரலயே'போகட்டும் இந்த டைகர் பயலயும் தனியா பொலம்பவுட்டாங்கலே.நமக்கு வாச்சது அவ்வளவுதான். தம்பி ஒரு பிளேட் வருத்த கறி pls. \"\n///தொடரவிருக்கும் புத்தாண்டினில், இந்த \"சுவாரஸ்ய new look மறுபதிப்புகள் பாணி\" நமது சந்தா D-ல் தொடர்கிறதென்றாலும் - இந்த \"பழசு + புதுசு\" limited edition பாணிக்கு ஒரு விசால எதிர்காலமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை பார்ப்போமே - காத்திருக்கும் காலங்கள் நமக்கு என்ன வழங்கவிருக்கின்றன என்று பார்ப்போமே - காத்திருக்கும் காலங்கள் நமக்கு என்ன வழங்கவிருக்கின்றன என்று \nஎன்னவோ திட்டம் இருக்கும்போல ..\nஅந்த வரிசையிலாவது ரி.ஜானி க்ளாசிக்ஸ்க்கு வாய்ப்பு கொடுங்கள் சார்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 November 2017 at 11:00:00 GMT+5:30\nசார் நீலப்பொடியர்கள அட்டயும் சும்மா நீல வண்ணத்துல பறிக்குது..ஓநாயின் சங்கீதம்...மாயாவி...பிரின்ஸ் என அல்லாமே நீலமயம் மட்டுமின்றி இது வரை வந்த இதழ்களிலே இவ்வட்டய எவ்வட்டை மிஞ்சும்னு கேக்க வைக்க தவறவில்லை..வழக்கம் போலவே மிக நன்றே...\nகார்சன் @ டெக்ஸோட நம்ப படத்தை போட்டு கேப்சன் எழுத சொன்னாலே நம்ப கண்மணிகள் பட்டையை கிளப்புவாங்க. நம்மள தனியா விட்டா பிரிச்சு மேய்ஞ்சிட மாட்டாங்க \nபொடியர்களின் அட்டை மிக பிரமாதம் இவ் வருடத்தின் டாப் அட்டைப்படம் தேர்வு செய்வது கடினமான ஒன்றாக போகிறது\nகார்சன் கேப்ஷன் - \"அடக்கடவுளே... அந்த வீடியோ நெஜமாமே.... ரிலீஸ் டைம்ல இந்த கடுவன் பூனை டெக்ஸ் கூட இருந்ததால சரியா பாக்காம உட்டுட்டேனே... இப்ப மறுபடியும் எப்படி பாக்கறதுக்கு கிடைக்கும்னு தெரியலையே.... ஹ்ஹ்ம்...\"\nகுளித்து பல மாமாங்கம் ஆன அழுக்கு பயல்களையெல்லாம் (கௌபாய்) கலர்ல போடுராங்கோ ,அழகு சீமாட்டி மாடஸ்டி யை கலரில் வெளியிட்டால் குறைந்தா\nரசனையில் முதிந்தோர்க்கு என பல அற்புத படைப்புகளை படித்துவிட்டு smurfs பை எப்படி ரசிப்பது என்று சுத்தமாக தெரியவில்லை.வசனங்கள் பொடி பொடி என்று வார்த்தைக்கு வார்த்தை படுத்துகிறது.மாதா மாதம் 50 கிமீ பயணம் செய்து 4 புத்தகங்கள் வாங்கும் நிலையில் smurfs மாதம் மட்டும் பயணம் செய்யவே மனது வருவதில்லை.அதற்காக கார்ட்டூன் வேண்டாம் என்று சொல்லவில்லை இதற்கு ப்ளூகோட்ஸ் எவ்வளவோ தேவலாம்.ஏனென்றால் இது மிகவும் குழந்தைதனமாக உள்ளது.2 அல்லது 3 பக்கங்களுக்கு மேல் புரட்டவே முடியவில்லை.இதைப்போன்ற கதைகள் நமது ரசனையை முதிர்க்க செய்யுமாஇது எனது தனிப்பட்ட கருத்துதான் தவறு இருந்தால் மன்னிக்கவும்\nஉங்கள் இங்கே கருத்தை பதிவிட்டதற்கு நன்றி.\nரசனைகள் பல விதம் நண்பரே :-)\nரசனையில் முதிந்தோர்க்கு என பல அற்புத படைப்புகளை படித்துவிட்டு smurfs பை எப்படி ரசிப்பது என்று சுத்தமாக தெரியவில்லை.வசனங்கள் பொடி பொடி என்று வார்த்தைக்கு வார்த்தை படுத்துகிறது.மாதா மாதம் 50 கிமீ பயணம் செய்து 4 புத்தகங்கள் வாங்கும் நிலையில் smurfs மாதம் மட்டும் பயணம் செய்யவே மனது வருவதில்லை.அதற்காக கார்ட்டூன் வேண்டாம் என்று சொல்லவில்லை இதற்கு ப்ளூகோட்ஸ் எவ்வளவோ தேவலாம்.ஏனென்றால் இது மிகவும் குழந்தைதனமாக உள்ளது.2 அல்லது 3 பக்கங்களுக்கு மேல் புரட்டவே முடியவில்லை.இதைப்போன்ற கதைகள் நமது ரசனையை முதிர்க்க செய்யுமாஇது எனது தனிப்பட்ட கருத்துதான் தவறு இருந்தால் மன்னிக்கவும்////\nஉண்மைதான் , ஆனால் என்னைப்பொருத்தவரை ஜாலியாக இருக்கும் போது படிக்கின்றேன். அப்போது ஸ்மர்ப் உலகத்தில் சஞ்சாரிக்கின்றேன்.\nஎல்லாவற்றையும் மேலாக என்னுடைய மகனை மிகவும் கவர்கிறது. பக்கத்து வீட்டு வாண்டுகள் என் மகன் கையில் இருக்கும் ஸ்மர்ப்பை பார்த்து பொறாமை பார்ப்பது என் மகனுக்கு தலைகணத்தை உண்டாக்குகிறது. \nதலைக்கணத்தை உண்டாக்கும் ஒரு இதழ் நமக்கு தேவையா அண்ணாச்சி\nகாா்ட்டூனை ரசிக்காமல் நாமெல்லாம் ரசனையில் முதிா்ந்தவா்கள் என்பது தான் தலைக்கணம்\nஅதைக் காணும் ரசனையில் முதிா்ந்தோா் வேண்டுமானால் தலைக்கணம் என நினைத்துக் கொள்வா்\nகாா்ட்டூனுக்கு நிகா் வேறு எதுவும் கிடையாது\nகாா்ட்டூனை ரசிக்க நல்ல புாிதலும், அறிவும் வேண்டும்\nகாா்ட்டூன் சொல்லும் சங்கதியை புாிந்து கொள்ளும் ஆற்றலும், விஷய ஞானமும் வேண்டும்\nஅல்லாமல் அதைப் படிக்க முற்படின் யாதொரு பயனும் இல்லை\nமேலும் action கதைகளை ரசிக்க எந்த அறிவும் வேண்டியதில்லை\nஎன்றால் உண்மையில் \"ரசனையில் முதிா்ந்தோா்\" காா்ட்டூனை ரசிப்போரே\n///காா்ட்டூன் சொல்லும் சங்கதியை புாிந்து கொள்ளும் ஆற்றலும், விஷய ஞானமும் வேண்டும்\n///மேலும் action கதைகளை ரசிக்க எந்த அறிவும் வேண்டியதில்லை\n:D செம & உண்ம\n///காா்ட்டூனை ரசிக்க நல்ல புாிதலும், அறிவும் வேண்டும்\nகாா்ட்டூன் சொல்லும் சங்கதியை புாிந்து கொள்ளும் ஆற்றலும், விஷய ஞானமும் வேண்டும்\nஅல்லாமல் அதைப் படிக்க முற்படின் யாதொரு பயனும் இல்லை\nமேலும் action கதைகளை ரசிக்க எந்த அறிவும் வேண்டியதில்லை\nஎன்றால் உண்மையில் \"ரசனையில் முதிா்ந்தோா்\" காா்ட்டூனை ரசிப்போரே\nபிடிபடாத சங்கதி பிடிக்காமல் போவது இயல்புதானே\n///இது எனது தனிப்பட்ட கருத்துதான் தவறு இருந்தால் மன்னிக்கவும் ///\nஉங்களுடைய கருத்தை இங்கே மிகவும் நாகரீகமாகவே சொல்லியிருக்கிறீர்கள் சார். அதற்கான தளம்தானே இது.\nகனமான களங்களாக கருதப்படும், சிப்பாயின் சுவடுகளில், இரவே இருளே கொல்லாதே, தேவரகசியம் தேடலுக்கல்ல, பிரளயத்தின் பிள்ளைகள், பவுன்சர், அண்டர்டேக்கர் மற்றும் சமீபத்திய முடியா இரவு, சித்தம் சாத்தானுக்குச் சொந்தம், கனவுகளின் கதையிது போன்றவற்றை சிலாகித்து கொண்டாடுவதில் என்னைப்போன்ற கார்ட்டூன் ரசிகர்களும் நிறையபேர் உண்டே நண்பரே.\nரசனையில் முதிர்ந்தோர் என்ற வரையறையை இப்போது எப்படி நிறுவமுடியும்.\nரின்டின், லக்கி, ஸ்மர்ஃப் போன்ற கதைகளில் சித்திரங்களே பெரும்பாலும் சேதி சொல்லும். \nஅதனைப்புரிந்து க���ள்ள நிச்சயம் ரசனைமுதிர்ச்சி தேவைதான் நண்பர்களே.\nசெம கிட் ஆர்டின் கண்ணன்.\nஉங்கள் ஒவ்வொ௫ வார்த்தையும் என் மனப் பிரதிபலிப்பே.\nமிதுன் புரிதலும் அறிவும் இல்லாமலா லக்கி லூக் யையும். டாக்புல் ஆர்ட்டினையும். பென்னியையும்.\nரின் டின் கேனையும். ரசிக்கிறேன் கார்ட்டுன் எல்லாவற்றையும் வெறுக்க வில்லையே அறிவில்லாமல் படிக்கும் ஆக்சன் கதையில் கூட சில நாயகர்கள் டயபாலிக். போன்றோரை பலருக்கு பிடிக்கவில்லை எல்லாவற்றையும் எல்லோராலும் எப்போதும் எற்றுக் கொள்ள முடியாது மிதுன் நண்பரே\nலக்கிலூக் கதைகளுக்கு பிறகு சமூக பிரச்சனைகளை, மனித மனங்களை தெளிவாக பகடி செய்வதே \"ஸ்மா்ப்\" கதைகள் தான்\nஅது குழந்தைகள் உலகத்தை அல்ல நமது உலகத்தைத் தான் பகடி செய்கிறது.\nஆண்கள் மட்டும் இருக்கும் ஊரில் ஒரு வந்தால், இக்கதை நம் மனதில் உண்டாகும் முதல் காதலை பகடி செய்கிறது\nபெச்சுரலாக இஷ்டம் போல் வாழ்க்கை நடத்தி வந்தவருக்கு, (திருமணத்திற்கு பின்) ஒரு குழந்தை வளா்ப்பை எப்படி அணுகுவான் என்பதை பகடி செய்கிறது ஒரு கதை\nபல ஆயிரம் வருடங்களாக இருந்த மன்னராட்சி முறையை மாற்றயமைத்த ஜனநாயகத் தோ்தல் முறையின் அவலங்களையும், அது சாா்ந்த மக்களின் மனநிலையையும் பகடி செய்கிறது மற்றொரு கதை\nஅதேபோல மருத்துவ துறையின் தகிடு தத்தங்களை போட்டுடைக்கிறது மற்றொரு கதை\nதிருமணம், குழந்தை வளா்ப்பு, தோ்தல், மருத்துவம், \"எதிா்வரும் விண்வெளி ஆராய்ச்சி கதை\" இவற்றையெல்லாம் பற்றி நகைச்சுவையோடு சொல்லும் கதையை சிறுவா் கதை என்று சுருக்கிப் பாா்ப்பதும், அதைப் புாிந்து கொள்ளாததும், புாிந்து கொள்ள முயற்சிக்காததும், சில நண்பா்கள் முழுவதும் படிக்காமலே அதை தவறாக விமா்சனம் செய்வதும் நியாயந்தானா நண்பரே\n////ஆண்கள் மட்டும் இருக்கும் ஊரில் ஒரு வந்தால்,////\n\"ஒரு பெண் வந்தால்\" என படிக்கவும்\nஎன்னை பொருத்தவரை லக்கி, சிக்பில்க்கு பிறகு மூன்றாமிடம் \"ஸ்மா்ப்ஸ்\" களுக்குத் தான்\nநண்பா் கிட்ஆா்டின் கண்ணன் சொன்னதுபோல, காா்ட்டூனும், கிராபிக் நாவல் கதைகளும் தான் என்னை மிகவும் கவா்ந்தவை\nஎனது பதிவில் நான் குறிப்பிட்டது smurfs பை மட்டுமே.ஒட்டுமொத்த கார்ட்டூனை அல்ல. ஒரே ஒரு லக்கி லூக்.ஒரே ஒரு டாக்புல்.ஒரே ஒரு ப்ளூகோட்ஸ்.ஒரே ஒரு.....இதழுக்காக அதே 50 கிமீ பாத யாத்திரை செல்லவும் தயார் நண்பரே.\n///. ஒரே ஒரு லக்கி லூக்.ஒரே ஒரு டாக்புல்.ஒரே ஒரு ப்ளூகோட்ஸ்.ஒரே ஒரு.....இதழுக்காக அதே 50 கிமீ பாத யாத்திரை செல்லவும் தயார் நண்பரே.///\nMithun@ //லக்கிலூக் கதைகளுக்கு பிறகு சமூக பிரச்சனைகளை, மனித மனங்களை தெளிவாக பகடி செய்வதே \"ஸ்மா்ப்\" கதைகள் தான்\nதிருமணம், குழந்தை வளா்ப்பு, தோ்தல், மருத்துவம், \"எதிா்வரும் விண்வெளி ஆராய்ச்சி கதை\" இவற்றையெல்லாம் பற்றி நகைச்சுவையோடு சொல்லும் கதையை சிறுவா் கதை என்று சுருக்கிப் பாா்ப்பதும், அதைப் புாிந்து கொள்ளாததும், புாிந்து கொள்ள முயற்சிக்காததும், சில நண்பா்கள் முழுவதும் படிக்காமலே அதை தவறாக விமா்சனம் செய்வதும் நியாயந்தானா நண்பரே\n///. ஒரே ஒரு லக்கி லூக்.ஒரே ஒரு டாக்புல்.ஒரே ஒரு ப்ளூகோட்ஸ்.ஒரே ஒரு.....இதழுக்காக அதே 50 கிமீ பாத யாத்திரை செல்லவும் தயார் நண்பரே.///\nசச்சின் அடித்த கார்ட்டூன் சிக்ஸர்\nநண்பர் சொன்னது ஸ்மர்ப்ஸ் மட்டும் பிடிக்கவில்லை, கார்டூன் கதைகள் பிடிக்கவில்லை என சொல்லவில்லை.\nஆனால் உங்கள் விவாதம் கார்டூன் கதைகளே பிடிக்கவில்லை என்று தவறான திசையில் பயணிப்பது ஏன் நண்பர்களே\nநல்லா கேளுங்க இளையராஜா சார்..:););)\n///ஆனால் உங்கள் விவாதம் கார்டூன் கதைகளே பிடிக்கவில்லை என்று தவறான திசையில் பயணிப்பது ஏன் நண்பர்களே\nஅடுத்த விவாதத்தின்போது ஆளுக்கு ஒரு காம்பஸ் கருவியை கையில வச்சுக்கிட்டோம்னா... இப்படி தவறான திசையில் பயணிக்காம தடுத்துடலாம் பாருங்க\n////நண்பர் சொன்னது ஸ்மர்ப்ஸ் மட்டும் பிடிக்கவில்லை, கார்டூன் கதைகள் பிடிக்கவில்லை என சொல்லவில்லை.\nஆனால் உங்கள் விவாதம் கார்டூன் கதைகளே பிடிக்கவில்லை என்று தவறான திசையில் பயணிப்பது ஏன் நண்பர்களே\nஏனென்றால் காா்ட்டூன் வாிசையில் ஒரு மைல்கல் தொடா் \"ஸ்மா்ப்ஸ்\" என்பதால் தான்\nலியனா்டோ தாத்தாவோ, மீசைக்கார மாமாவாகவோ இருந்தால் இவ்வளவு தேவையிருந்திருக்காது\nஸ்மா்ப்ஸ் கதைகள் ஒவ்வொன்றிலும், ஒரு சிறப்பம்சத்தை லக்கிலூக் கதைகளைப் போலவே உணர முடியும்\nலக்கி, சிக்பில், புளுகோட் கதைகளை ரசிக்க முடிந்து, ஸ்மா்ப்ஸ் கதைகளை ரசிக்க முடியவில்லை என்றால்,\n\"டுமீல், டுமீல், தோட்டாவாலா\" Wild West மெனியாவிலிருந்து வெளியே வர\nநம் நண்பா்களால் இன்னும் இயலவில்லையோ என்னவோ\nஇது காா்ட்டூனுக்கு ஆதரவான விமா்சனம் மட்டுமே\nதனிப்பட்ட உங்கள் கருத்துக்கான விமா்சனமாகக் கொள்ள வேண்டாம்\nஉங்கள் கருத்து முன்பும் சில நண்பா்களால் சொல்லபட்டது தான்\nஇங்கு நடக்கும் விவாதங்களை கொண்டும் சில கதைகளை சோ்ப்பதும், நீக்குவதும் என ஆசிாியா் முடிவெடுக்க கூடும் என்பதால்,\nஅதற்கான ஆதரவையும் அழுத்தமாக தொிவிக்க வேண்டுயுள்ளது.\nலக்கி, சிக்பில், புளுகோட் கதைகளை ரசிக்க முடிந்து, ஸ்மா்ப்ஸ் கதைகளை ரசிக்க முடியவில்லை என்றால், //\nரசனைகள் பலவிதம் அதனை புரிந்து கொள்வோமே\nகைகளில் உள்ள ஐந்து விரல்களும் ஒன்று போலா இருக்கிறது அதே போல்தான் இதுவும் மிதுன்\nபொடியர்களோட அட்டைப்படம் எக்கச்சக்கமாக டாலடிக்கிறது.படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.\nகல்யாணத்தில் கலந்து கொள்ளும் ஆவலிலும், சமீபத்திய புந்தக விழாக்களை தவறவிட்டதால் நண்பர்களைக் காணும் ஆவலிலும் சிவகாசிக்கு செல்ல வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்.\n1. இதழ்கள் ஏதேனும் வாங்க விரும்பினால் அதற்கான ஏற்பாடு இருக்குமா நண்பர்களிடம் இழந்த சில இதழ்களை வாங்க விரும்புகிறேன்.\n2. தங்கள்கை வசமுள்ள வின்டேஜ் இதழ்களை ஒரு சின்ன கண்காட்சி போல ஏற்பாடு செய்ய இயலுமா தங்கள் வசமில்லாவிட்டாலும், நண்பர்கள் வசமிருக்கும் இதழ்களை கொண்டுவந்து, மீண்டும் எடுத்துச் செல்லலாமே தங்கள் வசமில்லாவிட்டாலும், நண்பர்கள் வசமிருக்கும் இதழ்களை கொண்டுவந்து, மீண்டும் எடுத்துச் செல்லலாமே\n//(ஏதேனும் மணிப்பூர் , மிசோரம் பக்கமாய் டிரிப் அடிக்கும் எண்ணங்கள் இருப்பின் - டிசம்பர் அதற்கொரு உருப்படியான பொழுதாய் அமைந்திடலாம் \nஹி, ஹி, ஹி, ஹி, ஹி, ஹி , இந்த முறை சிவகாசி மட்டும்தேந் .. ஹி, ஹி, ஹி :)))))\n'விண்ணில் ஒரு பொடியன்' அட்டைப்படம் கலக்கல். தலைப்பே கதையைப்பற்றி விவரித்துவிடுகிறது என்பதால், இப்படியொரு லட்டு போன்ற கதைக்கருவைக் கொண்டு படைப்பாளிகள் வழக்கத்தைவிடவும் பட்டையைக்கிளப்பியிருப்பார்கள் என்று உறுதியாகக் கணிக்க முடிகிறது ஊதாப் பொடியர்களோடு விண்ணில் ஒரு ரவுண்டு போய்வர ஆவல் எழுகிறது\nஇன்னும் இரண்டு தினங்களில் ( வாழ்க்கையில் முதன்முதலாக) சிவகாசிக்கு பயணிக்கவிருப்பதும், சிவகாசி சிங்கத்தின் குடும்ப விழாவில் கலந்துகொள்ளயிருப்பதும், நண்பர்கள் பலரையும் சந்திக்க மீண்டும் ஒரு வாய்ப்புக் கிட்டியிருப்பதும் - உற்சாக மீட்டரை ஏகத்துக்கும் எகிற வைத்திருக்கிறது\n��ிவகாசிக்கு வரச்சே அடுத்தமாத புத்தகங்களையும் கையோடு வாங்கிவர முடிந்தால் நல்லா இருக்குமேன்னு ஒரு ஆசை எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. என்றாலும், ஏற்கனவே படு பிஸியாக இருக்கும் நம் எடிட்டருக்கு இதன்பொருட்டு இன்னும் சிரமம் தர விருப்பமில்லாத காரணத்தால் அதைப்பற்றி இங்கே எழுதாமல் தவிர்த்திருக்கிறேன்\n///சமீபமாய் கண்ணில் பட்டதொரு படமிது பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது சுவாரஸ்யமாய் ஒரு கேப்ஷன் எழுதுங்களேன் சுவாரஸ்யமாய் ஒரு கேப்ஷன் எழுதுங்களேன் \nஎனக்கென்னவோ கொடுக்கப்பட்டிருக்கும் அந்தப் படம் நம்ம மாயாவி-சிவாவினுடையதோ என்ற டவுட் எழுகிறது. 'கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷலில்' இடம்பெறச் செய்ய அவர் அனுப்பிய ஃபோட்டோதான் க்ரே-ஸ்கேலாக மாற்றப்பட்ட பிறகு இப்படி கார்ஸன் மாதிரி ஆகியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது\n அனேகமாக, என்னுடைய ஃபோட்டோ கோசைஸ் போன்றோ, சிட்டிங் புல் போன்றோ இருக்குமோ என்னவோ\nஎன்ன கொடும இது மாயாவி சார் \n( தலையில் அடித்துக் கொள்ளும் படங்கள் நூத்தி ஒன்னு ;))))) )\nஅடப்பாவி டெக்ஸ், சிங்கமுத்து குடும்ப கல்யாண விழாவுக்கு வந்தா, குற்றாலத்து பார்டர் கடைல சிக்கன் ரோஸ்ட் வாங்கிதர்ரேன்னு சொல்லிட்டு, சிங்கமுத்துவோட கதை பேசிட்டிருக்கியே. இப்பதான் தலைவாங்கி குரங்குல இருந்து ரத்தமுத்திரை சாகசம் வரைக்கும் பேசியிருக்கீங்க. சேந்தம்பட்டி குழுவேற குற்றாலத்து பார்டர் கடைக்கு நாலு கால் பாய்ச்சல்ல போயிருக்காங்களாம். நீங்க மாசமொரு டெக்ஸ் வரைக்கும் பேசி முடிக்கறதுகுள்ள, ஆளுக்கொரு கோழி ரோஸ்ட் கிடைக்குமான்னு தெர்லயே :-)\nஅடேய் கிட், சிவகாசி சிங்கமுத்து அவரோட ஜீனியருக்கு, திருமணம் செய்து வைக்கிறாரு, எனக்கு எப்ப என் அப்பா டெக்ஸ் திருமணம் செய்து வைக்கபோறாருன்னு, உங்கப்பன்கிட்ட கேக்க வேண்டிய கேள்வியை என்கிட்டே கேட்டதைகூட ஏத்துகுவேன். அதை என் பிளேட்ல இருந்த வறுத்த கறியை எடுத்து சாப்பிட்டுகிட்டே கேட்டதை ஏத்துக்கவே முடியாது.\nஹா.ஹா.செம . டாக்டர் சார் .\nகார்சன் : கார்சனுக்கு பொண்ணு கேட்டு வாடானு இந்த டைகர் பயலை அனுப்புனா வெள்ளி முடியாருக்கு பொண்ணு வேணும்னு அங்க போய் கேட்டுருக்கான். எவன் கொடுப்பான் ���ான் என்னோட கடந்த காலத்தை கலர்ல நினைச்சு சந்தோழ பட்டுக்க வேண்டியதுதான்.வோ வேர் ன்னு சொல்லிட்டு போயி கல்யாணத்தில் இருந்தே என்னை ஒரங்ககட்டிட்டிடானே. ஒ... ஒ.. இது வேற ஒ\nஎன்னை பொறுத்தவரை ஆக்‌ஷன் கதைகள் படிக்க அறிவு தேவை..கார்ட்டூன் கதைகளை படிக்க அறிவு தேவை என்ற வரையறைகள் ஓவராக தோன்றுகிறது .ஒரு குறிப்பிட்ட ஜானர் இதழ்களை ஒவ்வொருவருக்கும் பிடித்து போவதற்கும் ..பிடிக்காமல் போவதற்கும் காரணம் அறிவை விட ஆர்வமே முக்கியமாக படுகிறது .காமிக்ஸ் படிக்கும் அனைத்து நண்பர்களுமே அறிவு மட்டுமல்ல ஆற்றலும் அதிகமாக உடையவர்கள் என்பதை பலமுறை நிரூபித்த சமயங்கள் உண்டு .\nஆக்‌ஷன் பிரியர்களுக்கு கார்ட்டூன் ஒரு படி குறைவாக தோன்றுவது எவ்வாறு இயல்பானதோ அவ்வாறே கார்ட்டூன் பிரியர்களுக்கும் .ஆக்‌ஷன் கதை பிரியர்கள் அனைத்து நாயகர்களின் ஆக்‌ஷன் கதைகளும் பிடித்து போவதில்லையே .ஆரம்பத்தில் கார்ட்டூன் கதைகளில் எனது முதலிடம் லக்கி .ஆனால் இப்பொழுதோ சிக்பில்லை விட லக்கி ஒரு படி கீழே உள்ளதாக தோன்றுவது ரசனையின் மாற்றே அன்றி அறிவின் மாற்றமன்று...\nடயபாலிக்கை தூக்கி வைத்து கொண்டாடிய ஆக்‌ஷன் ரசிகர்கள் பிறகு அவரை இறக்கி வைத்ததையும் ..கார்ட்டூனை கொண்டாடும் அதே ரசிகர்களில் சிலர் ப்ளூகோட் பட்டாளம் போர் வீர்ர்களை பகடி செய்கிறது என வருந்தி எழுதுவதையும் நாம் கண்டுள்ளோமே .இந்த வருடம் வந்த அனைத்து லயன் கிராபிக் நாவலையும் மிக மிக விரும்பியவன் நான் என்றாலுமே கூட அதற்காக இப்போது என்னால் சிப்பாயின் சுவடுகளை ரசிக்க முடியுமா என்றால் கேள்விகுறியே ..\nஇறுதியாக ஆக்‌ஷன் கதைகளை வெறுப்புவர்களை கூட ஒரு ஆக்‌ஷன் கதையை விரும்பி ரசிக்க வைக்கும் அளவிற்கும்...கார்ட்டூனை வெறுக்கும் நண்பர்களை கூட ஒரு கார்ட்டூன் கதையை ரசிக்கும் அளவிற்கும் படைப்புகளை கொண்டு வர அதனதன் படைப்பாளிகளுக்கு தான் அதிகம் அறிவு தேவைப்படும் நண்பர்களே ..இப்பொழுது நம் அனைவருமே அறிவுள்ளவர்களே சிற்சிறு ரசனை மாற்றங்களோடு ..\nஉண்மையை உரக்கச் சொல்லி விட்டீர்கள் தலைவரே.அருமை.\nகாா்ட்டூனை அறிவோடு சோ்த்துப் குறைத்து மதிப்பிடும் போது ஒப்பீடு அவசியமாகிறது\nகாமிக்ஸ் முழுவதுவே ரசனையின் வெளிப்பாடு தான்\nபுாிதலில் குறைபாட்டை வைத்துக் கொண்டு காா்ட்டூனைக் குறை சொல்வது நியாயந்���ானா என்பதே என் கேள்வி\nஉங்களின் எழுத்துக்களுக்கு ஏன் எதிரணித் தலைவர்ல்லாம் மிரண்டு போறாங்கன்னு இப்பத்தான் புரியுது\nரசனைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒருவிதம்,இதுதான் சரியான இரசனை என்று அறிவின் துணைகொண்டு மதிப்பீடு செய்வதே சரியான செயல் என்று தோன்றவில்லை.\n//என்னை பொறுத்தவரை ஆக்‌ஷன் கதைகள் படிக்க அறிவு தேவை..கார்ட்டூன் கதைகளை படிக்க அறிவு தேவை என்ற வரையறைகள் ஓவராக தோன்றுகிறது .ஒரு குறிப்பிட்ட ஜானர் இதழ்களை ஒவ்வொருவருக்கும் பிடித்து போவதற்கும் ..பிடிக்காமல் போவதற்கும் காரணம் அறிவை விட ஆர்வமே முக்கியமாக படுகிறது .காமிக்ஸ் படிக்கும் அனைத்து நண்பர்களுமே அறிவு மட்டுமல்ல ஆற்றலும் அதிகமாக உடையவர்கள் என்பதை பலமுறை நிரூபித்த சமயங்கள் உண்டு .//\n29 தேதி மதியம் 3:00 மணிக்கு கரூரில் இருந்து திருமணத்திற்கு செல்கிறேன் நண்பர்கள் யாரும் வருகிரீர்களா \nஏன் பழனி வூட்டம்மாவ இட்டார்லயா\nகாா்ட்டூனை அறிவோடு சோ்த்துப் குறைத்து மதிப்பிடும் போது ஒப்பீடு அவசியமாகிறது\nகாமிக்ஸ் முழுவதுவே ரசனையின் வெளிப்பாடு தான்\nபுாிதலில் குறைபாட்டை வைத்துக் கொண்டு காா்ட்டூனைக் குறை சொல்வது நியாயந்தானா என்பதே என் கேள்வி\nசார் நல்லா இன்னொரு தடவ மேல போயி என்னா எழுதியிருக்கிறார் னு படிச்சிட்டு வாங்க..நாங்க யாரும் கார்டூனே பிடிக்கல. வேணான்னு சொல்லல...ஸ்மர்ப மட்டும் தான் ரொம்ப குழந்தை தனமாக உள்ளது என்று தான் கூறினோம் ....ஏன் மற்ற கார்ட்டூன்களை நாங்கள் ரசிக்கவில்லையா என்ன. அதற்காக சும்மா கார்டூனை ரசிக்க அறிவு வேணும்..புத்தி வேணும் ..ரசனை வேணும்னுகிட்டு சொல்வது எல்லாம் செம காமடியா இருக்கு...பரவாயில்ல ஸ்மர்ப் ப ரசிக்கிற நீங்க எல்லாருமே அறிவாளியாக இருந்துக்கோங்க...அத பிடிக்காத நாங்க முட்டாளாகவே இருந்துக்கிறோம்....\nநீங்களும் கொஞ்சம் மேல படியுங்க நண்பரே\nஅதே ஸ்மா்ப்ஸைத் தான் லக்கிலூக் கதைகளுக்கு நிகரானதுன்னு சொல்றோம்\nநெறைய நண்பா்கள் புக்கையே திறந்து பாா்க்காமல், இது கொழந்தைகள் புக் என்று சொல்லும் போது, இல்லையில்லை இது நம் போன்ற முதியோா்களுக்கும் உகந்தது என்று சொல்ல வேண்டியுள்ளது\nஹப்பா மிதுன் முதியவர்னு ஒத்துக்கிட்டார்\nஇனிமே என்னை மாதிரி சின்ன பசங்களுக்கு நிறைய கதை சொல்லுவார்.\nமிதுன் ஸ்மர்ப் லக்கி லூக்குக்கு நிகர் எ���்பது உங்கள் கருத்து அதனை மற்றவர்களும் அமோதிக்க தேவையில்லையே ஸ்மர்ப்பை விட லக்கி லூக்கும் சிக்பில்லுமே மேல் மேல் என எனக்கு தோன்றுகிறது இது எனது கருத்து இதனை மற்றவர்கள் மீது நான் தினிக்க மாட்டேன் இத்துடன் இவ் விவாதத்திற்க்கு தற்காலிகமாக விடை கொடுக்கிறேன் கல்யாணத்துக்கு கிளம்பனுமில்ல\n////எப்போதும் போலவே - அட்சர சுத்தமாய் ஒரிஜினல் டிசைனேயே பயன்படுத்தியுள்ளோம் - படைப்பாளிகள் உருவாக்கித் தந்திருக்கும் அந்த ஸ்மர்ப்ஸ் லோகோவுடன் கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் ஒன்று : \"ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது ஒன்று : \"ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது \" என்று சொல்லக்கூடிய அணி \" என்று சொல்லக்கூடிய அணி இரண்டாவதோ - \"ஹை...சூப்பரப்பு கார்டூனே ஜாலி ; இதில் smurfs என்றால் ஜாலியோ ஜாலி \" என்றிடும் அணி So நான் பில்டப் தந்தாலும் சரி, தராது போனாலும் சரி - அவரவரது நிலைப்பாடுகளை பெரிதாய் மாற்றிக் கொள்ளப் போவதாய் எனக்குத் தோன்றவில்லை ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் And \"விண்ணில் ஒரு பொடியன்\" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு புது உச்சம் என்பேன் And \"விண்ணில் ஒரு பொடியன்\" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு புது உச்சம் என்பேன் \n////என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் \n/// ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் \nபிடிக்கவில்லை என்பதில் தவறில்லை. . ஏனெனில் அது தனிப்பட்ட விருப்பம். .\nஎது ரசனைமுதிர்ச்சி என்ற பேச்சு வந்ததாலேயே விளக்கம் தரப்பட்டது.\n**** சிவகாசி - சிறப்புக் கட்டுரைப் போட்டி ****\nதேவை - ஆரோக்கிய விவாதம்கள்\nநாமெல்லாம் காமிக்ஸ் கொடுத்த சொந்தம்கள்\nஎன்றென்றும் தொடரட்டும் இந்த பந்தம்கள்\n)யை நம் நண்பர் ஒருவர் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார். யார் அந்த நண்பர் சரியான பதில் அளிப்பவர்க்கு நாளை மறுநாள் சிவகாசியில் பன்-டீ பரிசு காத்திருக்கிறது சரியான பதில் அளிப்பவர்க்கு நாளை மறுநாள் சிவகாசியில் பன்-டீ பரிசு காத்திருக்கிறது\n\"சே, எனக்கு இந்த பன்-டீ பாிசே புடிக்காது\" புடிக்காது ஸ்மா்ப்\nநம்ம பரணி தானே ..\nஅவரு பேரு ஞாபகம் இல்ல, ஆனா சிாிப்பு நல்லா ஞாபகமிருக்கு\nஅலோ... அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்னேன்\nகட்டுரை போட்டியில் கவிதை எழுதிய நீர்\nநம்ப கணேஷ் k.v தான் இப்படி எழுதுவார்.;-)\nநம்மள கலாயாச்ச வங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படி என்று புத்தகம் எதாவது இருக்கா\nஆனாலும் நம்ப எழுத்த ரொம்பவும் தான் ரசிகிராய்ங்கய்யா:-)\nநம்ம கோவை ஸ்டில் க்ளாவை தவிர வேறு யார் \nசெயலரே இவ்வளவு பெரிய பரிசை சங்கத்து பணத்தில் எடுக்க வசதிபடாது .எனவே உங்கள் கை காசை போட்டு பரிசை எனக்கு பார்சலில் அனுப்புவும்...\n///நம்மள கலாயாச்ச வங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படி என்று புத்தகம் எதாவது இருக்கா\nபுத்தகமெல்லாம் இல்ல பரணி சார்.\nஅப்படி தப்பிக்கிறதுக்கு ஒரு வழி இருக்கு.என்னான்னா யாராச்சும் கலாய்க்கிறப்ப, அவங்களைப் பாத்து லைட்டா கொஞ்சம் ஸ்டைலா சிரிக்கணும்.\nஅதைப் பாத்து கலாய்ச்சவர் 'டர் 'ராகி, 'டரியல் 'லாகி டென்ஷனாயி \"யப்பா ...லைட்டா கலாய்ச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா \" எஸ்கேப் ஆயிடுவார்.அவ்ளோதான்.\nநாமெல்லாம் சிரிக்கிறப்ப ஒரு மார்க்கமா இருப்பதால, இதுவே நல்ல வழிமுறை 'னு தோணுது.\nஇந்த டெக்னிக்கை வீட்டில் பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\n// இந்த டெக்னிக்கை வீட்டில் பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். //\nசரியான பதிலளித்து இன்னும் சற்றுநேரத்தில் சுடச்சுட டீ + ஆறிப்போன பன் பரிசுபெறவிருக்கும் அந்த அதிர்ஷ்டஜாலி நண்பர் - திரு.KOK\nகண்ணா @ என்ன ஒரு பரிசு. :-) போன வருசம் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் மிஞ்சியது என கேள்விப்பட்டேன்; அவசரப்பட்டு சாப்பிட்டு வயித்துக்கு ஏதும் கஷ்டம் கொடுக்க வேண்டாம்.\nஹா ஹா,ஹா, செம .\n// மணமக்களின் privacy & குடும்பத்தினரின் privacy மதிக்கப்பட வேண்டியதொன்று என்பது, எனது மற்றும் சீனியர் & ஜுனியர் எடிட்டரின் அவாக்களுமே Hope you understand folks \n ( ஆனா கவிதையான்னுதான் தெரியல\nஎனது தந்தையாா் மறைவினால் அதிகப்படியான விடுப்பு எடுத்துவிட்ட காரணத்தால், மேற்கொண்டு விடுப்பு கிடைக்காத காரணத்தால், நமது ஜூனியா் எடிட்டாின் திருமண விழாவில் கலந்து கொள்ள இயலாததை வருத்தத்தோடு தொிவித்துக் கொள்கிறேன்\nஎனவே புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை இத்தளத்தின் வாயிலாகவே தொிவித்துக் கொள்கிறேன்\nஅட தேவுடா ..கல்யாணத்துக்கு நேராய் போக முடியாட்டாலும் ஒரு வாழ்த்து தந்தி கொடுக்கலாம்னு நினைச்சிருந்தேன் ..கடேசியிலேதான் ஞாபகம் வருது..தந்திக்கு சமாதி கட்டி ரொம்ப நாளாச்சுன்னு..சரி..புறா கால்லேயாவது கட்டி அனுப்பலாம்னு பார்த்தா இருந்த கடேசி புறாவையும் வறுத்த கறிக்கு ஆசைப்பட்டு ரோஸ்ட் பண்ணியாச்சு.சரிசரி புகை சமிக்ஞ்சை அனுப்பிட வேண்டியதுதான்\nஜுனியர் எடிட்டருக்கு,எனது மனமார்ந்த,இனிய திருமணவாழ்த்துகள்..நீடுழி வாழ்க.,\nஜுனியர் எடிட்டருக்கு,எனது மனமார்ந்த,இனிய திருமணவாழ்த்துகள்\nநாளை இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஜூனியர் எடிட்டரை முன்கூட்டியே வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nநண்பர்களுடன் சிவகாசியில் இன்றைய ஏகாந்தமான மாலைப் பொழுதில் ஜூ.எடியின் திருமண விழாவில் கலந்துகொண்டது ஒரு பரவசமான சந்சோச அனுபவம்\nஅத்தனை சொந்தம், பந்தம், தொழில்ரீதியான நண்பர்கள் மற்றும் பிஸியான வேலைகளின் நடுவிலும் நமது நண்பர்களிடம் தனிப்பட்ட அக்கறையோடு சீனியர் எடிட்டர், எடிட்டர் ஆகியோர் நமக்களித்த அன்பான உபசரிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பெருமை கொள்ளச் செய்கிறது\nவாழ்வின் மறக்கமுடியாத சந்தோச நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக இருந்திடுமென்பது உறுதி\nதிரு&திருமதி ஜூனியர் எடிட்டருக்கு இனிய திருமண நன்நாள் வாழ்த்துக்கள்.\nஜுனியர் எடிட்டர் அவர்களுக்கு, இனிய மன நிறைவான திருமண நாள் வாழ்த்துக்கள்.\nஜுனியர் எடிட்டர் அவர்களுக்கு, இனிய மன நிறைவான திருமண ந���ள் வாழ்த்துக்கள்.\nமழை வருது மழை வருது....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2017 at 07:11:00 GMT+5:30\nஜூனியருக்கும் , அவர்தம் நெடும் பயணத்துணைவியாருக்கும் மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு எடுத்த முயற்சியெல்லாம் வெற்றி எனும் துணையோடு \nஇன்று திருமணம் செய்து கொள்ளும் ஜுனியர் எடிட்டருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்\n🎉🎉🎉🎉🎈🎈🎈🎈🎈🎁🎁🎁🎁🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹திரு&திருமதி ஜூனியர் எடிட்டருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.\n----விஜயராகவன் & தாமரைலட்சுமி & பொடியன் நிரஞ்சன்...🌹🌹🌹🌹🌹🎁🎁🎁🎁🎁🎉🎉🎉🎉🎉\nஎங்கே நண்பரே ரொம்ப நாளாக ஆளேயே காணும்...\nஜூனியர் எடிட்டருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.\nஇன்று இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஜூனியர் எடிட்டருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள். நேரில் சென்று வாழ்த்திய நம் காமிக்ஸ் சொந்தங்களுக்கு நன்றி.\nஎனது இதயம் நிறைந்த திருமண நல்வாழ்த்துகள்.\n\"மணமக்கள் நலமுடன் வாழ்க பல்லாண்டு\"\nஎன் போட்டோ பிாின்ஸ் புக்ல\nமல்டி கலா் பிாின்டிங்ல அசத்துது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2017 at 11:44:00 GMT+5:30\nஆஹா எனக்கும் வந்தாச்சாம்..நன்றி மிதுன்..கிளம்பிட்டேன்...\nநமது இல்ல திருமணவிழாவினை நேரில் சென்று சிறப்பித்த நம் தோழர்களுக்கு\n💐💐💐💐💐இருமணமும் ஒரு மனதாய் இணைந்த உள்ளங்களுக்கு எனது இனிய திருமண நல் வாழ்த்துக்கள். ..💐💐💐💐💐💐\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் அருள் புது மண தம்பதியர் மீதும்,குடும்பத்தார் மீதும் என்றென்றும் நின்று நிலைக்கட்டுமாக...\nகுரியர்ல ஏதோ பார்சல் வந்திருக்காம்°°°திறந்ததும் வெடிக்காம இருந்தா சரிதான்.\nகுரியர்ல ஏதோ பார்சல் வந்திருக்காம்°°°திறந்ததும் வெடிக்காம இருந்தா சரிதான்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2017 at 12:38:00 GMT+5:30\nவாவ் வண்ணத்துல நம்ம புகைப்படம்...சும்மா மினு மினுங்குது....முருகன் அருளால் எனது தங்கை மகள் பெயரும்.... திருமணப்பரிசாய் எங்களுக்கும்...இதை விட சந்தோசம் இருக்குமா...நான்கு அட்டயும் நீல வண்ணத்தில் தகதகக்க..... என்னடான்னு கேக்காதீங்க கடல் பிரின்சுன்னா நீலம்தானே...நீலப் பொடியர்களும் மகிழ்ச்சியை கூட்ட....மகிழ்ச்சி மகிழ்ச்சி...மகிழ்ச்சியே...மனநிறைவுடன் மண���க்களுக்கு மீண்டும் மணநாள் வாழ்த்துகள்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2017 at 12:49:00 GMT+5:30\nஅப்புறம் காமிக்ஸ் ஃபேன்களில் சிறந்தவர் என சான்றிதழ்..நீரின்றி அமையாது காமிக்ஸ் என ஒரு வாழ்த்து ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2017 at 13:12:00 GMT+5:30\nசும்மா பிரின்ஸ் அட்டை வழக்கம் போல அசத்த..உள் பக்கங்களை திறந்தால் பழைய அட்டைகள் மனதை மயக்க ..பக்கங்களை வேகமாக புரட்டினால் வண்ணம் மின்ன ... ஆனா...ஆனா..ஓநாயின் சங்கீதம் முதல் கட்டம் மயங்கச் செய்ய உள் பக்களை புரட்டினால் சும்மா வண்ணங்களை வாரி இறைத்திருக்கிறார்கள்...மயங்காத குறைதான்....அட்டைப்படம் வித்தியாசமான வண்ணச் சேர்க்கை அற்புதத்த வாரியிறைக்க....மாயாவி பதிப்பு சும்மா மிரட்ட...நம்ம பொஇயர்களை தெரியுமா என மனதை எங்கோ கூட்டிச் செல்லும் ஆசிரியரின் வைர வரிகளை மகிழ்வுடன் நோக்கி ..இரவே பொடியர்கள தரிசிப்போம்னு நிறைவு செய்கிறேன்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2017 at 13:18:00 GMT+5:30\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/810", "date_download": "2020-12-03T22:26:38Z", "digest": "sha1:I22AEG5SJC3WRDWQWZYFMRN4NJMETCHI", "length": 3871, "nlines": 108, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "கறை — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2", "date_download": "2020-12-04T00:13:20Z", "digest": "sha1:7KGXA5RQDDXDUKZU3WKJQYI6EMHVEQAS", "length": 10473, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழிந்து வரும் பனை மரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழிந்து வரும் பனை மரங்கள்\nசாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பனை மரங்கள் கருகி அழிந்து வருகின்றன.\nதூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக மழை இன்றி வறட்சியாலும், கடும் வெப்பத்தினாலும் கற்பகவிருட்சமான பனை மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.\nகற்பக விருட்சம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பதநீர், கருப்பட்டி தான்.\nகற்பக விருட்சமான பனை மரம் மூலம் நமக்கு கருப்பட்டி, பதநீர், நுங்கு, பனங்கற்கண்டு, கிழங்கு ஆகிய உணவு பொருள்களும் விசிறி, ஓலை, பாய், ஓலைப்பெட்டி, நார்பெட்டி, கருக்கு, கட்டில், உத்திரம், கட்டை முதலான பொருள்களும் கிடைக்கிறது.\nகடந்த காலங்களில் பனை ஓலையால் வேய்ந்த வீட்டில் சுகாதாரத்துடன், குளிர்ச்சியான அமைப்புடன் வாழ்ந்து வந்தனர். சாத்தான்குளம்,பேய்க்குளம், உடன்குடி பகுதிகளில் கடந்த 3ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பனைத் தொழில் வேகமாக நலிவடைந்து வருகிறது.\nகடும் வெப்பத்தால் பனை மரங்கள் கருகி அழிந்து வருகின்றன.\nபனைத்தொழிலில் முன்னேற்றம் இல்லாததால் இப்பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து நகரங்களை நோக்கி மாற்றுத் தொழில் செய்ய சென்றுவிட்டனர்.\nஇனிவரும் காலங்களில் பனைத்தொழில் நசிவடைந்து பதநீர், கருப்பட்டி எல்லாம் கண்காட்சிப் பொருளாகும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nஒரு பனை மரத்தின் மூலம் ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர், 25 கிலோ கருப்பட்டி, 16 கிலோ பனங்கற்கண்டு, 12 கிலோ தும்பு, 2 கிலோ கருக்கு, 10 கிலோ விறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் போன்ற பொருள்கள் கிடைப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது.\nஆனால் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 9 கோடி பனைமரங்கள் இருந்துள்ளது.\nஇதில் 5 கோடி தமிழகத்தில் இருந்துள்ளது. ஆனால் தற்போது கடந்த 2 ஆண்டுகளில் பனை மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.\nகடும் வறட்சியாலும், பனைத்தொழிலாளர்கள��� வறுமையில் வாடுவதாலும் கருகி வரும் பனை மரங்கள் செங்கல் சூளை விறகுக்கும் வெட்டப்படுகிறது.\nதற்போது பனை சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையாததாலும் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கை குறைவதாலும் பனைத் தொழிலும் மிகவும் நலிவடைந்து வருகிறது.\nஇனிவரும் காலங்களிலாவது வருண பகவானின் கருணையும், தமிழக அரசின் கருணையும் கிடைத்தால் மட்டுமே கற்பக விருட்சமான பனை மரங்களும், பனைத் தொழிலாளர்களும் வளர்ச்சியடைவார்கள்.\nமேலும் நஷ்டமடைந்து வரும் பனைத் தொழிலாளர்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/how-portable-gps-navigation-device-works-006898.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T23:21:38Z", "digest": "sha1:YIRBIUCFGLKZ7FN3IND2P2E2YMSQPZQ4", "length": 20686, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "How A Portable GPS Navigation Device Works - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n5 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n5 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n7 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\n8 hrs ago டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்��ாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபயணங்களை எளிதாக்கும் ஜிபிஎஸ் சாதனம் செயல்படும் விதம்\nகாருக்கு அவசியமான தொழில்நுட்ப வசதிகளில் இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்பமாக ஜிபிஎஸ் கருதப்படுகிறது. திக்கு தெரியாத இடங்களுக்கு சுலபமாக செல்வதற்கும், திருடு போகும் வாகனங்களை எளிதாக கண்டுபிடிக்கவும் தற்போது ஜிபிஎஸ் எனப்படும் புவியிடங்காட்டி கருவிகள் பயன்படுகின்றன. வாகனங்களில் தொலைதூரம் செல்வோர், சாகசப் பயணங்கள் செல்வோருக்கு இந்த கருவி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.\nவழிகாட்டும் தகவல்களோடு, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை, போக்குவரத்து நெரிசல், வழியில் இருக்கும் ஓட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட தகவல்களை பயணங்களின்போது பெற இந்த சாதனம் வழிவகுக்கிறது. வாய்மொழியாக இந்த சாதனத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால், ஓட்டுனரின் கவனச் சிதறல்களையும் தவிர்க்க முடிகறது. இந்த நிலையில், இந்த கருவி செயல்படும் விதம் குறித்த தகவல்களுடன் கூடிய படங்களை ஸ்லைடரில் காணலாம்.\nஅடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.\nகார் அல்லது வாகனத்தில் இருக்கும் ஜிபிஎஸ் கருவி செயற்கைகோள் உதவியுடன் இருக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட்டு, அதற்கு தக்கவாறு தகவல்களை வழங்குகிறது.\nவிண்வெளியில் 6 கோணங்களிலான சுற்று வட்டப்பாதையில் புவியிடங்காட்டி வசதியை தரும் 24 செயற்கைகோள்களை மையமாக கொண்டு இந்த ஜிபிஎஸ் செயல்படுகிறது. பூமியின் எந்தவொரு இடத்திலிருந்தும் குறைந்தபட்சம் 4 செயற்கைகோள்களை தொடர்பு படுத்தும் வகையில், இந்த 24 செயற்கைகோள்களும் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பூமியின் எந்தவொரு இடத்திலிருந்தும், செயற்கைகோள்களுடன் ஜிபிஎஸ் சாதனங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.\nஎந்தவொரு மோசமான சீதோஷ்ண நிலையிலும், ஜிபிஎஸ் சாதனம் தங்கு தடையின்றி செயற்கைகோள்களிலிருந்து ரேடியோ சிக்னலை பெறும் சிறப்பு வாய்ந்தது. கண்ணாடி உள்ளிட்ட பொருட்களின் ஊடாகவ��ம் இந்த சிக்னல் கடந்து துல்லியமான தகவல்களை தரும். அதேவேளை, பெரிய கட்டடங்கள் போன்ற இடங்களில் ஜிபிஎஸ் சாதனம் சிக்னலை பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.\nசெயற்கைகோள்கள் வெளியிடும் சிக்னல்களை ஜிபிஎஸ் சாதனத்தில் இருக்கும் ரிசீவர் ஈர்த்துக் கொண்டு, கன்ட்ரோலர் மோடம் மூலமாக இருக்கும் இடத்தை துல்லியமாக கணித்து சர்வர் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. கட்டுப்பாட்டு மையங்களில் இருக்கும் சர்வர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும் புவி வரைபட தகவல்களின் அடிப்படையில், கார் இருக்கும் இடத்தை ஒப்பிட்டு, கூடுதல் தகவல்களை வழங்குகிறது. இது ஒரு தொடர்நிகழ்வின் மூலம் காரின் இடம் மாறிக்கொண்டே இருந்தாலும் அதற்கு தகுந்தவாறு துல்லியமான தகவல்களை பெற முடிகிறது.\nஒவ்வொரு ஜிபிஎஸ் சாதனத்திற்கும் ஒரு பிரத்யேக குறியீட்டு எண்ணை பெற்றிருக்கும். இதன்மூலம், கார் திருடு போனாலும், அது எங்கு இருக்கிறது என்பதை சர்வர் மூலம் இருந்த இடத்திலிருந்தே எளிதாக கண்டுபிடித்து விடலாம். எனவே, தற்போது கார், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் அல்லது டிராக்கிங் கருவி பொருத்துவது பாதுகாப்பானது.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nஅடடே... ஆச்சரியத்தை அளிக்கும் டாப்- 8 கார் தொழில்நுட்பங்கள்\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nசிஇஎஸ் கண்காட்சியில் காருக்கான டாப் - 5 தொழில்நுட்பங்கள்\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nடிராபிக் ஜாமில் கார் ஓட்டும் புதிய தொழில்நுட்பம்: ஃபோர்டு கண்டுபிடிப்பு\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nடிராபிக் ஜாம் பற்றி துல்லியமாக சொல்லும் ஹோண்டா தொழில்நுட்பம்\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nநியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகமாகும் உலகின் முதல் பறக்கும் கார்\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nசரிவான பாதையில் சமர்த்தாக கார் ஓட்ட உதவும் 'ஹில் அசிஸ்ட்'\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #car technologies #gps #accessories #four wheeler #கார் தொழில்நுட்பம் #ஜிபிஎஸ் #ஆக்சஸெரீஸ்\nஅப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்\nநீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2009_03_01_archive.html", "date_download": "2020-12-03T23:02:26Z", "digest": "sha1:EGMXWODXW2VO4DHXZWCQRWOOCGBIP33V", "length": 81069, "nlines": 978, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2009-03-01", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\n1983 க்கு பின்பாக தமிழக அரசியல் தளத்திலான பிழைப்புவாதம், ஈழத்தமிழர் விவகாரம் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளது. தமிழன், தமிழினவுணர்வு என்ற முகமூடியை தரித்துக்கொண்டு, ஈழ ஆதரவு போராட்டங்கள் ஊடாக பிழைத்துக்கொள்ளவும் தமக்கேற்ப கூலிக் குழுக்களை உருவாக்கினர்.\nஆயுதம், பணம், பயிற்சி, அரசியல் என்று, ஒரு இனத்தின் சொந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி, வெறும் கூலிக் குழுக்களின் போராட்டமாக ஈழ ஆதரவு என்ற பெயரில் சிதைத்தனர். இப்படி உருவான கூலிக் குழுக்கள், சொந்த மக்களை ஒடுக்கத் தொடங்கியது.\nஇதன் பின்னணியில் தான் அன்று இந்திய அரசு முதல் இன்று போலிக் கம்யூனிஸ்டுகள் வரை இயங்குகின்றது. இப்படி ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரான போராட்டத்தை உருவாக்கியதன் மூலம், இந்த மனிதவிரோத செயலை செய்தனர். அதையே அரசியலாக ஊக்குவித்தனர். இவர்கள் கொடுத்த ஆதரவு, எதிர்ப்பு என்று அவை எந்த நிலையில் இடம்மாறினாலும், இது ஈழ மக்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. அதாவது இவர்கள் எதைச் செய்தாலும், அது ஈழத்தமிழ் மக்களுக்க...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nமொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்\nபெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிக��ும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர்.\nவாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.\nபொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nதமிழ்நாட்டு தமிழர்களும், அவர்கள் போராட்டமும்\nராஜீவ் கொலையின் பின் ஓய்ந்து போன அலை, புலிகளின் தோல்வி நெருங்க மீண்டும் தமிழகத்தில் போராட்ட அலையாக இன்று வெடித்துள்ளது. முன்னைய அலையில் பின் இருந்து பிழைத்த பிழைப்புவாதிகள் பலர், இன்று எதிர்ப்பு நிலையில் இதை ஒடுக்குபவராகிவிட்டனர்.\nசிறிய பிழைப்புவாதக் கட்சிகள் இதை கையில் எடுத்து, வாக்குபெற முனைகின்றன. ஆனால் இதற்கு வெளியில் தன்னெழுச்சியான போராட்டங்கள், அரசியல் மயமாக்கல்கள் நிகழ்கின்றது. இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்த்த பொதுப் போராட்டம், ஈழத்தமிழர் ஆதரவு தளத்தில் வளர்ச்சி பெறுகின்றது. புலிகள் பற்றிய நிலைப்பாடு விமர்சனத்துக்கு உள்ளாக்காமல், பிழைப்புவாத ஈழ ஆதரவு அரசியலை மறுத்து இது நிகழ்கின்றது.\nஇங்கு புலிகளின் அரசியல் தளம் நேரடியாக கேள்விக்குள்ளாகவில்லை. ஈழ ஆதரவு பிழைப்புவாத அரசியலுக்கு மாறாக, இயல்பாக தமிழின மற்றும் சர்வதேசியமும் ஒன்றிணைந்த ஒரே தளத்தில் இன்று போராட்டம் நடக்கின்றது.\nஇன்று ஈழ ஆதரவான அலை, இரண்டு பிரதான அணியாகி வருகின்றது.\nஇந்த இரண்டு போக்கில் பாராளுமன்றமல்லாத அணிக்குள் இரண்டு பிரிவுகள் உள்ளது.\n1.வெறும் இன (தமிழ் தேசியவாதிகள்) உணர்வாளர்கள்,\nபாராளுமன்ற பிழைப்புவாதிகள் படி���்படியாக அம்பலமாகி, வெறும் புலிக்குள் புலிகளைப்போல் முடங்கி வருகின்றனர். இவர்கள் அ.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nதமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும், முன்னைநாள்களின் இயக்க அவியல் அரசியல்\nபிரான்சில் 'சமூகப் பாதுகாப்பு அமைப்பு\" என்ற பெயரில் மார்ச் 7ம் திகதி, நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ள போராட்டம், அதில் தமிழ்ப்பிரதிநிதிகளின் கோசம் தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றொரு கபடமுயற்சியாகும். ஆங்கிலம் பிரஞ்சில் ஒன்றையும், தமிழில் வேறு ஒன்றையும் முன்வைத்து, இதில் கலந்து கொள்ளும் பிரஞ்சு மக்களை ஏமாற்றும் சதி முயற்சியுடன் இது ஆரம்பமாகின்றது.\nஇவர்கள் வைத்துள்ள கோசமோ வேடிக்கையானது. சமகாலத்துக்கு பொருத்தமற்ற வகையில், விடையத்தை திரித்து, சொந்த சந்தர்ப்பவாதத்துடன், இடதுசாரிய வேஷத்தைக் கலந்து அவிக்கின்றனர். அப்படி அவர்கள் வைத்த கோசங்கள் தான் இவை.\n1. இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து\n2. இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு\n3. அராஐகம் படுகொலைகள் காணாமல் போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்\n4. பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து\n வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு\n6. பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்\nஎன்கின்றது..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nஈழப் போராட்டமும், உலகத் தமிழர்களின் போராட்டமும்\nஒரு இனத்தின் அவலம், உலகின் கண்ணைத் திறக்கவில்லை. மனித அவலத்தை விதைத்தவர்கள், அறுவடை செய்தவர்களிடையே யார் இதற்கு உரிமையாளர்கள் என்ற எல்லைக்குள் உலகம் கண்ணை இறுக்க மூடிக்கொண்டது.\nஎம்மக்கள் கேட்பாரின்றி, நாதியிழந்த சமூகமாக அடிமைகளாகி இழிவுக்குள்ளாகி கிடக்கின்றனர். இதற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றவர்கள் கூட, ஏறெடுத்து பார்க்காத வக்கிரம். 'ஜனநாயகத்தை\" மீட்பதாகவும், புலித் 'தேசியத்தை\" பெற்றுத் தருவதாகவும் கூறித்தான், இந்த மனித அவலம் நியாயப்படுத்தப்படுகின்றது. இதற்குள் விதவிதமான பொறுக்கிகள். இலங்கை, இந்தியா, புலம்பெயர் சமூகம் வரை, இந்த மக்களை வைத்து அரசியல் செய்கி��்றனர். தமிழனே இப்படி என்றால், பேரினவாதத்தின் பின்னால் உள்ள சிங்களவர்கள் எப்படி மனித கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள்\nஇப்படி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமும், அது உருவாக்கிய மனித அவலமும், சர்வதேசிய தன்மை பெறவில்லை. மாறாக வெறும் தமிழர் போராட்டமாக சுருங்கிப்போனது. போராட்டத்தின் குறுகிய தன்மையால், இதன் வலதுசாரிய பாசிசத் தன்மையால், ஒடுக்கப்பட்ட உலக மக்களின் அனுதாபத்தைக் கூட அது பெறத்தவறியது.\nஇதற்கு விதிவிலக்காக இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு காணப்பட்டது. தமிழர் என்ற அடையாளத்தின் அடிப்படையிலான ஒரு பின்னணியில், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் அமைப்பு வடிவம் பெற்று இருந்ததால், சர்வதேசியதன்மை.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nதிருமங்கலம் இடைத்தேர்தல் : பிழைப்புவாதத்தின் விபரீதம்\nநடந்து முடிந்த திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை \"திருப்புமுனை ஏற்படுத்திய திருமங்கலம்'' என்று ஆளும் தி.மு.க.வினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அரசியல் பார்வையாளர்களும் ஊடகங்களும் தேர்தல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள திருப்பு முனைத் தேர்தல் என்பதாகக் குறிப்பிடுகின்றனர்.\nதிருமங்கலம் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை எல்லாமே வித்தியாசமாகவும் திருப்பு முனையாகவும்தான் அமைந்தது. கடந்த தேர்தலைவிட 18% வாக்குகள் அதிகமாகப் பதிவாகி, அதாவது இதுவரை கண்டிராத வகையில் 88.89% வாக்குகள் இத்தேர்தலில் பதிவாகின. தமிழகம், பீகாராக மாறிவிட்டது என்று மைய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி புலம்பியதையடுத்து, திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்தலைப் பாதுகாப்பாக நடத்தி \"ஜனநாயகத்தை நிலைநாட்ட' இதுவரை கண்டிராத வகையில் 4700 மாநிலப் போலீசாரும் 487 துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.\nதிருமங்கலம் இடைத்தேர்தலில் ம.தி.மு.க.வுக்குப் பதிலாக இந்தமுறை அ.தி.மு.க. வேட்பாளர் நிறுத்தப்பட்டார். கடந்த முறை தனித்துப்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nமறப்போம். மன்னிப்போம். கொஞ்சம் சிந்திப்போம் - அ.விஜயகுமார்\nகாட்டுக்குள் கண்ட, கடிய மிருகங்களையெல்லாம் அடித்து புசித்துக் கொண்டிருந்த சிங்க மகாராஜாவுக்கு ஓரு நாள் காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய சந்தேகம் வந்து விட்டது. தான் இந்த காட்டுக்கு ரா��ாவா \nபெரிய யோசனையுடனும் அகங்காரத்துடனும் ஒரு வெறியுடனும் முழுக்காட்டையும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டு உடனே புறப்பட்டுள்ளார். வழியில் குட்டி முயல் ஒன்று போய்க் கொண்டிருந்திருக்கின்றது. டேய் முயலே இங்கே வாடா என சிங்கமகா ராஜா அழைக்க முயல் கூனிக்குறுகி சிங்கத்தின் முன் வந்து நின்றுள்ளது.டேய் குட்டிப் பயலே “யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா”என இவர் உறும “மகா ராஜா நீங்கள்தான் இந்தக் காட்டுக்கு ராஜாஅதில் என்ன சந்தேகம்” எனக்கேட்டு முயல் கூனிக்குறுகி நின்றுள்ளது. சிங்கமகா ராஜாவுக்கு ஓரளவு திருப்தி. சரி. ஓடுடா என முயலை விரட்டிவிட்டு அப்படியே மறுபக்கம் போக அங்கு ஒரு நரி போய்க்கொண்டிருந்திருக்கின்றது.டேய் நரிப்பயலே இங்கே வாடா என அழைத்து “யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா”எனக்கேட்க “நீங்கள்தான் மகா ராஜா.அதில் இரண்டாம் கருத்துக்கே இடம் இல்லை”எனக் கூறியுள்ளது.சரி.ஓடுடா என நரியை விரட்டிவிட்டு அப்படியே மான்,கரடி,பன்றி எனக்கேட்டு தான் தான் தலைவன் என்ற தோறணையி.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nகடந்த நவம்பர் 27-ஆம் தேதியில் மரணம் அடைந்த முன்னால் பிரதமர் வி.பி.சிங் குறித்து அமைக்கப்பட்ட \"புனித பிம்ப எழுத்துக்கள்\" தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு \"சமூகநீதிக் காவலர்\", \"பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர்\" என்ற கற்பிதம் இருக்கின்றது. இந்நிலையிலேயே, புதிய ஜனநாயகத்தில் \"காக்கை குயிலாகாது\" என்ற தலைப்பில் மாற்று விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.\nஆனால், பெரியார் முழக்கத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன், \"வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்\" என்ற தலைப்பில் கடுமையான எதிர்விணை செய்திருக்கிறார். \"பச்சைப் பார்ப்பனியப் பார்வை\" இது என களப்பணிகளில் ஒன்றிணைந்து செயல்படும் தோழமை அமைப்பான ம.க.இ.க. வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. \"வி.பி.சிங் அவர்களை, குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கிறது ம.க.இ.க.\" என்கிறார் தோழர் விடுதலை இராசேந்திரன்.\nஇதன் மூலம் சகதோழர்களை \"பச்சைப்...................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nதாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்கிறது\nசத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள பொய்க்கணக்கு மோச��ியில் மறைந் துள்ள உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றால், ராமலிங்க ராஜுவின் மகன்களை முதலாளிகளாகக் கொண்டு இயங்கிவரும் மேடாஸ் நிறுவனங்களைத் தோண்டித் துருவ வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களின் மீதும் கை வைத்தால், ராமலிங்கராஜுஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிஅதிகார வர்க்கம் ஆகியோருக்கும் இடையேயான நெருக்கம் மட்டுமல்ல, மாபெரும் ஊழல்அதிகார முறைகேடுகள் கூட அம்பலத்துக்கு வரும்.\nசத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, ஹைடெக் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியிலேயே அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாகிவிட்டார். நாயுடு ஆட்சிக்குப் பின் வந்த ரெட்டி ஆட்சியிலோ, ராஜு அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார். காங்கிரசு ஆட்சியில் தான் மேடாஸ் நிறுவனங்களுக்கு \"பம்பர்'' பரிசு அடித்தது போல, 12,000 கோடி ரூபாய் பெறுமான ஹைதராபாத் பெருநகர ரயில் திட்டம்; 1,500 கோடி ரூபாய் பெறுமான மச்சிலிப்பட்டிணம் துறைமுகத்திட்டம்; காக்கிநாடாவில் மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் திட்டம் உள்ளிட்டு 40,000 கோடி ரூபாய் பெறுமான பல கட்டுமானத் திட்டங்கள் கிடைத்தன.அரசாங்க விதிகளின்படி.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nஇட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு\n1.பதிப்புரை : இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை\n2.இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு\n3.இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: மேல் சாதியினரிடையே பதவி வேட்டைக்கான போட்டி\n5.இட ஒதுக்கீடு: மீண்டும் மேல்சாதி மேட்டுக்குடிச் சண்டை\n6.இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: பதவி வேட்டைக்கான மேல்சாதி சண்டை\n7.ஆதிக்க சாதிகளுக்கிடையிலானசண்டையில் யாரை ஆதரிப்பது\n வர்ண (சாதி) ஒழிப்புப் போராட்டமா\n9.இட ஒதுக்கீடு:புரட்சிகர அமைப்புகளுக்கிடையே வேறுபாடு ஏன்\n11.இட ஒதுக்கீடு மோசடிகள்: திராவிடக் கட்சிகளை அம்பலப்படுத்தும் மண்டல்\n உயர்சாதியினர் கல்வி, உரிமை மறுக்கப்பட்டவர்களா\n13.இட ஒதுக்கீடு வழக்கு: உச்சநீதி மன்ற மோசடி\n14.வீரமணி கும்பலின் பித்தலாட்டம் அவதூறு\n15.உத்தர்கண்ட் விவகாரம்: இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மேல்சாதியினர் போராட்டம்\n16.புரட்சிகர அமைப்புகள் மீது பாய்ச்சல்: த.தே.பொ.க.வின் மூளைக் காய்ச்சல்\n17.பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்\n18.இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்துதான் சமூக நீதியா\nசமூகத்தில் அக்கறையுள்ளோருக்கு ஓரு வேண்டுகோள்\nஎம்மினம், எம்நாட்டு மக்கள், உலக மக்கள் சந்திக்கின்ற பல்வேறு ஒடுக்குமுறைகளும், அடிமைத்தனங்களுமே மனித வாழ்வாகி வருகின்றது. இதன் பாலான அக்கறையற்ற சமுதாய கண்ணோட்டங்கள், பொய்யான போலியான பிரச்சாரங்கள் எம்முன் எங்கும் மலிந்து கிடக்கின்றது. இதை எதிர்கொண்டு, சழுதாயத்தை வழிநடாத்த வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.\nஇந்த வகையில் நாம் இந்த இணையம் வாயிலாகவே உங்களை சந்திக்கின்றோம். 2008 மே 1 திகதி முதலாக இந்த புதிய இணைய வடிவமைப்பின் ஊடாகவே, உங்களை நாள் தோறும் சந்திக்கின்றோம். இதன் பின் எம்மை நோக்கி வந்தவர்கள், 10 லட்சம் பேர் தலையங்கத்தில் உள்ளவற்றை பார்வையிடல் செய்துள்ளனர். இப்படி கடந்த பத்து மாதத்தில், மாதம் ஒரு லட்சம் வீதம், நாள் தோறும் 3300 பார்வையிடல்கள் நிகழ்ந்துள்ளது. அண்ணளவாக 5400 தலையங்கத்தில் விடையதானங்களைக் கொண்டு, தற்போது இத்தளம் இயங்குகின்றது. இதுவோர் செய்தித்தளமல்ல. மாறாக கற்றுக் கொள்வதற்கானதும், கற்றுக்கொடு;ப்பதற்கானதுமான இணையமாக உள்ளது. இலங்கை, இந்திய தமிழர்களின், பொது சமூக இயக்கம் மீதான பல உள்ளடக்கங்களை கொண்டு, இந்த இணையத்தை ஒழுங்கமைத்துள்ளோம்.\nஎதையும் ஓரே..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nமக்களுக்கும் புலிக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் கழுதைகள்\nஅண்மையில் இந்திய அமைச்சர்கள் சிதம்பரம், முகர்ஐp போன்றவர்களின் பேச்சுக்கள், இவர்கள் இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களா என எண்ண வைத்தது\nஇவர்களது பேச்சில் விஞ்சி நிற்பது, புலிகள் ஆயுதத்தை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதே. இதையே இணைத்தள நாடுகளும் சொல்கின்றன.\nதற்போது இலங்கை அரசியலில் \"ஓர் i;ரைல்\" புலியெதிர்ப்பாளர்கள் அரசை எதிர்க்க மாட்டார்கள், அரச எதிர்ப்பாளர்கள் புலியை எதிர்க்க மாட்டார்கள் முதலாம் பேர்வழிகள் புலியையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவும், இரண்டாம் பேர்வழிகள பேரினவாதத்தையும் சிங்கள மக்களையும் ஒன்றாகவும் பார்ப்பார்கள்.\nஇந்திய அரசு புலிகளையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவே பார்க்கின்��து. இல்லாவிட்டால் மகிந்தப் பேரினவாதம் தமிழ்மக்களை ஆயிரக்கணக்கணக்கில்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\n\"அகம் சும்மாஸ்மி’ - நான் கடவுள் - - குருசாமி மயில்வாகனன் திரைப்படம் குறித்த ஒரு பார்வை\nஉயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் குரங்கினத்திலிருந்து வளர்ச்சியடைந்து மனித இனமாய்ப் பரிணமித்த பிறகு உற்பத்தியில் ஈடுபடாதவரையில் மனிதன் நாகரீகமடையவில்லை. சமூகத்திற்கான உற்பத்தியில் அறிந்தோ, அறியாமலோ ஈடுபட்ட பிறகுதான் மனிதஇனம் நாகரீகமடையத் துவங்கியது. உற்பத்தியில் ஈடுபடாத மனிதர்கள் இயற்கையோடு இணைந்த விலங்கின வாழ்வுநிலையிலேயே நீண்ட வருடங்களாகத் தேங்கி நின்றனர்.\nஉலகம், இயற்கை, மரணம் குறித்தான கேள்விகள் மனிதர்களுக்குள் எழுந்தபோது அவர்கள் பயந்து போனார்கள். குறிப்பாகஇ காடுகளில் இயற்கையின் வேடிக்கைகளைக் கண்ட மனிதன் மேலும் பயந்து போனான். இடி, மழை, புயல் மற்றும் பிறஉயிரினங்களின் ஒலிகள் அவனுக்குகள் பீதியை ஊட்டின. இவைகளையெல்லாம் அவன் தீயவைகளாகக் கருதினான். இவைகள் இல்லாதபோது அவற்றை நல்லவைகளாகக் கருதினான். இளங்காற்றானது பெரும்புயலாவதையும், சிறுதூறல் பெருமழையாவதையும், பயந்தோடும் மிருகங்களே பிறகு பாய்ந்து குதறுவதையும் கண்ட அவனால் நன்மை, தீமை இரண்டிற்குமான வேறுபாடுகளைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. நன்மை, தீமை இரண்டையும் தனித்தனியான ஒன்றாகவும் இவைகள் தனித்தனியாக இயக்கப்படுகின்றன என்றும் எண்ணிக் கொண்டான். இவைகளை இயக்குபவர்கள் யார் என அறியமுடியாமல் அவர்களை இவனே உருவகப்படுத்தி வழிபட ஆரம்பித்தா............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nஒன்றிணைந்து இனவழிப்பை நடத்தும் பேரினவாதமும், ஒன்றிணைவை தடுக்கும் புலியிசமும்\nதமிழினம் என்றுமில்லாத வகையில் ஒடுக்கப்படுகின்றது. ஒரு இனவழிப்பை நடத்துகின்றது. பேரினவாதம் தன் இருப்புச் சப்பாத்துகள் மூலம், எம்மினத்தின் மேல் காறி உமிழ்ந்தபடி நடைபோடுகின்றது. அதன் யுத்த இயந்திரமோ, தமிழ் இனத்தை உழுகின்றது. தமிழ் கைக்கூலிகளைத் தவிர, தமிழனாக யாரும் சுயமாக இருக்கமுடியாத பொது அடக்குமுறை. யுத்த பூமியில் மட்டுமல்ல, வந்த அகதிக்குள் மட்டுமல்ல, எங்கும் அடக்குமுறை. புலியல்லாத தமிழ் சிந்தனை முறை மீது அடக்குமுறை. சிங்கள இனவாதமோ, பாசிச வடிவமெடுத்து ஆடுகின்றது.\nஇவையனைத்தும் ஏகாதிபத்தியத்தின் துணையுடன், இந்தியாவின் ஆசியுடன் நடக்கின்றது இந்த இனவழிப்பு. மனித குலத்துக்கு எதிரான வகையில் புலிகள் செய்யும் தவறான ஒவ்வொன்றையும், பேரினவாதம் தன் இனவழிப்பை மூடிமறைக்க, தன் மேல் போர்த்திக் கொள்கின்றது. பேரினவாதம் செய்வதை இன அழிப்பாக வரையறுக்க முடியாது என்று ஐ.நா சொல்லுகின்றது. ஏனென்று கேட்டால் புலிகளும் தமிழரை கொன்று இனவழிப்பை செய்கின்றது என்ற விளக்கம் அளிக்கின்றது. இப்படி ஒரு இனவழிப்பு.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nபாரடா… உனது மானிடப் பரப்பை\nபாரடா… உனது மானிடப் பரப்பை\nடக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி வெட்டி அரசியல்\nதம் சொந்த கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த, புலியின் பெயரால் தர்க்கம். புலியின் பாசிச வன்முறையைச் சார்ந்து, தமது சொந்த பாசிச வன்முறை மூலம் கொழுத்த திமிர்த்தனமான அரசியல் நடத்தைகள். இதுவே ஈ.பி.டி.பியின் அரசியல் அடித்தளம்.இதன் மூலம் சிங்கள பேரினவாத அரசுடன் கூடிச் செய்யும் ஈ.பி.டி.பியின் மாமா அரசியலை நியாயப்படுத்த, உடனே புலியை துணைக்கு கூட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர். இதன் மூலம் எமக்கு எதிராக, தமக்கு தாமே 'ஜனநாயக\" வேஷம் போட்டுக்கொண்டு மோதுகின்றனர் பேடிகள்.\nமக்களின் எதிரிகள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள், வேஷதாரிகள் என்பதை புரிந்துகொள்ள, அவர்களின் இந்தக் கூற்று சிறப்பான எடுத்துக்காட்டாக உள்ளது. 'தாயகத்தில் நின்று யாரது காலையும் நக்கிப்பிழைக்காமல் தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்.\" தமிழ் மக்களின் எதிரியான ஈ.பி.டி.பியின் இந்தக் கூற்று, எமக்கு பல செய்திகளை சொல்லுகின்றது.\n\"இரயாகரன் போன்றவர்கள்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nஇருந்ததையும் இழந்துவிட்ட அவலநிலை தமிழன் நிலை….\nதமிழ்மக்களின் தமிழீழவிடுதலைப் போராட்டம் எப்படி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது..., தமிழ் மக்களோடு இருந்த பிரச்சனை என்ன….., தரப்படுத்தலா தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமா தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமா சிங்களக்காடையர்களால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதாலா\nதமிழனை அடக்கி ஒடுக்கி அதிகாரம் சொலுத்தியது சிங்களவனா அல்லது தமிழ���ைத் தமிழனா பாலியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தமிழர்கள் தமிழர்களாலேயே அடக்கி ஒடுக்கப்படவில்லையா\nதமிழர்களின் உண்மையான பிரச்சனைகள் மறைக்கப்பட்டு, தங்கள்தங்கள் குறுகிய நலன்களுக்காக இனப் பிரச்சனையை கையிலெடுத்து தமிழன் என்று சொல்லடா…தலை நிமிர்ந்து நில்லடா... என்று மேடைக்குமேடை கட்சிக் கொடிகளோடு வெள்ளை வேட்டிக் கள்ளர்கள்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nரஜா மீதான ஈ.பி.டி.பியின் விமர்சனம் - நாதன்\nவிபச்சாரம் ஆண்பால் பெண்பால்: இதற்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம் என்பது பலவகைப்படுகின்றது. ஆண்பெண் உடல்வியாபாரம் என்பதற்கு அப்பால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அறியாதவர்களாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பது என் கருத்து. இருப்பினும் உங்களது சிந்தனை மிக ஆழ்ந்ததாக காட்டுவதற்காக இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என நம்;புகின்றேன்.\nஎடுப்பது துடக்கென்று விலக்கிவிட்டு இரயாகரனின் கூற்றின் படி இந்தியாவின் கைகூலிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்த வரலாற்றை மறந்துதான் போனாரா… (இவ்வாறு பயிற்சி எடுத்தார்களா எனத் தெரியவில்லை இருப்பினும்) ஒரு விடுதலைப் அமைப்பில் பலவிதமான சக்திகள் இருந்திருக்கின்றது. அவ்வாறே அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் புரட்சிகர சக்திகள் இருந்திருக்கின்றனர். இவர்களின் ஒன்றிணைப்பு என்பது அவசியமானதாகும். இவ்வாறான சக்திகள் மத்தியில் தொடர்புகள் உதவிகள் பெறுவதில் என்ன தவறிருக்கின்றது. நீங்கள் பயிற்சியைப் பற்றி கதைக்கப் போய் தோழமை பற்றி கதைப்பதாக நீங்கள் எண்ணத் தேவையில்லை. அன்றைய காலத்தில் பல திசைப் பிரிவுகள் .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nவறுமையின் கோரம் : பெற்ற மகனை விற்ற அன்னை\nஇந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர். நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.\nநகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம��� அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் குடும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை.\nஒரிசா மாநிலம், போலங்கிர் மாவட்டத்தின் குண்டபுட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சியாம்லால் தாண்டி; இவரது மனைவி லலிதா தாண்டி. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். பாசன வசதி இல்லாத அரை ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, இவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். மழையை நம்பி விவசாயம் செய்து வந்த இவர்களுக்கு வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அவ்விருமாதங்களில் மட்டும்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.\nமொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்\nதமிழ்நாட்டு தமிழர்களும், அவர்கள் போராட்டமும்\nதமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும், முன்னைநாள்களின் இ...\nஈழப் போராட்டமும், உலகத் தமிழர்களின் போராட்டமும்\nதிருமங்கலம் இடைத்தேர்தல் : பிழைப்புவாதத்தின் விபரீதம்\nமறப்போம். மன்னிப்போம். கொஞ்சம் சிந்திப்போம் - அ.வி...\nதாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்கிறது\nஇட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புத...\nசமூகத்தில் அக்கறையுள்ளோருக்கு ஓரு வேண்டுகோள்\nமக்களுக்கும் புலிக்கும் வித்தியாசம் தெரியாமல் தடும...\n\"அகம் சும்மாஸ்மி’ - நான் கடவுள் - - குருசாமி மயில்...\nஒன்றிணைந்து இனவழிப்பை நடத்தும் பேரினவாதமும், ஒன்றி...\nபாரடா… உனது மானிடப் பரப்பை\nடக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி வெட்டி அரசியல்\nஇருந்ததையும் இழந்துவிட்ட அவலநிலை தமிழன் நிலை….\nரஜா மீதான ஈ.பி.டி.பியின் விமர்சனம் - நாதன்\nவறுமையின் கோரம் : பெற்ற மகனை விற்ற அன்னை\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/05/980.html", "date_download": "2020-12-03T23:43:59Z", "digest": "sha1:76LJ34DAU7OGEAW4WSPFHRJG2NXLGZI2", "length": 40751, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சீனாவில் அறிகுறிகளே இல்லாமல் 980 பேருக்கு கொரோனா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீனாவில் அறிகுறிகளே இல்லாமல் 980 பேருக்கு கொரோனா\nசீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்த நாடு முழுவதும் பரவி, உலகமெங்கும் கால் பதித்துவிட்டது.\nசீனாவைப் பொறுத்தமட்டில் அது கட்டுப்படுத்தப்பட்டு, இப்போது இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. உகான் நகரில்கூட மக்கள் முன்போலவே வாழத்தொடங்கி விட்டனர்.\nஇந்த நிலையில் அறிகுறிகளே இல்லாமல் அங்கு கொரோனா மீண்டும் பரவத்தொடங்கி இருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.\nஇப்படி காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட எந்த அறிகுறிகளும் இல்லாமல் அங்கு 980-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அதிலும் உகான் நகரிலும், அது அமைந்துள்ள ஹூபெய் மாகாணத்திலும் மட்டுமே 631 பேருக்கு அப்படி கொரோனா பாதித்து உள்ளது.\nஒரே நாளில் 25 பேருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக சீன சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்தது. இதன்மூலம் அறிகுறிகள் இன்றி கொரோனா வைரஸ் தாக்கியோரின் எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது. 115 பேர் வெளிநாட்டு பயண தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஉகானில் தொடர்ந்து 27 நாட்களாக யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்போது அறிகுறிகள் இல்லாமல் அங்கு கொரோனா தாக்கி வருவது அரசுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது.\nநேற்று முன்தினம் ஹூபெய் மாகாணத்தில் மட்டுமே கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தொழிலாளர் தின கொண்டாட்டங்களுக்காக சீனாவில் நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nபயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் அங்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுபற்றி அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு எல்லா மட்டங்களிலும் இருக்க வேண்டும். போக்குவரத்து சாதனங்கள், ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா தலங��களில் கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nகொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை\nசில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக...\nமுஸ்லிம் ஒருவர் என்னைத் தாக்கியதாக, நான் கூறியது பொய் - விஹாரைக்கு வந்தவர் அப்படி கூறச்சொன்னார் - இளம் பிக்கு சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் மதுமாதவ தொடர்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலப்படுத்திய அதிகாரிகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவைத்து கட்டவிழ்த்து விடப்பட்டிர...\nசுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...\n சகோதர சமூகத்தின் உளக்காயங்களுக்கு மருந்திட வந்திட��ட மரியாதைமிகு சுமந்திரன் ஐயாவுக்கு இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்ற...\n'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது\nகொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, ம...\nஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..\nதமிழில் TL ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஇன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு\nமேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இ���்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8/", "date_download": "2020-12-03T22:21:22Z", "digest": "sha1:5HSKHP6XGNJYH7H5IS4ER6VBVNGG5AH2", "length": 4342, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "லொஸ்லியாவின் தந்தை மரியநேசன்திடீர் காலமானார்…அதிர்ச்சியில் ரசிகர்கள் |", "raw_content": "\nலொஸ்லியாவின் தந்தை மரியநேசன்திடீர் காலமானார்…அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் லாஸ்லியா அனைவரையும் கவர்ந்தார் என்பதும் அவருக்கு தான் முதன்முதலில் கடந்த சீசனில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை நேற்று திடீரென காலமானதாக வெளி வந்திருக்கும் செய்தியை அவரது ஆர்மியினர் மற்றும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது\nகடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பிறகுதான் நிகழ்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. அவர் தனது மகளை கண்டித்தது மட்டுமன்றி தனது மகனை காதலிக்கும் கவினையும் நாசூக்காக அவரது தவறை எடுத்துக் கூறியது ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்ததாக பலர் கருத்து கூறினர்\nஇந்த நிலையில் நேற்று லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. தனது டுவிட்டர் பக்கத்தில் லாஸ்லியாவும் இதனை உறுதி செய்துள்ளார்\nமரியநேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது லாஸ்லியாவின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/varun-chakravarthy-dropped-from-indian-team/", "date_download": "2020-12-03T23:40:21Z", "digest": "sha1:3F7C5EBDQHEHHVHZ6HZNHGBWQPQJXVZU", "length": 8345, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "இந்திய டி20 அணியிலிருந்து வருண் சக்ரவர்த்தி நீக்கம். பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம் - நடந்தது என்ன ? | INDvsAUS Varun | Dropped", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இந்திய டி20 அணியிலிருந்து வருண் சக்ரவர்த்தி நீக்கம். பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம் – நடந்தது...\nஇந்திய டி20 அணியிலிருந்து வருண் சக்ரவர்த்தி நீக்கம். பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம் – நடந்தது என்ன \nஇந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 என மிக நீண்ட தொடரில் இந்த வருட நவம்பர், டிசம்பர் மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதங்களில் விளையாடுகிறது. இதற்கான மூன்றுவிதமான அணிகளும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. நேரடியாக இதில் தேர்வான வீரர்கள் அனைவரும் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்வார்கள்.\nஇந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்திருந்தார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவர் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.\nமுதல் முறையாக இந்திய அணியில் அறிமுகமாகயிருந்த இவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு இருந்த நிலையில் தற்போது அவர் டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக பி.சி.சி.ஐ தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக தமிழக வீரரான நட்ராஜ் அணியில் இடம் பிடித்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது வருண் சக்கரவர்த்தி எந்தவிதமான காயத்தால் அவதிப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அ���ன்படி ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின் போதே அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதனை மறைத்து அவர் தொடர்ந்து விளையாடி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் லீக் போட்டிகளில் தோள்பட்டையில் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை உள்வட்டத்தில் பீல்டிங் நிற்க வைத்துள்ளார்கள்.\nமேலும் அவரால் நீண்ட தூரத்திலிருந்து பந்தை தூக்கி வீச முடியாது என்ற காரணத்தினாலும் அவர் உள்வட்டத்தில் பீல்டிங் செய்ய வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக அவரால் த்ரோ செய்ய முடியாது என்ற காரணத்தினால் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநல்ல திறமை இருந்தும் இந்திய டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஆஸ்திரேலிய தொடரில் வேறு யாரும் செய்யாத அதிசயத்தை நிகழ்த்திய நடராஜன் – இதை கவனிசீங்களா \nஇவரிடம் உள்ள திறமைக்கு இன்னும் பல உயரங்களை எட்டுவார் – தமிழக வீரரை பாராட்டிய ஷர்துள் தாகூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/rajinikanth-is-cricketer-muttiah-muralitharan-in-favorite-tamil-actor-news-267110", "date_download": "2020-12-04T00:06:25Z", "digest": "sha1:N3O3YSCIFCBPXB6DVWO6WBNVBMX2O3QD", "length": 10165, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Rajinikanth is cricketer Muttiah Muralitharan in favorite Tamil actor - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்: விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம்தான்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்: விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம்தான்\n800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழில் உருவாக உள்ளது என்பது தெரிந்ததே. இதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அவர்களும் முத்தையா முரளிதரன் அவர்களும் பேசிய உரையாடல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த உரையாடலில் முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த முரளிதரன் ’ரஜினிகாந்த்’ என்றும் அவர் நடித்த ’சிவாஜி’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறியுள்ளார். ரஜினியை அடுத்து வேறு எந்த நடிகர் பிடிக்கும் என்று கேட்டதற்கு விஜய் சேதுபதியை பிடிக்கும் என்றும் அவர் நடித்த ‘விக்ரம் வேதா’ படம் தனக்கு பிடித்த படங்களில் ஒன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ராணாவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’கனிமொழி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nதமிழில் வெளியாகும் வார்னர் பிரதர்ஸின் 'வொண்டர் வுமன் 1984': தேதி அறிவிப்பு\nரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅர்ஜுன மூர்த்தியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்: பாஜக\nரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் தான் போட்டி: பாஜக பிரமுகர்\nவரிசையில் நிற்க மறுத்த அனிதா: 1 முதல் 13 வரை யார் யார்\nரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்\nரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nவெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி\nஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\nரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nதமிழ் நடிகையின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஇந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்\n'சூர்யா 40' படப்பிடிப்பு எப்போது\nசீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-04T00:44:32Z", "digest": "sha1:V7OCDCGL444VUS2WYLEIMSGS4P56HUAN", "length": 9704, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிம் பெயின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிமோத்தி \"பேசில்\" டேவிட் பெயின்\nதேர்வு அறிமுகம் (தொப்பி 414)\n13 ஜூலை 2010 எ பாக்கித்தான்\n29 நவம்பர் 2019 எ பாக்கித்தான்\nஒநாப அறிமுகம் (தொப்பி 178)\n28 ஆகத்து 2009 எ ஸ்காட்லாந்து\n24 ஜூன் 2018 எ இங்கிலாந்து\nஇ20ப அறிமுகம் (தொப்பி 41)\n30 ஆகத்து 2009 எ இங்கிலாந்து\n10 அக்டோபர் 2017 எ இந்தியா\nடிமோத்தி டேவிட் பெயின் (Timothy David Paine, பிறப்பு: திசம்பர் 8, 1984) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் தேர்வுப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் ஒரு இழப்புமுனைக் கவனிப்பாளரும் வலது கை மட்டையாளரும் ஆவார். ஆத்திரேலியாவின் தஸ்மேனியா பிராந்தியத்தில் பிறந்த இவர் பன்னாட்டுப் போட்டிகளில் ஆத்திரேலியா அணிக்காவும் உள்ளூர்ப் போட்டிகளில் தாஸ்மானியா அணிக்காகவும் விளையாடி வருகிறார்.\nஆஸ்திரேலியா அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஆஸ்திரேலியா அணி – 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2019, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gudiyatham-dmk-mla-kathavarayan-passed-away-this-morning-172755/", "date_download": "2020-12-03T23:39:24Z", "digest": "sha1:GYEIABIWHV5LKEHGQMQFU7RLVKO5QZ7T", "length": 11065, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன் மரணம்… திமுகவில் தொடரும் சோகம்", "raw_content": "\nகுடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன் மரணம்… திமுகவில் தொடரும் சோகம்\nபிப்ரவரி 1ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.\nஇன்று காலை வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலம் ஆனார். திருமணம் செய்யாமலே தனித்து வாழ்ந்து வந்த அவர் நடைபெற்று முடிந்த 2019ம் ஆண்டு இடைத்தேர்தலின் போது எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பெற்றார் அவர். அந்த பகுதியின் நகர்மன்ற தலைவராகவும், மாவட்ட துணைச் செயலாளராகவும் அவர் பணியாற்றி வந்தார்.\nஇதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் கிரீன்வேஸில் அமைந்திருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர் பல்வேறு தொகுதி பணிகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் மீண்டும் இதய கோளாறு காரணமாக பாதிப்படைந்தார். பிப்ரவரி 1ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நாடித்துடிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nதொடர் மரணங்களால் சோகம் அடைந்திருக்கும் திமுக\nசென்னை திருவெற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி நேற்று உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று (27/02/2020) காலமானார். சட்டமன்றத்தில் 100 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த திமுக நேற்று 99 ஆனது. இந்நிலையில் இன்று அந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருந்த திமுக எம்.பிக்கள் கூட்டம் இதனால் ரத்தாகும் நிலை உருவாகியுள்ளது.\nதிருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி திடீர் மரணம்\nகுடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். எளிமையான மனிதர், கடைக்கோடி தொண்டனிடமும் பணிவுடன் பழகும் நேயமிக்க மனிதர் என்றும் கூறினார் அவர்.\nஎளிமைக்கு இலக்கணமாம் குடியாத்தம் MLA திரு எஸ்.காத்தவராயனின் திடீர் மறைவு வேதனை தருகிறது.\nநேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,கழகத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்-ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/EXRVJhjUH1\nகாத்தவராயன் இறப்பிற்கு ஆளுநரும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். காத்தவராயனின் மறைவு குடியாத்தம் மக்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nசச்சின் சாதனையை முறியடித்த விராட்… 12 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர்\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildesk.com/archives/21615", "date_download": "2020-12-03T23:23:36Z", "digest": "sha1:LMO373ITXGRJFED4ZT3EOWPKXMLGFGBY", "length": 11255, "nlines": 110, "source_domain": "www.tamildesk.com", "title": "நீ ந டி ம் மா .. நான் பாத்துக்குறேன்.. ஆ பா ச ப ட ங் களில் ந டி க் க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்! – Tamil Desk | Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nநீ ந டி ம் மா .. நான் பாத்துக்குறேன்.. ஆ பா ச ப ட ங் களில் ந டி க் க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\nநீ ந டி ம் மா .. நான் பாத்துக்குறேன்.. ஆ பா ச ப ட ங் களில் ந டி க் க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\nபிரபல இயக்குநர் தனது ம களை ஆ பா ச படங்களில் நடிக்க அனுமதி அளித்திருப்பது அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.\nசாதாரண படங்களில் கூட ஆ பா ச காட்சிகள் இருந்தால்தான் காண கூட்டம் வருகிறது. அதற்கான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் கூட ஆ பா ச ம் நிறைந்த ஐட்டம் பாடல் ஒன்று புகுத்தப்பட்டு வருகிறது.\nஎன்னதான் சீரியஸான ஸ்டோரி என்றாலும் அப்படி ஒரு காட்சி அல்லது ஒரு பாடலாவது நிச்சயம் இடம்பெற்று விடுகிறது. ஹீரோவுக்கு என இல்லாவிட்டாலும் வில்லன் மூலமாவது இந்த காட்சிகள் நுழைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த வழக்கம் தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் கடைபிடைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆபாச படங்களுக்கான மவுசும் என்றும் குறைவதில்லை. மார்க்கெட் காலியான சில நடிகைகள் கூட ஆ பா ச படங்களில் நடிக்க சென்று விடுகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவர் தனது மகளை ஆ பா ச படங்களில் நடிக்க வைக்க அனுமதி அளித்துள்ளார்.\nஉலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படத் ”ஜூராசிக் பார்க்”. இந்தப் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். மேலும் ”ஹுக்”, ”கேச் மீ இஃப் யூ கேன்”, ”வார் ஆஃப் த வேர்ட்ஸ்” உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான இவர் ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார்.\nஇந்நிலையில் இவரது வளர்ப்பு மகள் மைக்கேலா ஸ்பீல்பெர்க் ஆ பா ச படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ஹாலிவுட் மட்டுமின்றி உலக சினிமா ஆர்வலர்களை அ தி ர வைத்துள்ளது. தற்போது அதுபோன்ற படங்களை மைக்கேலா தயாரித்து வருகிறார். ஆனால் அதில் எந்த திருப்தியும் இல்லாததால் அதுபோன்று நடிக்க முடிவு செய்திருக்கிறார்.\nமகளின் இந்த முடிவுக்கு அப்பாவான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அனுமதி கொடுத்திருப்பதோடு ஆதரவும் தெரிவித்திருக்கிறார். ஆ பா ச படங்களில் நடிக்க லைசென்ஸ் கிடைத்தவுடன் மைக்கேலா தனது நடிப்பு பணியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆ பா ச படங்களில் நடிப்பதன் மூலம் மற்றவர்களை திருப்திப்படுத்த முடியும் என நம்புவதாக அவர் கூறியிருக்கிறார்.\nஒ ட் டு த் து ணி யில்ல.. இதுக்கெல்லாம் து ணி ச் சல் வேணும்.. தெ றி க் கவிடும் சன்னி லியோன்.. இது வேற லெவல்\nமாணவிகளுக்கு பா லி ய ல் தொ ல் லை.. இரண்டு ஆசிரியரகளுக்கு ஜெயில்.. ஹைகோர்ட் ப ர ப ர ப் பு தீ ர் ப் பு\nகுரூப் 4 தேர்வில் வென்ற மனிஷாஸ்ரீ.. வேலை கி.டை.த்து ரயிலில் ஊர் திரும்பிய போது…\nஏற்கனவே ரெண்டு.. 3வதாக ஒரு காதலன்.. பைக்கில் ஜா.லி ரை.டு..…\n30 வயதாகியும் திருமணம் மு.டி.க்.காமல் இருப்பவர்களின் கவனத்துக்கு\nயாழ்ப்பாணப் பெண் ���ேஸ்புக்கில் நி.ர்.வா.ண தரிசனம்\nகாதலனுடன் இளம் பெண் ஓ.ட்.ட.ம்… வீடுகளை சூ.றை.யா.டி. கு.ம்.ப.ல்\nகுரூப் 4 தேர்வில் வென்ற மனிஷாஸ்ரீ.. வேலை கி.டை.த்து…\nஏற்கனவே ரெண்டு.. 3வதாக ஒரு காதலன்.. பைக்கில் ஜா.லி…\n30 வயதாகியும் திருமணம் மு.டி.க்.காமல் இருப்பவர்களின்…\nகுரூப் 4 தேர்வில் வென்ற மனிஷாஸ்ரீ.. வேலை கி.டை.த்து ரயிலில்…\nஏற்கனவே ரெண்டு.. 3வதாக ஒரு காதலன்.. பைக்கில் ஜா.லி ரை.டு..…\n30 வயதாகியும் திருமணம் மு.டி.க்.காமல் இருப்பவர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes12.html", "date_download": "2020-12-03T22:37:14Z", "digest": "sha1:ORFSHDP7HFEIMEYFMTZUCK34IQ3XWUUN", "length": 5493, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் - சிரிக்க-சிந்திக்க - \", வித்தியாசம், சந்திரனுக்கும், ஜோக்ஸ், சூரியனுக்கும், jokes, சிந்திக்க, சிரிக்க, தெரியலை, சர்தார்ஜி, நகைச்சுவை, ஒருவர்", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் - சிரிக்க-சிந்திக்க\nஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார்.\n\" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை \" என்றார்.\n\" அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே\" என்றாராம் அவர் டென்ஷனாக.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் - சிரிக்க-சிந்திக்க, \", வித்தியாசம், சந்திரனுக்கும், ஜோக்ஸ், சூரியனுக்கும், jokes, சிந்திக்க, சிரிக்க, தெரியலை, சர்தார்ஜி, நகைச்சுவை, ஒருவர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_73.html", "date_download": "2020-12-03T23:29:19Z", "digest": "sha1:Y2ECRBOFE6J432MQFR2CE6TQAYYZZUDY", "length": 41282, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கல்முனை வைத்தியசாலையை வீடியோ, எடுத்த காத்தான்குடி நபர் கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்முனை வைத்தியசாலையை வீடியோ, எடுத்த காத்தான்குடி நபர் கைது\nகல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பு சுற்றுசூழலை காணொளியாக தொலைபேசியில் பதிந்து சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇன்று (01) வைத்தியசாலையின் முகப்பிற்கு முன்னால் நபர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசி ஊடாக வைத்தியசாலையை காணொளியாக (வீடியோ) பதிந்து கொண்டிருந்தார்.\nஇதனையடுத்து அந்த நபரை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்கள் அணுகி ஏன் வைத்தியசாலையை காணொளி எடுக்கின்றீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அந்நபர் சந்தேகத்திற்கிடமாக பதிலளித்தமையினால் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு பாதுகாப்பு ஊழியர்கள் எடுத்து சென்றனர்\nஉடனடியாக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய காணொளி எடுத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நபர் தான் ஒரு கட்டட ஒப்பந்தக்காரர் என முதலில் கூறியுள்ள போதிலும் தற்போது பொலிஸாரின் விசாரணையில் இருந்து அது பொய் என தெரிய வந்துள்ளது.\nஇவ்வாறு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய எல்லையில் வசிக்கும் 40 வயதுடைய முஹம்மட் இஸ்மாயில் முகம்மட் ராபீதீன் என்பவராவார். அவர் ஏற்கனவே குறித்த வைத்தியசாலையில் கட்டட ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் கட்டடம் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த பின்னர் எஞ்சி இருந்த பொருட்களை நிறுவன முகாமையாளருக்கு அடையாளம் காட்டுவதற்காக காணொளியை பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேற்படி விடயம் தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்ததாவது\nஎமது வைத்தியசாலையின் கட்டங்கள் சுற்றுசூழலை காத்தான்குடியிலிருந்து வந்திருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்தது உண்மை. அவரை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது பொலிஸார் வாக்குமூலம் எடுத்துள்ளனர்.\nஇந்த நபர் எந்த நோக்கத்திற்காக காணொளி எடுத்தார் என்பது தெரியவில்லை. விசாரணை தற்போது தொடர்கின்றது. அந்த நபர் ஏற்கனவே தெரிவித்துள்ள படி கட்டட ஒப்பந்த காரராக எமது வைத்தியசாலையில் செயற்பட்டதை மறுக்கின்றேன் என தெரிவித்தார்.\nமேலும் குறித்த வைத்தியசாலையின் பெயருக்கு அவதூறு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nகொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள���ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை\nசில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக...\nமுஸ்லிம் ஒருவர் என்னைத் தாக்கியதாக, நான் கூறியது பொய் - விஹாரைக்கு வந்தவர் அப்படி கூறச்சொன்னார் - இளம் பிக்கு சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் மதுமாதவ தொடர்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலப்படுத்திய அதிகாரிகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவைத்து கட்டவிழ்த்து விடப்பட்டிர...\nசுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...\n சகோதர சமூகத்தின் உளக்காயங்களுக்கு மருந்திட வந்திட்ட மரியாதைமிகு சுமந்திரன் ஐயாவுக்கு இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்ற...\n'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது\nகொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, ம...\nஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..\nதமிழில் TL ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடை���்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஇன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு\nமேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21219:2012-09-19-05-25-16&catid=12:general&Itemid=99", "date_download": "2020-12-03T22:43:49Z", "digest": "sha1:5ENQDT4O6P7NTXSDHLFXFNZ7LSOVYS6Y", "length": 9427, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு ந���ட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 19 செப்டம்பர் 2012\nகுதிகால் வாதம் தீர, கட்டிகள் உடைய\nஎருக்கின் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து குழைத்து விடக்கடிகளின் கடிவாயில் தடவிவர ஆரம்ப நிலையிலுள்ள விடம் இறங்கும்; கட்டிகளின் மீது பூசிவரக் கட்டிகள் உடையும்; எருக்கின் பழுப்பிலையைச் சுட்ட செங்கல்லின் மீது வைத்து அதன்மீது குதிகாலைச் சூடு பொறுக்குமளவு வைக்கக் குதிகால்வாதம் (Calcaneous spur) தீரும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-12-03T23:38:47Z", "digest": "sha1:OR7XJ4CTLIHIX6RYH2YSBFMN34HP4CF5", "length": 12145, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்ட இரசாயன ஆயுதம் காரணமாகவே ரஸ்ய இரட்டை உளவாளி பாதிக்கப்பட்டார்- அதிகாரிகள் தகவல் - சமகளம்", "raw_content": "\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\n”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறு” – என்கிறார் சரத் வீரசேகர\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் (படங்கள் இணைப்பு)\nயாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nக.பொ.த. சாதாரணதர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு தீர்மானம்\nயாழ்- வல்வெட்டித்துறை பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிப்பு\nபுரவி புயல் – யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிப்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு\nவீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்ட இரசாயன ஆயுதம் காரணமாகவே ரஸ்ய இரட்டை உளவாளி பாதிக்கப்பட்டார்- அதிகாரிகள் தகவல்\nபிரிட்டனில் ரஸ்யா இரட்டை உளவாளி தங்கியிருந்த வீட்டின் முன்பகுதியில் நரம்புகளை தாக்ககூடிய இரசாயன ஆயுதத்தை இனந்தெரியாதவர்கள் வைத்து சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள பிரிட்டனின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறிப்பிட்ட இரசாயன ஆயுதத்தின் காரணமாகவே உளவாளி பாதிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.\nசலிஸ்பரி நகரில் ஸ்கிரிபல்ஸ் தங்கியிருந்த வீட்டின் முன்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரசாயன ஆயுதத்தினாலேயே அவர் முதன்முதலில் பாதிக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவரின் வீட்டின் முன்வாயில் நேர்வ் ஏஜன்டின் பெருமளவு தாக்கம் காணப்படுவதை விசேட நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஸ்கிரிபல்சும் அவரது மகளும் சலிபஸ்பரி நகரின் பொதுமக்கள் நடமாடும் பகுதியொன்றில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பின்னர் இதுவரை சுயநினைவற்றவர்களாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஅவர்கள் நிரந்தர மூளை பாதிப்பிற்கு உட்பட்டிருக்கலாம் என பிரிட்டனின் நீதிபதியொருவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postபடையினர் மீது காரை மோத முயன்ற இருவர் கைது – பிரான்சில் சம்பவம் Next Postபகிரங்க மன்னிப்பு கோரினார் வோர்னர்\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/blog-post_33.html", "date_download": "2020-12-03T22:33:47Z", "digest": "sha1:7WYZPZK6AT2O5JNRR4BKA5PR4DNL3EQA", "length": 4641, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நூதனசாலைகளை மூடி வைக்க உத்தரவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS நூதனசாலைகளை மூடி வைக்க உத்தரவு\nநூதனசாலைகளை மூடி வைக்க உத்தரவு\nநாட்டில் உள்ள நூதனசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது புத்தசாசன, சமய விவகார அமைச்சு.\nகொரோனா பரவலின் பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியில் இந்த முன்னெடுப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனூடாக 11 நூதனசாலைகள் மறு அறிவித்தல் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/email-us-issues-to-be-raised-in-assembly-stalin-tells-people/", "date_download": "2020-12-03T23:29:03Z", "digest": "sha1:RHS5QACJRTCP6WS3EEJUHHIRTCOPFVRG", "length": 3708, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "Email us issues to be raised in Assembly, Stalin tells people – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு – தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதாவ���க்கு மின்சார ஷாக் கொடுக்கப்பட்டது – மருத்துவர் தகவல்\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=186702&cat=33", "date_download": "2020-12-03T23:01:37Z", "digest": "sha1:ZBVQLXAQJCIDI4TN2WUB6VP6PIQYF2D2", "length": 11231, "nlines": 150, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமேற்குஆசிய நாடு லெபனான். இதன் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகம�� மற்றும் அதன் அருகிலுள்ள குடோன் என 2 இடங்களில் நேற்று மாலை அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்தது. இதனால் நகரமே தீப்பிழம்பானது. பல கட்டடங்கள் நொறுங்கின. ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. குண்டுவெடிப்பில் 73 பேர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். லெபனான் பிரதமர் ஹசன் தியாப் Hassan Diab கூறுகையில் தலைநகரையே அழிக்க திட்டமிட்டு குண்டு வெடிப்பை சதிகாரர்கள் நடத்தியுள்ளனர். 2,750 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார். தலைநகர் மட்டுமல்ல; லெபனான் சிறிய நாடு என்பதால் நாடு முழுக்க குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது. அடுத்து என்ன நடக்குமோ என மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபலத்த மழையால் வெள்ளக்காடானது தலைநகர்\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\nமத்திய, மாநில அரசுகளின் வாதம் என்ன\nஎன் கண்ணை பார்த்து மக்கள் பயப்படுகின்றனர்.இயக்குநர், .நடிகர்.R.N.R.மனோகர் பேட்டி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nரவுடி கும்பல்களுக்கு சப்ளை செய்தது அம்பலம்\nவிடிய விடிய நடு ஆற்றில் தவிப்பு\nபடகுகளை நிறுத்த இடம் இல்லை\nமுக்கிய சாலைகளில் வெள்ளம் | Cyclone Nivar | Chennai\nவாரிசு இல்லாததால் 5 நாள் குழந்தையை விலைக்கு வாங்கிய கோடீஸ்வரர்\nசக நடிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் | Actor Thavasi Cancer | Comedy Actor 2\nரூ.6,000 கோடி நிதி பெற்றதில் முறைகேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-03T22:33:25Z", "digest": "sha1:YFIU5YDUSJQ4P2NVERZWYQHUDS3GUROK", "length": 28044, "nlines": 151, "source_domain": "marumoli.com", "title": "கோதாவின் ராச்சியம் | மந்திராலோசனைக் குழு | Marumoli.com கோதாவின் ராச்சியம் | மந்திராலோசனைக் குழு | Marumoli.com", "raw_content": "\nகோதாவின் ராச்சியம் | மந்திராலோசனைக் குழு\nஇலங்கையின் புதிய அமைச்சரவையும், கூட���ே ராஜாங்க அமைச்சரவையும் இன்று (புதன் ஆகஸ்ட் 12) பதவிப்பிரமாணம் எடுத்திருக்கின்றன. பல பெயர்கள் எதிர்பார்க்கப்பட்டன, பல புதிய முகங்கள். தேர்தல்கள் முடிந்து ஒரு வாரத்துக்குள் இந் நிகழ்வு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட கண்டி அரச மாளிகை மண்டபத்தில் கனகச்சிதமாக நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்வு முழுவதையும் முகநூல் நேரடி ஒளிபரப்பில் காட்டினார்கள். பொறாமைப்படும்படியாக இருந்தது.\nஒரு தமிழனென்ற வகையில், கம்பீரமாக முன்வரிசையில் வீற்றிருக்கும் முள்ளிவாய்க்கால் கொலைகார இராணுவத்தினர் எரிச்சலையூட்டினாலும், மிகவும் நேர்த்தியான ஆடை அலங்காரங்களுடன், ஒழுக்கமான முறையில், பிசகேதுமின்றி, வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள், அழுது குழறிகள் எவருமின்றி, இந்நிகழ்வு நடந்தேறியிருந்தது. ஒப்பீட்டுக்கு என் மண்டையின் பின்னணியில் வடமாகாணசபையில் சிவாஜிலிங்கம் செங்கோலை உலக்கையெனக் கொண்டோடித் திரிந்த காட்சி மனதை நெருடியது.\nவசதியுள்ளவர்கள், அதிகாரமுள்ளவர்கள் எப்படியும் செய்யலாம் என்ற மன்னிப்பைத் துணைக்கழைக்க முடியாது. நாங்களும் வசதியானவர்கள், எங்களிடமும் 2000 வருடங்களுக்கு முந்திய வாழ்வியல் இருக்கிறது. ஒழுக்கமுடமை பற்றி வள்ளுவனே உரைத்துவிட்டுப் போயிருக்கிறான். பின்பற்றத்தான் ஆட்களில்லை. மனம் குமுறியது, குறுகியது. சரி அதை விடுவோம்.\nஇவ் விழாவில் சில விடயங்களை அவதானித்தேன். போரின் வெற்றிக்குப் பிறகு கோதாபய தன்னை ஒரு modern துட்ட கெமுனு போன்ற நினைப்புடன் நடக்க முற்படுகிறாரா என்று இருந்த சந்தேகம் இப்போது வலுப்படத் தொடங்கியிருக்கிறது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் அவர் தான் கெமுனுவின் மறு அவதாரம் என்ற வகையில் அவரது பரிவாரம் அவரைப் பல்லக்கில் சுமந்து திரிந்தது. அப்போது கோதாவின் அதிகாரம் வெள்ளைவான் இராச்சியத்துக்கு அப்பால் இருக்கவில்லை. இப்போது நிலைமை வேறு. கோதா உண்மையிலேயே தீக்குளித்து பாவம் கழுவி வந்தவர் போல நடந்த நடந்து கொள்கிறார். முகத்தில் கோபம் கொப்புளிக்கவில்லை, சாந்தமும் புன்னகையும், பணிவும், தன்னடக்கமும், எளிமையும் என மனிதர் ஒரு குணமாற்றத்துக்குள்ளால் (metamorphosis) போயிருக்கிறாரோ அல்லது மிகவும் சிறப்பாக வேடம் தரித்திருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.\nஇந் நிகழ்வில் அவர் ஒரு ச��றந்த தலைவருக்குரிய, ஒரு அரசருக்குரிய மிடுக்குடன் தென்படுகிறார். அவரைச் சுற்றியுள்ளவர்கள், மதத் தலைவர்கள், படைத் தலைவர்கள் எல்லோரும் அவரவர் இடத்தில் வாய்மூடி மெளனிகளாக, ஏவலுக்குக் காத்திருப்பவர்கள் போல் இருக்கிறார்கள். அண்ணர் மஹிந்த இழப்பு வீடுகளில் ஓரமாகக் கதிரை போட்டு இருத்திவிட்ட வயோதிபர் போல் அவ்வப்போ காலில் விழுபவர்களை ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் போல மிடுக்காக ‘சண்டிக்கட்டுடன்’ ஏவல்களைச் செய்துகொண்டு திரியவில்லை. I am in very much control எனக் கோதா சொல்வதுபோல் நிகழ்வு இருந்தது, தெரிந்தது.\n19 வது திருத்தத்துக்குப் பிறகு இந்த அதிகாரப் போட்டி முன்னுக்கு வந்திருக்கிறது என்கிறார்கள். ஜனாதிபதியின் பற்களை 19 வது திருத்தம் பிடுங்கிவிட்டதுமல்லாலமல், பெட்டிக்குள் பதுங்கியிருந்த பிரதமருக்கு அதிகாரங்களை அள்ளிக்கொடுத்தமை அண்ணன் தம்பிக்குள் கொஞ்சம் கச முசவை உண்டுபண்ணியுள்ளதாகவும், இளவரசர் நாமலுக்கு வரவேண்டிய முடி கோதாவினால் வேறு யாருக்காவது போய்விடக்கூடுமென முன்னாள் பட்டத்து ராணியார் ஷிராந்தி இதற்குக் காரணமெனவும் பல வேலிக் கதைகள் முன்னர் வந்திருந்தன. என்னவோ, இன் நிகழ்வில் மஹிந்த ஓரங்கட்டப்பட்டதுபோல ஒரு feeling.\nஅமைச்சரவைத் தெரிவிலும் கொஞ்சம் confusion. தேர்தலுக்கு முன் பல்டி மன்னர் சிறிசேன மஹிந்தவோடு ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். நல்லாட்சி அரசைக் குழப்பி, ரணில் அரசைக் கவிழ்த்தது மட்டுமல்லாது ஐ.நா.வைத் திருப்திப்படுத்த பல பாதுகாப்பு படையினரை உள்ளே தள்ளியது ரணில் தான், நானில்லை என அட்டாங்கமாகக காலில் விழுந்த சிறிசேன எதிர்பார்த்தது, முதலில் தேசியப் பட்டியலில் இடம், அது போகின் ஒரு அமைச்சர் பதவி. இதற்காக அவர் பேரம் பேசியிருந்தது, மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான ஆசனங்களைத் தர சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒத்துழைப்பது. மூன்றிலிரண்டு ஏறத்தாளக் கிடைத்துவிட்டது ஆனால் மஹிந்த காலை வாரிவிட்டார். பலத்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் இன்றய நிகழ்வில் சிரீசேன missing. ‘தம்பிக்கு விருப்பமில்லையடாப்பா’ என மஹிந்த தொலைபேசியில் அழுதுகொட்டியிருக்கலாம்.\nதேசியப் பட்டியலில் இன்னுமொரு notable absentee கருணா அம்மான். முத்தம் கொடுக்காத முறையாகக் கட்டிப்பிடித்து ��ரத்தழுவிய ஒருவருக்கு இந்த நிலை வந்திருக்க வேண்டாம். After all, அம்பாறைத் தமிழாசனத்தை சிங்கள ஆசனமாக மாற்றுவதற்காகக் கடுமையாக உழைத்து வெற்றிகண்ட கருணாவுக்கு இது நடந்திருக்கக்கூடாது. எங்கேயோ தவறு நடந்திருக்கிறது.\nபிள்ளையான் விடயத்தில் ராஜபக்ச தரப்பு ‘வைச்சுக்கொண்டு வஞ்சகம்’ செய்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே அவருக்கு மந்திரிப்பதவி தருவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கலாம். அம்பாறை, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை மாவட்டங்களில் போல, மட்டக்களப்பிலும் த.தே.கூட்டமைப்பைத் தோற்கடிப்பதுவே ராஜபக்சக்களின் குறியொழிய, பிள்ளையான் வெல்வது அவர்களது நோக்கமல்ல. பாவம் பிள்ளையான் வஞ்சிக்கப்பட்டுவிட்டார். தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்தால் அமைச்சுப்பதவி தயாராக இருக்கிறது என ‘அழைப்பு’ வேறு விடுக்கப்பட்டிருந்தது. பிள்ளையனை விட அவரது ஆதரவாளர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். பாவம், நினைத்திருந்தால், கோதாபய பிள்ளையானை விடுதலை செய்திருக்கலாம். ட்றம்ப் நிறைவேற்றுக் கட்டளைகளை (executive orders) எழுதித் தள்ளுவதுபோல், கோதாபய வர்த்தமானி அறிவித்தல்களை (gazette notifications) எழுதித் தள்ளுபவர். பிள்ளையானுக்காக ‘அமைச்சுப் பதவி’ காத்திருக்கிறது என்கிறார்கள். Yeah right தான் மறுமொழி.\nவியாளேந்திரனுக்கு ராஜாங்க அமைச்சுப் பதவி, தபாலமைச்சு, ஊடகம். என்னவோ இலண்டன், கனடா மட்டுமல்ல இலங்கையிலும் எங்கட மக்களுக்கு நல்லாக ஓடக்கூடிய தொழில்கள் இந்த இரண்டும்தான். டக்ளஸ் மீன்பிடியோடு very happy என்றாலும், அது ‘கபினெட்’ அந்தஸ்து உள்ளது. இராணுவத்தின் அனுமதி பெற்று, பத்து பேருக்கு வேலை வழங்கினாலும் பரவாயில்லை. அத்தோடு அங்கஜன், டக்ளஸ், திலீபன் ஆகியோருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாகப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கஜன் தேர்தலுக்குச் செலவழித்ததை எடுக்க முடியுமோ தெரியாது. முயற்சி இவர்களிடையே பிவினையாக்காதவரைக்கும் சரி, ஒருங்கிணைப்பைப் பிறகு பார்க்கலாம்.\nதென்னிலங்கையில் பரபரப்பாகப் பேசப்படும் இன்னுமொரு விடயம், ‘வியாத்மக’ குழு பற்றி. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட 8 பேருடன், தேசியப் பட்டியல் மூலம் சேர்க்கப்பட்ட ஒருவருடன் மொத்தம் 9 பேர் இக்குழுவில் உள்ளனர். இவர்கள் எல்லோரும் ‘மெத்தப் படித்த நிபுணர்கள்’. கோதபய ராஜபக்சவினால் ‘நாட்டைக் கடியெழுப்புவதற்கென’ வடிகட்டியெடுக்கப்பட்ட மூளைசாலிகள். இவர்களது influence ஜனாதிபதி தேர்தலில் இருந்து தொடர்கிறது. பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் கொண்ட இப் புத்திமான்கள் இப் பாராளுமன்றத்தில் ஆங்காங்கே ‘நாட்டப்பட்டிருக்கிறார்கள்’. இவர்கள்தான் கோதாவின் ‘Think Tank’.\nஉதாரணத்திற்கு மட்டும்: இந்த 9 பேர்களில் ஒருவர், ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரி, Rear Admiral (Retd.) Sarath Weerasekera. ஐ.தே.கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தில் 328,092 அதியுச்ச வாக்குகளைப் பெற்று சாதனை புரிந்தவர். இன்னுமொருவர்டாக்டர் நாளக கொடஹேவா. கம்பஹா மாவட்டத்தின் அதியுச்ச 328,092 வாக்குகளைப் பெற்றவர். இவையொன்றும் தற்செயலான காரியங்களல்ல.\nதேசியப் பட்டியல் உறுப்பினரைத் தவிர ஏனையோர் எல்லோரும் அந்தந்த மாவட்டங்களில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள். டாக்டர்கள், எஞ்சினியர்கள், தொழில்நுட்பத் துறையினர் எனப் பல்வகை நிபுணத்துவம் கொண்டவர்கள். கோதாவின், நவீன சிங்கள-பெளத்த தேசத்தின் கனவை நிறைவேற்ற இவர்கள் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஏற்கெனவே கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், வழிப்பறிக்காரரும் தான் அதிகம். அவர்களை வெளியில் விட்டுவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது. எனவே இது கோதாவின் ஒரு ரகசியத் திட்டம் எனப் பேசப்படுகிறது.\nஇவர்கள் எல்லோரும் கடும் சிங்கள பெளத்த தேசியவாதிகள், ஒரு வகையில் இனவாதிகள். கோதாவின் இரக்கமற்ற இராணுவச் சீர்மை (military discipline) யை இவர்கள் பாவிக்கிறார்களா அல்லது இவர்களது திறமைகளை கோதா பாவிக்கிறாரா தெரியவில்லை; இது ஒரு தற்போதைய சீனாவின் ஆட்சி மொடெல். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘இன, மத அடையாளமாற்ற’ பிறப்புப் பதிவு இக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று. மியன்மார் முன்னெடுப்பதைப்போல இலங்கையையும் ஒரு சிறுபான்மையினரற்ற நாடாக ஆக்குவதில் கோதாவின் நீண்டகாலத் திட்டத்தின் ஆரம்பம் இந்த அமைச்சரவை நியமனங்களில் தெரிகிறது.\nஇவர்கள் ஒருவருக்கும் கபினெட் அந்தஸ்துள்ள அமைச்சரவைகள் கொடுக்கப்படவில்லை. அது அவர்களுக்குத் தேவையுமில்லை. அவர்கள் ‘பிழைப்பிற்காக’ உள்ளே வரவில்லை. அர்ப்பணிப்போடு வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஏறத்தாழ, ministers without portfolios தான். ஆனாலும் ந��ன்கு ராஜாங்க அமைச்சுகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மஹிந்தவின் பாராளுமன்றம் பாராளுமன்றம் வெறுமனே உலகநாடுகளுக்குக் காட்டப்படும் ஜனநாயகம் மட்டுமே. Welcome to the new Sri Lanka order. இந்த வியாத்மகவின் கிளைகள், ரொறோண்டோ உடபடப் பல வெளிநாடுகளிலும் உண்டு.\nவியத்மக குழுவில் தமிழர்களோ, முஸ்லிம்களோ இல்லை என்பது எதையோ சொல்கிறது.\nமஹிந்த ராஜபக்சவோ அல்லது கட்சியின் மூத்த தலைவர்களான ஜி.எல்.பீரீஸ் போன்றவர்களோ அல்லது முன்னாள் மந்திரிகளோ. பெயருக்குப் பதவிகள் பெற்றுள்ளனரே தவிர அதிகாரங்கள் அவர்களிடம் இருக்குமென்பதில்லை. இதனால் சாமல், நாமல், ஷதீந்திரா எனப் பல ராஜபக்ச குடும்பத்தினர் பலர் அமைச்சுப் பதவிகளுடன் ஆடம்பர வாகனங்களில் திரியலாம். ஆனால் ஆட்சியின் மையம் பாராளுமன்றத்தில் இருக்கமாட்டாது என்பது உத்தரவாதம்.\nஎனவே தான் 19வது திருத்தத்தை மாற்றி எழுத கோதாபய விரும்பவில்லை என பசில், ஜி.எல்.பீரிஸ் போன்றோர் தெரிவிக்கிறார்கள். இப் பாராளுமன்றம் ஒரு கவசமாக மட்டுமே இருக்கும்.\nகோதாவின் இராச்சியம் இன்னுமொரு ‘சிகிரியாவில்’ இருக்கிறது. தமிழர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்காய் இன்னுமொரு 30 வருடங்கள் வனவாசம் செய்யவேண்டும்.\nPrevious Postபாதுகாப்பு அமைச்சு மீண்டும் ஜனாதிபதியிடம் | தனி நபர் மசோதா வழிசெய்கிறது\nNext Postஇரண்டு பெளத்த பல்கலைக்கழகங்களை கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவர ஜனாதிபதி ராஜபக்ச உத்தரவு\nநாட்டு மக்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க மத்திய தரவு வங்கி அவசியம் – ஜனாதிபதி\nபாதுகாப்பு அமைச்சு மீண்டும் ஜனாதிபதியிடம் | தனி நபர் மசோதா வழிசெய்கிறது\nஇரண்டு பெளத்த பல்கலைக்கழகங்களை கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவர ஜனாதிபதி ராஜபக்ச உத்தரவு\n“போரில் இன்னுயிரை நீத்த எங்கள் சகோதர சகோதரிகளை நினைவுகூர அனுமதியுங்கள்” – சசிகலா ரவிராஜ் ஜனாதிபதி கோதாபயவுக்கு திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/2431", "date_download": "2020-12-03T23:49:08Z", "digest": "sha1:WWSUGWFIW26NWSUYV74IF3QZTE3RNAGF", "length": 5175, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "சு காதார வ ழிமுறைகளைப் பி ன்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் ரத்து – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nசு காதார வ ழிமுறைகளைப் பி ன்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் ரத்து\nசு காதார வ ழிமுறைகளைப் பி ன்பற்றாத ப ஸ்களின் போ���்குவரத்து அ னுமதிப் பத்திரத்தை இ ரத்து செய்யப்படுமென தேசிய போ க்குவரத்து ஆ ணைக்குழு அறிவித்துள்ளது.\nசு காதார வ ழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கிப் பஸ் போ க்குவரத்தை முன்னெடுப்பது க ட்டாயமானது எனவும் தே சிய போ க்குவரத்து ஆணைக்குழு வ லியுறுத்தியுள்ளது.\nஅத்துடன் ஆ சனங்களுக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏ ற்றிச் செல்லும் பஸ்களை சுற்றிவளைப்பதற்கு நாடளாவிய ரீதியில் விசேட கு ழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, பயணிகள் போக்குவரத்திற்குத் தேவையான பஸ்களுக்குப் பற்றா க்குறை ஏற்படும் பட்சத்தில் கா த்திருப்புப் பட்டியலிலுள்ள பஸ்களையும் போக்குவரத்தில் இணைத்துக் கொள்ளத் தி ட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் அதிகாலை இடம்பெற்ற வி பத்தி ல் ஒருவர் ப டுகா யம்\nசற்றுமுன் வெளியாகிய தகவல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஜுலை மாதம் 29ஆம் திகதி திறப்பதாக அறிவிப்பு\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/124725/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:55:11Z", "digest": "sha1:IJA67RIYC5AWMHRBN6KMT5WQGRLG5JZA", "length": 7445, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா வைரஸ் மனிதர்கள் தோல் மீது 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் - ஜப்பான் ஆய்வு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட���பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nகொரோனா வைரஸ் மனிதர்கள் தோல் மீது 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் - ஜப்பான் ஆய்வு\nகொரோனா வைரஸ் மனிதர்களின் தோல் மீது 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்குமென ஜப்பான் ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.\nகொரோனா வைரஸ் மனிதர்களின் தோல் மீது 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்குமென ஜப்பான் ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.\nசானிடைசர்களில் இருக்கும் எத்தனாலை பூசும்போது 15 வினாடிகளில் அவை அழிந்து விடுந்து விடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nகைகளின் தோல்களில் உயிர்ப்புடன் இருக்கும் கொரோனா வைரசால் தொற்று பரவல் அபாயம் இருப்பதாகவும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதால் இந்த அபாயத்தை தவிர்க்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - பிரான்ஸ் பிரதமர் திட்டவட்டம்\nசுறாக்களை தட்டி விளையாடும் கிறிஸ்துமஸ் தாத்தா. அவரை சுற்றி சுற்றி வரும் கடல் மீன்கள்\nமக்களை குறிவைக்கும் போலி தடுப்பூசி மாபியாக்கள்-உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க இன்டர்போல் நோட்டீஸ்\nH-1B விசாக்கள் மீதான இரண்டு கட்டுப்பாடுகளை நீக்கியது அமெ.நீதிமன்றம்\nஉலகின் பிரபலமான மோதிரமாக இளவரசி கேட்டின் மோதிரம் தேர்வு\nபிரிட்டனுக்கு சென்று பைசரின் கொரோனா தடுப்பூசி போட பல இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்\nசீன செயலியான வீ சாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் பதிவிட்ட செய்தியை அந்நிறுவனம் முடக்கம்\nசீனா: கம்பி வேலிக்குள் சிக்கிய நாய்க்குட்டி... காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்களுக்கு வழிகாட்டிய தாய் நாய்..\nநமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்பு�� மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125706/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2020-12-03T23:56:06Z", "digest": "sha1:XKDQ5R7EFUPT7CDBIOVU544DBJLPHDTE", "length": 8020, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் மர்ம மரணம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nசென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் மர்ம மரணம்\nசென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் மர்ம மரணம்\nசென்னை தனியார் நட்சத்திர ஓட்டல் அறையில் மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் வனவாசியை சேர்ந்த 25 வயதான மருத்துவர் லோகேஷ் குமார், அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்த நிலையில், தியாகராயநகரிலுள்ள ஜிஆர்டி கிராண்ட் ஓட்டல் அறையில் சுயதனிமைபடுத்தி கொண்டிருந்தார்.\nநேற்று தொலைபேசியை எடுக்காததால் இன்னொரு சாவியை கொண்டு நிர்வாகத்தினர் அறையை திறந்தபோது ரத்த வாந்தி எடுத்த நிலையில் அவர் சடலமாக கிடந்துள்ளார். சந்தேகமான முறையில் இறந்து கிடந்ததாக என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமையகத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை\nசென்னை உயர்நீதிமன்ற���்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகள் பதவியேற்பு\nசென்னையில் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து 10 கோடி சுருட்ட முயற்சித்த 5 பேர் கைது\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே\nசென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - பொதுப்பணித்துறை\nமக்கள் மன்ற மாநில நிர்வாகியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nசென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை யுடியூபில் சேனலில் நேரலையில் ஒளிபரப்பானதால் பெரும் சர்ச்சை\n\"மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கம்\" சென்னையைச் சுற்றி இரண்டரை மணி நேரம் ரயில் பயணம்..\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bank/", "date_download": "2020-12-04T00:20:27Z", "digest": "sha1:H3LJKD4MZPGUJ2XLV53WGZ5VB5FSLR7Q", "length": 344838, "nlines": 796, "source_domain": "bsubra.wordpress.com", "title": "bank « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nரேஷன் முறையில் புதிய அத்தியாயம்\nபொதுவிநியோக (ரேஷன்) திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஆனால் ரேஷனில் விநியோகிக்க வேண்டிய கோதுமை. அரிசி, மண்ணெண்ணெய் போன்���வை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கும் ஒருபடி மேலே சென்று வெளிநாடுகளுக்கு கடத்தவும் துணிந்துவிட்டனர் கடத்தல்காரர்கள்.\nஏழை மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காகவும் கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் அட்டைகள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்து வருகிறது.\nஆனால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கிகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் வீட்டுக் கடன் பெறுதல், வாகனக் கடன் பெறுதல், தனி நபர் கடன் பெறுதல் போன்றவற்றுக்கும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.\nஎனவே அனைவரும் எப்பாடுபட்டாவது ரேஷன் அட்டைகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இத்தகைய ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரேஷன் கடைகள் பக்கம் செல்வதேயில்லை. அட்டை காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வீட்டு வேலைக்காரர்களை எப்போதாவது ஓரிருமுறை ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்.\nரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் வழங்கவேண்டிய பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அரசு வழங்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் வாங்காத ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தைக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கும் இழப்பு; ஏழைகளுக்கும் பயனில்லை.\nஇதைத்தடுக்க தில்லி மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் குறைந்தபட்ச வருவாய் பிரிவினரையும் அதிக வருமானம் ஈட்டுவோரையும் இனம் கண்டறியப்படும்.\nகுறைந்தபட்ச வருவாய் உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும். ஆனால் அதிக வருவாய் ஈட்டுவோரின் ரேஷன் அட்டையில், “நீங்கள் அதிக வருவாய் பெறுபவராக இருப்பதால் ரேஷன் பொருள்களைப் பெற இயலாது’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇதன்மூலம் ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி விநியோகிக்க வழியேற்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தை இன்னும் 10 அல்லது 15 நாளில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 30 முதல் 40 சதவீதம் பேர் ரேஷன் பொருள்களைப் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன்மூலம் அரசின் நிதிச்சுமை பெருமளவு குறையும். நிர்வாகச் சீர்கேடுகளும் ஓரளவு தவிர்க்கப்படும்.\nஅதிக வருமானம் பெறுவோர் ரேஷன் கடைகளுக்கே செல்வதில்லை. அவர்களுக்கு அரசு ஒதுக்கிவந்த அவசியப் பொருள்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்குதான் சென்றன. எனவே புதிய திட்டம் ரேஷன் முறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nதில்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ரேஷன் முறையில் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரேஷன் முறையை சீர்திருத்தி அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் ஏழை மக்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nரேஷன் அட்டைகள் அனைத்துமே ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகத்தான் என்ற அடிப்படைக் கருத்தை மாற்றி ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.\nரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அதிக அளவில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும் ஏழை மக்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nமேற்குவங்கத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நிகழும் குளறுபடிகளால் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தங்குதடையின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. விலைகுறைவான ரேஷன் அரிசியை ஆலைகளில் பாலிஷ் செய்து உயர்ரக அரிசி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.\nல���ரிகளிலும் இதர வாகனங்கள் மூலமும் கடத்தப்பட்டுவந்த ரேஷன் அரிசி தற்போது ஒருபடி மேலேசென்று புதுவையில் சரக்கு ரயில் மூலமும் கடத்தப்படும் நிலைக்கு முன்னேறிவிட்டது. புதுவையில் இருந்து இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சரக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 14 ஆயிரம் டன்கள் அளவுக்கு இருக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.\nஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய அரிசி கள்ளச்சந்தைக்கு திசைமாறியது வேதனை அளிக்கிறது.\nஇந்நிலையில் ரேஷன் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்டுள்ள நடவடிக்கை புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்று ஓர் ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இப்படி ஓர் ஆய்வுக் குறிப்பைச் செய்திருப்பது ஏதாவது அரசியல் கட்சியா, அரசியல் ஆய்வாளரா அல்லது பத்திரிகையாளரா என்றால் இல்லை. ஒரு நிதி நிறுவனம், அதிலும் ஒரு சர்வதேச வங்கியின் தனியார் நிதி நிறுவனம்தான் இப்படி ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, எல்லா நாளேடுகளுக்கும் பத்திரிகைக் குறிப்பாக அனுப்பி இருக்கிறது.\nஅடுத்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களின் நல்லெண்ணத்தை மன்மோகன் சிங் அரசு பெற முடியும் என்று அந்த அறிக்கை யோசனை கூறுகிறது. தங்களது நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆதங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுவதாகவும் அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.\nவிஷயம் அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனது வளர்ச்சித் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிரான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையையும் அந்தக் குறிப்பு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய முதலீடுகளுடன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தபோது எழுப்பப்பட்ட முதல் எச்சரிக்கை என்ன தெரியுமா “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது’ என்கிற எச்சரிக்கையை நாடாளுமன்றத்திலேயே பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எழுப்பியது இப்போது நினைவில் நிழலாடுகிறது.\nபன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கி, போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வருங்காலத்தில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடாது என்பது என்ன நிச்சயம் கணிசமான உறுப்பினர்களைத் தங்களது வலையில் வீழ்த்தி, இந்திய அரசையே நமது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்டிப் படைக்க நினைத்தால் அதை எப்படித் தடுக்க முடியும்\nஇந்திய அரசியலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், நமது அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்ய வருகின்ற அன்னிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் நிச்சயிக்கும் நிலைமை ஏற்படுவது இந்திய இறையாண்மைக்கே ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.\nமக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு, அன்னிய முதலாளிகளால் அன்னிய முதலீ���்டாளர்களுக்காக நடத்தப்படும் அரசாக மாறிவிடுமோ என்கிற பயத்தை அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடத்தை நாம் மறந்துவிட மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல்\nரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை என்பது பொருளாதார நிபுணர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாகி விட்டது.\nமற்ற நிதி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2007-08-க்கான வளர்ச்சி 8.5 சதவிகிதம் என்றுதான் அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமும் அதற்கு முந்தைய ஆண்டு 9 சதவிகிதமும் இருந்த வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. கடந்த நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி 8.6 சதவிகிதம்தான் என்பதால், இந்த வளர்ச்சியே நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நமது விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்கு இப்போது வெறும் 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி 2.8 சதவிகிதத்திலிருந்து இப்போது 3.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளலாமே தவிர, அடிப்படையில் விவசாயமும் விவசாயிகளும் மற்ற துறைகளின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.\nஇந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய சிண்டிகேட் வங்கித் தலைவர் சி.பி. ஸ்வர்ஸ்கர் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. விவசாயிகளுக்கு எளிய முறையில் எப்படிக் கடன் வழங்குவது என்பதைப் பரிசீலித்து, வழிமுறைகளை ஏற்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.\nதற்போதைய நிலையில் உயர்ந்த கூலியும், அதிகரித்த உர விலையும், போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் விவசாயிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பில் சரியான நேரத்தில், நஷ்டம் ஏற்படாத விலையில் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.\nஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடைவதில்தான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், தனது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கி கடலில் கொட்டுவது, நெருப்பிட்டுக் கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. விவசாயி தனது விளைபொருள்களை விற்க முடியாமல் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். மானியமாக அதிகப் பணம் போனாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.\n8.6 சதவிகித வளர்ச்சி என்று மேலெழுந்தவாறு பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்களில்தான் இன்றும் வசிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தன்னிறைவும்தான் உண்மையான வளர்ச்சியே தவிர அன்னியச் செலாவணி இருப்பும், மேலெழுந்தவாரியான பொருளாதார வளர்ச்சியும் அல்ல.\nதேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பின்பற்றத் துடிக்கும் நமது மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற முயலாதது ஏன் நல்ல விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்பதாலா\nரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்\nரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.\nநாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.\n“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏ��ை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.\nஉலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.\nநஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.\nவங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.\nவீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.\nவில��வாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.\nஇடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.\nசிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா\nவீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.\nஇருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும் வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.\nஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.\nவாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வ��்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.\nஅப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.\nவட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nமாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.\nவீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.\nஇந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா\nகிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது\nஎவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.\nஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்\nஉண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.\nபிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.\nஇந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்\nஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.\nஇப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.\nஅச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.\nபிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.\n“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.\nஇதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.\nஅகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான் 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.\nஇது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.\nபனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.\nஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “���ள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.\nஅரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.\nஇராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா\nஇப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது\nவிவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.\nவிவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.\nகடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nமத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.\nஉணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.\nலட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.\n“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nஉர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.\nஅடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.\nவிவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.\nபதுமை அல்ல குடியரசுத் தலைவர்\nநாட்டின் 12-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகுடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை\nவாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது உறுதி செய்யப்பட்டே வந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.\nவிடுதலைக்குப் பின் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க நேரு விரும்பினாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராஜேந்திர பிரசாத்தையே விரும்பினர்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே ராஜேந்திர பிரசாத்தை அறிவிக்க, நேருவும் ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.\nஹிந்து சீர்திருத்த மசோதாவைப் பிரதமர் நேரு கொண்டுவந்தபோது ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ராஜேந்திர பிரசாத். மசோதாவில் குறிப்பிட்ட மாற்றத்தை நேரு செய்ய, டாக்டர் அம்பேத்கர் பதவி விலகினார்.\nராஜேந்திர பிரசாத் துவாரகை சென்றபோது மதரீதியாகக் குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நேரு தடுத்ததும் பிரச்னைகளை எழுப்பின.\nடாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்தபொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.\n1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார்.\nமுதன்முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.\nகிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின்பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.\nஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.\nரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.\nஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க வேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.\nராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.\nசீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.\nஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன.\nஇவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.\nராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.\nபிகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்.\nகலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் க���ாமும்தான் பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள்.\nகுடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் தன்மை என்ன இதுவரை நடந்த நடைமுறைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையிலும் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் அவர்.\nஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.\nஎனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார்.\nபல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்பட்டது.\nஜனதா ஆட்சி விழுந்தவுடன் சரண்சிங்கைப் பதவி ஏற்க சஞ்சீவ ரெட்டி அழைத்ததும், ’96 தேர்தலுக்குப் பின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்ததும் அந்தப் பதவியின் அதிகார மேலாண்மையை வெளிப்படுத்தின.\nபிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் பதுமை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.\nமத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளைக் கலைத்தாலும் நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற நெருக்கடியான காலத்தில் சர்வ அதிகாரமிக்கவராக மாறுகிறார் குடியரசுத் தலைவர்.\nகுடியரசுத் தலைவர் மாளிகை போன்று 200 ஆயிரம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது.\nராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.) இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் 12-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய கேள்வி.\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளராக பிரதிபா பாட்டீலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூ��்டணி.\nவெற்றி பெற்றால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுவார் இவர்.\nஎதிரணியில் சுயேச்சை வேட்பாளராகத் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.\nதேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் பெருந்தகையாளர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டுசெல்ல வேண்டியதுதான் இன்றைய தேவை.\nதேர்தல்களில் தோல்வியே காணாதவர் பிரதிபா பாட்டீல்புது தில்லி, ஜூன் 15: குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவில் நிறுத்தப்படும் பிரதிபா பாட்டீல் (72) தேர்தல்களில் தோல்வியே அறியாதவர். ஆண்கள் மட்டுமே வகித்துவந்த குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்மணி.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். வழக்கறிஞர். கல்லூரி நாள்களில் சிறந்த டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர்.ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் அதே நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீடமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள்துறை, பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தவர். துணை அமைச்சராக முதலில் அமைச்சரவையில் இடம் பெற்றவர், காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார்.மகாராஷ்டிர முதலமைச்சராக சரத் பவார் 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா பாட்டீல்.1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு தலைவராகவும் இருந்தார்.1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து ம���்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவை, மக்களவை ஆகியவற்றுக்குப் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியே கண்டவர் பிரதிபா.மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கி இருந்தார். பிறகு தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக ஈடுபட்டார்.2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது.குடும்ப வாழ்க்கை: பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத் தம்பதியருக்கு ஜோதி ரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத், அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.\nபிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா.\nசட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.\nமகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.\nஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஇவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.\nபிரதிபா பாட்டீல், இந்தியப் பெண்களுக்கு கெüரவம்நீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமேநீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமேஇந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந��த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படிஇந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம�� தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படி\nஅப்போதும்கூட பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, மோஷினா கித்வாய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பிரதிபா தேர்வு செய்யப்பட்டார். அவருடைய கணவர் தேவிசிங் ஷெகாவத், சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானியர், பைரோன் சிங் ஷெகாவத்தைப் போலவே தாக்குர் சமூகத்தவர் என்றதும் பிரதிபாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.\nசொல்லப் போனால், வேட்பாளராக பிரதிபா தேர்ந்தெடுக்கப்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல, பைரோன் சிங் ஷெகாவத்தான் காரணம்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் மொத்த வாக்கு எண்ணிக்கையால் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாலும் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு பிற கட்சி உறுப்பினர்களிடையே இருக்கும் செல்வாக்கு, மரியாதை ஆகியவற்றால் காங்கிரஸ் தலைமை மிகவும் அரண்டு போயிருக்கிறது.\nஎனவேதான் “”ஷெகாவத்” என்ற பின்னொட்டுப் பெயர் வருகிற பிரதிபாவைத் தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கிறது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகியவற்றைச் சேர்ந்த எவராவது மாற்றி வாக்களித்தால்தான் பிரதிபா தோற்பார். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் பிரதிபா தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயமாகிவிட்டது. அவரும் தாக்குர் என்பதால் தாக்குர்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள்தான் சிதறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மராட்டியத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ பதவி வகித்ததில்லை, எனவே நம் மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தோற்கடிப்பதா என்ற கேள்வி சிவ சேனையினரின் நெஞ்சத்திலே கனன்று கொண்டிருக்கிறது.\nவலுவான வேட்பாளர் தேவை. எனவே பிரணாப் முகர்ஜியைத்தான் நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் ஆரம்பத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். பிரதிபா அப்படி வலுவானவர் அல்ல என்றாலும் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். “”வலுவானவர்”, “”வலுவற்றவர்” என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆர்ப்பாட்டம், பந்தா ஏதும் இல்லாமல் பணிபுரிந்தால் அவர் வலுவற்றவரா\nபிரதிபாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது நிரம்ப அனுபவமும், அறிவும், பொறுமையும், திறமையும் உடையவர் என்பது புலனாகிறது.\nபொதுவாழ்வில் நேர்மை, நன்னடத்தை, அடக்கம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறார். திறமைக்கேற்ப கிடைத்த பதவிகளை முறையாக வகித்திருக்கிறார்.\nபதவிக்காக ஆசைப்பட்டு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். சமூகப் பணி செய்த பிறகே அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுவரை அவரைப்பற்றி பரபரப்பாக எதுவுமே பேசப்படவில்லை என்பதே அவருக்குச் சாதகமானது. அவரால் எவருடைய அரசியல் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து இல்லை என்பதால் எளிதாகத் தேர்வு பெற்றுவிட்டார்.\nபிரதிபா, ஷெகாவத் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முதலில் சோனியாவிடம் கூறியவரே சரத் பவார்தான். மகாராஷ்டிரத்தில் பவாருக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் வரிசையில் பிரதிபாவுக்கு முக்கிய இடம் உண்டு என்றாலும் அவருடைய தகுதிகளை மெச்சினார் பவார்.\nஇதுவரை பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் தங்களுடைய சிறப்பான செய்கைகள் மூலம் முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.\nஆர். வெங்கட்ராமனை “”சட்ட புத்தகத்தில் சொல்லியபடியே நிர்வகிப்பவர்” என்றார்கள்.\nஅரசியல் ஸ்திரமற்ற தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த நிர்வாகி யார் என்ற இருள் சூழும்போது, வானில் நம்பிக்கையூட்டும் மின்னல்கீற்று போன்றவர்தான் குடியரசுத் தலைவர் என்று நிரூபித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.\n“”செயல்படும் குடியரசுத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொண்ட கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் அரசின் பல முடிவுகளைக�� கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்.\nஅப்துல் கலாம் மக்களுடன் ஒன்றிவிட்டவர். மக்களும் அவரைத் தங்களுடையவர் என்று மனதார ஏற்றுக் கொண்டனர். எனவே அவர் “”மக்களின் குடியரசுத் தலைவராக” பெயர்பெற்றுவிட்டார்.\nபிரதிபா பாட்டீல் எப்படி பேர் வாங்குகிறார் என்று பார்ப்போம்.\nசென்னை, ஜூன் 20: வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில்தான் தங்களை காத்துக்கொள்ள தலைக்கு முக்காடு போடும் பழக்கம் வந்தது என்று கூறியதற்காக, பிரதிபா பாட்டீலுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.\n“குங்கட்’ என்று அழைக்கப்படும் முக்காடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்த கருத்து காரணமாக எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது.\nதேசியக் கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பிரதிபாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nசர்ச்சையைக் கிளப்பிய பேச்சு: மகாராணா பிரதாப்பின் 467-வது பிறந்த நாள் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல்,””வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள் முக்காடு போட்டு முகத்தை மறைக்கும் முறை மொகலாயர்களின் காலத்தில் ஏற்பட்டது. மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்” என்றார்.\nசுதந்திர இந்தியாவில் இந்த முக்காடு முறை கைவிடப்பட வேண்டும், இதுபோன்ற முறைகள் தொடராமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை என்றார் அவர்.\n“”இந்தியாவில் முக்காடு முறை 13-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த முறை தொடங்கப்பட்டது எனக் கூறுவது சரியல்ல” என்று கோல்கத்தாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் கௌசிக் ராய் தெரிவித்தார்.\nத.மு.மு.க. கண்டனம்: பர்தா அணிவது முஸ்லிம் பெண்களின் கடமையும், உரிமையும் ஆகும். அதை விமர்சிப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அழகல்ல. இவ்வாறு கூறுவதன் மூலம் சங்கப் பரிவாரின் குரலை அவர் எதிரொலிக்கிறார் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ���ம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டித்துள்ளார்.\nதர்மசங்கடம்: சிறுபான்மையினரின் எதிர்ப்பு வலுத்து வருவது காங்கிரஸின் தலைமைக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிரதிபாவுக்கு எதிரான தகவலுடன் சிறிய புத்தகத்தை வெளியிட்டது பாஜக\nபுதுதில்லி, ஜூன் 28: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் பிரதிபா பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சிறிய புத்தகத்தை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.\nஇப் புத்தகத்தில் இரண்டு கட்டுரைகளை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஊழலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nதில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது.\nகொலையில் தொடர்புடைய சகோதரரைப் பாதுகாத்தார், தான் தலைவராக இருந்த சர்க்கரை ஆலை வங்கிக் கடனை செலுத்தவில்லை, அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஏழை பெண்கள் முதலீடு செய்த கூட்டுறவு வங்கி திவலானது என்று பிரதிபா மீது புகார் படலமாக அமைந்துள்ளது புத்தகம்.\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக களங்கம் நிறைந்தவரும் ஊழல்பேர்வழியும் வர வேண்டுமா பெண்களுக்கு அநீதி இழைந்தவர் குடியரசுத் தலைவர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம்.\nபிரதிபா பாட்டீல் புகழுக்கு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் அவை வெற்றி பெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.\nபிரதிபாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவித புகாரும் இல்லை என்றும் அவர் சொன்னார்.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது உயர் மதிப்பு வைத்துள்ளோம். “வெற்றி உறுதி என்று தெரிந்தால் மீண்டும் போட்டி’ என்று அவர் கூறியதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி, சரத் பவார் கருத்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட ஒருவர் விரும்பினால் வெற்றி உறுதி என்று தெரிந்தால் மட்டுமே போட்டி என்று கூறுவது சரியானது இல்லை என்றார் பிரதமர்.\nபிரதீபா பட்டீல் உறவினர்களால் திவாலான பெண்கள் வங்கி: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதீபா பட்டீல் உறவினர்கள் மீது தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தனது புலனாய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nபிரதீபா பட்டீல் பெயரில் 1973-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜலகோனில் “பிரதீபா மகிளா சககாரி” என்ற பெயரில் பெண்கள் கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியை நிறுவியர் பிரதீபா பட்டீல் என்றாலும் தற்போது அவருக்கும் இந்த வங்கிக்கும் சம்பந்தமில்லை.\nஎனினும் இந்த வங்கியில் பிரதீபா பட்டீலின் அண்ணன் திலீப் சிங் பட்டீல் மற்றும் அவரது உறவினர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ரூ.2.24 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு அந்த வங்கி திவாலானது என்று அந்த தனியார் தொலைக்காட்சி தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.\nஇந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் கோர்ட்டில் திலீப் சிங் பட்டீல் மற்றும் பிரதீபா பட்டீலின் உறவினர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.\n“திலீப்சிங் பட்டீல் “பிரதீபா மகிளா சககாரி வங்கியின்” தொலைபேசியின் மூலமாக மும்பையில் உள்ள பங்கு சந்தை தரகர்களுக்கு மணிக் கணக்கில் அடிக்கடி தொலை பேசியில் பேசினர். இந்த வகையில் ரூ.20 லட்சத்தை தொலைபேசி கட்டணமாக வங்கி கட்ட வேண்டியிருந்தது.\nகார்கில் வீரர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சமபளத்தை அளித் தோம். ஆனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போய் சேரவில்லை. இடையில் ஊழல் நடந்துள்ளது. பிரதீபா பட்டீலின் உறவினருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வங்கி பெரும் பணம் கடனாக கொடுத்திருந்தது. ஆனால் அப்பணம் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கி திவாலானது.\nஇவ்வாறு பல்வேறு குற்ற சாட்டுக்களை பிரதீபா பட்டீலின் உறவினர்கள் மீது பிரதீபா மகிளா சககாரி வங்கி யின் ஊழியர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.\nபிரதிபா முகத்திரையை விலக்கினால்… (2)\nஜலகாம் கூட்டுறவு வங்கி சமூக நீதி காத்த விதம்\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கியில், “”சமூக நீதி”யை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.\nவங்கியில் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.\nகடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க, பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப் சிங் பாட்டீல் மற்றும் பிற உறவினர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத்துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.\nஅதே சமயத்தில், அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்கு பங்கு ஏதும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.\nபிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன் 18-ல் அது குறிப்பிட்டது. பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மைதான் என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.\nஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதிபாவின் அண்ணன் திலீப் சிங் பாட்டீல், வங்கியின் தொலைபேசியைச் சொந்த பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.\nவங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு, பங்கு பரிவர்த்தனை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.\nஇந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார், இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி. பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு\nசந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிறது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினர்.\nபொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்துகொண்டு இ���்படி ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது என்றும் ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.\n“நீங்கள்தான் இந்த கூட்டுறவு வங்கியின் நிறுவன தலைவர். ஆனால், சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்து விட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.\nஉங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும் முறைகேட்டையும் வெளியே தெரியவிடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதை குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரைவிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.\nகடன் வாங்கிய “”பெண்கள்” யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார் அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\n“காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான், நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்’ என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.\nமகளிர் முன்னேற்றத்துக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூக சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன\nபிரதிபா முகத்திரையை விலக்கினால்… (3): மறந்துவிடாதீர்கள், கணவரும் உண்டு\nமகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால், “”அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு” என்பதை எல்லோருமே மறந்துவிடுவதுதான்இணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்றுஇணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா, தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப்பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் அமைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான் தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார், அவர் எப்படி தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும் உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998 நவம்பர் 15-ல் தற்கொல�� செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸôர் அவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு, பிரேத பரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படி தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள், ஊதியம் தராமலும், பள்ளிக்கூட சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.கிசான் தாகே உயிரோடு இருந்தபோது பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு எழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலைபார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் “உபரி’யாக இருப்பதாகக் கூறி, தொலை தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே காலி இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலைபார்க்குமாறு கூறினர்.\nஅமராவதி நகரில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினார் தாகே. ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று சமூகநலத்துறை அதிகாரி 1998 ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.\nஇதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998 ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார். தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்த கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்த சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் த���ிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.\nஇதற்கிடையே வீட்டில் உள்ள பண்ட, பாத்திரங்களையும் மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் பாராமுகமாக இருந்துவிட்டனர்.\nமங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், “தாகேவைச் சிறுமைப்படுத்தியது, வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது, பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது, மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது, உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை எதிர் மனுக்கள் மூலம் தாமதம் செய்தது’ என்று எல்லாவற்றையும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது, போலீஸôர் உரிய வகையில் வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள், ஊதியம் இல்லாமல் 3 ஆண்டுகள், தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு, பள்ளிக்கூட நிர்வாகத்தை, கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது, எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது 2005 ஜூலை 22-ல் வெளியானது.\nஅதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன அந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.\nசமூக நலத்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த மனுவை பர���சீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பை அளித்தார். இந்த தற்கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன; அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை\nஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்கும் இங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார். இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா\nபிரதிபா பற்றிய எல்லா தகவல்களும் தலைமைக்குத் தெரியும் – பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (5)\nரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார், சோனியா காந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். அகமது படேல், சுசீல் குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற தலைவர்களையும் சந்திக்கிறார்.\nஅவர்கள் யாரும் சுட்டு விரலைக்கூட ரஜனிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.\nஇந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸôரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸôரிடம் ஒப்படைத்து, பிறகு அவர்களிடமிருந்தும் எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.\n“எங்களுக்கு பணிப்பளு அதிகம், இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை எனவே எங்களுடைய விசாரணை இதற்கு அவசியம் இல்லை’ என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.\nவழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும் தொடர்புடையவர்களைத் தப்பவைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜனி பாட்டீல் உயர் ந���திமன்றத்தின் ஒüரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.\n“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.\nரஜனி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான்; முக்கிய எதிரிகள் என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸôர் அழைத்து விசாரிக்கவே இல்லை, கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.\nராஜு மாலி, ராஜு சோனாவானே ஆகியோர் 3.1.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் அளிக்கவில்லை. “”எங்களை நிர்பந்திக்கிறார்கள்; குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளியுங்கள் இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது.\n2007 மார்ச் 5-ம் தேதி ரஜனி பாட்டீல் மீண்டும் ஒருமுறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.\nபிறகு இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை தொகுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் மனு அளித்தார். பிறகு எதுவும் நடைபெறாததால், “”பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக அண்ணன் டாக்டர் ஜி.என். பாட்டீலைக் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.\nஎதிர் குற்றச்சாட்டு: பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீ��� ஜனதா தவறான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nபிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸôரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரசாரம் என்றால் “”ஆஜ்-தக்” ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்\nஇத்தனை நாள்கள் விட்டுவிட்டு, பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.\nஎல்லா மாவட்டங்களிலும் இதைப்போல ஆணவத்தோடு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவரோ, அல்லது அவருடைய உறவினரோ அல்ல. எனவே நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும் ஆட்சேபம் தெரிவிப்பதிலும் என்ன தவறு இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும், அதனால் என்ன பலன் இருக்கும்\n சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது, அதனால் தேர்வு செய்துவிட்டார் என்று மட்டும் கூறாதீர்கள். மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல -3 முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றி அவருடைய மனைவியும் கட்சித் தலைவர்களும் அலையலையாக தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு, இது “”சகஜமான” விஷயமா\nஅப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா ஆமாம் -அதில் சந்தேகமே வேண்டாம்.\nஅரசியலில் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கைப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதுரியம் இல்லாவிட்டாலும், இன்னமும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்���படி கேட்காமல் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும்.\nஎனவே காங்கிரஸ் கட்சித்தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும் சொந்த செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது, “”தலைமையின் தயவில்தான்” அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா\nகூட்டுறவு வங்கி ஊழல்: பிரதீபா பட்டீலுக்கு பா.ஜ.க. 3 கேள்வி\nஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் பிரதீபா பட்டில். வருகிற 19-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதீபா பட்டீல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதீபாபட்டீல் உறவினர்கள் மீது எழுந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் குற்றச்சாட்டுக்களை கையி லெடுத்து அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.\nதனக்கும் அந்த கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள் நோக்கம் கொண்டவை என்றும் பிரதீபாபட்டீல் அறிக்கை விடுத்திருக்கிறார்.\nபிரதீபா பட்டீலுக்கும் திவாலான பெண்கள் கூட்டுறவு வங்கிக்கும், அதில் நடந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அது சம்பந்தமாக மூன்று கேள்விகளை பிரதீபாபட்டீல் முன்பு எழுப்பி யுள்ளார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். அந்த மூன்று கேள்விகள் வருமாறு:-\nபிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுத்ததால் திவாலாகிப்போன பிரதீபா பெண்கள் கூட்டுறவு வங்கியை தான் நிறுவவில்லை என்று பிரதீபாபட்டீலால் கூற முடியுமா\n1990-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அந்த வங்கியின் இயக்குனர்கள் கூடி பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுக்க சவுகர்யமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தில் பிரதீபாபட்டீல் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரால் மறுக்க முடியுமா\nகடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வங்கியின் இயக்குனர்கள் குழு ஒன்று கூடி வங்கியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை உங்களால் மறுக்க முடியுமா\nமேற்கண்ட மூன்று கேள்விகளை பா.ஜ.க. பிரதீபாபட்ட���ல் முன்பு வைத்துள்ளது.\nவங்கியில் நடந்த முறை கேடுகளுக்கு பிரதீபா பட்டீலே பொறுப்பு என்று கூறும் பா.ஜ.க. அது சம்பந்தமான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டு பிரதீபா பட்டீலுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.\nஎம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீட்டில் பிரதிபா விதிமீறல்\nபுதுதில்லி, ஜூலை 8: குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் எம்.பி.யாக இருந்த போது அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கியதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி உயர் தலைவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். விதிமுறைகளைப் புறக்கணித்து குடும்ப அறக்கட்டளைக்கு எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து பிரதிபா பாட்டீல், நிதி ஒதுக்கிய விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு அல்லது நெறிமுறைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறும் அவர்கள் மக்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவையில் பாஜக துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் ஷாநவாஸ் ஹுசைன், கே.எஸ்.சங்வன், ரக்பீர் சிங் கௌசல் உள்ளிட்டோர் மக்களவைத் தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மகஜரில் அவர்கள் கூறியிருந்தாவது:\nமகாராஷ்டிரத்தின் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதிபா பாட்டீல் 1991-1996-ம் ஆண்டுகளில் இருந்தார். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளை “வித்யா பாரதி சிக்ஷான் சன்ஸ்தா’. இதற்கு ஒரு கல்லூரி அருகே விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.36 லட்சத்தை 1995-ம் பிரதிபா பாட்டீல் அளித்தார். சம்பந்தப்பட்ட இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இல்லாத நிலையில் அங்கு விளையாட்டு வளாகம் கட்ட உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nஎம்.பி.க்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எம்.பி. தொகுதி நிதியிலிருந்து நிதி அளிக்கக்கூடாது என்று வழிகாட்டு விதிமுறையை பிரதிபா மீறி செயல்பட்டுள்ளார்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா போட்டியிடுகிறார். அவ��் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்த மிக மோசமான முறைகேடு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அரசு அந்த அறக்கட்டளைக்கு கல்லூரி அருகே 25,000 சதுர அடி இடத்தை கடந்த ஏப்ரலில் வழங்கியது. பிரதிபா பாட்டீல் 12 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய ரூ.36 லட்சத்தை பயன்படுத்தி அங்கு விளையாட்டு வளாகம் கட்டவும் அடுத்த மாதமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது.\nபிரதிபா பாட்டீல் 1996 வரை எம்.பி.யாக இருந்தார். அவர் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கி பயன்படுத்தப்படாத நிதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இப்போது பயன்படுத்த எவ்வாறு அனுமதிக்கலாம்\nவிதிமீறல் தொடர்பாக பிரதிபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தங்களிடம் உறுதி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.\n“ஊழல், கிரிமினலை பாதுகாத்தல், எம்.பி.யாக இருந்தபோது நிதி ஒதுக்கீட்டில் விதிமீறல் போன்ற புகாரில் பிரதிபா பாட்டீல் சிக்கியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பதை வாக்களிக்க உரிமை பெற்ற எம்.பி., எம்.பி.க்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.\nமுதல் பெண் குடியரசுத் தலைவர்\nமனித சமூகத்தின் சரிபகுதி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் கால் பதிப்பதற்கு போராட்டத்தைத்தான் மேற்கொள்ள வேண்டி-யிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்-கத்தில் தென்னகத்திலிருந்து பெரியாரின் குரல் மட்டும்தான் பெண்ணுக்கு நீதி வழங்கும் என்று உரத்து ஒலித்தது.\nநீதி, நிருவாகம், சட்டமியற்றுதல், காவல், ராணுவம், அரசியல், அறிவியல், தொழில்-நுட்பம் என பல்துறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல கால்பதித்து சாதனை படைத்-திருந்தாலும் நாட்டின் உச்சபட்ச பொறுப்புக்கு ஒரு பெண் இப்போது தான் வரப்போகிறார்.\nஅறுபதாண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் குடிமகனாக (ளாக) bஙுவூகு. ðபூகுðட் ðட்ஙீர்™ ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்-படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.\nஅதுவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், ��ிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தத் தேர்வில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது எனும்போது வரலாறு இன்னொரு முறை கலைஞரின் மூலமாக பெரியாரைப் பதிவு செய்து கொள்கிறது எனலாம்.\nகுடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் திருமதி பிரதிபா பாட்டில் அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே தேர்வா-கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த நாள் முதல் தோல்வியே காணாத வெற்றியாளராக அவர் இருந்து வந்துள்ளார்.\nஅவருடைய தனித்தன்மையைப் பற்றி கூறும் பலரும், “தன்னை பிரபலமாக்கிக் கொள்ளாத விளம்பரத்தை விரும்பாத அரசியல் வாதி” என்றே கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்-முறையாக வெற்றி பெற்ற பிரதிபா பாட்டில் இப்போது தனது 71ஆம் வயதில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் போகிறார்.\nபெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக ஒலித்து வரும் காலகட்டத்தில் பிரதிபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பது வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால் இதற்குச் சில பெண்களே எதிர்நிலை எடுப்பதும் அவதூறு பரப்புவதும் எத்தகைய அருவருக்-கத்தக்கது என்பதையும் இந்திய வரலாறு பதிவு செய்தே வருகிறது. என்றாலும், “சுதந்திர இந்தியாவின் 60 வருட காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளது முற்றிலும் பொருத்தமானது ஆகும்.\n1947-இல் அந்நியர் ஆட்சி அகன்று 60 ஆண்டுகளுக்குப் பின்பு, முதன்முறையாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பெண் வருகிறார் என்பது பாலியல் நீதி. அப்பெண் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்-தவர் என்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி; பிரதிபா பிறந்த சோலங்கி ஜாதி ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பத-வியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் ஆகும்.\n1934 டிசம்பர் 19-இல் பிறந்த பிரதிபா எம்.ஏ; மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்; மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்-கோயன் எனும் ஊரில�� வழக்குரைஞர் தொழில் செய்தார். அங்கு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்திக் கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடத்துகிறார். பார்-வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.\nகிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார். பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டில்லியில் தனி விடுதிகளை நடத்துகிறார்.\nபள்ளி, கல்லூரியில் பயிலும்பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து-கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாட்டில், 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாக இருந்தார்.\n1966-இல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டார்; இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்-யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்-டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மய்யம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியை பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.\nபிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜ°தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்காக இருந்ததில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாட்டில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர்.\nதிவான் பகதூர் தோங்கர்சிங் பாட்டில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேயுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு காட்டினார் என்பதும், ப���ர்ப்பனீயத்தை மறுத்தவர் என்பதும்தான். அவருக்கு `மிக நெருக்கமாக’ இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டி-ருந்தார் என்பது பெறப்படுகிறது.\nஇன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாட்டிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டினார், பிரதிபா பாட்டில்.\nஇந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது தான் 1962 முதல், மாநிலக் காங்கிரசின் தலைவராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவராக, மக்களவை உறுப்-பினராக, பல்வேறு நாடுகளில் நடந்த பல-வகைப் பன்னாட்டு அரங்குகளில் பங்கேற்ற-வராக, ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அப்பழுக்-கற்ற பொது வாழ்வினராக, மதச் சார்-பற்றவராக, சிறந்த நிர்வாகி என மெய்ப்-பித்தவராக உள்ள ஒருவரைப் பார்ப்பன ஏடுகள் ஏன் பரிகசிக்கின்றன என்பது தெரியவரும்.\nபிறந்த தேதி: டிசம்பர் 19, 1934\nபிறந்த இடம்: மகராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன்\nதுணைவர் பெயர்: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்\nகுழந்தைகள்: பிரதிபா-ஷெகாவத் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nகல்வித் தகுதி: எம்.ஏ. எல்.எல்.பி. கற்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.\nபொது வாழ்வில் ஈடுபட்டு சமூகப் பணியாற்றி வந்த பிரதிபா பாட்டில் 1962 முதல் 1985 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் துணை அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார். குடிமைப் பொள் வழங்கல், மக்கள் நலவாழ்வு, சுற்றுலா, வீட்டுவசதி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, மதுவிலக்கு, மறுவாழ்வு மற்றும் பண்பாடு, கல்வித் துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளது சிறப்பான தகுதிகளாகும்.\n1985 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங் களவைத் துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளார்.\n1991இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார்.\nகடந்த 2004ஆம்ஆண்டு ராஜ°தான் மாநில ஆளுநராக நியமிக்கப��பட்டார்.\nசமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பெண்கள் நலம், பணியாற்றும் மகளிருக்கு விடுதிகள் ஏற் படுத்துதல், கிராமப்புற இளைஞர் நலன், பார்வை யற்றோருக்கான பள்ளிகள் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளார்.\nகிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துதல், பெண்கள் நலனை மேம்படுத்துதல் ஆகியவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவது தனது விருப்பம் என்பது பிரதிபாட்டிலின் கருத்து ஆகும்.\nபல்வேறு உலக நாடுகள் சுற்றி வந்த பிரதிபா பாட்டில் சமூக நலம் குறித்த உலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.\nபதவியின் கௌரவத்தைக் குலைப்பது யார்\n“”எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரசாரமானது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது” -இப்படிக் கூறி இருப்பவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டதன் காரணமே, அத்தனை விவகாரங்களில் பிரதிபா பாட்டீல் சம்பந்தப்பட்டிருப்பதும், அவை தொடர்பாக நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகளும் முதல் தகவல் அறிக்கைகளும் பதிவாகியிருப்பதால்தான்.\n இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் யார் தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா பரபரப்புக்காக செய்தி ஊடகங்களே அவற்றைப் பரப்பிவிட்டனவா\nபேராசிரியர் வி.ஜி. பாட்டீல் என்பவரின் கொலைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர் பிரதிபா பாட்டீலின் சகோதரர் ஜி.என். பாட்டீல் என்று குற்றம் சாட்டியவர் ரஜனி பாட்டீல். அவர்தான் வி.ஜி. பாட்டீலின் மனைவி; ஜலகாமைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை.\nவி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீல் இருவருமே சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஜலகாம் மாவட்டப் பிரமுகர்கள். பேராசிரியர் வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீலை ஜலகாம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்தவர். சுனாமி நிவாரணத்துக்காகவும், பிரதிபா பாட்டீல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி, அதை உரிய வகையில் செலவழிக்காமல் பிரதிபாவும் அவரது சகோதரர் ஜி.என். பாட்டீலும் ஏமாற்றியதை அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்தார் அவர். “”உங்களைக் கொல்ல, அடியாள்களை ஏவிவிட்டுள்ளனர்” – வி.ஜி. பாட்டீலுக்கு 3 எச்சரிக்கைக் கடிதங்கள் வந்தன.\nகிரிமினல் சட்டப்படி, ஒருவர் ஒரு கொலையைச் செய்தாலோ, செய்யத் தூண்டினாலோ அதில் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அது பிரதிபா பாட்டீலை நோக்கியே இருந்தது.\nஇந்த ஆதாரம் சரியில்லை என்று கருதினாலும்கூட, 2005 செப்டம்பரில் வி.ஜி. பாட்டீலைக் கத்தியால் குத்திக் கொன்றவர்களில் ஒருவன், சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். “”இந்தக் கொலையில் நீங்கள் அடியாள்கள்தான் என்றால் உங்களை ஏவிவிட்டவர்கள் யார்” என்று கேட்டபோது அவர்கள், “”ரஜனி பாட்டீல் யார் யார் மீது குற்றஞ்சாட்டுகிறாரோ அவர்கள்தான்” என்று பதில் அளித்தான். பின்னர் அந்த “”சாட்சியமும்” மறைந்துபோனது. சிறையில் போலீஸôரின் காவலிலேயே அந்தக் கைதி மர்மமாக இறந்தார்.\nபிரதிபாதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திராத அந்த நாளில் வி.ஜி. பாட்டீலின் கொலையையும், அதில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஜி.என். பாட்டீலும் அவருடைய அரசியல் சகாவும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடாமல் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்று “ஆஜ்-தக்’ டி.வி. நிருபர் படம்பிடித்துக் காட்டினார்.\nஜலகாமிலிருந்து 2 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பிரதிபா இருந்திருந்தும் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வி.ஜி. பாட்டீல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் அவருடைய மனைவியான ரஜனியிடம் அனுதாபம் தெரிவித்துக் கூட பிரதிபா ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை\n2005 தொடக்கத்திலும் 2007-ம் ஆண்டிலும், காங்கிரஸ் கட்சி என்ற பெரிய குடும்பத்தின் தலைவரான சோனியா காந்திக்கு தனது கணவரின் படுகொலை குறித்து 2 முறை கடிதம் எழுதினார் ரஜனி. ஜி.என். பாட்டீலை அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்று இருமுறை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சோனியாவின் மனம் இளகாததால் உ���ர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.\nபிரதிபா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று 2007 பிப்ரவரியில் உத்தரவிட்டது.\nகுடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரின் சகோதரர் இப்போது சி.பி.ஐ.யின் பார்வையில். சகோதரர் செய்த கொலைக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். சந்தேகத்துக்கு உரியவரை அவருடைய சகோதரியே காப்பாற்றுகிறார் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறதே, அதற்குப் பிறகும் இந்த விஷயத்தில் நாம் எப்படி பிரதிபாவை சந்தேகப்படாமல் இருக்க முடியும்\nபிரதிபா குடியரசுத் தலைவர் ஆகிவிட்டால் அவருடைய சகோதரரை சி.பி.ஐ.யால் எப்படி விசாரிக்க முடியும் நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார் நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார் கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா\n1973-ல் பிரதிபா பாட்டீல் தனது சொந்தப் பெயரில், தன்னையே நிறுவனர் தலைவராகவும் தனது உறவினர்களை இயக்குநர்களாகவும் கொண்டு கூட்டுறவு வங்கியொன்றை தொடங்கினார்.\nசில ஆண்டுகள் கழித்து அந்த வங்கி -காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், தினக்கூலிகள் மற்றும் இவர்களைப் போலவே கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்களிடமிருந்து ரூ.760 லட்சத்தை டெபாசிட்டாகத் திரட்டியது. 1990-ல் அந்த வங்கி, பிரதிபாவின் உறவினர்கள் உள்பட பலருக்கும் கடன் வழங்கியது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் தர வேண்டும் என்பது அந்த வங்கியின் முக்கியமான விதி. ஆனால் பயன்பெற்றவர்களில் பிரதிபாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள் என்பதுதான் வேடிக்கை.\nபிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ரூ.33 லட்சம் ரத்து செய்யப்பட்டது; இந்த குறிப்பைப் புரிந்துகொண்ட அவர்கள், அசல் ரூ.225 லட்சத்தையும் திருப்பித் தராமல் தங்களிடமே வைத்துக் கொண்டனர்.\nபிரதிபாவின் மற்றொரு சகோதரர், வங்கிக்கு உரிய தொலைபேசியை வீட்டுக்கு எடுத்துச்சென்று பங்குச் சந்தை தரகர்களுடன் அன்றாடம் பேசி 20 லட்ச ரூபாய் பில் வருமாறு சமூகத்துக்கு சேவை செய்தார்.\nஇதைப்போன்ற முறைகேடுகளும், சுரண்டல்களும் வங்கியின் நிதியில் 37%-ஐ கரைத்துவிட்டன. வேறு வழியில்லாமல் வங்கி நொடித்து விழுந்தது. ஏழை முதலீட்டாளர்கள் தங்களுடைய சேமிப்பு, வட்டி எல்லாவற்றையும் இழந்தனர். பிரதிபாவின் உறவினர்களோ அவர்களுடைய இழப்பிலிருந்து லாபம் பார்த்துவிட்டனர்.\n2002-ல் அந்த வங்கியின் நிதி நிர்வாகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை 2003-ல் ரத்து செய்தது. இனி இந்த வங்கியைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு அது வந்தது. 2002 ஜூன் 18-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரகசிய அறிக்கையில், உறவினர்களுக்கே கடனும் சலுகையும் வழங்கியிருப்பது பெரும் மோசடியே என்று சாடியிருக்கிறது. பிரதிபா உள்ளிட்ட நிர்வாகிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.\nவங்கி ஊழியர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளை சட்டப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்காமல், முழுக்க தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களையே நியமித்துவிட்டனர். வங்கி நிர்வாகத்துக்கும் பிரதிபாவுக்கும் தொடர்பே இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் 2002 ஜனவரி 22-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில்கூட, தலைமை நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை பிரதிபாவுக்கு வழங்கியிருக்கின்றனர்.\nஇவையெல்லாம் குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகள். வங்கியை இப்படி முறைகேடாக நிர்வகித்ததற்காக விசாரணை நடத்தினால் பிரதிபா உள்பட அனைத்து இயக்குநர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டம் 361 (2) பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடுக்க முடியாது.\nசந்தேகத்துக்குரிய குற்றவாளி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் அமர்ந்தால் அதனால் அந்தப் பதவிக்கு கெüரவம் அதிகரிக்கும் என்பதுதான் பிரதிபாவின் வாதம் போலிருக்கிறது. தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள வங்கியில் முறைகேடான செயல்களை அனுமதிக்கிறவர் குற்றவாளியா, அல்லது அதை வெளி உலகுக்குத் தெரிவித்து வாக்களிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளையும், நாட்டின் குடிமக்களையும் முன்கூட்டி எச்சரிப்பவர்கள் குற்றவாளிகளா\nபிரதிபாவின் பெயரில் தொடங்கிய வங்கி மட்டும் திவாலாகவில்லை; அவர் தன்னையே நிறுவனராகவும் முதன்மை ஊக்குவிப்பாளராகவும் கொண்டு தொடங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதேபோல நொடித்துப்போனது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை 1999-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டது. அதிக அளவு சர்க்கரையை உற்பத்தி செய்யாமலேயே ஆலை நொடித்தது. பிரதிபாவின் வங்கி உள்பட சில வங்கிகள் சேர்த்து அளித்த ரூ.20 கோடி திரும்ப வராமலேயே நஷ்டமாகிவிட்டது. ஊரக வளர்ச்சிக்காக நாட்டு மக்கள்தான் இந்த நஷ்டத்தையெல்லாம் ஏற்று ஈடுகட்ட வேண்டும். சர்க்கரை ஆலையின் தலைவரும், முதன்மை ஊக்குவிப்பாளருமான பிரதிபாவுக்கும் அந்த ஆலைக்கும் தொடர்பு கிடையாது என்று இப்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மிக உயர்ந்த பதவியின் கெüரவத்தைக் குலைப்பது யார் பொதுமக்களின் 20 கோடி ரூபாயை விழுங்கிய கூட்டுறவு ஆலையா அல்லது அதை நாட்டுக்கு அம்பலப்படுத்திய எதிர்க்கட்சிகளா\nசகோதரருடன் கூட்டு சேர்ந்து கூட்டுறவு வங்கியையும் சர்க்கரை ஆலையையும் நடத்தினார். கணவர், மகள்களின் உதவியோடு கல்வி நிலையங்களையும் உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் நடத்தினார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத் செய்த சாதனைகளைத்தான் பாருங்களேன் கிசான் தாகே என்ற ஏழை பள்ளிக்கூட ஆசிரியரை, உரிமையை வலியுறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக சம்பளம் கொடுக்காமலும், வேலையே இல்லாத தொலைதூர கிராமப் பள்ளிக்கு மாற்றியும் அலைக்கழித்தார். வேதனை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் தேவிசிங்தான் என்று அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்தார்.\nஆனால் போலீஸôர், தாகேவின் மரணம் தொடர்பாக தேவிசிங் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூட மறுத்துவிட்டனர். பேராசிரியர் பாட்டீல் கொலை வழக்கில் எப்படி பிரதிபாவின் அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தனரோ அப்படியே இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் நடந்து கொண்டனர். இந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு முறையல்ல, 3 முறை தலையிட்டது. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது தேவிசிங்தான் முதல் குற்றவாளி என்று அத��� திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.\nஇந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். உயர்ந்த பதவிக்கு இழுக்கு என்று பிரதிபா எதைக் கூறுகிறார் அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா அல்லது அவற்றை மக்கள் அறிய அம்பலப்படுத்தும் பத்திரிகைகளையும் எதிர்க்கட்சிகளையுமா\nஅடுத்தது அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான சில அறக்கட்டளைகளின் அளப்பரிய சேவைகளைப் பற்றியது. ஷ்ரம் சாதனா டிரஸ்ட் (எஸ்.எஸ்.டி.), மகாராஷ்டிர மகிளா உதயம் டிரஸ்ட் (எம்.எம்.யு.டி.) என்ற அந்த இரண்டுக்குமே பிரதிபா பாட்டீல்தான் தலைவர், அவருடைய மகள் ஜோதி ரதோர்தான் நிர்வாக அறங்காவலர். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து 5 உழைக்கும் மகளிர் விடுதிகளையும், 2 பள்ளிகளையும், ஜலகாமில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்துகின்றன.\nஅவர்களுடைய உழைக்கும் மகளிர் விடுதி ஒன்று மும்பை-புணே நெடுஞ்சாலையில் பிம்ப்ரி என்ற இடத்தில், அரசு கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகள் மத்திய, மாநில அரசுகள் தந்த மானியங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.16,000-க்கு மேல் சம்பாதிக்காத ஏழைகளுக்குத்தான் இந்த விடுதியில் இடம் தர வேண்டும் என்பது முதல் விதி. ஆனால் அங்கு தங்கியுள்ள மகளிரில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த, அதிக வருவாய் உள்ள பெண்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்படும் 22.5% இடங்களும் கூட மற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆக இந்த அறக்கட்டளையின் நோக்கம் “”அறம்” அல்ல, எல்லாவற்றிலும் “”லாபம் தேடு” என்பதுதான். இந்த விவகாரத்தில் பிரதிபாவின் நடத்தையால் அந்த உயர்ந்த பதவியின் மாண்பு குலைகிறதா அல்லது அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களாலா\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2007 ஏப்ரல் 26-ல், மகாராஷ்டிர மாநில அரசு 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பை பிரதிபாவின் கணவருடைய கல்விச் சங்கத்துக்கு அளித்தது. அங்கு விளையாட்டு அரங்க வளாகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் தரப்பட்டது. அதற்கு ரூ.36 லட்சம் தரப்பட்டது. 1996-ல் தனக்கு தரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்ட��� நிதியிலிருந்து இத் தொகையை பிரதிபா வழங்கினார். உறவினர்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்கக்கூடாது என்று அரசு விதி குறிப்பிடும் நிலையிலும் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.\nதொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பிரதிபாவின் செயலால் உயர் பதவியின் கெüரவத்துக்கு இழுக்கா அல்லது அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் நடவடிக்கையால் இழுக்கா\nதனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எல்லா மாநில அரசுகளும் சட்டம் இயற்றுகின்றன. இந் நிலையில் பிரதிபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான இரு அறக்கட்டளைகளும் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை நன்கொடை என்ற கணக்கில் எழுதிக்கொண்டன. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடித்து, வரி போட்டது.\nஇதில் எது உயர் பதவியின் மாண்பைக் குறைக்கிறது கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா இன்னும் பல ஊழல்கள் இருந்தாலும் எழுத இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.\nகுடியரசுத்தலைவர் பதவியின் மாண்பை, அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிபா பாட்டீல்தான் குலைக்கிறாரே தவிர, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளோ இதர செய்தி ஊடகங்களோ அல்ல. வேட்பாளர் என்று அவரை அறிவித்தபோதே இத்தனை ஊழல்களும் அணிவகுத்து முன் நிற்கிறதே, அவர் குடியரசுத்தலைவராகவே ஆகிவிட்டால் அப்புறம் என்னவெல்லாம் நடக்கும்\nதேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி என்பதே கேலிக்குரியதாகிவிடும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரதிபா வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பதவியின் மாண்பைக் காப்பாறிவிட முடியாது தேர்தலுக்குப் பிறகும் இந்த விவகாரங்கள் பேசப்படும். நீதிமன்றத்தில் இது வழக்காக வந்தால், கேலி இன்னமும் உச்சத்துக்குப் போகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாட்ட���க்கு வந்தால்கூட, இத்தனை முறைகேடுகளைச்செய்துள்ளதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது.\nசுயநல நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளே, அவர் குற்றம் செய்ததை நிரூபிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று பிரதிபா உண்மையிலேயே விரும்பினால் போட்டியிலிருந்து அவர் விலகுவதுதான் ஒரே வழி.\nஇந்தியக் குடியரசும் இங்கிலாந்து முடியரசும் ஒன்றா\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியற்றவைகளை நிராகரித்த பிறகு பிரதிபா தேவிசிங் பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் மட்டுமே இப்போது களத்தில் நிற்கின்றனர்.\nபிரிட்டனில் அமலில் உள்ள “வெஸ்ட்மினிஸ்டர்’ பாணி அரசியல் அமைப்பு முறையே நமக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால், மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின்படி செயல்பட வேண்டிய -அடையாளச் சின்னமாக மட்டும் -நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதிலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதிலும் மட்டும் ஓரளவுக்கு இவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரைவு வாசகத்தை, அப்போதைய அரசியல்சட்ட ஆலோசகர் பி.என். ராவ் வடித்திருந்தார்.\nநேருஜி அதை ஏற்கவில்லை. “இது எளிமையாக இருக்கும் என்பது உண்மையே, ஆனால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி அல்லது குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது அந்தக் கட்சி அல்லது குழு தங்களைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுவே அலங்காரப் பதவிதான், மிகக் குறைந்தவர்கள் தேர்ந்தெடுத்தால் இது அப்பட்டமான “”கைப்பாவை” பதவியாகிவிடும். குடியரசுத் தலைவரும் மத்திய அமைச்சரவையும் ஒரே எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்’ என்று சுட்டிக்காட்டினார்.\nஅதன் பிறகு, அரசியல் சட்ட நிர்ணய சபையில் மீண்டும் இது விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் ���ரு அவைகளின் உறுப்பினர்களும், சட்டமன்றங்களின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிக்க வேண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் வாக்குகளுக்கு மதிப்பு போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.\nஇங்கிலாந்தில் அரசர் எப்படியோ இந்திய ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவரும். சம்பிரதாயமான தலைவர்தான் ஆயினும், பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் தலைவராகவே இந்தியாவில் குடியரசுத் தலைவர் பார்க்கப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தது தொடங்கி முதல் 20 ஆண்டுகளுக்கு பாபு ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் அந்தப் பதவியை அலங்கரித்தனர்.\n1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள் } தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட கலவரத்தாலும், மனசாட்சிப்படி வாக்களிப்பது என்ற கருத்தை பிரதமரே கையாண்டதாலும் அந்தப் பதவிக்குரிய கெüரவமும், கண்ணியமும் பாதிப்படைந்தது. குடியரசுத் தலைவர் என்ற பதவி வெறும் பொம்மை போன்றதாக இருக்கும் என்ற அச்சம், நிஜமாகிவிட்டது.\nஇப்போது நடைபெறவுள்ள 12-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலைப் பொருத்தவரை, இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர்.\nமுதலில், பிரணாப் முகர்ஜியை எடுத்துக் கொள்வோம். திறமை, அனுபவம் ஆகிய இரண்டும் கலந்த அவரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை. அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், “”அவர் இல்லை -அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறார்” என்ற அறிவிப்பு கட்சி மேலிடத்தால் வெளியிடப்பட்டது.\nமிகுந்த திறமைசாலி என்பதை கட்சித் தலைமையே ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மத்திய அமைச்சராக இருப்பதற்குத்தான் தகுதி தேவை, குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதுபோலத் தெரிகிறது. பொது வாழ்வில், “”தகுதியே” தகுதிக்குறைவாகவும் இதைப்போல, ஆகிவிடுவது உண்டு.\nஅதன் பிறகு பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதே வேகத்தில் நிராகரிக்கவும்பட்டன. எதைச் செய்வது என்று புரியாமல் ஒரு குழப்பத்த���ல், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை நிறுத்துவது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்- இடதுசாரி கட்சிகளும் ஒப்புக்கொண்டன.\nஇதில் தவறு ஏதும் இல்லை. 1950-களில் குடியரசுத் தலைவர் பதவி என்பதை மிகுந்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய பதவியாகக் கருதினார் ராஜேந்திர பிரசாத். கட்சியிலோ, மத்திய அமைச்சரவையிலோ வகிக்கும் பதவியைவிட குடியரசுத் தலைவர் பதவி பெரிது என்று அவர் நினைத்தார். மெதுவாக அந்த நிலைமை மாறி, ஆளுங்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளைவிட சக்திவாய்ந்தது என்று இப்போது ஆகிவிட்டது.\nபிரதிபா பாட்டீல் மீது உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதிபா மட்டும் அல்லது அவர்களுடைய உறவினர்களின் செயல்கள் குறித்தும் புகார்கள் செய்யப்படுகின்றன. வேட்பாளர்களின் சொத்து, கடன் விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.\nசட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்களும் -“”அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன், நாட்டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கட்டிக்காப்பேன்” என்று உறுதி அளிக்க வேண்டும் என்று “”தேசிய ஒருமைப்பாடு-பிராந்தியவாதம்” தொடர்பாக ஆராய 1962-ல் நியமிக்கப்பட்ட சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் கமிட்டி பரிந்துரை செய்தது.\nஆனால், 16-வது திருத்தச்சட்டம் என்ற புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை அந்த நாளில் திமுகவுக்கு எதிரான சட்டம் என்றே அழைத்தார்கள். மக்களவை, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கட்டிப்போட அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.\n2003 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய படிப்பு, சொத்து, கடன், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை உரிய படிவங்களில் தெரிவிக்க வேண்டியவர்களானார்கள். இதை எல்லாப் பதவிகளுக்கும் கட்டாயமாக்குவது நல்லது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சிவசேனை ஆகியவற்றுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பிரதிபா பாட்டீல்தான் வெற்றி பெறுவார்; 1969-ல் கடைப்பிடிக்கப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் உத்தி கடைப்பிடிக்கப்பட்டால் இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.\nஅரசியல் ஆதரவைவிட பிரதிபா பாட்டீலுக்கு ஆன்மிக ஆதரவு இருக்கிறது. பிரம்ம குமாரிகள் சங்கத்தை நிறுவிய பாபா லேக்ராஜின் பரிபூரண ஆசி (1969-ல் அவர் இறந்துவிட்டார்) பிரதிபாவுக்கு இருக்கிறது. மவுண்ட் அபுவில், பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவருடன் சமீபத்தில் பேசியபோது, “”மிகப்பெரிய பொறுப்பை ஏற்க நீ தயாராக இருக்க வேண்டும்” என்று பாபா லேக்ராஜ் கூறியிருக்கிறார். அதன் பிறகே, கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவருக்கு அந்த இனிய அழைப்பு போயிருக்கிறது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள்தான் வேட்பாளர் என்று.\nபிரிட்டிஷ் வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும், முதலாவது ஜேம்ஸ் என்ற மன்னன், கடவுள் தன்னிடம் பேசி தனக்களித்த ஆசியினால், “”தெய்வீக உரிமையோடு” மக்களை ஆள்வதாக அறிவித்தார்.\nபிரிட்டனில் மன்னர் எப்படி தேசத்தின் அடையாளத் தலைவரோ, அப்படி குடியரசுத் தலைவர் இங்கு அடையாளத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அதற்காக இங்கிலாந்து மன்னரைப்போலவே தனக்கும் “”தெய்வீக உரிமை” இருப்பதாகக் கூறி மக்களைத் தொல்லை செய்யாதிருப்பாராக\n(கட்டுரையாளர்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.)\nகுடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் வருகைக்காக தனது இல்லம் முன்பு காத்திருக்கும் கணவர் தேவிசிங் ஷெகாவத்.\nபுது தில்லி, ஜூலை 23: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் இனி தனது குடும்பத்திற்கும் தலைவியாக செயல்படுவார் என அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் கூறினார்.\nகுடும்பத் தலைவி மட்டுமில்லாது எங்களின் குலத்தலைவியாகவும் அவர் இருப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.\nசெய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜூலை 25 முதல் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடிபுக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமகாராஷ்டிராவில் தங்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை தங்களின் மகன்களில் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நிர்வகித்து வந்தார். தற்போது அதில் அவர் தலையிடுவது இல்லை என்றார்.\nகுடியுரசுத் தலைவரின் கணவராக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என அவர் தெரிவித்தார்.\nநடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ல் திருமணம்\nசென்னை, மே 13: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nரோஜாக் கூட்டம் என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த், அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், பார்த்தீபன் கனவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சசி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇவருக்கும் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் குடியேறிய, சாரங்கபாணி மற்றும் ஷாலினி ஆகியோரது மகள் வந்தனா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nஜூன் மாதம் 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது.\nஸ்விட்சர்லாந்தில் ஹோட்டல் மேலாண்மைப் படிப்பையும் முடித்துள்ளார்.\nநடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் ரத்து\nசென்னை, மே 20: நடிகர் ஸ்ரீகாந்த் மணமுடிக்கவிருந்த வந்தனாவின் குடும்பத்தினர் மோசடிப் புகாரில் சிக்கியதையடுத்து இந்தத் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n“ரோஜாக்கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி “ஏப்ரல் மாதத்தில்’, “பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங்கபாணி என்பவரின் மகள் வந்தனாவுக்கும் வரும் ஜூன் 18-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.\nகடந்த வாரம் முதல் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன், தந்தை சாரங்கபாணி ஆகியோர் மீது பல மோசடிப் புகார்கள் வெளிவந்துள்ளன.\nசென்னையில் உள்ள காலி மனைகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கவும், அந்த சொத்துக்களின் மீது கடன் பெற்று ஏமாற்றியதாகவும் ஹர்ஷவர்தன் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nவேளச்சேரி, வள்ளுவர் கோட்டம், தி.நகர், கோட்டூர்புரம் போன்ற இடங்களில் நில மோசடி செய்ததற்காக ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஹர்ஷவர்தன்.\nமேலும் உதகையில் “மெரிட் இண்டர்நேஷனல் எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் வந்தனா குடும்பத்துக்கு ஒரு கல்லூரி இருக்கிறது. வந்தனாதான் இக்கல்லூரியின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.\nஇந்தக் கல்லூரியை விரிவுபடுத்த சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சுமார் 12 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அதற்கான தவணையும் சில மாதங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇவற்றையெல்லாம் மறைத்த வந்தனாவின் குடும்பத்தினர் தங்களுடைய மகளை ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இதுபற்றி தெரிந்தவுடன் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மணமகள் குடும்பத்தாரின் சமரச பேச்சுவார்த்தை எதுவும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.\nஇதுகுறித்து ஸ்ரீகாந்தின் தந்தையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:\nதிருமண வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்தன. அதையும் நிறுத்த சொல்லிவிட்டோம். என் மகனின் எதிர்காலம்தான் முக்கியம் என தெரிவித்தார்.\nஇந்தப் பிரச்சினைகளால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே ஸ்ரீகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nசென்னை, மே 21: என் மீதான களங்கத்தைப் போக்கி குற்றமற்றவள் என நிரூபித்து, ஸ்ரீகாந்தை மணம் முடிப்பேன் என்று வந்தனா நம்பிக்கையுடன் கூறினார்.\nஇந்நிலையில் நிருபர்களிடம் வந்தனா ஞாயிற்றுக்கிழமை கூறியது:\nகடந்த சில நாள்களாக, என் குடும்பத்தினர் பற்றி வெளிவரும் செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மணப்பெண் என்ற முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னிடம் போலீஸôர் விசாரணை நடத்தவில்லை.\nநான் எந்தவொரு வங்கியிலும் கடன் பெறவில்லை. யார் வாங்கிய கடனுக்கு ஒப்புதலோ, உத்தரவாதமோ கொடுக்கவில்லை. கடன் பத்திரத்தில் கையெழுத்து கூட போடவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி என் மீது வழக்குத் தொடர முடியும்.\nஎனக்கும், ஸ்ரீகாந்துக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த யாரோ திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள் என நினைக்கின்றேன்.\nசகோதரருடன் தொடர்பில்லை: எனது சகோதரர் ஹர்ஷவர்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறார். எனது நிச்சயதார்த்தத்துக்குகூட அவர் வரவில்லை. அவரோடு எனக்கோ, எங்கள் குடும்பத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரது செயல்பாடுகளை எங்களோடு இணைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்\nஎனது குடும்பமும், ஸ்ரீகாந்த் குடும்பமும் ஒன்றாக உட்கார்ந்து பேசித்தான் திருமணத்தை முடிவு செய்தோம். அதேபோன்று இப்போது புதிதாக தோன்றியுள்ள பிரச்சினைகளையும் இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்.\nஎன் மீது இப்போது ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கி, குற்றமற்றவள் என்பதை நிரூபித்து, ஸ்ரீகாந்த்தை மணப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஸ்ரீகாந்த் புத்தி கூர்மை உள்ளவர். இப்போதுள்ள சூழ்நிலையை அவர் நன்கு புரிந்து கொண்டு, என்னையும் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் வந்தனா.\nநடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும்: போலீஸ் அதிகாரி தகவல்\nநடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.\nநடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.\nஅப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.\nஇடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.\nஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.\nஇதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.\nகாதலியின் இந்த திடீர் நடவ��ிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந் தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார்.\n“இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.\nஅப்போது அவர், “ஸ்ரீகாந் துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.\nஇதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.\nவந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.\nஅவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.\nஇவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.\nபேசி தீர்க்க வேண்டியதை தெருவுக்கு இழுத்து விட்டனர்: ஸ்ரீகாந்த் சித்தப்பா பேட்டி\nவந்தனாவின் அதிரடி வருகையால் ஸ்ரீகாந்தும் அவர் பெற்றொரும் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். தற்போது அங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா நரசிம்மன் மட்டுமே உள்ளார்.\nஎங்களது சொந்த ஊர் திருப்பதி. நாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் கூட திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான மரியாதையுடன் தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பம் ஆச்சாரமானது.\nஸ்ரீகாந்த் வந்தனாவை மிகவும் விரும்பினான். எனவேதான் நாங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். பிறகுதான் வந்தனா குடும்பத்தினர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.\nஇதுகுறித்து வந்தனாவிடம் கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறைத்து விட்டார். திருமணத்துக்கு முன்பே இப்படி உண்மைகளை மறைப்பவர் திருமணத்துக்குப் பிறகு எப்படி இருப்பாரோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவேதான் திருமணத்தை தடை செய்தோம்.\nநேற்று முன்தினம் வந்தனா திடீரென்று எங்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார். நாங்கள் அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறோம்.\nஇவ்வாறு நரசிம்மன் வேதனையுடன் கூறினார்.\nமனித உரிமைகள் கழக மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா கூறியதாவது:-\nவந்தனா எங்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே புகார் கூறி இருந்தார். திடீரென அவர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்றதை இன்று காலை பத்திரிகைகளில் பார்த்து அறிந்தோம். இன்று காலை அவரை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறினார். ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்துக்கு ஆதாரம் உள்ளது.\nஎனவே நாங்கள் ஸ்ரீகாந்துடன் வந்தனாவை சேர்த்து வைப்போம். போலீஸ் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிய காத்து இருக்கிறோம்.\nகோவிலில் தாலி கட்டினார்: நடிகர் ஸ்ரீகாந்த் திருமண படங்கள் வந்தனா வெளியிட்டார்- பரபரப்பு பேட்டி\nரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.\nஇவர் வடபழனி குமரன் காலனியில் தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.\nநடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அண்ணாநகர் `கே’ பிளாக்கில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனா (வயது24)-வை காதலித்து வந்தார். முதலில் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு சமரசம் ஏற்பட்டது.\nகடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது சி.பி.ஐ. போலீசில் மோசடி வழக்குகள் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடக்காது என்று ஸ்ரீகாந்த் பெற்றோர் அறிவித்தனர்.\nதிருமண முறிவு ஏற்பட்டதால் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்தார். கா��லி வந்தனாவுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். வந்தனா எவ்வளவோ முயன்றும் ஸ்ரீகாந்த் பேசவில்லை. என்றாலும் மனம் தளராத வந்தனா “ஸ்ரீகாந்தை திருமணம் செய்தே தீருவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று சபதம் செய்தார்.\nகடந்த சில தினங்களாக அவர் நிறுபூத்த நெருப்பு போல மனம் குமுறியபடி இருந்தார். நேற்று முன்தினம் பெட்டி படுக்கைகளுடன் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து விட்டார்.\nஸ்ரீகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறிய அவர் இனி இந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார். ஸ்ரீகாந்த் மனைவி போல அந்த வீட்டில் சுற்றி வந்தார். அதோடு ஸ்ரீகாந்த் பெற்றோரையும் மிரட்டும் வகையில் பேசினார்.\nவந்தனா இந்த ரகளையில் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி அவர் பெற்றோரும் ஆடி போய் விட்டனர். இது தொடர்பாக அவர்கள் வடபழனி போலீசில் நேற்று புகார் செய்தனர்.\nபெண் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்தார். நேற்றிரவு நேரமாகி விட்டதால் இன்று காலை அவர்கள் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.\nவந்தனாவிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து வெளியேற வந்தனா மறுத்து விட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nஇது தொடர்பாக ஒரு போலீஸ் உயர்அதிகாரி கூறியதாவது:-\nநடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.\nஅப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத் துள்ளார்.\nஇடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.\nஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.\nஇதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூ��ி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.\nகாதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார். “இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.\nஅப்போது அவர், “ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.\nஇதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.\nவந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.\nஅவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.\nஇவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.\nஇந்நிலையில் வந்தனாவின் தாய் ஷாலினி வடபழனி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகளை ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், வந்தனாவின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த புகார் மனு மீது இன்று மதியம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் விசாரணை நடத்தினார். ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தங்கிருந்த வந்தனாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.\nஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்டனர் என்று கூறியிருப்பதால் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்ப��ுகிறது.\nகணவன்- மனைவியாக வாழ்ந்தனர் வந்தனா தாயார் பேட்டி\nஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் என்று வந்தனாவின் தாய் கூறினார்.\nஸ்ரீகாந்தின் வீட்டில் வைத்து வந்தனாவின் தாய் ஷாலினி நிருபர்களிடம் கூறியதாவது:-\nதிருமணம் முடிந்த பிறகு ஸ்ரீகாந்த் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்படி தங்கும் நாட்களில் ஸ்ரீகாந்தும், வந்தனாவும் கணவன்- மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.\nஎங்களை பொறுத்தவரை ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் முடிந்து விட்டது. எனவே இதில் நாங்கள் மறுப்பு எதுவும் சொல்ல முடியாது. எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்த், அக்கா என்று அழைக்கும் கீதாவின் மீதும் வழக்கு உள்ளது.\nஎனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது எனது மகளிடம் இருந்து ஸ்ரீகாந்தை பிரித்து விவாகரத்து வாங்கும் முயற்சி நடக்கிறது.\nஉலக வங்கி தலைவரின் நெருங்கிய சகா இராஜினாமா\nஉலக வங்கி தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்\nஉலக வங்கியின் தலைவரான பால் வூல்போவிட்ஸ் அவர்களின் நெருங்கிய சகா ஒருவர் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார்.\nஉலக வங்கியின் தலைமையச் சூழ்ந்துள்ள தற்போதைய நிலவரம், உலக வங்கி தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதை சிரமமாக்கியுள்ளதாக, கெவின் கீலம்ஸ் என்னும் அந்த சகா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nதனது சினேகிதிக்கு பணியுயர்வை ஏற்பாடு செய்தார் என்ற சர்ச்சை தொடர்பில் வூல்போவிட்ஸ் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற அழைப்பை எதிர்கொண்டு வருகிறார்.\nகாதலிக்கு பதவி உயர்வு: உலக வங்கியின் விதிகளை தலைவர் மீறியது கண்டுபிடிப்பு\nவாஷிங்டன், மே 9: உலக வங்கியின் தலைவர் பால் உல்ஃபோவிட்ஸ், தனது காதலிக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கொடுத்ததன் மூலம் வங்கியின் விதிகளை மீறியிருப்பதை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.\n2005-ம் ஆண்டில் உலக வங்கியின் ஊழியரும் காதலியுமான ஷாஹா ரைஸô என்பவருக்கு வங்கியின் விதிகளுக்கு புறம்பாக பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதனால் உல்ஃபோவிட்ஸ் பதவி விலகுமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறார்.\nஉல்ஃபோவிட்ஸின் உயர் ஆலோசகர் கெவின் கெல்லம்ஸ் பதவி விலகப்போவதாக திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த நிலையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.\n“வங்கியை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்வது என்பது தற்போதைய சூழ்நிலையில் கடினமானதாக இருக்கும். எனவே வேறு வாய்ப்புகளுக்காக வெளியேற முடிவு செய்து விட்டேன்’ என்று கெல்லம்ஸ் கூறினார்.\nநடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்\nடோக்கியோ, மார்ச் 28: பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் காரணமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகக் குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.\n2008-ல் அது 8.3 சதவீதமாக இருக்கும் எனவும் ஆண்டறிக்கையில் அவ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:\n2006-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது. அதிக அளவு மூலதன வரத்துக்கும், பணவீக்கத்துக்கும் இட்டுச் சென்றது. உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி, (வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும்) கடனுக்கான தேவையையும் அதிகரித்தது. இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சிக்கலாக்கியது. அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இந்நிலையில் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் அமைப்பு ரீதியான சவாலாக உருவெடுத்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக நிலங்களை தொழில்துறைக்கு விற்கும் போக்கு அதிகரிக்கிறது. இது தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி மற்றும் சமூகக் கொந்தளிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.\nஇந்தியப் பொருளாதாரத்தில் கட்டுமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் ஏற்பட்டுள்ள கொழிப்பு, 2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த உள்நாட்டு முதலீட்டை 33.8 சதவீதமாக உயர்த்தியது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஈடாக வங்கிக் கடன் வழங்கும் வீதமும் வளர்ச்சியடைந்தது. இதனால் அதிகரித்த பணப்புழக்கம்தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதிப் பொருள்களுக்கு சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது உள்ளிட்ட ��டவடிக்கைகள் பெரும் பலனைத் தரவில்லை. எனவே செலாவணியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்.\nஇப்படிச் செய்யும்போது, உற்பத்தித் திறன்களை அதிகரிக்கத் தேவையான கடன் வசதி குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம். உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இன்றியமையாதது என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.\nரஷியாவுக்கு 2010-ல் ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு\nமாஸ்கோ, ஏப். 2: ரஷிய நாட்டுக்கு ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமே 2010-ம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதியில் ரூ.46,000 கோடி இலக்கை எட்டுவது.\nரஷிய ஜவுளித்துறை அதிகாரிகளுடன் பேச இந்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா இதற்காக மாஸ்கோ வந்திருக்கிறார்.\nரஷிய ஜவுளித்துறை நிபுணர்கள், இறக்குமதியாளர்கள், ஆடைத் தொழில் முன்னோடிகள், இந்திய வர்த்தக சமூகத்தவர் ஆகிய அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து இது தொடர்பாக விரிவான விவாதங்களை நடத்துவார்.\nசோவியத் யூனியன் என்ற நாடு இருந்தபோது இந்தியாவிலிருந்துதான் அதிக ஜவுளி கொள்முதல் நடந்தது. அந்நாடு சிதறுண்டதாலும், உலகமயம் காரணமாகவும் இந்தியாவிலிருந்து ஜவுளி கொள்முதல் செய்வது குறைந்தது. இந்தியாவின் இடத்தை இப்போது சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்திய அரசின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய சுய முயற்சியில் ரஷியாவுக்கு கணிசமான அளவுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்திய அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சலுகைகளை வழங்கினால் ரஷிய மக்களின் விருப்பத்துக்கேற்ற ஜவுளி வகைகளைத் தயாரித்துத் தருவது பெரிய காரியம் அல்ல என்று இந்திய வர்த்தக சமூகத்தவர் தெரிவிக்கின்றனர்.\nஅவர்களுடைய யோசனைகள் ஏற்கப்படுமா, இந்திய ஜவுளித்துறைக்குத் தேவைப்படும் மீட்சி, ரஷியா மூலம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.\nபோலி காசோலைகளும் தொடர் வழக்குகளும்\nஇந்தியாவில் பணமாற்று முறையில் முதலில் தோன்றிய முறை “கைமாத்து’ அல்லது “கைமாற்று.’\nஒரு நபர் தெரிந்த ஒரு நபருக்கோ அல்லது தெரிந்த நபர் அறிமுகப்படுத்தும் மற்றொரு நபருக்கோ நம்பிக்கை நாணயத்தின் பேரில் நேரிடையாக பணம் கடனாகக் கொடுப்பதுதான் கைமாற்று. வாய்வழி உத்தரவாதம்தான் பெரிதாக மதிக்கப்பட்டது.\nபணத்திற்கு வட்டி தர வேண்டுமா, வேண்டாமா என்பது இரு நபர்களின் உறவையும் கால அளவையும் பொறுத்தது. குறுகிய கால கடனுக்கு வட்டி பெரும்பாலும் கிடையாது. காலங்கடந்த தொகைக்கு வட்டி வாங்கப்பட்டது. கைமாற்று முறையில் மாற்றம் ஏற்பட்டு பின்னர் புரோ நோட்டு அல்லது கடன் உறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்து பணம் வாங்கும் முறை புழக்கத்தில் வந்தது. பொதுவாக புரோ நோட்டு மூன்று ஆண்டு காலக்கெடுவிற்கு உட்படுத்தப்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. முழுத் தொகையையும் செலுத்த முடியாதபோது ஒரு சிறு தொகை வரவு வைக்கப்பட்டு மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்கு கெடு நீட்டிக்கப்படுவதும் அல்லது அசலும் வட்டியும் சேர்த்து பழைய “புரோ நோட்டை’ ரத்து செய்து புதிய “புரோ நோட்’ எழுதும் முறையும் பழக்கத்தில் வந்தது.\nபணம் முழுவதையும் வேறு ஒரு நபரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர் பெயருக்கு “புரோ நோட்டை’ மாற்றிக் கொடுக்கும் பழக்கமும் வந்தது. பணத்தைப் பெற முடியாதபோது வழக்குகள் மூலம் பணம் பெறப்பட்டது. தொடர்ந்து வெற்றுப் “புரோ நோட்’டில் கையெழுத்து வாங்குவதும் நிதி நிறுவனங்கள் “செக்யூரிட்டிக்காக’ ஒன்று அல்லது இரண்டு மூன்று “புரோ நோட்டு’களில் கையெழுத்து வாங்குவதும் அதை வைத்து போலி வழக்குகள் தொடர்வதும் வழக்கமாகின.\nஎனவே கடன் பெற்றோர் பட்ட, படும் அவதிகள் சொல்லி மாளாது. அசல் என்றுமே தீராது, வட்டி தான் குட்டி போட்டுக் கொண்டே இருக்கிற சூழ்நிலைகளும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, பண மாற்று முறைகளில் தோன்றின. அரசும் பல சட்டங்களை இயற்றிக் கடன் நிவாரணம், வழக்குகள் பைசல் என்று ஆணையிட்டாலும் பணம் கொடுப்பவர்கள், பணம் பெறுபவர்களைப் படுத்தும் பாட்டை ஏட்டில் சொல்ல இயலாது.\nஇக் கொடுமைகளைக் களைய அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் பொது மக்களுக்குக் குறைந்த அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்க ஆரம்பித்தன. வீட்டுக்கடன், கல்விக்கடன், தனி நபர் கடன், பொருள்கள் வாங்கக் கடன் என்று ��ழங்க ஆரம்பித்தன. வங்கிகள் பெருகப் பெருக, காசோலை முறை அமலுக்கு வந்தது. இம்முறை அமலுக்கு வந்ததும் பல நிறுவனங்களும் கடனுதவி அமைப்புகளும் 12, 24, 36 என எண்ணிக்கைகளில் பின் தேதியிட்ட காசோலைகளை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கக் கடன் வழங்க ஆரம்பித்தன.\nஇம்முறை புழக்கத்தில் வர வர வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன்களைக் கவர்ச்சி சலுகைகளில் வழங்க ஆரம்பித்தன. தவணை தவறிய கடன்களை வசூலிக்கவும் வாகனங்களை ஏலத்தில் கொண்டு வரவும் காசோலை மோசடி வழக்குகள் மாற்று முறை ஆவணச் சட்டம் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇம்முறை புழக்கத்தில் வளர வளர தனி நபர்களும் காசோலைகள் பெற்றுக் கொண்டு மற்ற நபர்களுக்கு பணம் கடனாக வழங்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஓர் அரசு அலுவலர் அல்லது நிரந்தர வருமானம் உள்ள ஊழியர் வங்கிக் கணக்குகள் தொடங்கி காசோலை வசதி பெற்று சுலபமாகக் கடன் வாங்க முடியும். இம்முறையில் அவர்கள் பணம் கடனாகப் பெறும் போது காசோலைகளை பின் தேதியிட்டுக் கொடுப்பது வழக்கம். காசோலைகள் நிரப்பப்படாமல் இருப்பதும் உண்டு.\nபணம் கொடுக்க முடியாத போதும் அல்லது கொடுத்து முடித்த போதும் காசோலைகள் உயிர் பெற்று விடுகின்றன. பல பேராசை பிடித்த நிதி நிறுவனங்களும் தனி நபர்களும், கந்து வட்டிதாரர்களும் இந்த காசோலைகளை வேண்டும் தொகைக்குப் பூர்த்தி செய்து மாற்றுமுறை ஆவணச் சட்டப் பிரிவு 138ல் வழக்குத் தொடர்ந்து விடுகின்றனர்.\nகையெழுத்து மறுக்கப்படாத போது இவ்வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமைந்து விடுகின்றன. அப்போது பணமே வாங்காத போதும் அல்லது குறைவான பணமே பெற்றபோதும் பெரிய கடன் சுமைக்கு எதிரிகள் தள்ளப்பட்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.\nஎதிரிகளுக்குப் பணம் செலுத்தும் தகுதி உண்டா அல்லது பெரும் பணம் பெறும் சூழ்நிலை உண்டா என்று நீதிமன்றங்கள் ஆராய்வதில்லை. காசோலை நிரூபிக்கப்பட்டால் போதும். சுமார் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளம் பெறும் ஊழியர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழக்கை எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் அமைந்து விடுகின்றன. ஊழியரின் சேமிப்புக் கணக்கில் நிலுவைத் தொகையே ஒரு சில ஆயிரத்தைத் தாண்டாதபோது எவ்வாறு ஒ��ு லட்சத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட காசோலை கொடுக்க முடியும் என்ற கேள்வியே எழுவதில்லை.\nகையெழுத்து, வழங்கப்பட்ட காசோலை, வங்கி அதிகாரிகளின் சாட்சியம், மனுதாரர் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன. இதனால் பல போலி, மோசடியான காசோலைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டு ஏராளமான அப்பாவிகள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை எவ்வாறு தடுக்க முடியும்\nசேமிப்புக் கணக்குகள் தொடங்கும்போது ஊழியர் வாங்கும் சம்பளம் அல்லது சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் தொகையைப் பொறுத்து காசோலைகள் வழங்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஓர் ஊழியரின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரம் என்றால் அவரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரம். எனவே அந்த ஊழியருக்கு சுமார் 12 காசோலைகள் மட்டும் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒவ்வொரு காசோலையும் பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாமல் என்று குறிப்பிடப்பட்டு 12 காசோலைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் காசோலைகளைப் பூர்த்தி செய்யாமல் கொடுத்தாலும், ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் அதன் மதிப்பு ஏறாது.\nஒவ்வொரு காசோலையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு அச்சடிக்கப்பட வேண்டும் அல்லது முத்திரை இடப்பட வேண்டும். வங்கிகளே முத்திரை அல்லது சீல் இட்டு விட்டால் அக் காசோலைகளை எக்காலத்திலும் பயன்படுத்தும் முறை தானாகவே ஒழிந்துவிடும். புதியதாக, காசோலை வேண்டுமென்றால் பழைய காசோலைகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு வழங்கலாம். அவ்வாறு செய்தால் பணப் பரிமாற்றம் அல்லது பட்டுவாடா செய்த அல்லது செய்யப்பட்ட தேதியின் முக்கியத்துவமும் உண்மையும் தெரிந்து விடும்.\nஎந்த ஒரு வங்கியும் வழங்கும் தேதியையும் காலக்கெடு (குறைந்தபட்சம் ஆறு மாதம்) தேதியையும் அதிகபட்ச தொகையையும் குறிப்பிடாமல் காசோலைகளை வழங்கக்கூடாது. இதற்குத் தகுந்தாற்போல் மாற்று முறை ஆவணச் சட்டப் பிரிவுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும். வங்கிக் கணக்கு (பாஸ்) புத்தகங்களில் இவ்விவரங்கள் பதியப்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் போலியான வழக்குகள் எதிர்காலத்தில் தோன்றாது.\nமேலும் நிதி நிறுவனங்களும் தனியாரும் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்று ஒரேயடியாக வங்கிக் காசோலைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய முடியாது. மேலும் பரிசீலனைக் கட்டணம், அபராத வட்டி என்று காலத்தை நீட்டிக்க முடியாது. கடன் பெறும் நபர்களும் தன்னால் தொகையைச் செலுத்த முடியுமா என்று யோசித்துச் செயல்பட முடியும். ஆறு மாத காலத்திற்குள் வாங்கப்பட்ட காசோலைகள் திரும்பி வந்தாலோ அல்லது போதிய பணம் வங்கிக்கணக்கில் இல்லை என்றாலோ வங்கிகள் மீண்டும் காசோலைகள் வழங்கக் கண்டிப்பாக மறுக்கலாம். இம்முறை உபரிச் செலவையும் வீணான ஆடம்பரப் பொருள்கள் வாங்கும் செலவையும் கண்டிப்பாகக் குறைக்கும்.\nஅரசும் வங்கித் துறையும் இதைப் பரிசீலிக்குமா சட்டத்திருத்தம் ஏற்பட்டால் பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவர்.\n(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).\nஇந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது\nவியர்வை சிந்தும் இந்திய விவசாயிகள்\nஇந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது.\nஇந்தியாவின் மத்திய மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பருத்தி விவசாயிகள் பலர் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nபஞ்சம், விவசாயத்துக்கான அரசின் மானியம் குறைக்கப்பட்டது, சந்தை பொருளாதார கொள்கைகள் காரணமாக இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயிகளின் பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.\nவேளான் இடுபொருட்களை வாங்க பல விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இது விவசாயிகளை கடன் சுமையில் வீழ்த்திவிடுகிறது. சிலர் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியாரை நாடுகின்றனர். இவர்கள் அதிக அளவு வட்டி வசூலித்து விவசாயிகளை பெரும் கடன் சுமையில் ஆழ்த்திவிடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:52:14Z", "digest": "sha1:724APGLBIFYIMRXGP7VAIC6DKZKMMUIP", "length": 6525, "nlines": 127, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜெனரல் மோட்டார்ஸ் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Drivespark", "raw_content": "\nLatest ஜெனரல் மோட்டார்ஸ் News\nஹம்மர் மாடலில் புதிய எலக்ட்ரிக் பிக்அப் & எஸ்யூவி வெர்சனைகளை கொண்டுவரும் ஜெனரல் மோட்டார்ஸ்...\nஇந்தியாவில் விற்பனையை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ்; அமெரிக்காவில் மாசு உமிழ்வு மோசடியில் சிக்கியது.\nபுதிய செவர்லே எசென்சியா செடான் கார் ஏற்றுமதிக்கு மட்டுமே\nஇந்தியாவில் செவர்லே கார் விற்பனையை நிறுத்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்\nஇந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... \nபொலிவு கூட்டபட்ட புதிய செவர்லே தவேரா உருவாக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்\nசெவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம்\nஜெனரல் மோட்டார்ஸ், தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள க்ரூஸ் ஆட்டோமேஷனை கையகபடுத்\nவிற்பனையில் உலகின் நம்பர்-1 பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட டொயோட்டா\nசெவர்லே காம்பேக்ட் எஸ்யூவி பற்றிய புதிய தகவல்கள்\nதள்ளுபடிகளுடன் 100 மணி நேர சிறப்பு கார் விற்பனையை துவங்கியது செவர்லே\nபுதிய செவர்லே பீட் எப்படியிருக்கு... ஒரு சுற்று சுற்றி பார்த்துடுவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Free%20softwares", "date_download": "2020-12-03T23:21:18Z", "digest": "sha1:ABSBRJVCTUXB4D5OOLDNDOJFH34V7NQ3", "length": 7731, "nlines": 116, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nகம்ப்யூட்டர் அதி விரைவாக தொடங்குவதற்கு மென்பொருள் \nகம்ப்யூட்டர் ஆமை வேகத்தில் தொடங்குவதை எவருமே விரும்ப மாட்டார்கள். சில நேரங்களில் அதிக…\nகணினியில் உள்ள அனைத்து மென்பொருள்களின் License Key க்களை கண்டறிய பயன்படும் மென்பொருள்\nகணினியில் சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருட்களை நிறுவிப் பயன்படுத்திக்கொண…\nவிண்டோஸ் 8 க்கான மிகச்சிறந்த ஆடியோ பிளேயர் முற்றிலும் இலவசமாக..\n4K, HD வீடியோக்களை டவுன்லோட் செய்து, கன்வர்ட் செய்திட உதவும் மென்பொருள்\nவேண்டாத இணையத்தளங்களை தடுத்து நிறுத்த உதவிடும் மென்பொருள்\nகோப்புகளை சி.டி.யில் பதிவு செய்ய இலவச மென்பொருள்\nகோப்புகளை சிடியில் பதிவு செய்ய இந்த மென்பொருள் மிக எளிமையானதாக இருக்கிறது. பொதுவாக …\nபுதிய MS-Office 2013 இலவசமாக தரவிறக்கம் செய்ய...\n Microsoft நிறுவனம் தனது புதிய MS-Office 2013 -ஐ தற்போது பயன்பட…\nகணினியை காக்கும் காவலன் Deep Freeze software...\nநண்பர்களே உங்கள் கணினியை பாதுகாக்க நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டிருப்பீர்கள். …\nஒரே கிளிக்க���ல் தொடர் கட்டுரையைப் படிக்க...\nவணக்கம் அன்புள்ளம் கொண்ட நண்பர்களே... ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் கட்டுர…\nவீடியோக்களுக்கான தேடியந்திரம்(Video search Engines)\nவீடியோவைப் பார்த்து ரசிக்க இன்று இணையத்தில் ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொ…\nஇலவச இணைய உலவிகள் தரவிறக்கம்\nவணக்கம் எனதினிய அன்பு நண்பர்களே.. இணைய உலவிகள் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும்.…\nவிண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key\nதமிழகத்தில் மெல்ல பரவும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள சுகாதார துறை\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமென்பொருள் (Software) என்றால் என்ன\n17.5 இலடசம் ரூபாயில் கட்டிய இரண்டு மாடி வீடு. வீடு கட்டும் செலவு மற்றும் பிளான்க்கு லைக் செய்த பிறகு இமேஜ் மேலே கிளிக் செய்யவும்\nஆன்லைன் போட்டோ எடிட்டர் | Online Photo Editor\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \nவெள்ளி கொலுசை எவ்வாறு சுத்தம் செய்வது\nபெண்களின் கால்களை அழகு செய்வதில் அதிக பங்கு வகிக்கும் அணிகலன் கொலுசு. அது வெள்ளியில் …\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-krishna-female-song-lyrics/", "date_download": "2020-12-03T22:42:16Z", "digest": "sha1:HXVHCEQ43E3LTBTODGLGLSDQ35QTJNYZ", "length": 7208, "nlines": 196, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Krishna Female Song Lyrics - Unakkaga Piranthen Film", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : ஓ ஹோ ஹோ……ஓ ஹோ ஹோ\nஓ ஹோ ஹோ…..ஓ ஹோ ஹோ\nபெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்\nஓயாமல் நீ சொல்லும் கீதை நான்\nபெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்\nஓயாமல் நீ சொல்லும் கீதை நான்\nதனியாக நான் வாழ முடியாது\nநீ இன்றி என் வானம் விடியாது\nபெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்\nஓயாமல் நீ சொல்லும் கீதை நான்\nபெண் : ஓர் நாளிலே\nஉன் தோளிலே இளமானும் சாய்ந்ததே\nநீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி\nபெண் : நீ தந்த மோகங்கள்\nநீயும் நானும் சேரும் பொழுது\nபெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்\nஓயாமல் நீ சொல்லும் கீதை நான்\nபெண் : பொன் ஓவியம்\nதன் ஜீவனை உன் கையில் தந்தது\nநான் இன்றியே உன் கால்கள் போவதா\nபெண் : என் பாதி நீயாக\nபெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்\nஓயாமல் நீ சொல்லும் கீதை நான்\nபெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்\nஓயாமல் நீ சொல்லும் கீதை நான்\nதனியாக நான் வாழ முடியாது\nநீ இன்றி என் வானம் விடியாது\nபெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்\nஓயாமல் நீ சொல்லும் கீதை நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/32878--2", "date_download": "2020-12-03T23:28:10Z", "digest": "sha1:BU3WDC4G6QF5RAF53OAAEMDCE7NDOWIJ", "length": 30210, "nlines": 228, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 June 2013 - இங்கு பஞ்சர் போடப்படும்! | car bike safty", "raw_content": "\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nபட்ஜெட் கேமராக்களில் எது பெஸ்ட்\nஹை கிளாஸ் எஸ் கிளாஸ்\nவருகிறது மினி எக்ஸ்யூவி 500\n2013 வரப் போகும் புதிய கார்கள்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் மதுரை to பூவார்\nரீடர்ஸ் ரிவியூ - மாருதி ஆல்ட்டோ கே10\nரீடர்ஸ் ரிவியூ - யமஹா ரே\nமெக்கானிக் இல்லை... இனி டெக்னீஷியன்\n எந்த பேங்கில் லோன் வாங்குவது என்பதையெல்லாம்விட குழப்பியடிப்பது, எங்கே சர்வீஸ் விடுவது என்ற கேள்விதான் கார் வாங்கிய கம்பனியிலேயே சர்வீஸ் விடலாம்; அதுதான் சிறந்தது என்பது பலரின் கருத்து. முதல் மூன்று ஃப்ரீ சர்வீஸ் வரை ஒரு சிக்கலும் இல்லை; கம்பெனி ஷோ ரூமிலேயே சர்வீஸ் விடலாம். அதற்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் குழப்பம் வரும்.\nமல்ட்டி பிராண்ட் கார் சர்வீஸ் சென்டரில் இருந்து, 33-வது தடவையாக அழைக்கும் கொஞ்சும் கிளியின் குரலில் மயங்கி, அங்கே சர்வீஸ் விட்டுப் பார்ப்போம். பின்பு, சின்னப் பிரச்னைக்காக லோக்கல் மெக்கானிக்கிடம் விடும்போது, அவர் நம்மை செமையாக அசத்த... அவரிடம் ஒரு வருடம் மாட்டிக்கொள்வோம். திரும்ப லோக்கல் மெக்கானிக் சொதப்ப... கம்பெனி ஷோ ரூமிலேயே விடுவது என... இந்தச் சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்.\nகாரை சர்வீஸ் விட்டு எடுத்தால் எப்படி இருக்க வேண்டும் தாய் வீடு சென்று திரும்பும் மனைவிபோல சும்மா பளபளவென இருக்க வேண்டும் அல்லவா தாய் வீடு சென்று திரும்பும் மனைவிபோல சும்மா பளபளவென இருக்க வேண்டும் அல்லவா ஆனால், பல சமயங்களில், குடிகாரக் கணவனிடம் சிக்கிச் சீரழிந்து, மனம் வெறுத்து தாய்வீடு செல்லும் மனைவி போல இருக்கும்\nசிலர், தினமும் அவர்கள் குளிக்கிறார்களோ இல்லையோ, கர்ம சிரத்தையாக காரைக் கழுவிவிடுவார்கள். அதற்குப் ப��றகு, காரை கவர் போட்டு மூடிவிட்டு இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிவிடுவார்கள். காரை ஓட்டுகிறார்களோ இல்லையோ, இந்தக் குல வழக்கம் தினமும் தொடரும். வெளியே அந்த அளவுக்குக் கழுவி ஊத்துகிறவர்கள், உள்ளே இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் பற்றி கண்டு கொள்ளவே மாட்டார்கள். மூன்று ஃப்ரீ சர்வீஸ் விட்டதோடு சரி... எப்போதாவது கார் வழியில் நின்றுவிட்டால், எல்லாம் தெரிந்த மாதிரி பானெட்டை முதல் முறையாகத் திறந்து, எக்ஸிபிஷனில் பார்ப்பது போல முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டும், ஸ்டைலாக நின்றுகொண்டும் மெக்கானிக் வரும் வரை நோட்டம் விடுவது இவர்களின் பாரம்பரியப் பழக்கம். இந்த லட்சணத்தில் காரின் உள்ளே இருந்து மனைவி வேறு, 'சரி பண்ணிட்டீங்களா’ என அப்பாவியாகக் குரல் விடுவார்.\nவருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், முன்கூட்டியே காரை சர்வீஸ் விடுவது மற்றும் தேவையானபோது உடனே ஸ்பேர் பார்ட்ஸை மாற்றிவிடுவது என் வழக்கம். நாம் என்னதான் பக்கா பிளானிங்காக இருந்தாலும், நம்மை சுளுக்கு எடுக்க சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் படித்துவிட்டு ரெடியாக இருக்கிறார்களே, அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியுமா\nமுன்பு, ஹூண்டாய் நிறுவனமே நடத்தும் 'ஹூண்டாய் மோட்டார் பிளாசா’வில் சர்வீஸ் விடுவது வழக்கம். அங்கு என்ன பிரச்னை எனில், சி.எம் அப்பாயின்மென்ட் போல இரண்டு மாதங்களுக்கு முன்பே தேதி வாங்க வேண்டும். நாம் சொல்லும் பிரச்னைகளைக் கவனமாக எழுதிக் கொள்வார்கள். சில பார்ட்ஸை மாத்தலாம் எனவும் அட்வைஸ் செய்வார்கள். ''நாளை மாலை 5 மணிக்கு கார் ரெடியாக இருக்கும். வந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என சர்வீஸ் அட்வைஸர் சொல்வார். ''லேட்டா வந்துடாதீங்க'' எனப் பலமுறை அழுத்திச் சொல்வார். மறுநாள் மாலை நான்கு மணிக்கு போன் செய்து, ''உடனே வாருங்கள்'' என்பார்.\nஐந்து மணிக்குச் சென்றால், ''எல்லாம் முடிஞ்சது. வாட்டர் வாஷ் மட்டும்தான் பாக்கி. வெயிட் ப்ளீஸ்'' எனச் சொல்லிச் சென்று விடுவார். என்னைப் போலவே பலரும் விமானத்துக்குக் காத்திருப்பதுபோலக் காத்திருப்பார்கள். ஒரு மணி நேரம் காத்திருந்த பின்பு, அவரைத் தேடிச் சென்றால், ''வாட்டர் வாஷ் ஓவர். ஜஸ்ட் பாலீஷ் போயிட்டு இருக்கு'' எனக் கூறிவிட்டு, ''டேய் சுந்தர், சாருக்கு ஒரு காஃபி கொடு'' என்பார். இன்னும் ஒரு 30 நிமிடங்கள் கழித்து, ''முடிஞ்சிடு��்சு. ஜஸ்ட் ஃபைனல் க்ளீனிங் செய்றாங்க'' என்பார். இதெல்லாம் நடந்துகொண்டு இருக்கும்போதே, ''பில் கொடுங்க... செட்டில் செஞ்சுடுறேன்'' என்றால், கொடுக்க மாட்டார். கடைசியாக, பில்லைக் காட்டி ஹோட்டல் சர்வர் ஐட்டம் பேரைச் சொல்வதுபோல புயலென விளக்கி முடித்து, ''கேஷ் கட்டிடுங்க'' என்பார். கேஷ் கவுன்ட்டர் சென்றால்... கேஷியர், பிரின்ட்டரில் மாட்டிக்கொண்டு இருக்கும் பேப்பரைப் பிடித்து பலவந்தம் செய்து கொண்டு இருப்பார்.\nஒரு வழியாக பில் சம்பிரதாயம், கேட் பாஸ் சடங்கு எல்லாம் முடிந்து வந்து பார்த்தால், நம் காரை இரண்டு பேர் அழுக்குத் துணியால் துடைத்துக்கொண்டு இருப்பார்கள். கால் வைக்கும் இடத்தில் பேப்பர் வைப்பது, டயருக்கு பாலீஷ் போடுவது என பரபரப்புக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும்.\nஇரண்டு மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின் காரில் ஏறி அமர்ந்தால், சின்னச் சின்ன விஷயங்களில் கோட்டைவிட்டு இருப்பார்கள். பவர் விண்டோஸ் வேலை செய்யாது; ஹெட் லைட் வெளிச்சம் உமிழாது; ஹாரன் அடிக்காது; பின் வீல் சுத்தாது; ரியர் வியூ மிரர் வேலை செய்யாது; ஒருமுறை கார் ஸ்டார்ட் ஆகவே இல்லை என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். பேட்டரி கனெக்ஷன் அவுட்\nஎனக்குப் பயமாக இருக்கும். இந்த சின்னச் சின்ன விஷயங்களையே கவனிக்காமல் கொடுக்கிறார்களே... பிரேக், கிளட்ச், இன்ஜின் எல்லாம் சரிவர சர்வீஸ் செய்திருப்பார்களா எனச் சந்தேகத்துடன் ஓட்டிக் கொண்டு வருவேன். ஏன் எப்போதும் இந்த கடைசி நேர அவசரம் என்பது எனக்கு புரிந்ததே இல்லை.\n'டி.எஸ்.சி ஹூண்டாய்’ ஷோ ரூமில்தான் ஆக்ஸென்ட் வாங்கினேன். முதல் சர்வீஸின் போதே காரின் முன் பக்கம் இடித்து பழுதாகி இருந்தது. டயர் பஞ்சர் ஆகி இருந்ததால், நானே முதன்முறையாக ஸ்டெப்னி மாற்றி இருந்தேன். சர்வீஸுக்காக காரை விடும்போது, ''முதல் முறையாக நானே ஸ்டெப்னி மாற்றி இருக்கிறேன். எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. செக் செய்து விடுங்கள்'' எனச் சொல்லி இருந்தேன். எல்லாம் சரியாக உள்ளது என சொல்லி சர்வீஸ் முடிந்து காரைக் கொடுத்து விட்டனர்.\nலாங் டிரைவ் கொச்சின் சென்றபோது பஞ்சர் ஆனது. கொச்சினில் தெருவோரக் கடையில் பஞ்சர் ஒட்டுகையில், பஞ்சர் ஒட்டுபவர் பஞ்சர் ஒட்டிவிட்டு, பின்பு அனைத்து வீல்களையும் அவராகவே செக் செய்து, ஒரு வீலில் நட் தவறாகத் ���ிருப்பி போட்டிருக்கிறது எனச் சொல்லி, சரியாகப் போட்டுக் கொடுத்தார். இதை பிராண்டட் சர்வீஸ் சென்டர் செய்யவில்லை. இன்னும் கொஞ்ச நாள் கவனிக்காமல் விட்டிருந்தால், ஒரு வீல் கழண்டு ஓடி ஆக்ஸிடென்ட் ஆகி இருக்கும்.\nஎவ்வளவு அலட்சியம் பாருங்கள். என்ன சிஸ்டம் ஃபாலோ செய்கிறார்களோ இதில் ஐஎஸ்ஓ 9001 : 10001 என சகட்டுக்கு பல சர்டிஃபிகேட்டை வேறு ஃபிரேம் போட்டு மாட்டி இருக்கிறார்கள்.\nசில பிரச்னைகளால் ஹூண்டாய் நிறுவனத்தின் மீது ஊடலில் இருந்த காலத்தில், 'கார்நேஷன்’ பாப்பா கொஞ்சிக் கொஞ்சி அழைத்ததால், அங்கு ஒருமுறை சர்வீஸ் விட்டேன். 'வழக்கம்போல ஐந்து மணிக்கு வாங்க’ எனச் சொல்லி ஏழு மணி வரை தேவுடு காக்கவைத்தனர். ஏழு மணிக்கு சின்னச் சின்னப் பிரச்னைகளைக் கண்டுபிடித்துச் சரிசெய்து பின்பு, காரை வெளியே ஓட்டி வந்துவிட்டேன். மியூசிக் சிஸ்டம் ஆன் செய்தால், பாட்டு பாடவில்லை. எடு ரிவர்ஸ்\nபாட்டு பாடவில்லை என கம்ப்ளெயின்ட் செய்தால், 'காரை விடும்போது பாடுச்சா பாத்தீங்களா (கேட்டீங்களா)’ என என்னையே பலமுறை சந்தேகமாகக் கேட்டனர். மேனேஜர் வந்து சூழ்நிலையைக் கிரகித்துக்கொண்டு, ''இதுவரை எங்க கிட்ட சர்வீஸ் விட்ட கார்களில் திரும்பக் கொடுக்கையில் இப்படிப் பாட்டு பாடாமல் இருந்ததே இல்லை. இதான் முதல் முறை'' எனக் கூறி எனக்கு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வரவழைக்கப் பார்த்தார்.\n''காரின் உள்ளே 70 ஆயிரம் ரூபாய்க்கு ஆம்ப், சப் வூஃபர் என பல ஐட்டங்கள் இருக்கு; நிறைய வொயரிங் இருக்கு; காரை விடும்போதே சொல்லித்தான் விட்டேன். ஏற்கெனவே இதுபோல எனக்கு அனுபவம் இருக்கு. நான் சொல்லும்போது யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை. எனக்கு சிஸ்டம் பாடணும்'' என்றேன் கண்டிப்புடன்.\nவொயரிங் பிரச்னைதான். இரண்டு மணி நேரம் போராடிச் சரிசெய்து கொடுத்தனர். ''அடுத்த தடவை விடும்போது, பாட்டு பாடுதானு எங்களுக்குப் போட்டுக் காட்டிட்டு விடணும்'' என்றார் மேனேஜர்.\nலோக்கல் மெக்கானிக்கிடம் முதல் முறை காரை பிரேக் பிரச்னை என விட்டபோது, ஜஸ்ட் 150 ரூபாய்தான் வாங்கினார். காரை வேறு பளபளவென துடைத்து வைத்திருந்தார். இன்டீரியர் கிளீனிங் வேறு. பவ்யமாக, செம மரியாதையுடன் தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளையுடன் பேசுவதுபோலப் பேசினார். 'ச்சே.. இவரை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே’ என நொந்��ுகொண்டேன். அன்று மனைவியுடன் நடந்த சண்டையில் கொதித்துக்கொண்டிருந்த இதயத்துக்கு இவரின் அணுகுமுறை ஒத்தடம் கொடுத்ததுபோல ஆறுதலாக இருந்தது.\nஅடுத்தடுத்த சர்வீஸில் இவரிடம் விட்டபோது தான் இவரின் ஃப்ராடு ரூபம் புரிந்தது. 'ஜெனியூன் ஸ்பேர் பார்ட்ஸ் சார்'' என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்வார். விண்ட் ஷீல்டு மாற்றும்போதே இவர் வேலையைக் காட்டினார், நான் உஷாராகவில்லை. கிளட்ச் பிளேட் மாற்ற வேண்டும் என அவரே சொல்லி, ''ஜெனியூன் ஸ்பேர் பார்ட்ஸ் சார்'' என்றார். இதுக்கு மேல் நான் முட்டையிட மாட்டேன் என நினைத்தாரோ என்னவோ, சார்ஜஸ் போட்டு அறுத்து எடுத்துவிட்டார்.\nநான் வழக்கமாக சர்வீஸ் விடும்போது பேப்பர்ஸ், காரில் இருக்கும் சின்னச் சின்னப் பொருட்கள் என அனைத்தையும் எடுத்து வீட்டில் வைத்துவிடுவது வழக்கம். ஆனால் அந்த முறை, ஆபீஸ் வேலையாக திடீரென ஹைதராபாத் செல்ல வேண்டி இருந்ததால், காரிலிருந்து எதையும் எடுக்காமல் அப்படியே சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு போய் விட்டேன். ரோபோ போல காரைச் சுற்றி சுற்றி வந்து பேப்பரில் ஏதோ கிறுக்கிக்கொண்ட சர்வீஸ் அட்வைஸர், மீட்டர் ரீடிங் பார்ப்பதற்காக காரினுள் நுழைந்தவர் சரேலென வெளியே வந்து விழுந்தார்.\nவிஷயம் ஒன்றுமில்லை. நான் ஜாலிக்காக பச்சை கலரில் ஒரு ரப்பர் பாம்பை சென்டர் மிரரில் தொங்கவிட்டு இருப்பேன். பார்க்க தத்ரூபமாக இருக்கும். அது வேறு சும்மா இல்லாமல் கொடுத்த காசுக்கு அதிகமாக லைட்டாக நெளிந்துகொண்டு இருக்கும். அதைப் பார்த்துதான் இவர் கொஞ்சம் ஓவர் ரியாக்ஷன் கொடுத்துவிட்டார். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்தான். ரப்பர் பாம்பைக் கண்டாலே மெக்கானிக்கும் நடுங்குவார் என தெரிந்துகொண்டேன். நம்மால் செய்ய முடியாததை இந்த ரப்பர் பாம்பு செய்து விட்டதே என எனக்குத் திருப்தி. அவர் கொஞ்சம் தெளிந்து... கடுப்புடன், ''சர்வீஸ் எல்லாம் செய்ய முடியாது. இதை மொதல்ல எடுத்துட்டுப் போங்க சார்'' என்றார் கடுப்புடன்.\nஏர்போர்ட் செக்யூரிட்டி என்ன பாடுபடப் போகிறானோ என நினைத்துக்கொண்டே பாம்பை எடுத்து லேப்டாப் பேக்கில் போட்டுக்கொண்டு, ஏர்போர்ட்டை நோக்கி விரைந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/petra-maganai-vitra-annai-uruludhu-peraludhu-song-lyrics/", "date_download": "2020-12-03T23:30:54Z", "digest": "sha1:K72GKHS7VKRD65Y5I2CQSCMQYHV555KK", "length": 9009, "nlines": 166, "source_domain": "lineoflyrics.com", "title": "Petra Maganai Vitra Annai - Uruludhu Peraludhu Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் ஜிக்கி\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண்கள் : லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா\nலாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ\nலாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா\nபெண் : உருளுது பெரளுது உலகம் சுழலுது\nஓடுது ஆடுது கூடுது கொறையுது\nபெண் : இரவும் பகலும் இருட்டுது மெரட்டுது\nஏறுது இறங்குது இடையிலும் மாறுது\nபெண் : பாயுது சாயுது ஞாயத்தை தாண்டி\nபெண் : பல ஆயிரமாயிரம் தீமையைத் தாங்கி\nபெண் : ஆசைகள் அதிகம் அறிவுக்கு பஞ்சம்\nபெண் : வெறும் வேஷமும் மோசமும்\nவெதச்சுப் பாக்குது வேதனை அதுதாங்க\nபெண் : அய்யா உருளுது பெரளுது உலகம் சுழலுது\nஓடுது ஆடுது கூடுது கொறையுது\nபெண்கள் : லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா\nலாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ\nலாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா\nபெண் : கூடு விட்டு கூடு பாஞ்சு\nபெண் : கூடு விட்டு கூடு பாஞ்சு\nபெண் : நன்மையும் தீமையும் நாளைக்குத் தெரியும்\nஒங்க கண்ணையும் காதையும் திருப்பிடும் விஷயம்\nபெண்கள் : ஹோ ஓ ஓஒ\nபெண் : ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ\nபெண்கள் : லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா\nலாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ\nலாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா\nபெண் : நாணயமில்லை நன்றியுமில்லை\nபெண் : இதில் உண்மை அன்புக்கு உடல் நலமில்லை\nபெண் : அது உயிரை இழந்தால் நாட்டுக்குத் தொல்லை\nபெண்கள் : இதால் ஒவ்வொரு நாழியும்\nநேரமும் காலமும் மாறி வருதுங்க\nரொம்ப நீண்ட குட்டுகள் வெடிக்கப் போகுது\nபெண் : அய்யா உருளுது பெரளுது உலகம் சுழலுது\nஓடுது ஆடுது கூடுது கொறையுது\nபெண்கள் : {லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா\nலாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ\nலாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2018/can-vaccination-be-given-if-your-baby-has-cold-or-cough-021098.html", "date_download": "2020-12-03T22:52:28Z", "digest": "sha1:TMRNVGWQEB6QRGCTQ7Y3XTCNRWED7MLR", "length": 25260, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தைக்கு சளி, இருமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா? | Can Vaccination Be Given If Your Baby Has Cold Or Cough? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க க்ரஷ் உங்கள கண்டுக்க ம���ட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\n11 hrs ago இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\n11 hrs ago கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\n14 hrs ago சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\n15 hrs ago இந்த ராசிக்காரர்கள் பணத்த தண்ணி மாதிரி செலவழிப்பாங்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தைக்கு சளி, இருமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா\nஎல்லா பெற்றோர்களும் தங்களது முக்கிய கடமையாக எதை நினைக்கிறார்கள் என்றால், வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் வகையில் தன்னுடைய குழந்தைகளை தயார்படுத்துவது தான். உடல் நல பாதிப்புகளும் இந்த வாழ்க்கையில் உள்ள ஒரு முக்கியமான சவால் தான். எல்லாரும் அதை அனுபவித்து தான் ஆகணும். பெற்றோர்களாகிய நம்முடைய தலையாய கடமை என்ன என்றால் இத்தகைய உடல் நல பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் நம் குழந்தைகளை வளர்ப்பது தான்.\nஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரிவிகித உணவுகளை எடுத்து கொள்வதால் நோய்களை தூர விரட்டி விடலாம் என்பதில் துளி அளவும் ஐயமில்லை. ஆனால் அதேசமயம் நோய்களை விரட்டுவதில் தடுப்பூசியின் பங்கையும் மறுக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தை பிறந்த உடனே குழந்தைகள் நல மருத்துவர், நம் குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் தடுப்ப��சி போட வேண்டும் என பட்டியலை தந்து விடுகிறார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக நாம் மருத்துவர் சொன்ன நேரத்தில் உரிய தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும் சாக்கு போக்கு சொல்லாமல்.\nபல சமயம் நாம் நம்முடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஊசி போட தயாராகி விடுகிறோம். ஆனால் ஒரு வேளை மருத்துவர் ஊசி போட வேண்டும் என்று சொன்ன நேரத்தில் குழந்தைக்கு இருமல் அல்லது சளி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nஅதே நாளில் ஊசி போட்டு விடலாமா அல்லது தடுப்பூசி போடும் நாளை தள்ளி போடலாமா அல்லது தடுப்பூசி போடும் நாளை தள்ளி போடலாமா இதே போன்ற நேரத்தில் குழப்பம் நம்மை சூழ்ந்து கொள்ளும். எதை செய்தால் குழந்தைக்கு நல்லது என தெரியாமல் போய் விடுகிறது. இதே போன்ற குழப்பமான நேரத்தில் உங்களை தெளிவுபடுத்த தான் இந்த கட்டுரை எழுதுகிறேன். இந்த நேரங்களில் உள்ள பலதரப்பட்ட வாய்ப்புகளை அறிந்து கொள்ள , அதில் எது சிறந்தது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஉங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது என்ன நடக்கும்\nகுழந்தையாக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, நம்முடைய உடலுக்குள் ஏதேனும் அந்நிய கிருமிகள் நுழைவதை தான் உடல் நல கோளாறு என்கிறோம். இவ்வாறு நுழைந்த கிருமிகளை எதிர்க்க நமது உடல் இயற்கையாகவே எதிர்ப்பு மருந்துகளை சுரக்க ஆரம்பித்துவிடும். சுரக்கும் அளவு ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். இந்த எதிர்ப்பு பொருட்கள் உடலுக்குள் நுழைந்த கிருமிகளை அழிக்கும் போது உடல் நலம் சரியாகிவிடும். இதே கிருமிகள் எதிர்காலத்தில் நமது உடலில் நுழையும் போது, நமது நோய் எதிர்ப்பு மண்டலம் இதே எதிர்ப்பு பொருட்களை கொண்டே கிருமிகளை அழித்து விடும், கிருமிகள் செயல்படும் முன்னரே இந்த எதிர்ப்பு பொருட்கள் செயல் பட்டு விடும்.\nதடுப்பூசி போடுவதால் என்ன நடக்கும்\nஇது மேற்கூறிய நிகழ்வுக்கு ஒப்பானது தான். இங்கே குழந்தைக்கு ஏற்படும் நோய்க்கான மருந்து குழந்தையின் உடலில் சுரப்பதற்கு பதிலாக வெளியில் இருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால் குழந்தைக்கு உடல் நலக்குறைவுக்கு முன்னரே அந்த நோய்க்கான எதிர்ப்பு மருந்து குழந்தையின் உடலில் ஏற்றப்பட்டுகிறது. இந்த எதிர்ப்பு மருந்து குழந்தையின் உடலில் எவ்வளவு நாள் இருக்கும் என்பது செலுத்தப���படும் மருந்தின் தன்மையை பொருத்தது. சில மருந்துகள் குழந்தையின் உடலில் அதன் ஆயுள் காலம் முழுவதும் செயல்பட்டு கொண்டே இருக்கும்.\nகுழந்தைகளுக்கு செலுத்தப்படும் எல்லா தடுப்பூசி மருந்துகளும் சமம் இல்லை என நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில தடுப்பூசி மருந்துகள் மிக மிக முக்கியமானது. எந்த தடுப்பூசி மருந்துகள் முக்கியமானவை என கண்டறிய பல விதமான காரணிகள் உள்ளன. உயிர் கொல்லி நோய்க்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகள் முக்கியமானவை. அதே போல போடப்படும் ஊசி ஏதாவது ஒரு நோய் வருவதை மட்டும் எதிர்கிறதா இல்லை அதை தொடர்ந்து வரும் எல்லா நோய்களையும் எதிர்க்கிறதா போன்றவை தடுப்பூசியின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கும். சில நோய்களுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசி மருந்துகள் ஒரு முறை மட்டும் போடாமல் உரிய இடைவெளியில் தொடர்ந்து செலுத்துவது போல் இருக்கும்.(ஹெப்பட்டிஸ், டைபாய்டு, போலியோ போன்றவைகளுக்கு எதிராக போடப்படும் ஊசிகள்) இந்த மாதிரி நேரங்களில் குழந்தைக்கு சளி, இருமல் இருந்தாலும் மருத்துவர் சொன்ன நேரத்தில் உரிய தடுப்பூசிகளை போட்டு விடுவது நல்லது. இந்த தடுப்பூசிகளை போடுவதை நாம் தள்ளி போட்டால் அது நல்லது கிடையாது.\nஎப்போதெல்லாம் தடுப்பூசியை தள்ளி போடலாம்\nஉங்கள் குழந்தைக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல், சளி இருந்தால் அதன் உடலில் அதற்கான நோய் எதிர்ப்பு பொருட்களை எதிர்ப்பு மண்டலம் உருவாக்கி கொண்டு இருக்கும். இந்த நேரத்தில் தடுப்பூசி போட்டால் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அதிகமான சுமை கொடுத்தது போல் ஆகிவிடும். அதனால் இந்த நேரத்தில் ஊசி போடுவதை தாமதிப்பது சிறந்தது.\nஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருக்கும். சளி, இருமல் போன்ற சிறிய பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும். இந்த மாதிரி சூழ்நிலைகளில் காய்ச்சல் இல்லை என்றால் அல்லது குழந்தைக்கு ஏற்பட்ட சளி, இருமல் இரண்டு நாளுக்கு மேல் நீடிக்காது என்றால் நாம் இதை கண்டுகொள்ளாமல் தடுப்பூசி போடுவது தான் சரியான முடிவு. தடுப்பூசி போட மருத்துவர் குறித்த நாளின் காலையில் இருந்து தான் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் நாம் இதை பொருட்படுத்தாமல் ஊசி போடுவது சிறந்தது. அப்படி இல்லாத பட்சத்தில் குழந்தைக்கு உடல் நலம் சரியாகும் வரையில் தாமதியுங்கள்.\nஎல்லா குழந்தைகளின் உடல்நிலையும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் உடலுக்கு வந்த நோய்க்காக செய்யப்படும் மருத்துவமும் வெவ்வேறானவை. குழந்தைகள் தனக்கு ஏற்படும் உடல் நல குறைவை சமாளிப்பதும் மாறுபடும். அதனால் தான் இந்த வயதுள்ள குழந்தைகளின் உடல்நிலையை கணிப்பது கடினம். இந்த மாதிரி சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் மையத்தை தொடர்பு கொண்டு, அங்குள்ள மருத்துவ ஆலோசகரிடம் குழந்தையின் உடல் நிலையை விளக்கி குறிப்பிட்ட நாளில் ஊசி போட வரலாமா வேண்டாமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்களின் மலட்டுத்தன்மையை அறிய அந்த காலத்தில் செய்யப்பட்ட கொடூரமான வழிமுறைகள் என்ன தெரியுமா\nஆயுர்வேதத்தின் படி தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டுமாம்...\nகாய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட கைக்குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nகாண்டம் அணியும்போது செய்யும் இந்த தவறுகளால் குழந்தை உருவாக வாய்ப்புள்ளதாம்... பார்த்து யூஸ் பண்ணுங்க\nகாண்டம் பயன்படுத்தும்போது இந்த விஷயங்கள எல்லாம் நீங்க கண்டிப்பா தவிர்க்கணும்.. இல்லனா பிரச்சனைதான்\nநீங்க கர்ப்பமாவதற்கு முன்பு அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nசீக்கிரம் கர்ப்பமாக விரும்பும் தம்பதிகள் மாதத்திற்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும் தெரியுமா\nவேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அதனை எப்படி சேமிக்க வேண்டும் தெரியுமா\nகனவு சாஸ்திரத்தின் படி மரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nவிந்தணுக்கள் பெண்கள் உடலுக்குள் எவ்வளவு காலம் உயிர்வாழும் விந்தணுக்களின் ஆயுளை அதிகரிப்பது எப்படி\nகருவில் இருப்பது என்ன குழந்தை என்று தெரிய அந்த காலத்தில் செய்த வினோதமான சோதனைகள் என்ன தெரியுமா\nகுழந்தைக்கு வாயில் உண்டாகும் வெண்புண்ணைப் போக்க உதவும் எளிய வழிகள்\nRead more about: baby basics parenting குழந்தைகள் அடிப்படை குழந்தை வளர்ப்பு\nJun 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநெருக்கடி காலங்களில் பெற்றோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள்\nகார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-actual-reason-why-kushboo-got-involved-in-the-struggle-against-thirumavalavan-401617.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-04T00:01:09Z", "digest": "sha1:LKLNOLCHIJUTGK2J3NQCX7APAVGJIRUD", "length": 24540, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு | What is the actual reason why Kushboo got involved in the struggle against Thirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து ரஜினிகாந்த் சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதெற்கு அந்தமான் கடற்பரப்பில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\nடிசம்பர் மாத ராசி பலன் 2020 - இந்த ராசிக்காரர்களுக்கும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்\nஒரே கல்லில் இரு மாங்காய்.. தொப்பை, முதுகுத் தண்டுவட வலியை குறைக்க சூப்பர் வழிகள்.. டாக்டர் கவுதமன்\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மேஷம் முதல் கடகம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nதெற்கு அந்தமான் கடற்பரப்பில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\nபுரேவி புயல்: தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் விமான சேவைகள் ரத்து\nஇலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல்- ஈழத் தமிழர் பகுதியில் பயங்கர சேதம்\nபாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது\nஅடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nAutomobiles எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும் ஃபியட் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா\nMovies வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\nசென்னை: கல்யாணத்துக்கு முன்னாடியே பெண்கள் செக்ஸ் வைத்து கொள்ளலாம் என்று குஷ்பு பேசிய சமாச்சாரம் ஞாபகம் இருக்கா இப்போது 15 வருஷம் காத்திருந்து.. திருமாவளவனை பழிவாங்கியதாகவே குஷ்புவின் நடவடிக்கைகள் 2 நாட்களாக அமைந்து வருவதாக கருதப்படுகிறது.\nகடந்த 2005-ம் ஆண்டு இந்தியா டுடே வார இதழ் செக்ஸ் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி கட்டுரையையும் வெளியிட்டது.. அதில் சொல்லப்பட்டிருந்த சாராம்சம் \"கல்யாணத்துக்கு முன்னாடியே பெண்கள் செக்ஸ் வைத்து கொள்கிறார்கள்\" என்பதுதான்.\nஇதுகுறித்து அப்போதைய நம்பர் ஒன் நடிகையாக இருந்த குஷ்புவிடம் கருத்து கேட்கப்பட்டபோது, \"தமிழ் பெண்களுக்கு கற்பு என்கிற ஒன்று தற்போது இல்லை, அப்படிப்பட்ட செக்ஸ் வைத்து கொள்ளும் பெண்கள் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும்\" என்று சற்று ஓபனாகவே பேசியிருந்தார்.\nவழக்கமாக பெண்கள் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் பாமக தரப்புதான் அறிவுறுரைகளை சொல்லும்.. ஆனால், குஷ்பு விஷயத்தில் எதிர்பாராமல் விசிக நுழைந்துவிட்டது.. குஷ்பு பேசிய பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை திருமாவளவன் தெரிவித்து, ஒரு போராட்டத்தையும் அறிவித்தார்.\nதமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியாக உருவெடுத்து கொண்டிருந்த விசிகவுக்கு இந்த போராட்டம் ஒரு திருப்புமுனையே தந்து என்றே சொல்லாம்.. அதுவரை பப்ளிமாஸ் குஷ்பு, செல்லக்குட்டி குஷ்பு, என்று பட்டப்பெயர்களை வழங்கி கூப்பிட்டுக் கொண���டிருந்த தமிழக மக்கள், குஷ்புவின் பேச்சால் அதிர்ந்து போய் இருந்தனர்.\nஅந்த நேரத்தில் திருமா நடத்திய போராட்டம் பெரும் வரவேற்பை பெற்று தந்துவிட்டது.. குஷ்புவுக்கு எதிரான கண்டனங்கள் மேலும் அதிகமாயின.. குஷ்பு வீடு தாக்கவும் முயற்சி நடந்தது.. குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகத்தில் அவரை இருக்க விட மாட்டோம் என்ற மிரட்டலும் சிறுத்தைகள் மூலம் எழுந்தது.. இதற்கு பிறகுதான் குஷ்பு சிங்கப்பூருக்கு பறந்து சென்றார்.\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்\nஆனால், அங்கே உள்ள தமிழர்களும் குஷ்புக்கு எதிராக திரும்பினர்.. அதனால் மறுபடியும் சென்னைக்கு வந்துவிட்டார்... கதறி அழுது மீடியாவில் மன்னிப்பு கேட்டார்.. இருந்தாலும் குஷ்புவுக்கு இருந்த மொத்த நல்ல பெயரும் தமிழகத்தில் காற்றோடு காற்றாக போய்விட்டது. குஷ்புவின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் இது.. மறக்க முடியாத காயம் இது.. ஆற முடியாத வடுவாக அப்படியே தங்கிவிட்டது.\nஇப்போது திருமாவளவன், இந்து பெண்களுக்கு எதிரான கருத்தை உதிர்க்கவும், அதைதான் குஷ்பு கையில் எடுத்தார்.. பாஜகவில் இணைந்துவிட்ட குஷ்புவுக்கு, எந்த பதவியும், பொறுப்பும் இதுவரை தரப்படாத நிலையில், தன்னை நிலைநிறுத்தி கொள்ள, தன் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி கொள்ள, திருமா விவகாரத்தை பெரிதாக்கினார்.\nஉண்மையிலேயே இந்த விஷயத்தை கொளுத்தி போட்டது பாஜகவின் கல்யாணராமன்தான்.. ஆனால், அதை ஊதி பெரிதாக்கியது குஷ்பு தான்.. குஷ்பு நினைத்திருந்தால், தமிழகத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியிருக்க முடியும். ஆனால், திருமாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சிதம்பரத்தை டார்கெட் செய்தார்.. எதையெல்லாம் நினைத்து குஷ்பு இந்த ஸ்கெட்ச் போட்டாரோ, அது அத்தனையும் எடப்படியார் மூலம் தகர்க்கப்பட்டுவிட்டது.. இது குஷ்புவே எதிர்பாராத ட்விஸ்ட்\nஉண்மையிலேயே குஷ்பு திருமாவின் தொகுதியில் போராட்டம் நடத்தியிருந்தால், அது பாஜகவின் மவுசு அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கும்.. திருமாவுக்கும் ஒரு ஜெர்க் வந்திருக்கும்.. ஆனால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி முதல்வர் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தி மாபெரும் க���வரத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.. நேற்று ஒரே நாளில் குஷ்புவின் கைது செய்திதான் சோஷியல் மீடியா முழுக்க ஆக்கிரமித்திருந்தது.\nபாஜகவின் ஐடி விங்கே இதை விளம்பரமாக்கினர்.. ஆர்ப்பாட்டமே நடத்தியவர்களைவிட, ஆர்ப்பாட்டமே நடத்தாத குஷ்புவின் நடவடிக்கைகளைதான் மீடியாவும் அதிகம் கவர் செய்தது.. இருந்தாலும், சொந்த பகையை தீர்த்து கொள்ள குஷ்பு இதை செய்தாரா அல்லது பாஜகவுக்கு நல்ல பெயர் வாங்கி தர செய்தாரா அல்லது பாஜகவுக்கு நல்ல பெயர் வாங்கி தர செய்தாரா\nஆனால், இதன்மூலம் 2 விஷயங்கள் நடந்துள்ளன.. ஒன்று, திருமாவளவனுக்கு எதிராக இந்து பெண்கள் அணி திரண்டுள்ளனர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் தனித்து வீடியோ வெளியிடும் அளவுக்கு அதிருப்திகள் பெருகி உள்ளன. தேர்தல் நெருங்கும் சமயத்தில், திருமா தரப்புக்கு நேற்று ஒரே நாளில் டென்ஷன் எகிறிவிட்டது.. மற்றொன்று திருமாவளவனை தேவையில்லாமல் சீண்டி, தலித்துகளின் அதிருப்தி வாக்குகளை பாஜக நிறையவே சம்பாதித்துவிட்டதாக கருதப்படுகிறது.. மொத்தத்தில் 15 வருஷம் கழித்து காத்திருந்து திருமாவை பழி வாங்கி உள்ளார் குஷ்பு\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையில் டமால் டுமீல் மழை.. குளிர்ந்த காற்றுடன் கனமழை.. எல்லாம் புரேவியால்தான்\nஅடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை.. 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nஆஹா.. சென்னை அருகே கொப்பளிக்கும் மேகக் கூட்டங்கள்.. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை.. வெதர்மேன்\nசென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு\nஅன்று மட்டும் அனுராதா உடனே போயிருந்தால்.. இன்று சில்க் ஸ்மிதா கேக் வெட்டி பர்த்டே கொண்டாடியிருப்பார்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.. குறைஞ்சிகிட்டே வருது\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில் ஒரு நெகிழ்ச்சி\nநெருங்கும் புரேவி புயல்.. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.. எடப்பாடியாருக்கு போனில் சொன்ன மோடி\nஇன்னும் ஒரு மாசம்தான் இருக்கு.. Fast tag வாங்கிவிடுங்க.. இல்லைன்னா வண்டி நகராது பாஸ்\nகனடா பிரதமரே விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிட்டார்.. நம்ம முதல்வர் எதுவுமே சொல்லலியே.. தமிழச்சி கேள்வி\nபுரேவி எதிரொலி.. தமிழகத்���ிற்கு இன்று ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை\n20 ஆண்டுகளுக்கு முன்.. இலங்கையை தாக்கி தமிழகத்தை சூறையாடிய அதே பாதையில் வரும் புரேவி 'அண்ணாச்சி'\nசென்னையில் திருமணம் ஆகாத விரக்தி.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-04T00:26:35Z", "digest": "sha1:D6T5IGHZVX3K2TFISAWPIQYOMQWWKODS", "length": 5835, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அர்பில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅர்பில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதூதரகங்களின் பட்டியல், உருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், துருக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈராக்கிய குர்திஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:LCOI ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்பில் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்பாண்ட புதிய கற்காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிர்குக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபென்ரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈராக்கின் உலகப் பாரம்பரியக் களங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்கு குர்திஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுதாது முற்றுகை (1258) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்பில் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_(2012_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-04T00:16:38Z", "digest": "sha1:2WCOYN6ESXQGRLIFZ4YZECPP5HC77T4W", "length": 23962, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆர்கோ (2012 திரைப்படம்)\" ப���்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆர்கோ (2012 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஆர்கோ (2012 திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆர்கோ (2012 திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டுவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்பெலாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளாடியேட்டர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத லாஸ்ட் எம்பெரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாரியட்ஸ் ஆப் பயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி இங்கிலிஷ் பேசண்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத பியானிஸ்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிண்டலர்ஸ் லிஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி கிங்ஸ் ஸ்பீச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/பயனர் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத ஆர்ட்டிஸ்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணீ ஹால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்கன் பியூட்டி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்சுபியர் இன் லவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிட்நைட் கவுபாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத ஏவியேட்டர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோக்பேக் மவுண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத குயீன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடோன்மண்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n85ஆவது அகாதமி விருதுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்கோ (2012 திரைப்படம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவிங் பிறைவேட் றையன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகாதமி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி காட்பாதர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரஸ்ட் கம்ப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளாடியேட்டர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலாடூன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத லாஸ்ட் எம்பெரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாரியட்ஸ் ஆப் பயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி இங்கிலிஷ் பேசண்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேவ் ஹார்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபென்-ஹர் (1959 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைட்டானிக் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்டாக் மில்லியனயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிண்டலர்ஸ் லிஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி கிங்ஸ் ஸ்பீச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:சிறந்த படத்திற்கான அகாடெமி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிங்ஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத ஆர்ட்டிஸ்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத அபார்ட்மென்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெயின் மேன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணீ ஹால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத ஸ்டிங் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேட்டன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாம் ஜோன்ஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத டியர் ஹண்டர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராண்டு ஹோட்டல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெபெக்கா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத பிராட்வே மெலடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிமார்ரான் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவல்கேட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிகாகோ (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத ஹர்ட் லாக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத டிபார்ட்டட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராஷ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமில்லியன் டாலர் பேபி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான் வித் த விண்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத கிரேட் சேய்க்பீல்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்கன் பியூட்டி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்சுபியர் இன் லவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத லைப் ஆப் எமிலி சோலா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்டினரி பீபிள் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசாபிளாங்கா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிட்நைட் கவுபாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத பிரெஞ்சு கன்னக்சன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி காட்பாதர் பாகம் II (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராக்கி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமை பைர் லேடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்பர்கிவன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல் அபவுட் ஈவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிகி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ட்டி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல் த கிங்ஸ் மென் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன் த வாடர்பிரன்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாம்லெட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசஸ் மினிவர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத லொஸ்ட் வீக்கென்ட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயிங் மை வே (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமாதியஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருது 2001–2020 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபில்லி எல்லியட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்கோ (2012 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத மோட்டர்சைக்கிள் டைரீஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n85ஆவது அகாதமி விருதுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n12 இயர்ஸ் எ சிலேவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்பாட்லைட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரசைட்டு (2019 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத சேப் ஆஃப் வாட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறீன் புக் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்லைட்டு (2016 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆர்கோ (2012 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n12 இயர்ஸ் எ சிலேவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி ரெவனன்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1917 (ஆங்கில திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலெக்சாண்டர் டெசுபிளாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(1968_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-04T00:12:13Z", "digest": "sha1:VTVYQQNG7WVXJHXMPDLKNOYEC4VGHFXE", "length": 5098, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பொம்மலாட்டம் (1968 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பொம்மலாட்டம் (1968 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 02:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/72835", "date_download": "2020-12-03T22:40:23Z", "digest": "sha1:AOMMHXF6M7HQVOAB2PMIW6AHSLLFMKOM", "length": 13006, "nlines": 181, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "'அருந்ததி' படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்த திவ்யா நாகேஷ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nகட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர்...\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு...\nபிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி யாருக்கு முன்னுரிமை\nஇலங்கையில் கரையைக் கடந்த புரெவி புயல்… மீண்டும் உருவாகும் புதிய...\nஇது நடந்தால்… புத்தாண்���ில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\n‘அருந்ததி’ படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்த திவ்யா நாகேஷ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nநடிகை அனுஷ்கா நடித்த, ‘அருந்ததி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் திவ்யா நாகேஷ். இந்த படத்தை தொடர்ந்து, தேடினேன், வசந்தாவும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் முன்னணி நாயகிகள் இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை.\nஇவரின் தற்போதைய புகைப்படங்கள் இதோ…\nமுன்னோரை வணங்கினால் நம் வாரிசுகளுக்கு பலம்; பலன்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 14 போட்டிகளில் எங்கே, எப்போது, யாருடன் விளையாடுகிறது: முழு விவரம்…..\nஇயக்குனரை குடையால் தாக்கிய கீர்த்தி சுரேஷ்\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை...\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன...\nரஜினி என்னை வந்து சந்தித்தால் அவரை நான் விரைவில் குணப்படுத்திவிடுவேன்...\nதன்னைவிட 9 வயது சிறிய நடிகருடன் நெருக்கமான காட்சியில் கமல்...\nமனைவியின் இலங்கை சொத்தை பறிக்க முயற்சி.. நடிகர் விஜய் அளித்த...\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா\nமாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா\nமாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் நடிகர் தனுஷ்\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்… அதிர்ச்சியில் ரசிகர்கள் December 3, 2020\nசனி பகவனால் ஏற்படும் பிரச்சினைகளும் சரிசெய்ய எளிய பரிகாரங்களும் December 3, 2020\nஇயக்குனரை குடையால் தாக்கிய கீர்த்தி சுரேஷ் December 3, 2020\nகட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர் ரஜினி\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு வந்துவிட்டார் ரஜினி.\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசனி பகவனால் ஏற்படும் பிரச்சினைகளும் சரிசெய்ய எளிய பரிகாரங்களும்\nஇயக்குனரை குடையால் தாக்கிய கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/815", "date_download": "2020-12-03T23:38:35Z", "digest": "sha1:GPLWYWB4J7GKHHZQWPYS4NVZI45KTS7F", "length": 4019, "nlines": 111, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "சில சமயம் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/survey/", "date_download": "2020-12-03T23:27:29Z", "digest": "sha1:ZRILBUQKIF6YQQIG5UTEZG2H7VCR7RC3", "length": 292282, "nlines": 865, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Survey « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவழக்குகள் இழுத்தடிப்பில் இந்தியாவுக்க��� 206வது இடம்\nமற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் சிறை தண்டனை அனுபவிப்போர் குறைவாக உள்ளனர். 213 நாடுகளில், இந்தியா 206வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் புலன் விசாரணை இழுபறி, வழக்கு விசாரணை இழுபறி, அப்பீல் செய்வது போன்றவற்றால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறை தண்டனையை அனுபவிப்பது இழுத்தடிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், இறுதியாக தண்டனை விதிக்கப்படும் போது, அவர் இயற்கையாகவே மரணமடைந்திருக்கும் வழக்குகள் கூட உள்ளன.\nபோலீசார் பதிவு செய்யும் ஒரு லட்சம் வழக்குகளில், 30 வழக்குகளில் மட்டுமே தண்டனை அறிவிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை பெறுகிறார். இது தொடர்பாக 213 நாடுகளில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குழு நடத்திய ஆய்வில், இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 206.\nஇந்தியாவை விட மோசமான நிலையில் இருக்கும் நாடுகள் ஏழு மட்டுமே.அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், நேபாளத்தை விட மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவை விட, முன்னிலையில் உள்ளன. உலகின் அனைத்துக் கண்டங்களையும் சேர்ந்த நாடுகளின் அரசியல் முறை, மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில் பார்த்தால், எந்த நாடும் இந்தியாவைப் போல மோசமான நிலையில் இல்லை.\nஇந்த விஷயத்தில் முதலிடம் வகிப்பது அமெரிக்கா தான். இங்கு பதிவு செய்யப்படும் வழக்குகளில், 737 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை அனுபவிக்கிறார். ரஷ்யாவில், இது 613 ஆக உள்ளது.\nபொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்\nஅரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.\nஇப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.\nஇதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு\n1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,\n2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nவறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.\nவறுமைக் கோட்டை அளவிடும் முறையை அற��வது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.\nதனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.\nவருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.\n1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.\n1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து\n2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nவறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.\nஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nவறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல��ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.\nஇப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.\nவறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.\nஇந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.\n1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.\nகணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.\nமாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.\nவறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\n1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅடுத்த பத்து ஆண்டுகள��ல் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nமகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்\n1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த\n1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.\nஎனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.\n2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,\nநகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.\nமொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.\nஇதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்\n8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.\nதேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –\nஉத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.\nவறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.\n(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)\nமத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அ���ுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.\nசொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.\nதரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்\nஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.\nஎந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.\nலாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.\nசரியான நேரத்தில் சரியான யோசனை\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.\nஅதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.\nஇந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.\nநாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nவிவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.\nசமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது\n“உண்மை’யைக் காட்டறீங்களா, கூடவே கூடாது\nசில நாள்களுக்கு முன்பு “”பி.எம்.டபிள்யு.” வழக்கு என்ற கொலை வழக்கு தொடர்பாக, அரசுத்தரப்பு வழக்கறிஞரும், பிரதிவாதியின் தரப்பும் சந்தித்துப் பேசி வழக்கைச் சீர்குலைக்க நடத்திய பேரம் பற்றிய ரகசிய காட்சிகளை “”என்.டி.டி.வி.” படம் பிடித்து நேயர்களுக்கு நேரடியாகப் போட்டுக் காட்டியது.\nபணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைத் தப்ப விடுவார் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டும் காட்சி அது. அதே நாளில் பத்திரிகையில் மற்றொரு செய்தி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அது, தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் கடைப்பிடிக்க வேண்டிய செய்தி ஒளி-ஒலிபரப்பு தொடர்பான நடத்தை நெறிகளைப் பற்றியது.\nஅந்த நடத்தை நெறிகள் என்னவென்ற விவரம் என்னிடம் கிடையாது; ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமானவற்றைப் படித்தபோது, நம்பமுடியாத, வியப்பை ஊட்டுகிற, அடக்குமுறையான கட்டுப்பாடுகள் பல இருப்பதை உணர முடிந்தது.\nஅதில் முதலாவது, “”நட்பு நாடுகளை விமர்சிக்கக்கூடாது” என்பது. பாகிஸ்தானைக்கூட இப்போது நட்பு நாடு என்றே வகைப்படுத்திவிட்டோம். தென்னாப்பிரிக்காவும் இஸ்ரேலும் நமக்கு வேண்டாத நாடுகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி என்றால், நாம் எந்த நாட்டையுமே விமர்சனம் செய்யக்கூடாது.\nஅதாவது, “”இராக்கை எத்தனை அடாவடியாக ஊடுருவினீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பாராட்ட வேண்டும்; எங்கள் நாட்டு என்ஜினீயர்களுக்கும் டாக்டர்களுக்கும் “”எச் 1 பி” விசா தர மறுக்���ும் உங்களுடைய பண்பாடுதான் என்னே என்று வியக்க வேண்டும்.\nசுருக்கமாகச் சொன்னால் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் நாம் விமர்சிக்கக் கூடாது; இதைவிட கேலிக்குரியவர்களாக நாம் ஆக முடியுமா\nநீதித்துறையின் நேர்மையைச் சந்தேகிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்று நடத்தை நெறி கூறுகிறது. 2006-வது ஆண்டில் இந்தியாவின் கீழ் நீதிமன்றங்களில் ரூ.2,630 கோடி லஞ்சமாகக் கைமாறியது என்று “”டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” என்ற அமைப்பு வெளியிட்ட தகவலை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலியோ தொலைக்காட்சியோ பயன்படுத்தக்கூடாது.\n(இந்த ரூ.2,630 கோடி என்பதே குறைவு, உண்மையில் இதைப்போல பல மடங்கு லஞ்சமாகக் கைமாறுகிறது என்பதே என் கருத்து\nவழக்குகளில் சாதகமான தீர்ப்புப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, வழக்கு முடிய நீண்ட காலம் காத்திருக்க நேர்கிறது என்ற தகவல்களால் நீதித்துறையையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அம்சம் அதிகரித்து வருகிறது.\nஇதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலி, தொலைக்காட்சிகளில் வரக்கூடாது என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. பத்திரிகைகளை ஒரு மாதிரியாகவும் வானொலி, தொலைக்காட்சிகளை வேறு மாதிரியாகவும் நடத்துவது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே முரணாக அமைந்துவிடும்.\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா என்று கேட்டால் சரி, “”இனி பத்திரிகைகளும் பிரசுரிக்கக்கூடாது என்று கூறி விடுகிறோம்” என்ற பதில் கிடைக்கலாம்.\nஎவருடைய அந்தரங்க விஷயங்களிலும் தலையிட்டு, அவதூறு கற்பிக்கக்கூடாது என்பது அடுத்த கட்டுப்பாடு. இதைக் கூற இந்த கட்டுப்பாடு அவசியமே இல்லை, இது ஏற்கெனவே சட்டமே கொடுத்துள்ள அதிகாரம். அவதூறாகப் பேசினாலோ எழுதினாலோ நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் தருகிறது. எது அந்தரங்க வாழ்க்கை, எது பொது வாழ்க்கை என்று பிரித்துப் பார்ப்பது எப்படி\nஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்தால், “”அவர் ஏதோ சொந்தச் செலவுக்காக முயற்சி எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா\nஅரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் ரகசியமாகச் சந்தித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தப்பிக்கச�� செய்ய ஏதாவது திட்டம் தீட்டினால், வழக்கறிஞர்களுக்கும் சாட்சிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அது என்று கண்ணை மூடிக்கொண்டு அப்பால் போய்விட வேண்டுமா தனிப்பட்ட வாழ்க்கையையும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளையும் பிரிக்கும் கோடு எது\n“”உள்ளதை உள்ளபடியே காட்டும் கேமரா” என்று தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீதியிலும் பொது இடங்களிலும் அப்பாவிகள், தங்களை ஒரு கேமரா கண்காணிக்கிறது என்று தெரியாமல், பித்துக்குளித்தனமாக நடப்பதைப் படம் பிடித்து ஒளிபரப்புகின்றனரே அதுவல்லவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பவம் அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக லஞ்சம், ஊழல்களை யாரும் அம்பலப்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவா\nலஞ்சமும் ஊழலும்தான் அன்றாட வேலைகள் என்றாகிவிட்ட நாட்டில், இந்த நாட்டை ஆள்கிறவர்கள் எப்படிப்பட்ட சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட, ஊழலை அம்பலப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள்தான் உதவுகின்றன.\nஊழல்பேர்வழிகள் தயக்கமின்றிக் கொள்ளையடிக்கவா இந்த கட்டுப்பாடுகள் அரசின் நடத்தை நெறிகளின் நோக்கமோ அல்லது விளைவோ இதுவாக இருந்தால் அது மிகவும் துயரகரமானது.\nநடத்தை நெறியின் மற்றொரு அம்சம் சுவாரஸ்யமானது. தேசியத் தலைவர்கள் அல்லது மாநிலத் தலைவர்களின் உடலமைப்பு பற்றிய காட்சிகளை ஒளிபரப்புவதில் எச்சரிக்கை தேவை என்கிறது.\nஅதாவது இந்திரா காந்திக்கு முடி நரைத்துவிட்டதையோ, வாஜ்பாய் பேசும்போது திடீரென சில விநாடிகளுக்குத் தொடர்ந்து மெüனமாக இருப்பதையோ காட்டக்கூடாது\nஇப்படிப்பட்ட தேசியத் தலைவர்களை இஷ்டப்படி கேலிச்சித்திரமாக வரைந்துதள்ளும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு, தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.\nதாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி. ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வாய்தா வாங்குவதே நமது நீதிமன்ற நடைமுறைகளின் தனிச்சிறப்பு. ஜெயலலிதா, லாலு பிரசாத் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருந்தாலும் அவர்கள் தலைவர்களாக நீடிக்கவும் ஆட்சி செய்யவும் சட்டபூர்வ தடை ஏதும் இல்லை.\nஇந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும், அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா அல்லது குற்றம் செய்தவர்களா என்பதைத் தெரிவிக்காமலே அவர்களைத் தொடர்ந்து ஆளவிடுவது சரியா அவர்கள் நல்லவர்கள் என்றோ குற்றவாளிகள் என்றோ நான் கூறவில்லை; ஆனால், அப்படிப்பட்டவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பது மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் தெரிய வேண்டாமா\nஅவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ பேசினால், எழுதினால் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குத் தொடுக்க முன்வருவதில்லை. நீதிமன்ற நடைமுறையால் வழக்கு தாமதம் ஆவது முக்கிய காரணம்.\nஇந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இச்செய்திகள் இடம் பெறுவதைத் தடுப்பதென்பது, பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே பல முறைகேடுகள் நடந்து முடிக்கச் சாதகமாக போடும் புகைத் திரையாகவே மாறிவிடும். முறைகேடுகள் வெளியே தெரியக்கூடாது, அவற்றை எதிர்த்து யாரும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன்.\nஅரசு தனது புதிய நடத்தை நெறிகளை வானொலி, தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது திணிக்க முற்பட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அந்த நெருக்குதல்களை எதிர்க்க முடியாமல் பணிந்து போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். வானொலி, தொலைக்காட்சி நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசின் தயவு அவர்களுக்குத் தேவை.\nவானொலி, தொலைக்காட்சிக்கான புதிய கட்டுப்பாடுகள் என்பவை அரசுக்கும் தனியார் ஒளி, ஒலிபரப்புக்காரர்களுக்கும் இடையிலே மட்டும் உள்ள ஒரு விவகாரம் அல்லவே இதில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒலிபரப்பாவது அனைத்தும் மக்களுக்காகவே. மக்களின் நலன்தான் முக்கியமானது; நடத்தை நெறி என்ற பெயரில் தகவல் பெற மக்களுக்கு உள்ள உரிமையை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது.\nஜனநாயக நாட்டில் எந்தவொரு அமைப்பும் மக்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல.\nநாட்டின் முக்கிய நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் தொலைக்காட்சி கேமராக்களின் வெளிச்சம் தடையின்றிப் பாயட்டும். அது நீதித்துறையாக இருந்தாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகளாக இருந்தாலும், அரசின் பொது நிர்வாகமாக இருந்தாலும் -அது எதுவாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கும் விமர்சனத்த���க்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.\n(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)\nமதுரை மேற்கு இடைத்தேர்தல் களத்துக்குத் தயாராகும் அதிமுக- காங்கிரஸ்\nமதுரை, மே 26: இடைத்தேர்தல்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துபவை அல்ல. ஆனால், ஆட்சியின் சாதனைகளை அளவிடும் அளவுகோல் என்று கூறுவதுண்டு.\nஅதுவும் தென்மாவட்டங்களின் அரசில் அளவுகோலாகக் கருதப்படும் மதுரை மாநகரானது, பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது.\nதமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவையடுத்து மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றது.\nதற்போது மதுரை மேற்குத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.வி.சண்முகம் மறைவை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக- காங்கிரஸ்: மதுரை மேற்கு தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தது. எனவே, கூட்டணியின் அடிப்படையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அக்கட்சியினர் கூறினாலும், திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.\nஇதற்காக, அத்தொகுதியில் சிறப்புக் கவனமும் செலுத்தி வந்தனர். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி அத்தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்பட்டன. ஏராளமான குடும்பங்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் குடங்கள் பரிசாக வழங்கப்பட்டன.\nஅரசின் சார்பிலும் இலவச டி.வி., காஸ் அடுப்பு வழங்குவதிலும் இத்தொகுதியில் தனி கவனம் செலுத்தப்பட்டது. மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து செல்லூர் பகுதியைக் காப்பதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.\nநெசவாளர் பக்கம் திடீர் கவனம்: மதுரை மேற்குத் தொகுதி, தொழிலாளர்கள் குறிப்பாக நெசவுத் தொழிலாளர் அதிகம் வசிக்கும் தொகுதி. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பே நெசவாளர்களின் கையில்தான் என்றும் கூறுவதுண்டு.\nஎனவே, வறுமையில் வாடும் மதுரை நெ���வாளர்கள் மீது இடைத்தேர்தலையொட்டி அரசின் கவனம் திரும்பியது.\nதிமுக கூட்டணியினர் சார்பில் நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதில் திமுக -காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பலத்த போட்டி எழுந்தது.\nஅதிமுக -மதிமுக கூட்டணியின் சார்பில் இத்தொகுதியை தக்கவைக்க சிறந்த வேட்பாளரை நிறுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வந்தது.\nதினகரன் ஊழியர்கள் மூவர் பலி: இந்த நிலையில், தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்று தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால், அந்த நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து, மதுரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் திமுகவினர் ஆர்வம் குறைந்தது. திமுக கூட்டணியில் தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது.\nஅந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர் யார் என கட்சி மேலிடத்தில் பரிசீலிக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதிமுகவில் பலத்த போட்டி: ஏற்கெனவே, அதிமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும் இடைத்தேர்தலில் அதிமுக -மதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதில் அதிமுக நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇப்போட்டியில் முன்னணியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலர்கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் மண்டலத் தலைவர் ஜெயவேலு, மகளிர் பிரிவைச் சேர்ந்த அல்லி ஆகியோரது பெயர்கள் உள்ளன.\nகாங்கிரஸ்: காங்கிரûஸப் பொருத்தமட்டில் பல்வேறு கோஷ்டியினரும் தங்கள் அணிக்குத்தான் சீட் கிடைக்கும் என்று கூறிவந்தாலும், முன்னணியில் இருப்பது கட்சியின் நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தெய்வநாயகம், கவுன்சிலர் ஐ.சிலுவை, கே.எஸ்.கோவிந்தராஜன், ஆர். சொக்கலிங்கம், தொழிலதிபர் தங்கராஜ், முன்னாள் நகர் மாவட்டத் தலைவர் பி.மலைச்சாமி, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வழக்கறிஞர் பெருமாள் ஆகியோரது பெயர்கள் உள்ளன.\nதேமுதிக: இந்த இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் போட்���ியிடும் என அக்கட்சியினர் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக 14,741 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.\n1967-ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் இதுவரை\nகாங்கிரஸ் ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முறையாக இத்தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.\nஜூன் 26 மதுரை மேற்கு இடைத்தேர்தல்\nபுதுதில்லி, மே 26: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும்.\nதேர்தல் முடிவுகள் ஜூன் 29-ல் அறிவிக்கப்படும்.\nதேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.\nமதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் கடந்த பிப். 5-ம் தேதி காலமானார். அதையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.\nதேர்தல் தொடர்பான முறைப்படியான அறிவிப்பு ஜூன் முதல் தேதி வெளியாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8. அடுத்த நாள் பரிசீலனை. வாபஸ் பெற கடைசி நாள் 11.\nவாக்குப்பதிவு ஜூன் 26-ல் நடைபெறும். 29-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜூலை 2-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் பணிகள் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதேர்தல் அறிவிப்பை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்கள் எதையும் தேர்தல் முடியும் வரை அறிவிக்கக் கூடாது.\nஇடைத் தேர்தலுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமதுரை மேற்கு: கலக்கப் போவது யாரு\nசென்னை, மே 28: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க.வும், காங்கிரஸýம் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளன.\nஎனினும், தேர்தல் களத்தில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி வெற்றி நடைபோடப் போகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸýக்கு வாய்ப்புத் தரப்பட மாட்டாது. தி.மு.க.வே போட்டியிடும் என்கிற யூகங்கள் கடந்த சில வாரங்களாகவே நிலவின.\nதி.மு.க. பின�� வாங்கியது ஏன்\nஅதற்கேற்ப தொகுதியில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான அடித்தளமிடும் பணிகளில் தி.மு.க. முனைப்புடன் ஈடுபட்டு வந்தது. மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் போன்ற காரணங்களால், இந்த இடைத் தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கருதியது.\nபொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. இங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தாங்கள் தோற்றால், அது கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் கரும்புள்ளி ஆகி விடும் எனவும் தி.மு.க.வினர் கருதினர்.\nஇந்நிலையில் இத் தொகுதியை காங்கிரஸýக்கே தி.மு.க. தலைமை அளித்துள்ளது. இதனால், இத்தொகுதியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஆனால், இந்த மகிழ்ச்சி நிலை பெறத் தக்க அளவுக்கு காங்கிரஸýடன் தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்களா என்கிற கேள்வி தொகுதியில் எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு ஆதரவாக தி.மு.க. செய்யும் பிரசாரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடும் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.\nஅதேநேரத்தில், தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸின் பல்வேறு அணிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் வேட்பாளர் தேர்வின்போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடைத்தேர்தலின் வெற்றியை இந்தக் கோஷ்டிப் பூசல் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது பிரசாரத்தின்போது தெரிந்து விடும்.\nஇந்தத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டால், அழகிரியின் தலைமையில் தி.மு.க. அணியினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் என்கிற கவலை அ.தி.மு.க.வினரிடையே முன்பு இருந்தது. தற்போது இங்கே காங்கிரஸ் போட்டியிடுவதையடுத்து, அவர்களது கவலை பறந்து போனது.\nதேர்தல் களத்தில் எதிர் அணியின் வேட்பாளரை எளிதாக எதிர்கொள்ளலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. இங்கு நிறுத்தும் வேட்பாளரைப் பொருத்தே அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு கணிக்கப்படும். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், செல்லூர் ராஜு, காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போன்றவர்களில் யாராவது ஒருவர் நிறுத்தப்படலாம் என்பது அ.தி.மு.க. வட்டாரத் தகவல்.\nகடந்த தேர்தலில் இத் தொகுதியில் 3-வது இடத்தைப் பெற்ற தே.மு.தி.க. 14,527 வாக்குகளைப் பெற்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளின் காரணமாகவும் அந்தக் கட்சிக்கு மாநிலம் முழுவதும் வாக்கு வங்கி வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஎனவே, தி.மு.க. தலைமையிலான அணியின் சார்பில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரையும், தே.மு.தி.க. வேட்பாளரையும் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அ.தி.மு.க. உள்ளது.\nஇந்தத் தொகுதியில் யாதவர், தேவர், செüராஷ்டிர சமுதாயத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். தேர்தல் வெற்றி -தோல்வியில் இவர்களின் பங்கும் முக்கியமானது.\n2006-ல் நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்ட எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) 57,208 வாக்குகளைப் பெற்று வென்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். பெருமாள் 53,741 வாக்குகளைப் பெற்றார்.\nசண்முகம் காலமானதையடுத்து, இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.\nஇதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள், 2-வது இடம் பெற்றவர்கள் விவரம் (ஆண்டுவாரியாக):\n1967: என்.சங்கரய்யா (மார்க்சிஸ்ட்) -46,882, எம். செல்லையா (காங்.) -23,012.\n1971: கே.டி.கே.தங்கமணி (கம்யூனிஸ்ட்) -40,899, பி.ஆனந்தன் (ஸ்தாபன காங்கிரஸ்) 31,753.\n1977: டி.பி.எம். பெரியசாமி (அ.தி.மு.க.) -32,342, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -16,211.\n1980: எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) -57,019, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -35,953.\n1984: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -48,247, எஸ். பாண்டியன் (அ.தி.மு.க.) -45,131.\n1989: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -45,569, ஆர்.வி.எஸ். பிரேம்குமார் (காங்.) -26,067.\n1991: எஸ்.வி.சண்முகம் (காங்.) -59,586, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -32,664.\n1996: பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) -61,723, ஆர். முத்துசாமி (காங்.) -17,465.\n2001: வளர்மதி ஜெபராஜ் (அ.தி.மு.க.) -48,465, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) 47,757.\nஅ.தி.மு.க. தொகுதி என்று கருதப்படும் மதுரை மேற்குத் தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது நழுவ விடுமா என்பது தே.மு.தி.க.வின் வளர்ச்சியைப் பொருத்து இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nமதுரை மேற்கு தொக���தி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்\nமதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி\nஇந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட\nஉள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.\nவருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nபதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஇடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.\nஅமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ்,\nஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம்,\nகவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.\nஅ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை\nகாளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை,\nமாணவரணி செயலாளர் உதய குமார்,\nமுன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்,\nமுன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு,\nதொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.\nதே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால்\nகடந்த முறை போட்டியிட்ட மணிமாறன்,\nமாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.\nகடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.\nமேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.\nஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ஓரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.\nஎனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.\nஇடைத்தேர்தல்: அழகிரி பிரசாரம் செய்யலாமா\nமதுரை, ஜூன் 2: மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மு.க. அழகிரி பிரசாரம் செய்யலாமா என்பது குறித்து காவல் துறையின் உளவுப் பிரிவு ரகசிய அறிக்கை தயாரித்துள்ளது.\nசென்னையில் உள்ள காவல் துறைத் தலைமையகத்துக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உளவுப் பிரிவு உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் மதுரையில் நடைபெற்றது.\nஇதில் மேற்குத��� தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு, அதிமுகவின் தற்போதைய நிலை, தேமுதிக வளர்ச்சி குறித்து பல்வேறு தலைப்புகளில் உளவுப் பிரிவு போலீஸôர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.\nவிலை உயர்வு காரணமாக திமுக கூட்டணி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nஉண்மையிலேயே தகுதி இருந்தும் இலவச கலர் டி.வி. கிடைக்கப் பெறாத பெரும்பாலோனோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக அனுதாபிகளுக்கே அதிகளவில் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைதான் இலவச காஸ் அடுப்பு வழங்கும் முறையிலும் நீடிக்கிறது என்று கூறப்படுகிறது.\nஇதனால், 19 வார்டுகளிலும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.\nதினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, 3 ஊழியர்கள் இறந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதன் பாதிப்பு இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். எனவே, தேர்தலின்போது மு.க. அழகிரியை பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் உளவுப் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமதுரை மேற்கு தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு- ஜெயலலிதா அறிவிப்பு\nமதுரை மேற்கு தொகு திக்கு வருகிற 26-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.\nவேட்பாளர்களை தேர்வு செய்ய 4 கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின. தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.\nஅ.தி.மு.க. சார்பில் போட்டியிட 29 பேர் விண்ணப்ப மனு அளித்து இருந்தனர். இதில் சம்பத் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தவிர்த்து மீதமுள்ள 28 பேரும் நேர்காணலுக்காக நேற்று சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.\nமுதல் கட்டமாக அவர்களிடம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேர்காணல் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு 28 பேரிடமும் விவரங்களை கேட்டு அறிந்தது. பிறகு அவர்கள் அனைவரும் போயஸ் கார்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஅவர்கள் அனைவரையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசினார். ஒவ்வொருவரிட மும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கமாக கேட்டு அறிந்தார். பிறகு அவர் உங்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப் படுவார். அவருக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஇன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் பெயரை ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மதுரை மாநகர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் செல்லூர் ராஜ× வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nஅ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி வருகிற 26.6.2007 அன்று நடைபெற உள்ள மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் செல்லூர் கே.ராஜ× தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு நாளை பகல் 1 மணிக்கு மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரியான நாராயணமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.\nசெல்லூர் ராஜுவுடன் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்கிறார்கள்.\nஅ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜுக்கு 55 வயது ஆகிறது. பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது தந்தை பெயர் காமாட்சி தேவர். தாயார் பெயர் ஒச்சம்மாள். செல்லூர் ராஜுவின் மனைவி பெயர் ஜெயரதி. இவர்களுக்கு ரம்யா, சவுமியா என்ற 2 மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள் ளனர்.\nசெல்லூர் ராஜு 16-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து பின்னர் படிப்படியாக கட்சியின் பல்வேறு பதவிகளை பெற்றவர். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதன் பின்பு 2001-ல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.\n2002 முதல் 2004 வரை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இப்போது மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமதுரை மேற்கு தொகுதியில் 20 பகுதிகள் பதட்டமானவை: போலீஸ் கமிஷனர் தகவல்\nமதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரசாரத்தின் போதும், ஓட்டுப்பதிவு அன்றும் வன்முறைகள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதற்காக மத்திய அதிரடிப்படையினரும் வரவழைக்கப்படுகிறார்கள். வருகிற 18-ந்தேதி மதுரை வரும் அவர்கள் மேற்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.\nஇதற்கிடையே மேற்கு தொகுதியில் பதட்டமான பகுதிகள் எவைப வன்முறைகள் அரங்கேறும் இடங்கள் எதுப எங்கெங்கு சமூக விரோதிகள் பதுங்குவார்கள்ப என்பதை கண்டறியும் பணி நடந்தது. நேற்று மத்திய தேர்தல் பார்வை யாளர் அஜித் தியாகியும், தொகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவருடன் மதுரை நகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் பின்னர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பதட்டமான பகுதிகள் எவை என்பது குறித்தும் முடிவு செய்தனர்.\nஇதனை மதுரை போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதேர்தலையொட்டி மேற்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதுவரை அந்த தொகுதியில் 20 பகுதிகள் வரை மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள் ளது.\n12. 60 அடி சாலை,\n17. சிங்கராயபுரம் உள்பட 20 பகுதிகள் பதட்டமானவை என்று கண்டறிந்துள்ளோம்.\nஇந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும் இங்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடனும் ஆலோ சனை மேற்கொள்ளப்படும்.\nபதட்டமான பகுதிகளில் போலீசார் 4 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.\nராஜ் டிவியில் “கலைஞர் டிவி’\nசென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.\nராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.\nபுதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் ��ருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.\nகலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.\nஇந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.\nராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.\nபுதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.\nதிமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.\nஎனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.\nபுதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிக���ை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்\nசென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.\nமே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.\nஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.\nமே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.\nராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.\nதிங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nசன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.\nமே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.\nஅதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.\nகருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு\nசென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.\nராஜ் டி.வி.யு���ன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.\nகருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.\nசுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:\nசன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.\nநீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.\nஇருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.\nஅதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உ���ர்ந்து வைத்துள்ளார்.\nஅதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\n“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு\nசென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nபுதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.\nசன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.\nபுதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nமக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.\nசன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.\nதனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….\n‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.\n‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.\nதி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.\nதயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.\nதேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.\nசில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.\nஇதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.\n‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.\nதயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.\nஅதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.\nபேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.\n‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.\n‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.\nஉதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்\nஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.\nசமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.\n‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள் என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரு���்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்\nஇந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.\nஅங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.\nஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.\nஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.\nஇதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்’ என்று கேட்டு கவிதை ���ழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்\nஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.\nகுமுதம் ரிப்போர்ட்டர் – 10.06.07\nதிருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.\nமே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.\nஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.\nஇதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர��� ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.\nஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்\nஇதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.\nதிருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.\nஅண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.\nகலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\n‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.\nஇப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு\nஉரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.\nஇந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்\nஅந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.\nஇந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாள��யட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்\nகலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள் அவன் என் மகன்’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.\nஇவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.\nஅடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.\n‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.\nஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.\nகடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.\n‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.\n‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.\nஅப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.\nஇத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும் அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும் அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்\nகலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட\nஉறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.\nசரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.\nஇந்தியாவில் பொருளாதார, ஐ.டி. தொழில் வளர்ச்சியால் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 60 ஆயிரம் பேர்\nநியூயார்க், மே 15: பொருளாதார மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் அமெரிக்காவில் இருந்து சுமார் 60 ஆயிரம் பேர் அண்மையில் இந்தியா திரும்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇருப்பினும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த சிலிக்கான்வேலி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, தாயகம் திரும்புவோர் இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்கு��தாகவும் அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தாயகம் திரும்பியோருக்கான அமைப்பின் உறுப்பினர் மிஸ்ரா கூறுகையில், 2003-ம் ஆண்டு இந்தியா திரும்பியோரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருந்தது, அதன்பின்னர் 4 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என்றார்.\nஇந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சிலிக்கான்வேலியில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவின் மீது தங்களது கவனத்தை திருப்பியுள்ளன என்றார்.\nசிலிக்கான்வேலியில் “கிளியர்ஸ்டோன்’ என்ற அவரது நிறுவனத்திற்கு மும்பையிலும் கிளை உள்ளது.\nஇதனிடையே, அன்னா லீ மற்றும் பெர்கிலி ஆகிய இரு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிலிக்கான்வேலியில் உள்ள 15 சதவீத நிறுவனங்களை ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சிலிக்கான் வேலியில் அறிவியல் மற்றும் பொறியியல் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் 53 சதவீதம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.\nகடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனங்களில் 25 சதவீதத்தை ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள் என்றும் அம் மாணவர்கள் தங்களது ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.\nஇந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் ரூ. 34440 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன. 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதனிடையே “மெர்குரி நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கிளைகள் திறக்காமல் அமெரிக்காவில் எந்த பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் செயல்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.\nமேலும், 2015-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அவுட்சோர்சிங் பெறுவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.\nஅதற்கு பல்வேறு காரணங்களையும் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் 25 வயதிற்குள்பட்டவர்கள். குறைந்த ஊதியத்தில் திறமையாகப் பணியாற்றக் கூடியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.\n“இன்டல் இந்தியா’ நிறுவனத்தின் அமர்பாபு என்பவர் கூறுகையில், ஆராய்ச்சி -வளர்ச்சிப் பணி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளதால் இந்தியச் சந்தையின் எதிர்காலம் சிற���்பாக உள்ளது என்றார்.\nநடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை…\nசினிமா மீது தமிழர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. நடிகர்களுக்காக எதையும் செய்ய பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு நடிகர்கள்…\nஆம்… அதை பற்றித்தான் தமிழக மக்களிடம் கேட்கப்பட்டது. நடிகர்களுக்கு, நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை எப்படி என்பதுதான் கேள்வி.\nமக்களிடம் நடிகர்கள் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்குத்தான் என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சரியாக பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.\nநடிகர்களின் அக் கறையில், தங்கள் படம் ஓட வேண்டும் என்ற சுயநலம் கலந்து இருக்கிறது என்கின்றனர் மக¢கள்.\nÔஅரசியலுக்கு வருவதற்காகத்தான்Õ மக்கள் மீது நடிகர்கள் அக்கறையை கொட்டுகின்றனர் என்பது 31 சதவீதம் பேரின் கருத்து.\nநடிகர்களின் அக்கறை `உண்மையானது‘ என்று முழுமையாக நம்புபவர்கள் 14 சதவீதம் பேர் மட்டும்தான்.\nஇந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காதவர்கள¢ 5 சதவீதம் பேர்.\nநடிகர்களின் அக்கறையை விளாசித் தள்ளியவர்களில் நாகர்கோவில் மக்களுக்குத்தான் முதலிடம். அங்கு 65 சதவீதம் பேர், படம் ஓடுவதற்காகத்தான் நடிகர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என அதிரடியாக கூறி உள்ளனர்.\nஅதற்கு அடுத்தபடியாக சென்னைவாசிகள் நடிகர்களை காய்ச¢சி எடுக்கிறார்கள். 58 சதவீத சென்னைவாசிகளுக்கு நடிகர்கள் அக்கறையின் பின்னணி புரிந்திருக்கிறதாம்.\nவேலூர் (55 சதவீதம்), சேலம் (52), கோவை (48), திருச்சி (52), மதுரை (51), நெல்லை (43) பகுதிகளிலும் இந்த கருத்துதான் அதிகம் நிலவுகிறது.\nபுதுவை மக்களில் 30 சதவீதம் பேர் படம் ஓட வேண்டும் என்பதுதான் நடிகர்களின் அக்கறைக்கு காரணம் என கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர், அவர்களின் அரசியல் ஆசையை காரணம் காட்டுகின்றனர்.\nநடிகர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறை Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்‘ என ஒரே போடாக போடுபவர்கள் கொங்கு மண்டலத்தினர்தான். கோவைவாசிகளில் 42 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். சென்னையில் இப்படிச் சொன்னவர்கள் 30 சதவீதம் பேர். வேலூர் (37 சதவீதம்), சேலம் (27), திருச்சி (26), மதுரை (30), நெல்லை (30), நாகர்கோவில் (21 சதவீதம்).\nநடிகர்கள் அக்கறை நிஜமானதுதான் என அதிகம் நினைப்பவர்கள் நெல்லை சீமையினர்தான். அங்கு 26 சதவீதம் பேர் நடிகர்களின் அக்கறையை பார்த்து நெகிழ்கின்றனர். அதற்கு அடுத்து திருச்சி மக்களில் 18 சதவீதம் பேர் இம்மாதிரி உருகுகின்றனர். நடிகர்கள் அக்கறை உண்மையானது என¢பதில் நம¢பிக்கையில்லாதவர்களாக வேலூர், கோவைவாசிகள் உள்ளனர். இப் பகுதிகளில், 8 சதவீதம் பேர்தான் நடிகர்களின் அக்கறையை நம்புகின்றனர்.\nநாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி\nமதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.\nகாவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.\nஅவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nவினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.\nமுருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.\nகம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.\nகோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.\n: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\nகருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.\nபின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.\nதீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.\nபலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.\nஇச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.\nமதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வர���ன் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.\nமதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.\nஇதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.\nகலைஞரின் அரசியல் வாரிசு யார் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது\nகோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து\nவேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,\nதிருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக\nசென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.\nமதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,\nபுதுச்சேரியில் 65 ஆக உள்ளது.\n“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை\nமதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.\nமதுரையில் 6 சதவீதம் பேரும்\nநெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,\nநாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.\nசேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.\n“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று\nமதுரையில் 5 சதவீத மக்களும்\nசேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை\nநாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.\nகோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.\nஇந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர�� “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..\nசிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nதயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.\n27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nகப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.\nஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nவேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.\nகோவையில் தலா 73 சதவீதம் பேரும்,\nசென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.\nநெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.\nஅமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று\nமதுரையில் 36 சதவீதம் பேரும்\nசென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nடி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்\nசென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக\nபுதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.\nசென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.\nநெல்லையில் தலா 1 சதவீதம்.\nநாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.\nஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,\nபன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்���னர்.\nஇளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.\nஅமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.\nஅமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.\nகருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது\nஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nதனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுக��் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார் என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.\nபத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி\nதமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்\nஇதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.\nஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்���ுறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி\nஎரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்\nசர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.\nஇந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nதக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்\nஇன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று\nஇன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.\nபோலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித���தார்.\nஇது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.\nதற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதிமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nதினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி\nதினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.\nகருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.\nஇதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.\nஅதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.\nபத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்\nதினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.\nஇதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.\nமு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை\nஇந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புல��ாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.\nதினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.\nஅதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.\nஅங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.\nஅதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்\nநான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா அதுவும் இல்லை. பதவிக்கு வர ���சைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…\nதினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்\n‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்\nசென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.\nபத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.\nகடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.\nஇது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.\n“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”\nஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்\n“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”\n“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”\nஇது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.\nஇதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழு��ிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.\nஅமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.\nகருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.\nதி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா\nஅவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’\nஎன்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.\nமதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nமே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.\nஇவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.\nஇந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.\nமுதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nமார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஅனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.\nஉள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்\nபுதுதில்லி, டிச. 7: அன்னியப் பொருள்கள் உள்நாட்டுச் சந்தையில் குவிவதைத் தடுக்க இந்தியா அதிக அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உலக வர்த்தகக் கழகம் (டபிள்யூ.டி.ஓ.) தெரிவித்துள்ளது.\nஅதேபோல இறக்குமதியாகும் பொருள்களால் உள்நாட்டுத் தொழில்துறை பாதிப்படையாமல் தடுக்க, அதிக எண்ணிக்கையில் காப்பு நடவடிக்கைகளை எடுப்பதிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது என உலக வர்த்தகக் கழகத்தின் புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக வர்த்தகக் கழகத்தின் உறுப்பு நாடுகள், அன்னியப் பொருள் இறக்குமதியால் உள்நாட்டுத் தொழில்துறை பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள “காப்பு நடவடிக்கைகள்’ எடுக்க அனுமதிக்கப்படுகின்றன. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி, ஒரு நாடு காப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக அது தொடர்பாக முழு விசாரணை நடத்தி அந்த அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nஇந்த வகையில், உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்ட 1995-ம் ஆண்டிலிருந்து இந்தியா 15 காப்பு நடவடிக்கை விசாரணைகளையும், அதன் அடிப்படையில், பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது 8 முறை காப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்தியுள்ளது. இதில் 7 வேதிப் பொருள்கள் மற்றும் அது தொடர்பான தயாரிப்புகள் சார்ந்தது; மற்றொன்று பிளாஸ்டிக்குகள் மீதானது.\nஇதேபோல, அன்னியப் பொருள்கள் உள்நாட்டுச் சந்தையில் வந்து குவிவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக 448 ஆய்வு விசாரணைகளையும், 323 நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என உலக வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:22:25Z", "digest": "sha1:FWGCF2V375JC4FRG5ATPYWYVUEZP6X3Z", "length": 9239, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரியக் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசரக்கு மற்றும் பயணியர் துறைமுகங்கள் சிவப்பிலும் சரக்கு மட்டுமே கையாளும் துறைமுகங்கள் நீலத்திலும் காட்டப்பட்டுள்ளன.\nஅமைவிடம் பெரிய பிரித்தானியாவிற்கும் அயர்லாந்திற்கும் இடையே\nBasin countries ஐக்கிய இராச்சியம்; அயர்லாந்து குடியரசு\nதீவுகள் அங்கில்சேயும் ஹோலி தீவும், மாண் தீவு, வால்னே தீவு, லாம்பே தீவு, ஐரிய விழி\nஐரியக் கடல் (Irish Sea, ஐரிஷ்: Muir Éireann,[1]சுகாத்து: Erse Sea, வேல்சு: Môr Iwerddon) பெரிய பிரித்தானியாவிற்கும் அயர்லாந்திற்கும் இடையே உள்ள கடல். இது தெற்கில் செல்ட்டிக் கடலுடன் செயின்ட் ஜார்ஜின் கால்வாயாலும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலுடன் வடக்குக் கால்வாயாலும் இணைக்கப்பட்டுள்ளது. இக்கடலில் உள்ள பெரிய தீவு அங்கில்சே ஆகும். அடுத்ததாக மாண் தீவு பெரியதும் வணிக முதன்மை பெற்றதுமாகும். இக்கடல், மிகவும் அரிதாக, மாண்க்சு கடல் (ஐரிஷ்: Muir Meann,[2] எனப்படுகிறது.\nஇக்கடல் வணிக மற்றும் பொருளியல் முதன்மை பெற்றது; மண்டல வணிகம், கப்பற் போக்குவரத்து, மீன்பிடித் தொழில் மரபுவழித் தொழில்களாகும். அண்மையில் காற்றுத் திறன் மற்றும் அணுமின் நிலையங்கள் மூலம் மின்னாற்றல் தயாரிக்க ப்படுகிறது. பெரிய பிரித்தானியாவிற்கும் அயர்லாந்துக்கும் இடையேயான ஆண்டு போக்குவரத்து 12 மில்லியன் பயணியராகவும் 17 மில்லியன் டன் வணிகச் சரக்குகளாகவும் விளங்குகிறது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார���த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/covid-19-lockdown-tamil-nadu-cab-driver-turns-onion-seller-023127.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-12-04T00:11:16Z", "digest": "sha1:J4TOEXE4SHFY3FYZW6BVZGW4XRWHYST7", "length": 24726, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஊரடங்கால் வேலையிழந்த தமிழக கார் டிரைவர்... வருமானத்திற்கு வழி பண்ண சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n11 min ago இந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\n6 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n8 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரடங்கால் வேலையிழந்த தமிழக கார் டிரைவர்... வருமானத்திற்கு வழி பண்ண சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nஊரடங்கால் வேலையிழந்த தமிழக கார் டிரைவர் ஒருவர், வருமானத்திற்கு வழி செய்வதற்காக, சூப்பரான ஐடியா ஒன்றை கையில் எடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் (கோவிட்-19) பலரின் வாழ்க்கையை தலைகீழாக திருப்பி போட்டுள்ளது. சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலைக்கு தற்போது பல குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பலர் வேலையிழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பங்கள் தற்போது சிரமத்தில் ஆழ்ந்துள்ளன.\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் டாக்ஸி டிரைவர்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையால், டாக்ஸி டிரைவர்கள் வேலையிழந்தனர்.\nஅதன்பின்னர் டாக்ஸிகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டாலும் கூட, கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக, டாக்ஸிகளில் பயணிப்பதை பொதுமக்களும் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக தங்களின் சொந்த கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்பதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.\nஇதனால் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் டாக்ஸிகள் இயங்கி வந்தாலும், டிரைவர்களுக்கு பெரிதாக வருமானம் இல்லை. குறிப்பாக கடன் தொகையில் கார் வாங்கி அதனை டாக்ஸியாக ஓட்டி வருபவர்கள் தவணை தொகையை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் முருகன்.\nஇவர் திருவண்ணாமலை பகுதியில் உள்ள மங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கிய முருகன், அந்த பணத்தில் சொந்தமாக கார் வாங்கினார். பின் அந்த காரை அவர் வாடகைக்கு ஓட்டி வந்தார். ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு முருகனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது.\nவாடகைக்கு கார்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டதால், வேலையையும், வருமானத்தையும் முருகன் இழந்தார். ஒரு கட்டத்தில் சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார். சாப்பாட்டு செலவு ஒரு பக்கம் மன அழுத்தத்தை கொடுத்து கொண்டிருக்க, மறுபக்கம் மாத தவணையை செலுத்துமாறு அவர் கடன் பெற்ற நிறுவனம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலிலும் முருகன் மனம் தளர்ந்து விடவில்லை. முருகனின் வேலை மற்றும் வருமானத்தை முடக்கிய கொரோனா வைரஸால் அவரின் தன்னம்பிக்கையை முடக்க இயலவில்லை. பேசாமல் காரில் ஒரு சில மாடிஃபிகேஷன்களை செய்து விட்டு வியாபாரம் செய்தால் என்ன என்ற யோசனை அவருக்கு உதித்தது.\nயோசனையுடன் நின்று விடாமல் உடனடியாக செயலிலும் இறங்கினார். இதன்படி தனது காரில் பயணிகள் அமருக்கு இருக்கையை அவர் அகற்றினார். அத்துடன் காருக்கு மேலே ஒரு ஒலிப்பெருக்கியையும் கட்டி கொண்டார். தற்போது அந்த காரில், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வீதி வீதியாக சென்று விற்பனை செய்து வருகிறார்.\nகடன் வாங்கிய பணத்தில் இந்த புதிய வியாபாரத்தை முருகன் தொடங்கியுள்ளார். ஆனால் இதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே போதுமானதாக இருப்பதாக முருகன் வருத்தப்படுகிறார். இதனால் குறைந்தபட்சம் இயல்பு நிலை மீண்டும் வரும் வரை, கார்களுக்கான தவணை தொகைகளை தனியார் நிதி நிறுவனங்கள் ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன் தலா 5 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார். டாக்ஸி டிரைவர் வெங்காய வியாபாரியாக மாறியிருப்பது குறித்த செய்தியை பாலிமர்நியூஸ் வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் முடங்கி கிடக்கும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு முருகன் ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையல்ல. ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டாலும், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகன ஓட்டுனர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.\nஏனெனில் பாதுகாப்பிற்கு மக்கள் அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதால், சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் மறுக்க முடியாது. இதன் காரணமாக வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைக��றது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nஇந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்... இரு மடங்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கு... என்னனு தெரியுமா\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nகுளு குளு ஏசி ஸ்லீப்பர் பஸ்ஸில் ஜம்முனு தங்கலாம்... வாடகை எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க... ஹோட்டல்களுக்கு உதறல்\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nநீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்திய கார்களுக்கான க்ராஷ் டெஸ்ட் விதிமுறையை கடுமையாக்கும் குளோபல் என்சிஏபி\nஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா\nஎலெக்ட்ரிக் ஆஃப்ரோடு வாகனத்துடன் டக்கார் ராலியில் களமிறங்கும் ஆடி கார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/a-sydney-based-photographer-captures-blue-whale-396955.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-03T23:48:25Z", "digest": "sha1:YOSSQ4XNBVUAU4KWZ4TAPNXRTCOONZVW", "length": 19760, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்! | A Sydney-based photographer captures blue whale - Tamil Oneindia", "raw_content": "\nதொழ��ல்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\n'2016' ரிப்பீட்.. அரசியலுக்கு வந்தார் ரஜினி.. கியரை மாற்றியாகனும் திமுக.. ஸ்டாலினுக்கு பெரிய சேலஞ்ச்\nரஜினியிடம் தொலைப்பேசியில் வாழ்த்து சொன்ன முக அழகிரி.. என்ன பேசினார்\nஒருபக்கம் ரஜினி.. இன்னொருபக்கம் அழகிரி, பாமக, அதிமுக.. திமுகவிற்கு எதிராக வகுக்கப்படும் சக்ர வியூகம்\n6 ஆண்டுகளுக்கு முன் ஆசிடில் முக்கி நர்ஸ் கொலை.. துப்பு கிடைக்காமல் அவதியுறும் ஆஸி. போலீஸ்\nஆப்கானில் 39 அப்பாவிகள் சுட்டுப் படுகொலை- போர்க்குற்றம் செய்த ஆஸி. வீரர்கள் மீது நடவடிக்கை\nரூபாய் நோட்டில், கண்ணாடியில்... 28 நாட்களுக்கு கொரோனா உயிர் வாழும்... ஆய்வில் பகீர் தகவல்\nஒட்டகச்சிவிங்கினாலே உயரம் தான்.. அதிலும் இந்த ‘பாரஸ்ட்’ கின்னஸ் சாதனை எல்லாம் படைச்சிருக்குங்க\nஇந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு\nமிகப்பெரிய தாக்குதல்.. ஆஸ்திரேலிய அரசை குறி வைத்து நடந்த சைபர் அட்டாக்.. பிரதமர் ஸ்காட் பரபரப்பு\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதிய���்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்\nசிட்னி: உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் நீலத் திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும்.\nதிமிங்கலங்கள் நீரில் வாழும் பாலூட்டி இனைத்தை சேர்ந்தவை. இதில் மொத்தம் 75 வகை உண்டு. அதில் நீலத் திமிங்கலம் தான் உலகின் மிகப்பெரிய விலங்காகும். சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடை உள்ளதாகவும் வளரக்கூடியவை இந்த நீலத் திமிங்கிலங்கள்.\nஆழ் கடலில் மட்டுமே வாழும் நீலத் திமிங்கலங்களை பார்ப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிக அரிதாகவே அவை மனிதர்களின் கண்களில் தென்படுகின்றன.\n200 கிலோ ஐஸ்கட்டிகள்.. இரண்டரை மணி நேரம்.. ஐஸ்பெட்டிக்குள் ஒரு சாதனை.. அசர வைக்கும் ஆஸ்திரியா மனிதர்\nதற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி சேர்ந்த புகைப்படக் கலைஞர் சீன் என்பவர் மிக நீளமான நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்து சாதித்திருக்கிறார். சிட்னி கடற்பகுதிகளில் கடந்த நூறாண்டுகளில் நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும்.\n\"எனக்கு வார்த்தைகளே வரவில்லை. அதிக சந்தோஷத்தின் காரணமாக ஒரே நேரத்தில் எனக்கு எல்லாமே மங்கலாக தெரிகிறது. மரோப்ரா கடலில் நான் வழக்கம் போல் கேமராவுடன் வானில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது தான் அந்த அதிசயம்\nநிகழ்ந்தது. எனக்கு முன்னாள் ஒரு பெரிய ராட்சச நீலத் திமிங்கிலம் கடலில் போவதை பார்த்தேன். அது ஒரு 30 அடி இருக்கும். அதுனுடைய நாக்கு ஒரு யானையின் அளவில் இருக்கும். இதயம் ஒரு கார் சைஸ்க்கு இருக்கும்\", என சீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு, தான் எடுத்த நீலத் திமிங்கிலத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.\nசீன் புகைப்படம் எடுத்துள்ள அந்த திமிங்கிலம் சுமார் 100 டன் வரை எடை கொண்டதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சிட்னி கடற்பகுதியில் இப்படி ஒரு ராட்சச நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்தது இது 3வது முறை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nஇத்தனை அரிதான விலங்கை புகைப்படம் எடுத்துள்ள சீனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். காணக்கிடைக்காத ஒரு அரிய காட்சியை தங்களுக்கு காட்டியதற்காக சீனுக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர். முதலில் பார்ப்பதற்கு சாதாரணமாக இந்தப் புகைப்படம் தோன்றினாலும், சீன் விவரித்துள்ளதைப் பார்க்கையில் அது எத்தனை பெரிய திமிங்கலமாக இருந்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோ\nவிசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை\nஅது எங்க கடமை.. அதைத்தானே செய்தோம்.. பாராட்டு மழையில் நனையும் 2 நர்சுகள்\nஉடைந்த பொருளாதாரம்.. சரியாக பயன்படுத்திக் கொண்ட சீனா.. ஆஸ்திரேலியாவை வளைக்க திட்டம்.. பகீர் பின்னணி\nநிலைமை சரியில்லை.. ஆட்டம் காணுது ஆஸ்திரேலியா.. சீரழிவு காத்திருக்குது.. எச்சரிக்கும் பிரதமர்\nபயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம்\nஐயோ.. டாய்லெட் பேப்பர்களை வாங்கி குவித்த ஆஸ்திரேலிய மக்கள்.. கொரோனா விசித்திரம்.. இதுதான் காரணம்\nரூ. 3.40 கோடி நிதி.. எனக்கு பணம் வேண்டாம்.. அறக்கட்டளைக்கே கொடுத்திருங்க.. சபாஷ் வாங்கிய குவாடன்\n\"ஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்\".. நெஞ்சை கசக்கிப் பிசையும் சிறுவனின் கண்ணீர்..\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nகிறிஸ்துமஸ் தீவின் கொரோனா வைரஸ் கண்காணிப்பு பகுதியில் சிக்கி தவிக்கும் தமிழ் அகதி குடும்பம்\n ஏராளமான கோலாக்கள் உயிரிழப்பு.. 80 கோலாக்கள் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/24295-nayanthara-mookkuththi-amman-movie-trailer-release.html", "date_download": "2020-12-03T22:26:22Z", "digest": "sha1:QFSMBWLPGNWTFFS5VZAN6BRMZJR6DRIY", "length": 13118, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அம்மன் வேடத்தில் அரசியல் பேசும் நயன்தாராவால் பரபரப்பு.. என்ன பண்றான்னு பாக்கலாம் என ச��ால்.. | Nayanthara Mookkuththi Amman Movie Trailer Release - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅம்மன் வேடத்தில் அரசியல் பேசும் நயன்தாராவால் பரபரப்பு.. என்ன பண்றான்னு பாக்கலாம் என சவால்..\nஅம்மன் வேடத்தில் அரசியல் பேசும் நயன்தாராவால் பரபரப்பு.. என்ன பண்றான்னு பாக்கலாம் என சவால்..\nநயன்தாரா முதன்முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். 15 வருடத்துக்கு பிறகு பக்தி படம் வருகிறது என்று எதிர் பார்த்திருந்தனர். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார்.\nஇப்படம் வரும் தீபாவளி தினத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் விஐபியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. பக்தி படம் என்று ஆவலுடன் பார்த்தால் எடுத்த எடுப்பிலே அரசியல் தோலுரிப்பு வசனம் காதை தீட்ட வைக்கிறது. நான் நோன்பு கஞ்சியை குடிப்பேன் ஒருபோதும் ஆடி மாத கூழ் குடிக்க மாட்டேன் என்று ட்ரெய்லர் தொடங்குகிறது. அடுத்து வசனம் பேசும் நயன்தாரா, கடவுள் இல்லன்னு சொல்றவன நம்பிடலாம் ஆன ஒரு கடவுள உசத்தி இன்னொரு கடவுளே திட்றவன் ரொம்ப டேஞ்சர் என்று எச்சரிக்கை தருகிறார். நான் எதுக்கு வந்தேன்னு நெனக்கற என்றபடி ஒர் சாமியாரை காட்டுகிறார் நயன்தாரா. அந்த சாமியார் தீப ஆராதனை எடுத்து மக்களுக்கு உயர்த்தி காட்டுகிறார். பிறகு பக்தர்கள் அந்த சாமியார் முன் மண்டியிட்டு ஆசி பெறுகின்றனர்.\nசாமியாருடன் கைகோர்த்து நடனம் ஆடும் பெண் என காட்சி செல்கிறது. உடனே நயன்தாரா, இவங்கள பொறுத்தவரைக்கும் இவங்க தான் கடவுள் இவ்வளவுதான் பக்தி என நய்யாண்டி செய்கிறார். பிறகு அந்த சாமியார் தமிழ் நாட்ல மட்டும் மதத்தின் பேர சொல்லி இடத்தை பிடிக்க முடியல எனச் சொல்லிவிட்டு அடுத்த ஐந்து வருஷத்துல பிடிச்சி காட்றேன் என்று சவால் விடுகிறார். அதை கேட்ட நயன்தாரா, பாக்கலாம் என்ன பண்றான்னு பாக்க லாம் என்று பதில் சவால் விடுகிறார். மூக்குத்தி அம்மன் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா அதிரடி அரசியல் பேசி இருக்கிறார். அவர் பேசி இருக்கும் அரசியல் பூகம்பமாக வெடிக்குமா என்பது போகப்போக தெரியும்.\nஅனிதாவின் வில்லத்தனம்.. டாஸ்க்கின் தரவரிசை பட்டியல் .. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\nகோடிகளில் வசூலை குவிக்கும் சூரரைபோற்று திரைப்படம்.. சந்தோஷத்தில் மிதக்கும் திரைப்பட குழு\nஅக்கா நடிகையை பிரிந்து தவிக்கும் தங்கை நடிகை.. படங்கள் வெளியிட்டு ஏக்கம்..\nவனிதா விஜயகுமாரின் கொச்சையான வார்த்தைகளால் மிகவும் மனம் உடைந்த அம்மணியின் நிலை..\nபிரபல நடிகை டிவிட்டர், இன்ஸ்டா கணக்கு முடக்கம்.. ஹேக்கர்கள் கைவரிசை..\nபாகுபலி பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் 3 புதிய படம்.. முதலில் வரப்போவது எது தெரியுமா\nகட்டுமஸ்தாக பாக்ஸிங் சண்டைக்கு தயாரான நடிகர்..\nராஷ்மிகா பட குழுவில் பரவிய கொரோனா வைரஸ் .. ஷுட்டிங் நிறுத்தம்..\nகுடையால் இயக்குனரை துரத்தி துரத்தி அடித்த நடிகை.. ஹீரோவுக்கும் பழிக்குபழி எச்சரிக்கை..\nகவர்ச்சி நடிகை வாழ்க்கை வரலாறு ரெடி.. சர்வதேச அளவில் ரிலீஸ் செய்ய திட்டம்..\nநடிகையின் ஆடம்பர திருமண பத்திரிக்கை வைரல்.. குடும்பமே உதய்பூரில் தனிமைப்படுத்தல்..\nதங்கை மகனுடன் காரில் வலம் வரும் பிரபல ஹீரோ..\nவிஜய் நடிக்கும் படம் 5 மொழிகளில் வெளியாகிறது.. இந்திக்கு டிமான்ட் அதிகம்..\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசியல் என்ட்ரி: ரஜினியை சந்தித்து தமிழருவி மணியன் வற்புறுத்தல்.. சூப்பர் ஸ்டார் சொன்ன பதிலால் சைலன்ட்..\nஉறவுக்குப் பின்னர் பெண்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் தெரியுமா\nICICI வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nயாத்ரா: ஜியோவுடன் இணைந்து வரும் ஏஆர் கேம்\nநுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை\nபிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை\nகட்சிகள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்றம்\nசவால்களை எதிர்நோக்கியுள்ளேன்.. நடராஜன் டுவீட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன\nலேட்டா... லேட்டஸ்டா... - ரஜினி அரசியல் என்ட்ரிக்கு என்ன ரியாக்சன்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nஅனிதாவின் வில்லத்தனம்.. டாஸ்க்கின் தரவரிசை பட்டியல் .. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/asia/2020/01/62183/", "date_download": "2020-12-03T22:25:43Z", "digest": "sha1:EAI4YCXO3P7QIODJJ2MI2LDHLI5F6CXL", "length": 54877, "nlines": 407, "source_domain": "vanakkamlondon.com", "title": "சமூக ஊடகங்கள் மூலம் இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக அனுப்பி வந்த மலேசியர் கைது - Vanakkam London", "raw_content": "\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்��ை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக��கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nமட்டக்களப��பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக்...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...\nநிழலைத்தவிர ஏதுமற்றவன் | பிரான்சிஸ் கிருபா\nபிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன....\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nசமூக ஊடகங்கள் மூலம் இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக அனுப்பி வந்த மலேசியர் கைது\nசமூக ஊடகங்கள் மூலம் மலேசியாவில் வீட்டு வேலை எனக் கூறி இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக வேலைக்கு வழங்கி வந்த மலேசிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நபர் சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசியாவுக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.\n“இந்த சந்தேக நபருக்கு இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்ய அனுமதியில்லை,” எனத் தெரிவித்துள்ளார் Riau தீவு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலேசியாவில் வீட்டுவேலை வாங்கித்தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் இந்தோனேசியர்களை மலேசியாவுக்கு அனுப்பும் செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்நபரிடமிருந்த கடவுச்சீட்டுகள், பயணச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇக்கைது, சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை கடத்தும் செயலைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய நகர்வு எனத் தெரிவித்திருக்கிறார் Riau தீவு குற்ற விசாரணை காவல்துறையின் ஆணையர் ஏரியி டர்மண்டோ.\nPrevious articleஅவுஸ்திரேலியாவில் சினம் கொள்; தமிழர்கள் கொண்டாட வேண்டிய திரைப்படம்\nNext articleகனடாவில் தலைமைப்பொலிஸ் அதிகாரியாக துரையப்பாவின் பேரன்\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nமலேசிய கடலில் மாயமான ரோஹிங்கியா அகதிகள் உயி��ுடன் மீட்கப்பட்டனர்\nமலேசியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற ரோஹிங்கியா அகதிகள் அந்நாட்டின் லங்காவி கடல் பகுதியில் மூழ்கியிருக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், 26 ரோஹிங்கியா அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மலேசியாவின் மூத்த கடலோர காவல்படை...\nபாடலாசிரியர் மதன்கார்க்கியின் உலகெங்கும் தமிழ் மொழி இணைய வகுப்பு\nசினிமா கனிமொழி - July 17, 2020 0\nஎளிமையான முறையில் தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகளுக்காக பாடலாசிரியர் மதன்கார்க்கி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ’பயில்’ என்ற இந்த ஆராய்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையம் மூலம்...\nஆசிய நாடுகளை அச்சுறுத்தும் சீனா \nஅமெரிக்கா கனிமொழி - June 27, 2020 0\nசீனாவின் அச்சுறுத்தலை அடக்கும் வகையில், உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தனது படைத் தளங்களை மாற்றியமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, நிகழ்ச்சி ஒன்றில் காணொலிக்...\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக்...\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து அப்ரிடி தற்காலிக விலகல்\nவிளையாட்டு கனிமொழி - December 3, 2020 0\nசொந்த காரணங்களுக்காக லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து விலகி, சயிட் அப்ரிடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தானுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும்...\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nமாவீரர் நாள்: தமிழகத்திலும் பல பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி\nசெய்திகள் கனிமொழி - November 28, 2020 0\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் தமிழகத்திலும் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினரின் ஏற்பாட்டிலேயே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்,...\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக்...\nகொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nநோய்த்தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பிய பின்னர், தென் கொரியாவின் ஆளும் கட்சி நாட்டிற்கு மில்லியன் கணக்கான கூடுதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை...\nநியூஸிலாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது மாவீரர் நாள்\nநியூசிலாந்து மாவீரர் பணிமனையால் ஒக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக 2020ஆம் ஆண்டு மாவீர்ர் நாள் நினைவுகூரப்பட்டது. அந்நாட்டு நேரப்படி, மாலை 7.05 மணிக்கு பொதுச்சுடரினை வைத்திய...\nமேலும் 22 சிறைக்கைதிகளுக்கு கொரோனா\nசிறைக்கைதிகள் மேலும் 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 12கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையிலும் 9 கைதிகள் பூஸா சிறைச்சாலையிலும் ஏனைய கைதிகள்...\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில��� புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/entertainment/hollywood/", "date_download": "2020-12-03T23:10:34Z", "digest": "sha1:JXMVZBGGYNMUKFMF74GCVUY4WQ7K5AQG", "length": 18777, "nlines": 164, "source_domain": "www.itnnews.lk", "title": "ஹொலிவுட் Archives - ITN News", "raw_content": "\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்.. 0\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார். 43 வயதான அவர் நீண்ட காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது நோய் தொடர்பில் இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லையென அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மார்வெல் ஸ்டூடியோவின் இயக்கத்தில் வெளியான சாகச திரைப்படங்களான எவன்ஜஸ் திரைப்படங்களில் ப்லக் பான்தர்\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா…. 0\nநடிகர் ராணா டகுபலி தான் காதலிக்கும் பெண் திருமணத்துக்குச் சரி என்று சொல்லிவிட்டார் என தனது ட்விட்டர் காதலியின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களாகவே ராணாவின் திருமணம் குறித்த வதந்திகள் வந்தபடி உள்ளன. அவ்வப்போது நடிகையைக் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது தனது காதலி யார் என்பது பற்றி ராணாவே வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து\n92 வது ஒஸ்கார் விருது விழா 0\n92 வது ஒஸ்க��ர்விருது விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் இடம்பெற்றுவருகிறது. விழாவில் கலைத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவான பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இம்முறை ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கர் ஹொலிவுட் படத்தின் கதாநாயகன் Joaquin Phoenix க்கு வழங்கப்பட்டது. 45 வயதான அவர் முதன்முறையாக ஒஸ்கார் விருதை பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது 0\nமதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு லண்டன் சென்ற அவர் காதலர் ஜார்ஜ் பனயியோடோவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அத்துடன் அவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியும் உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ; எமி ஜாக்ஸன்\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை 0\nலண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்திருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும்\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம் 0\nயுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயற்படும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டுமென பாகிஸ்தான் ஐ.நா வுக்கு கடிதம் எழுதியுள்ளது. பெண் பிள்ளைகளின் கல்வி, ஊட்டச்சத்தளித்தல், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கு எதிராக விழிபுணர்வை ஏற்படுத்தல், சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் யுனிசெப் அமைப்பு\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி 0\nலண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்திருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும்\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு 0\nஆங்கில மற்றும் ஹிந்தியில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா, அத்துடன் ஐ.நா. நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு பாகிஸ்தான் பெண்மணி, அவரை பார்த்து நேரடியாக குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர் 0\nஆங்கிலத்தில் உருவான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஆங்கிலத்தில் தனுஷ் அறிமுகமானார். படத்தில், தெருக்களில் மந்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில்\nஉலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி 0\nஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்கள் என்றால் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. 1960களில் இருந்து உலகம் முழுவதும் பல ரசிகர்களை ஈர்த்த திரைப்படங்கள். அந்தவகையில் ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் கோல்ட் பிங்கர். 1964ம் ஆண்டு இந்த படம் வெளியானது. இதில் ஜேம்ஸ் பாண்ட் காதலியாக நடித்தவர் டனியா மல்லெட் நடித்திருந்தார். இவர் ஒரு\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/07/14/14072020-bollettino-protezione-civile/", "date_download": "2020-12-03T22:50:35Z", "digest": "sha1:Z3GKFVSL2WOOR2TAE5HXFIFLIJWHF77E", "length": 12372, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "14.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n14.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 14-07-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 243,344.\nநேற்றிலிருந்து 114 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.0%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 34,984 (நேற்றிலிருந்து 17 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 195,441 (நேற்றிலிருந்து 335 +0.2%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 12,919 (நேற்றிலிருந்து -238 -1.8%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nLombardia95,173 (நேற்றிலிருந்து +30 நேற்று 95,143)\nPiemonte31,507 (நேற்றிலிருந்து +3 நேற்று 31,504)\nVeneto19,420 (நேற்றிலிருந்து +19 நேற்று 19,401)\nToscana10,330 (நேற்றிலிருந்து +4 நேற்று 10,326)\nLiguria10,038 (நேற்றிலிருந்து +6 நேற்று 10,032)\nLazio8,356 (நேற்றிலிருந்து +18 நேற்று 8,338)\nMarche6,805 (நேற்றிலிருந்து +1 நேற்று 6,804)\nP.A. Trento4,881 (நேற்றிலிருந்து +0 நேற்று 4,881)\nCampania4,779 (நேற்றிலிருந்து +0 நேற்று 4,779)\nPuglia4,541 (நேற்றிலிருந்து +0 நேற்று 4,541)\nAbruzzo3,328 (நேற்றிலிருந்து +0 நேற்று 3,328)\nSicilia3,115 (நேற்றிலிருந்து +15 நேற்று 3,100)\nP.A. Bolzano2,674 (நேற்றிலிருந்து +1 நேற்று 2,673)\nUmbria1,450 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,450)\nSardegna1,374 (நேற்றிலிருந்து +1 நேற்று 1,373)\nCalabria1,216 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,216)\nMolise446 (நேற்றிலிருந்து +0 நேற்று 446)\nBasilicata406 (நேற்றிலிருந்து +0 நேற்று 406)\nPrevious 13.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 15.07.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்\n03.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப். கேணல் குமரப்பா\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்\n03.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப். கேணல் குமரப்பா\n02.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n01.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/78155", "date_download": "2020-12-03T22:25:33Z", "digest": "sha1:EH7AF77TEFTJOLN6UC7EA55GIJ3QCGYF", "length": 13369, "nlines": 184, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "கொரோனா நோயாளர் சிகிச்சைக்காக தயார் நிலையில் மேலும் சில வைத்தியசாலைகள் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nகட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர்...\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு...\nபிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி யாருக்கு முன்னுரிமை\nஇலங்கையில் கரையைக் கடந்த புரெவி புயல்… மீண்டும் உருவாகும் புதிய...\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nகொரோனா நோயாளர் சிகிச்சைக்காக தயார் நிலையில் மேலும் சில வைத்தியசாலைகள்\nகொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் சில வைத்தியசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nதேவை கருதி குறித்த வைத்தியசாலைகளில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nநாடளாவிய ரீதியில் 36 சிகிச்சை நிலையங்களில் கொரோனா நோயாளர்களுக்கு தற்போது சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.\nஇந்த நிலையங்களில் 2800 படுக்கைகள் தயார் நிலையிலுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nகேப்டன் பதவியில் ரோகித் சர்மா அமைதியானவர், ஜென்டில்மேன்\nஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட்டை சேர்க்கலாம்\nஇலங்கையில் கரையைக் கடந்த புரெவி புயல்… மீண்டும் உருவாகும் புதிய...\nவீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்களை கண்காணிக��க விசேட பொறிமுறை\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம்\nமேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவரவு செலவுத் திட்ட – குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள்...\nபுத்தளம் பகுதியில் அரியவகை மான் கண்டுபிடிப்பு\nநிவர் சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக தெரிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை அண்மித்துள்ளது\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா...\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்… அதிர்ச்சியில் ரசிகர்கள் December 3, 2020\nசனி பகவனால் ஏற்படும் பிரச்சினைகளும் சரிசெய்ய எளிய பரிகாரங்களும் December 3, 2020\nஇயக்குனரை குடையால் தாக்கிய கீர்த்தி சுரேஷ் December 3, 2020\nகட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர் ரஜினி\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு வந்துவிட்டார் ரஜினி.\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசனி பகவனால் ஏற்படும் பிரச்சினைகளும் சரிசெய்ய எளிய பரிகாரங்களும்\nஇயக்குனரை குடையால் தாக்கிய கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/attack-police", "date_download": "2020-12-04T00:01:50Z", "digest": "sha1:DTG7IEMVDOJLIXUWPTZ24E26HQWEL6YG", "length": 2885, "nlines": 43, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகாதலருடன் சேர்ந்து ஜூலி காவலரை தாக்கினாரா வேதனையுடன் அவரே கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்���ான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2020-12-03T22:23:59Z", "digest": "sha1:FJG6MKBLW427G7WDEZZC6OGCR624LV6O", "length": 6317, "nlines": 45, "source_domain": "www.tiktamil.com", "title": "எல்லை விவகாரம் பற்றி பேசிய மைக் பாம்பியோ.. கொந்தளித்த சீனா! – tiktamil", "raw_content": "\nநாட்டில் இன்று மட்டும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nபுரவி புயல் தாக்கத்தினால் யாழில் 30000 பேருக்கு மேல் பாதிப்பு\nபருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பு\nகனகராயன்குளத்தில் 164 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி\nவவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 06 வீடுகள் சேதம்\nவவுனியா நெடுங்கேணி வைத்தியசாலைக்குள் நீர்: மதிலும் உடைந்து வீழ்ந்தது\n124 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை\nஇலங்கையைக் கடந்து சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை-கடுங்காற்று மற்றும் மழை வீழ்ச்சி பதிவாகும்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு\nஎல்லை விவகாரம் பற்றி பேசிய மைக் பாம்பியோ.. கொந்தளித்த சீனா\nஅமெரிக்கா மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அதன்பிறகு பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய இறையாண்மையை காப்பத���்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணைநிற்கும் என தெரிவித்திருந்தார். மேலும் எல்லை மற்றும் கொரோனா விவகாரத்தில் சீனாவை குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇதற்கு சீனா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கருத்து சர்வதேச, அடிப்படை தூதரக உறவுகளுக்கான விதிமுறைகளை மீறிய பேச்சு என விமர்சித்துள்ளது. எல்லை விவகாரம் இந்தியா, சீனாவுக்கு இடையிலானது என்றும், இதில் மூன்றாம் தரப்பு தலையிடுவதற்கான இடம் கொடுக்கப்படாது என்றும் சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில் மேலும் கூறியுள்ளதாவது, ‘அமெரிக்கா பழைய பொய்களையே மீண்டும் கூறிக் கொண்டு இருக்கிறது. எல்லை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யும் திறன் இரண்டு நாடுகளுக்கும் இருக்கிறது. கொரோனா விவகாரத்தில் உலக மக்களை சீனாவுக்கு எதிராக திசைதிருப்பும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதில் சீனா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE,_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-12-03T22:05:38Z", "digest": "sha1:4IGDB6TEN42JDI2JNJS7FSSC2RGAJQFO", "length": 5136, "nlines": 69, "source_domain": "www.noolaham.org", "title": "நடராஜா, கணபதிப்பிள்ளை (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nநடராஜா மலர் (கணபதிப்பிள்ளை நடராஜா நினைவு மலர்) (1.26 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநடராஜா மலர் (கணபதிப்பிள்ளை நடராஜா நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)\nவவுனியா மாவட்ட வைத்திய அதிகாரி திரு.க.நடராசா அவர்கள் அமரரகிரியமை குறித்த\nகந்தர் சஷ்டி கவசம் காப்பு\nசெய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம் - அரசாங்க அதிபர்\nசெயல் வீரன் - வைத்திய கலாநிதி திருமதி யோகநாதன்\nதனக்கெனவாழாப் பிறர்க்குரியாளன் - வைத்திய கலாநிதி க.இளங்கோ\nநேசத்தால் நிறைந்த நெஞ்சம் - T.K.இராஜலிங்கம்\nஇனிய நண்பர் இன்றில்லை - அருணாசலம் சிவநாதன்\nஅநுதாபச் செய்தி - அருட்திரு.திரு.நவரெட்ணம்\nதெங்கற்செய்தி - சிவஸ்ரீ மு.க.கந்தசாமி குருக்கள்\nஅமரருடன் பழகிய சிறிது காலங்களில் - சி.கிஷோர்\nமறக்க முடியாத மனிதர் - ராமஸ்வாமி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைக��் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1996 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_Mirror_2016.03.22&uselang=ta", "date_download": "2020-12-03T22:46:34Z", "digest": "sha1:RRJ5CC4ULZRA3R3Q5XKXGWHPHERSAFQH", "length": 3008, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "தமிழ் Mirror 2016.03.22 - நூலகம்", "raw_content": "\nதமிழ் Mirror பத்திரிகையின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்தப் பத்திரிகையிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2016 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70150/Just-shut-up-and-bat:-West-Indies%E2%80%99-Kesrick-Williams-opens-up-on-Virat", "date_download": "2020-12-03T23:48:26Z", "digest": "sha1:NYHPUYA4HGBSZY3YBUTDWRIEUMI4RYKM", "length": 9814, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"வாயை மூடிக்கொண்டு விளையாடு\" கோலியிடம் சொன்ன வெஸ்ட் இண்டீஸ் வீரர் | Just shut up and bat: West Indies’ Kesrick Williams opens up on Virat Kohli mocking his ‘notebook’ celebration | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"வாயை மூடிக்கொண்டு விளையாடு\" கோலியிடம் சொன்ன வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆக்ரோஷ குணத்தாலே அவருக்கு பல கிரிக்கெட் வீரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\nஅந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் உடனான கோலியின் ஆட்டத்தை யாராலும் அவ்���ளவு எளிதில் மறக்க இயலாது. கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி மோதிய 3 டி 20 போட்டிகளில் மோதியது. அதில் முதல் டி 20 போட்டியில் கோலி ஆறு சிக்ஸர்கள், ஆறு பவுண்டரிகள் என 50 பந்துகளுக்கு 94 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் கோலி ரன்குவிப்பைத் தவிர்த்து\nஇன்னொரு விஷயமும் மிகவும் பிரபலமானது. அதுதான் கோலி மைதானத்தில் செய்த கெஸ்ரிக் வில்லியம்ஸின் “நோட் புக்” கொண்டாட்டம்.\nஇந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்தும் கோலியின் நடவடிக்கைகள் குறித்தும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.\n\"அந்தப் போட்டி முடிந்தவுடன் நான் அவரிடம் கை குலுக்கச் சென்றேன். அப்போது அவர் நன்றாக பவுலிங் செய்தீர்கள் ஆனால் கொண்டாட்டம் ... என கிண்டலாக பேசிவிட்டு கடந்து சென்றார். அவர் அன்று நடந்து சென்ற விதம் சரியில்லை. அதே போல கடந்த ஆண்டு ஹைதாரபாத்தில் நடந்த ஒரு போட்டியில் பேட்டிங் செய்ய வந்த கோலி நேராக என்னிடம் வந்து இன்று நோட்புக் கொண்டாட்டம் இருக்க போவதில்லை என்றும் அதை நான் நடக்க விடமாட்டேன் என்ற வார்த்தை ஜாலங்களை வீசினார்.\nமுன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் நான் ஒவ்வொரு பந்தை வீசி முடித்தவுடன் கோலி என்னிடம் ஏதாவது வந்து சொல்வார். ஆனால் இது போன்ற நேரங்களிலெல்லாம் கோலியிடம் கூறியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் ஒழுங்காக வாயை மூடிக்கொண்டு விளையாடு எனபதுதான் ” என்றார்.\nவரும் வெள்ளிக்கிழமை முதல் சென்னையிலிருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்\nமன்மோகன் சிங்கிற்கு கொரோனா நெகட்டிவ் : உடல்நிலையிலும் முன்னேற்றம்\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரும் வெள்ளிக்கிழமை முதல் சென்னையிலிருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்\nமன்மோகன் சிங்கிற்கு கொரோனா நெகட்டிவ் : உடல்நிலையிலும் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-04T00:11:24Z", "digest": "sha1:LBPCX5XJZQKCNQJAEQ73ZZ32WE73X5VV", "length": 24026, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "அன்பு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதூக்கம் கண்ணைச் சுற்றியது. கண்ணயர்ந்துவிட்டேன். திடுமென்று விழித்துக்கொண்டேன் நான். என்னைச் சுற்றிலும் ஒரே இருட்டு. பயமாக இருந்தது. என்னைப் பெற்றவளைத் தேடினேன். பிறகுதான் அவள் இல்லை என்ற உணர்வு வந்து உறுத்தியது. அவளது கணகணப்பான உடம்பில் தலையை வைத்துப் படுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும், அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்தேன். அப்பா’வின் நினைவு வந்தது. அவர் எங்கே\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \n‘ஹாய், ஊ’ என்று நாம் கூப்பிடுவது போலக் கண்ணன் மாடுகளைக் கூப்பிட மாட்டான். கண்ணன் எல்லாப் பசுக்களுக்கு பெயர் வைத்துத் தான் கூப்பிடுவான். கண்ணன் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது அவை வாலை ஆட்டிக்கொண்டு வருமாம். ”இனிது மறித்து நீர் ஊட்டி” என்கிறாள் ஆண்டாள்... போன வருடம் அக்டோபர் மாதம் பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக்களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள். சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர் தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு... [மேலும்..»]\nசாமி, நான் அல்லாருக்கும் நன்மையத்தானே செஞ்சேன் அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன் அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன் இல்லையே சாமி நாலு வார்த்தை அன்பாப் பேசுங்கனுதானே நானு நெனச்சேன். அது தப்பா சாமி அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன் அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன் பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன்... [மேலும்..»]\nஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை\nபடம் முழுவதும் லிவ் இன் தொடர்பான உறுத்தல்கள், கேள்விகள், சந்தேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இதன்மூலம் மணி உருவாக்க எண்ணுகிறார்... சம்பிரதாயமான திருமணங்களோ அல்லது ஒருவரை மட்டுமே காதலித்து கைப்பிடிக்கும் 'பழைய ஸ்டைல்' காதல் திருமணங்களோ மோசடியானவை, அவற்றில் உண்மையான அன்பு இருக்காது என்றெல்லாம் இந்தப் படம் சொல்கிறதா என்ன மணி ரத்னத்தைப் பொறுத்த வரையில், அவரது வழக்கமான பழைய இளமை-காதல்-உறவு ஃபார்முலா ஒரு திறமையான Team மூலம் சரியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி இது எந்த விதத்திலும் வித்தியாசமான படம் அல்ல... [மேலும்..»]\nஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை\nகதை ஒன்று இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அது எப்படி முடிகிறது அன்பால் தொடர்ந்து நிரப்பப்பட வேண்டிய ஒரு தாம்பத்திய வாழ்க்கையை ஒரு வயோதிகப் பார்வை எனும் பயத்தால் தொடங்க வைக்கிறது. முன்பெல்லாம் “பயபக்தி” என்பார்களே. அதுதான் இது. பார்வையாளர்களை அறிவு மிக்கவர்களாக ஆக்குவதற்குப் பதிலாக பயத்தால் பணியச் செய்தவர்களாக ஆக்குகிறது; அறிவால் தனக்கு ஏற்படும் ஒவ்வொரு உலக அனுபவத்தையும் ஆய்ந்து அறிந்து வாழ்க்கையின் பயனை அறிந்துகொள்ளும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகிறது. ஒரு வெள்ளைத் தாளைப் பார்த்து விட்டுத் தன் எண்ணங்களால் தன் மனத்தை நிரப்பிக் கொள்பவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.. [மேலும்..»]\nஎழுமின் விழிமின் – 30\nஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று விடுகின்றன. அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன. நாமும் அதுபோலவே இருக்க வேண்டும்.... நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவை தான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், 'கண்கள்' என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது..... இதய பூர்வமான உணச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி. அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத்... [மேலும்..»]\n[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்\nருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்.... அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்... யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் - ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே... [மேலும்..»]\n[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்\nஒரு கிராமத்தின் சஞ்சாரமில்லாத ஒதுக்கிடத்தில் வண்டி ஒன்றுக்குப் பக்கத்தில் ரைக்வர் அமர்ந்து இருப்பதைச் சாரதி பார்த்தான்.... அரசன் பண்டமாற்றும் முறையில் ஞானத்தைப் பெற்றுவிடலாம் என்று எண்ணினான் போலும் ரைக்வர் அரசனுடைய மனப்பான்மையை அறிந்து கொண்டார். ... பிரம்ம ஞானத்தைத்தவிர நாம் பெறும் மற்றவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டு. புண்ணியச் செயல்களால் வரும் நற்பயன் நம்மை முற்றிலும் திருப்திப்படுத்துவதில்லை.... தூங்கும் போது வாக்கு பிராணனில் ஒடுங்குகிறது. பார்வையும், கேள்வியும், மனதும் ஆகிய யாவும்... [மேலும்..»]\nபெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது... கம்பர் சித்தரித்துக் காட்டும் அடர் கானகத்தில் ஒருவிதமான ஒத்திசைவும் ஒழுங்கும் உள்ளது. கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. .. குடிசை கட்டி முடி���்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா\nஎழுமின் விழிமின் – 13\nஹிந்து சமயத்தைப் போல உயர்வாக மனித குலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப் போல வேறெதுவும் இல்லை. இக்குற்றத்திற்குச் சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம்... அறியாமை எனும் இருண்ட மேகம் இந்நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து, உங்களுக்குத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து, உங்களுக்குத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா அது உங்கள் குருதியில் கலந்து, இரத்தக் குழாய்களில் ஓடி, இதயத் துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா அது உங்கள் குருதியில் கலந்து, இரத்தக் குழாய்களில் ஓடி, இதயத் துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nஅசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்\nமீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்\nஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா\nஅறியும் அறிவே அறிவு – 8\nதேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை\nசகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்\nமோடியின் குஜராத் – நூல் மதிப்புரை\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/jananayagam-virppanaikku-alla-movie-stills/", "date_download": "2020-12-03T23:55:10Z", "digest": "sha1:HQAZFMG7KY7U3KO6F6AWGE5AMLSDQQPC", "length": 2413, "nlines": 72, "source_domain": "chennaionline.com", "title": "Jananayagam Virppanaikku Alla Movie Stills – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\n← ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் – இந்திய அணி அறிவிப்பு\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/rajinikanth-wishes-diwali-to-fans/", "date_download": "2020-12-03T22:37:15Z", "digest": "sha1:ARK7O6PQBKWPY7PXY54S354MAF6C2ZYO", "length": 5710, "nlines": 90, "source_domain": "filmcrazy.in", "title": "ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்! | FC சினி பிட்ஸ் - Film Crazy", "raw_content": "\nHome Cinema News ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் | FC சினி பிட்ஸ்\nரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் | FC சினி பிட்ஸ்\nதீபாவளி திருநாளான இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் முன், அதிகாலையிலேயே ரசிகர்கள் திரண்டனர். கொரோனா அச்சம் காரணமாக, அவர்களை உடனடியாக வீடு திரும்ப போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் கலையாத ரசிகர்களுக்கு, ரசிகர்களுக்கு ரஜினி நேரில் காட்சி அளித்து தீபாவளி வாழ்த்து கூறினார். ஓரிரு நிமிடங்கள் ரஜினி ரசிகர்களை கையசைத்தார். ரஜினியை பார்த்ததும், அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் விசில் அடித்தும், சப்தம் எழுப்பியும் ஆரவாரம் செய்தனர். இதுக்குறித்த வீடியோ & படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nPrevious article‘டாக்டர்’ படத்தின் தீபாவளி ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் | FC சினி பிட்ஸ்\n‘பாவக்கதைகள்’ தமிழ் ஆந்தாலாஜி டிரைலர் வீடியோ | Paava Kadhaigal\nஜனவரியில் கட்சி துவக்கம் – ரஜினிகாந்த் அறிவிப்பு\nமாலத்தீவில் முகாமிட்டுள்ள பிரபல நடிகைகள் | FC சினி பிட்ஸ்\n‘பாவக்கதைகள்’ தமிழ் ஆந்தாலாஜி டிரைலர் வீடியோ | Paava Kadhaigal\nஜனவரியில் கட்சி துவக்கம் – ரஜினிகாந்த் அறிவிப்பு\nமாலத்தீவில் முகாமிட்டுள்ள பிரபல நடிகைகள் | FC சினி பிட்ஸ்\n‘மாஸ்டர்’ கொண்டாட்டம் தியேட்டர்களில் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T00:47:08Z", "digest": "sha1:G63JFBUDRG4KNRNQZ34O3TACA5N5F6YL", "length": 7316, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவிலுள்ள சமயங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகில் உள்ள பல மதங்களுக்கு பிறப்பிடமாக இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவில் வெவ்வேறு காலகட்டங்களில் இந்து மதம், சமணம், புத்த மதம், சீக்கிய மதம் ஆகிய மதங்கள் தோன்றி காலப் போக்கில் உலகமெங்கும் பரவின. இவை தவிர வேறு நாடுகளில் தோன்றிய மதங்களும் இந்தியாவில் பரவி இன்று இந்திய ஒரு பல்வேறு மத நம்பிக்கையுள்ள மக்களின் தேசமாக விளங்குகிறது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் உள்ள முக்கிய மதங்களும் அவற்றைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:[1]\n% மக்கள் தொகை வளர்ச்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2019, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:56:27Z", "digest": "sha1:SYWHF5333NU6YNMCCLTNGKK2LO2Q77MT", "length": 6582, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரெஜி ஸ்பூனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரெஜி ஸ்பூனர் (Reggie Spooner, பிறப்பு: அக்டோபர் 21 1880, இறப்பு: அக்டோபர் 2 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 237 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1905 - 1912 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/entertainment", "date_download": "2020-12-04T00:12:26Z", "digest": "sha1:UGSMLMFKJQLOTRMXPM5W7PRKRKOBX5G7", "length": 7056, "nlines": 110, "source_domain": "tamil.popxo.com", "title": "Welcome,", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் யார்.. பொழுதுபோக்கு .. பொழுதுபோக்கு.. பொழுதுபோக்கு.. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் அடுத்த விடுமுறைக்கு எந்த நாட்டிற்கு செல்கிறார்கள் என்பது முதல் அவர்களின் ரகசிய காதல்கள் பிளிர்ட்கள் வரை .. சினிமாவை பற்றிய எல்லாம் இங்கே இருக்கிறது.\nவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்\nசெம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா \nகருச்சிதைவுற்ற பெண்கள்மீது குற்றவுணர்வை சுமத்தாதீர்கள் : நடிகை காஜல் ஆதங்கம்\nஎன்றென்றும் நயன்தாரா.. ஒரே செல்ஃபியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்\nசெம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா \nகருச்சிதைவுற்ற பெண்கள்மீது குற்றவுணர்வை சுமத்தாதீர்கள் : நடிகை காஜல் ஆதங்கம்\nஎன்றென்றும் நயன்தாரா.. ஒரே செல்ஃபியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்\nசெம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா \nமலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி\nதனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்..... ரசிகர்கள் அதிர்ச்சி\n25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது... ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி\nஇணையத்தை கலக்கும் நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்... குவியும் லைக்ஸ்\nநடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது..... உச்சகட்ட மகிழ்ச்சியில��� பிரசன்னா\nஉங்கள் அழகை பராமரிக்க சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/12/02164127/1274246/Nepal-seamer-Anjali-Chand-sets-T20I-bowling-record.vpf", "date_download": "2020-12-03T23:56:03Z", "digest": "sha1:OAUA2TNOY27CF4ZODD46QWUEYZF6EBUJ", "length": 14036, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரன்ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்: நேபாள வீராங்கனை டி20-யில் சாதனை || Nepal seamer Anjali Chand sets T20I bowling record against Maldives", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரன்ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்: நேபாள வீராங்கனை டி20-யில் சாதனை\nமாலத்தீவு அணிக்கெதிரான ஆட்டத்தில் நேபாள வீராங்கனை ரன்ஏதும் விட்டுக் கொடுக்காமல், 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.\nமாலத்தீவு அணிக்கெதிரான ஆட்டத்தில் நேபாள வீராங்கனை ரன்ஏதும் விட்டுக் கொடுக்காமல், 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.\nதெற்காசிய போட்டியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் டி20 கிரிக்கெட் போட்டியில் மோதின. முதலில் மாலத்தீவு அணி பேட்டிங் செய்தது.\nஅந்த அணி 10.1 ஓவரில் வெறும் 16 ரன்களே எடுத்து ஆல்அவுட் ஆனது மாலத்தீவ. நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 13 பந்துகளில் ரன்ஏதும் விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதில் கடைசி மூன்று விக்கெட்டையும் ஹாட்ரிக் விக்கெட்டாக வீழ்த்தினார். மாலத்தீவு அணி 10.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 16 ரன்களே எடுத்தது.\nபின்னர் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் ஐந்து பந்திலேயே இலக்கை எட்டியது.\nடி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. அதேபோல் வீராங்கனைகளில் சீனாவிற்கு எதிராக மலேசியாவைச் சேர்ந்த மாஸ் எலிசா 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nCricket Record | கிரிக்கெட் சாதனை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமெஸ்சியுடன் மீண்டும் இணைந்து விளையாட விரும்பும் நெய்மார்\nஇந்திய அணிக்காக ஆடுவது நம்பமுடியாத அனுபவம் - தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி\nபிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது\nஇங்கிலாந்து ஒருநாள் தொடர்: டு பிளிஸ்சிஸ்க்கு ஓய்வு- ரபடா காயம்\nதனிப்பட்ட அவசர நிலை: லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து வெளியேறினார் ஷாகித் அப்ரிடி\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/even-after-ban-of-wild-life-trading-in-china-illiegal-online-sales-is-going-on/", "date_download": "2020-12-03T22:56:23Z", "digest": "sha1:76EPPLBJKVCQMG326LSEDFGMRICNUKJW", "length": 16560, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "சீனா : வனவிலங்கு வர்த்தகத் தடை – ஆன்லைனில் சட்டவிரோத விற்பனை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசீனா : வனவிலங்கு வர்த்தகத் தடை – ஆன்லைனில் சட்டவிரோத விற்பனை\nசீனாவில் வனவிலங்கு விற்பனைக்கு அரசு விதித்த தடையை மீறி ஆன்லைனில் விற்பனை நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.\nசீனாவில் வன விலங்குகள் வேட்டையாடிக் கொல்லப்படுவதும் அ���ற்றின் வர்த்தகமும் மிக அதிக அளவில் இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் சீன மக்களின் உணவுப் பழக்கம் எனக் கூறப்பட்டது. அது மட்டுமின்றி வன விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள், தோல் பொருட்களுக்கு உலகெங்கும் தேவை உள்ளது. எனவே வன விலங்குகள் விற்பனை அதிக அளவில் இருந்தது.\nசீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவி தற்போது உலக மக்களை கடும் அச்சுறுத்தலில் ஆழ்த்தி உள்ளது. சீனர்களின் உணவுப் பழக்கத்தை இதற்காகப் பலரும் குறை கூறினார்கள்., வன விலங்குகள் மூலம் கொரோனா தொற்று தொடங்கியதாகவும் கருத்துக்கள் எழுந்தன. அதையொட்டி கடந்த ஜனவரி மாதம் வன விலங்கு பொருட்கள் விற்பனைக்குச் சீன அரசு தடை விதித்தது.\nஇதனால் கடந்த ஜனவரி மாதம் சீனாவின் இ காமர்ஸ் நிறுவனங்கள் சுமார் 1,40,000 பொருட்களை விற்பனை பட்டியலில் இருந்து நீக்கின. இவை அனைத்தும் வன விலங்குகளின் மாமிசம் மூலம் செய்யப்படும் மருந்து, தோல் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகும். அத்துடன் இந்த வர்த்தகம் தொடர்பான 17000 கணக்குகள் மூடப்பட்டதாக அரசு சார்பில் அறிவிக்கபட்டது.\nஅத்துடன் வன விலங்குகளை உயிருடன் எடுத்துச் செல்லும் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சீனாவுக்கு 74 லட்சம் கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. குறிப்பாக தோல் மற்றும் தோலாடை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டதால் அரசு இந்த விதிகளைச் சற்றே தளர்த்தி வன விலங்குகளை எடுத்துச் செல்ல விதித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.\nஇதையொட்டி மீண்டும் வனவிலங்கு பொருட்கள் விற்பனை ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக தொடங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. சீனாவின் வன விலங்குகள் ஆர்வலரும் பல சமூக அமைப்புக்களின் தலைவருமான சுவோ ஜின்ஃபெங், “தற்போதுள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் சரியான விதிமுறைகள் இல்லை. ஆன்லைன் வர்த்தகர்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்யாவிட்டால் நம்மால் வன விலங்கு விற்பனையைக் கட்டுப்படுத்த முடியாது.\nஇவ்வாறு விதி முறைகளை பின்பற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கச் சீன அரசு அவர்களுக்குப் பரிசு அளித்து விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். சட்டத்தில் உள்ள பல ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்த ஆன��லைன வன விலங்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அதைச் சரி செய்வதன் மூலம் மட்டுமே கடும் நடவடிக்கைகளை எடுக்கமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.\nகட்டி முடிக்கப்பட்ட இரு தினங்களில் திறக்கப்பட்ட சீனாவின் கொரோனா வைரஸ் மருத்துவமனை கொரோனா வைரசால் 259 பேர் மரணம் : வுகான் நகரில் மருந்துகள் தட்டுப்பாடு கொரோனா வைரஸ் : கச்சா எண்ணெய் விலைக்குறைவால் சரியும் பொருளாதாரம்\nPrevious கொரோனா பலியில் சீனாவை மிஞ்சியது ஸ்பெயின் – ஒரே நாளில் 738 பேர் மரணம்…\nNext கொரோனா வைரஸ் : ரஷ்யாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து – ஜப்பான் அரசு அறிவிப்பு\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125930/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:54:05Z", "digest": "sha1:VHDLZ7LBDAVWTTKBI6DXNJJ53ZBWBMOS", "length": 9265, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "காவிரியில் கழிவு நீரைத் திறந்து விடும் கர்நாடகா... நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nகாவிரியில் கழிவு நீரைத் திறந்து விடும் கர்நாடகா... நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு\nகாவிரியில் கழிவு நீரைத் திறந்து விடும் கர்நாடகா... நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு\nகர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், ஒகேனக்கலுக்கு வரும் காவிரி ஆற்றில் நீர் வரத்துப் பத்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஆனால், காவிரி ஆற்று நீரில் அதிகளவில் பெங்களூர் கழிவுகள் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாகப் புகார் எழுந்துள்ளது...\nகாவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலந்து வருவதால், மேட்டூர் அணையில் தேங்கியுள்ள காவிரி நீர் பச்சை நிறத்துக்கு மாறி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால், சுகாதார பிரச்னை ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்ட��ள்ளது. இதனால், மீன் பிடி தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nகாவிரியில் கழிவு நீர் கலக்காமல் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வநத நிலையில், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நீர்த்தேக்கப் பகுதியான கோட்டையூர் பரிசல் துறையில் ஆய்வு மேற்கொண்டார்...\nஆய்வுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், “காவிரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாததால் சுகாதார பிரச்னை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு வரக்கூடிய தண்ணீரை மாநில எல்லையான ஒகேனக்கல்லில் ஆய்வுக்கூடம் அமைத்து சோதனை செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nடிச. 5 - ஜெயலலிதாவின் மறைந்த நாளன்று அகல் விளக்கு ஏற்ற தொண்டர்களுக்கு அழைப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு\nபோஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : குரல் ஒப்பீடு பரிசோதனைக்கு அனுமதி\nஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் தமிழகத்தில் மட்டும் ஏன் குறைக்கப்படவில்லை:கமல்ஹாசன் கேள்வி\nஇந்த மாத இறுதி (அ)ஜனவரியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி-எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தகவல்\nபுரெவிப் புயல்: தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்\nபுரெவி புயலின் போது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்\nபுயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை\nபுரெவிப் புயலின் தாக்கம்... தென்மாவட்டங்களில் மழை..\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Fish.html", "date_download": "2020-12-03T23:43:13Z", "digest": "sha1:3VSKAKOAPD7M4YAP2HTNRHAHKALC34WF", "length": 4582, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "அரிய வகை சுறா ஒன்று கற்பிட்டியில் கரையொதுங்கியது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அரிய வகை சுறா ஒன்று கற்பிட்டியில் கரையொதுங்கியது\nஅரிய வகை சுறா ஒன்று கற்பிட்டியில் கரையொதுங்கியது\nஇலக்கியா நவம்பர் 15, 2020\nகற்பிட்டி தழுவ கடற்பகுதியில் அரிய வகை புள்ளி சுறா ஒன்று இன்று காலை உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.\nகரையொதுங்கிய புள்ளிச் சுறாவானது சுமார் 2 ஆயிரம் கிலோ எடைக் கொண்டதாக காணப்படுவதுடன் 15 அடி நீளமுடையதாக காணப்படுகின்றதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/blog-post_815.html", "date_download": "2020-12-03T23:45:29Z", "digest": "sha1:T27IVQXBZXH7UAN2OZRCAGTJEPYEGQX2", "length": 6656, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய இளம் யுவதி கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய இளம் யுவதி கைது\nஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய இளம் யுவதி கைது\nஇலக்கியா நவம்பர் 16, 2020\nஸ்பெயினின் மாலாகா பகுதியில் பெண் ஒருவர் தனது காரை ஒன்றரை கி.மீ தூரத்திற்கு ரயில் தடங்களில் ஒட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி கமராக்களில் பதிவாகிய நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.\nரயில்வே சுரங்கப்பாதையின் தொடக்கத்தில் கார் ஒன்று மாட்டியிருப்பதை மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் பார்த்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த காரை மீட்டனர்.\nஇதன்போது காரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் போதையில் காரை ஓட்டி வந்திருப்பது தெரியவந்தது. அவருடைய ரத்தத்தில் அனுமதிக்கப��படும் ஆல்கஹால் அளவைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.\nகுறித்த பெண் தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை குரறித்த பெண்ணின் கார் சுரங்கப்பாதையில் சிக்கியதன் காரணமாக ரயில் சேவை இரண்டு மணி நேரத்துக்கு பாதிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-slams-bjp-in-delhi-rally", "date_download": "2020-12-03T23:41:07Z", "digest": "sha1:7J7KLB32PM5XRDUUF2HDL6QGUTOMRAT3", "length": 10760, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "`தாஜ்மஹாலையும் கூட விற்றுவிடுவார்கள்!' - தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வை விமர்சித்த ராகுல் காந்தி| Rahul slams BJP in Delhi rally", "raw_content": "\n' - தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வை விமர்சித்த ராகுல் காந்தி\n``வெறுப்பு என்பது நம்முடைய வரலாற்றில் இல்லை. நம்முடைய நாடு அன்பிற்கானது\" என்றும் ராகுல் காந்தி பேசினார்.\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய பிரதான கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேலைவாய்ப்பின்மை, பட்ஜெட் போன்ற பிரச்னைகளை மையமாக வைத்து, மற்ற பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளையும் விமர்சித்துப் பேசியுள்ளார்.\nடெல்லியில், ஜங்புரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு ராகுல்காந்தி பேசுகையில்,``நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நேர்காணலில், `எவ்வளவு வேலைவாய்ப்புகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன' என அவரி��ம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், `நான் எவ்வளவு எண்ணிக்கையைக் கூறினாலும் ராகுல் காந்தி, நான் பொய் சொல்லுகிறேன் என்பார்' என்று பதிலளித்தார். வேலைவாய்ப்பு உருவாக்கத்தைப் பற்றி அவர் பேச விரும்பவில்லை\" என்றார். மேலும், வேலைவாய்ப்பை அதிகரிக்க அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\n`அங்கே இயல்பான சூழல் இல்லை’ - ஸ்ரீநகரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nதொடர்ந்து பேசிய அவர், ``நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பால் வெறும் 15 நபர்கள்தான் பலனடைவார்கள். மோடி, அதானிக்கு வழங்கிய திட்டங்களை வரிசையாகக் கூறினால், குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும் என நினைக்கிறேன். அதானி மற்றும் அம்பானி ஆகிய பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவர்களால்தான் அரசாங்கம் செயல்படுகிறது. பிரதமர் மோடியால் அல்ல. `மேட் இன் இந்தியா' என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். ஆனால், ஒரு தொழிற்சாலையும் அமைக்கவில்லை\" என்று கூறினார்.\nமேலும், ``இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ரயில்வே, ரெட் ஃபோர்ட் உட்பட அனைத்தையும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தாஜ்மஹாலையும்கூட விற்றுவிடுவார்கள். `மேட் இன் இந்தியா' திட்டத்தைக் கொண்டுவந்தால், 2 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.\nநம்முடைய வரலாற்றில் வெறுப்பு என்பது இருந்தது இல்லை. இது அன்பிற்கான நாடு. பா.ஜ.க-வினர் மதத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், எந்த மதமும் வன்முறையைப் பற்றி பேசவில்லை. பா.ஜ.க-வினரும் ஆம் ஆத்மி கட்சியினரும் சமுதாயத்தில் வெறுப்பையே பரப்புகின்றனர். காங்கிரஸ் ஒருபோதும் இதைச் செய்யாது\" என்று பேசினார்.\nஎல்.ஐ.சி போன்ற நிறுவனங்களை தனியார்மயமாக்குவது சரியா- நிபுணர்கள் பார்வையில் பட்ஜெட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_92.html", "date_download": "2020-12-03T22:27:30Z", "digest": "sha1:4SXMBQLQGJYST2DGC2PEW7CL7NXHI4DW", "length": 8033, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பாடசாலைகளுக்கும் காலவரையின்றி மூடல். - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » பாடசாலைகளுக்கும் காலவரையின்றி மூடல்.\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் கால வரையறையின்றி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் தொலைபேசிகளினூடான இணைய பாவனைகளும் வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nமேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாடளாவிய ரீதியில் முற்றாக பேஸ்புக் ஐ அரசாங்கம் தடைசெய்துள்ளது.\nநாட்டின் கண்டி, தெல்­தெ­னிய, பல்­லே­கல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் நேற்று பகல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டபோதும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகண்டியில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஅத்தோடு, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி பிரதேசத்திற்கு அனுப்பட்டுள்ளன.\nஇந்த குழுக்களில் தலா மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்களும், தலா மூன்று பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/12/03130842/1274380/O-Panneer-selvam-greeting-to-Disability-day.vpf", "date_download": "2020-12-03T23:01:19Z", "digest": "sha1:XJD72GFFCHQIG46D7X5JBAOBUOLWYJ3N", "length": 12965, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாற்றுத்திறனாளிகள் தினம்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து || O Panneer selvam greeting to Disability day", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமாற்றுத்திறனாளிகள் தினம்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nமாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்\nமாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.\nமாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-\nதனித்திறமைகளோடு உள்ள உறுதியுடன் வாழ்க்கையில் மாற்றிக் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nமாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும், நலன்களையும் பேணிக்காக்க என்றும் உறுதுணையாக இருப்போம்.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nகட்சிகள் தங்கள் தேவைக்கு மாவட்டங்களை பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: கோர்ட் அதிருப்தி\nமுகாம்களில் 1350 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் உதயகுமார்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- கனிமொழி எம்பி பாய்ச்சல்\nபெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை- வீடு இடிந்து விழுந்து 7 வயது சிறுமி பலி\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/ipl-postponed/", "date_download": "2020-12-04T00:01:55Z", "digest": "sha1:6VWPZBJEKHVMWW2P7NXKW6ZWZVD3ZMQL", "length": 9132, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "ipl postponed | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிளையாட்டை விட குடும்பம்தான் முக்கியம் – ரெய்னா…\nடெல்லி விளையாட்டை விட அனைவருக்கும் குடும்பம் தான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். கொரோனாத்…\nகொரோனாவால் ஒத்தி வைக்கப்படுமா ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ ஆலோசனை.\nசென்னை இம்மாதம் 29 ஆம் தேதி 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தால் …\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோன�� பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paarvaiyin-marupakkam-song-lyrics/", "date_download": "2020-12-03T23:39:23Z", "digest": "sha1:MV7OXADRMYFMCP7MURI5IPUNJ3LO4HJY", "length": 4799, "nlines": 132, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paarvaiyin Marupakkam Song Lyrics - Parvaiyin Marupakkam Film", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nபெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு\nபாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்\nஎன் வாழ்வு உன் வசமே……..\nபெண் : கனவோ…….இது நினைவோ…….\nபெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு\nபெண் : அழைத்தாய் அள்ளிக் கொடுத்தாய்\nகன்னிப் பிழைத்தேன் இன்ப நீராடினேன்\nபெண் : எழுது எழுது\nஇந்த உறவு புது ராமாயணம்\nபெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு\nபாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்\nஎன் வாழ்வு உன் வசமே…….\nபெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/aanandam-tharum-arivu-kathaigal.htm", "date_download": "2020-12-03T22:15:58Z", "digest": "sha1:H4Q6GXCEYSWJBM3UZSPYKRYE6TZ3OAQP", "length": 5174, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "ஆனந்தம் தரும் அறிவுக் கதைகள் - எம்.கே.நாதன், Buy tamil book Aanandam Tharum Arivu Kathaigal online, M K Nathan Books, சிறுவர் நூல்கள்", "raw_content": "\nஆனந்தம் தரும் அறிவுக் கதைகள்\nஆனந்தம் தரும் அறிவுக் கதைகள்\nஆனந்தம் தரும் அறிவுக் கதைகள்\nஆனந்தம் தரும் அறிவுக் கதைகள் - Product Reviews\nஅரேபிய இரவுகள் (இரகசியக் கதைகள்)\nபண்பை வளர்க்கும் பத்து கதைகள்\nகல்கா மெயிலில் நடந்த சம்பவம்\nசிந்திக்கத் தூண்டும் சித்திரப் புதிர்கள்\nகதை மலர் பாகம் 22\nஇலஞ்சிர் பூக்கள் சொன்ன கதை\nஇரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் (பாகம் 6 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/85817-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-12-03T22:52:49Z", "digest": "sha1:IN7GTH4EHU3ZPMO6TIZWSBR5XRM5N3KU", "length": 10935, "nlines": 160, "source_domain": "yarl.com", "title": "பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி - தகவல் வலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nபெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி\nபெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி\nMay 24, 2011 in தகவல் வலை உலகம்\nபதியப்பட்டது May 24, 2011\nபதியப்பட்டது May 24, 2011\nபெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி\nமின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம்.\nமேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை.\nஇவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன.\nஎனினும் ��ுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை.\nஇத்தளங்களின் ஊடாக இலவசமாக எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாமல் பைல்களை அனுப்பமுடிவது இதன் சிறப்பம்சமாகும்.\nதலைவர் பிரபாகரன் அரசியல் நோக்கு என்னவாக இருந்தது\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nயாழ்ப்பாணத்தில் வீதியில் கிடந்த நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்தில் சிக்கியவர் பலி\nதொடங்கப்பட்டது Yesterday at 13:57\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 13:26\nஅரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி\nதொடங்கப்பட்டது திங்கள் at 10:58\nதலைவர் பிரபாகரன் அரசியல் நோக்கு என்னவாக இருந்தது\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n\"தின்று கொழுத்தவனும் தின்னக் கொடுத்தவனும்\"\nயாழ்ப்பாணத்தில் வீதியில் கிடந்த நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்தில் சிக்கியவர் பலி\nஆழ்ந்த இரங்கல்கள். கழிப்பு கழிப்பது போன்ற மூடச்செயல்களில் ஈடுபடுவது அவரவர் தனி உரிமை. உங்கள் வீட்டுக்குள் என்ன கறுமத்தையாவது செய்யுங்கள். ஆனால் இப்படி வீதியில் போட்டு உடைத்து, கழிப்பு கழித்து ஒரு குடும்பத்தையே சாபத்தில் தள்ளி விட்டவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும். கொலை குற்றம் சாட்ட முடியாவிட்டாலும், கவனயீனம் காரணமாக சாவை ஏற்படுத்தியமைக்கு manslaughter வழக்கு போட்டு உள்ளே தள்ளினால்தான் அடுத்து ரோட்டில் பூசணியை உடைக்கும் போது யோசிப்பார்கள். இப்படி எழுதலாம் என்றுதான் நினைத்தேன், பிறகு கொஞ்சம் ஆற, அமர யோசித்துப்பார்த்தால், பிழை ரோட்டு கூட்டுபவர்கள் மீதும் வாகனமோட்டி மீதும்தான் என்று உறைத்தது. வீதி நெடுகிலும் சிசிடிவி வைத்தும், டிரோன்கள் மூலமும், வீதியில் வீசப்படும் பூசணிகளை அடையாளம் கண்டு அரை மணிக்குள் நீக்கி இருக்க வேண்டும். இப்படி செய்யாமல் விட்டது இலங்கை அரசின் ஒரு அங்கமான ரோட்டு கூட்டுவோரின் பிழை. இதை தமிழர்கள் மீதான அடக்குமுறையின் ஒரு அங்கம் எனவும் பார்கிறேன். அதைபோல, வாகன ஓட்டியும் வீதியில் பூசணி சிதறி கிடந்தால், அப்படியே திரும்பி மாற்றுபாதை வழியாக போய் இருக்கலாம். இதை எல்லாம் விடுத்து, மத அனுஸ்டானம் நிமித்தம் பூ���ணியை வீதியில் விட்டெறிந்தவரை நிந்திப்பது, அவர் தமிழ் இந்து என்பதாலேதான்.\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nஇந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்\nஅரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி\nசகாயத்தை அறிவித்தால் நானே “மூக்கை பிடித்துகொண்டு” நாதவை ஆதரிப்பேன். ஆனால்.... சகாயம் இனத்தூயமை வாதத்தில் நாம்தமிழரிடம் ஒத்து போவார் போல தெரியவில்லை. சீமான் ஒரு மாற்று அதிகார மையத்தை அனுமதிப்பார் போலவும் தெரியவில்லை.\nபெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?m=201612", "date_download": "2020-12-03T23:22:48Z", "digest": "sha1:M7YNWZFWBFACES3QKBKY6FO7A6CJVNCU", "length": 9941, "nlines": 64, "source_domain": "www.kaakam.com", "title": "December 2016 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஎம்.ஏ.நுஃமான் இன் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பில் இருந்து தௌபீக் சையத் இன் கவிதை.\nதௌபீக் சையத் பிரபலமான பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர சபை மேயராக 67% வாக்குகளால் தெரிவு செய்யப்படார்.\nஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம் – தம்பியன் தமிழீழம்\nவரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும், ஈழத்தமிழரின் போராட்டத்தை முன்னெடுத்துச்… மேலும்\nபொது எதிரியை நோக்கி ஒன்று சேருவோம் – காகம்\nஅன்புள்ள தமிழ் பேசும் மக்களுக்கு \nஆங்கிலப் புதுவருட தினத்தன்று, காகம் இணையத்தின் பிரசவத்தோடு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.\nஇலங்கைத்தீவில் இன்று தமித்தேசிய இனமானது இடியப்பச் சிக்கலான அரசியல் பொறிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்த் … மேலும்\nதேக்கங்கள் சிதைந்து மாற்றங்கள் காண செயல் திருத்த முன் வாரீர் – கொற்றவை\nமனித குல வரலாற்றுக் காலந்தொட்டு இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. காலநிலைச் சீற்றத்தில் தொடங்கி, அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் என்ற மாற்றங்களால், நாடுகாண் பயணங்கள��, நாடுகள் மீதான போர் என, பல்வேறு வகையான நகர்வுகள் தொடர்ந்துள்ளன. இவ்வகையான பெயர்வுகளில் பல … மேலும்\nதமிழர் வாழ்வியலில் கலை இலக்கிய படைப்புக்களின் இயங்கியல் குறித்த பார்வை – செல்வி\nமனிதனின் நடத்தைக்கும் அவனது அழகியல் மற்றும் உணர்வுசார் வெளிக்குமிடையே முகிழ்த்தெழும் படைப்புக்கள் கலைகள் ஆகின்றன. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக நாவல், கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் … மேலும்\nஅடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு – துலாத்தன்\n2009ற்குப் பின்னர் தமிழினத்தின் இருப்பு மற்றும் அரசியல் போராட்டமானது ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தமிழ் மக்களுக்கே தெரியாமல் நாசுக்காக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. படுகொலைகள் இ காணாமல் போதல் மற்றும் புறக்கணிப்புக்கள் என தமிழினத்தின் மீதான நேரடி அழிப்புகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறத்தில் … மேலும்\nபதவியா குடியேற்றத் திட்டம் – சி.வரதராஜன் (1995)\nதிருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியினை சிங்கள மயப்படுத்தும் நோக்கத்துடன் , 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய குடியேற்றத்திட்டமே பதவியாக் குடியேற்றத்திட்டம்.\n“பதவில் குளம்” என்ற பாரம்பரிய தமிழ்ப் பிரதேசம் “பதவியா” என பெயர் மாற்றப்பட்டு, சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. பதவியாக் குளம் திருகோணமலை … மேலும்\nபொருத்து வீடுகளும் அரசின் பொருந்தா கொள்கையும் – துலாத்தன்\nஇந்த பொருத்துவீடு தொடர்பான கருத்தியலானது சிறிலங்காவில் 2007 காலப்பகுதியில் தீவிரமாக ஆராயப்பட்டது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர் தாயகப்பகுதிகளில் “தற்காலிக இராணுவ குடியிருப்புகளை” வேகமாக உருவாக்குவதற்காக “டியுரா” (Dura) பலகைகளிலான பொருத்துவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஆனால் இலங்கையில் தற்போது டியுரா வகைப் பலகைகள் உட்புற … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிர���க்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/04/07/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T23:18:32Z", "digest": "sha1:65KAIZ6SVRVVX2ARA7HYNM5CLQ3ZKQZT", "length": 83625, "nlines": 193, "source_domain": "solvanam.com", "title": "சந்தை என்னும் கடவுள் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅருண் மதுரா ஏப்ரல் 7, 2011\nதொண்ணூறுகளின் இரண்டாம் பகுதியில், தில்லியில் இருந்த அந்தப் பாரம்பரிய இந்திய நிறுவனம், தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில், ஒரு பன்னாட்டு மேலாண் ஆலோசக நிறுவனத்தை அழைத்தது. அதுவும் நிறுவனத்தின் செயல்பாடுகளை அவதானித்து, ரூம் போட்டு யோசித்து, ஒரு புது நிர்வாகக் கட்டமைப்பைப் பரிந்துரைத்தது.\nஅந்தப் பரிந்துரைப்பின் விளைவாக, முதன் முதலாக, அந்த நிர்வாகத்தின் உற்பத்தி மற்றும் வாங்கும் துறைகளில் தொழில்முறை வல்லுநர்கள் அமர்த்தப்பட்டார்கள். பொருள் வணிகனாக எனக்கு வேலை கிடைத்தது. சலங்கை ஒலியின் கமலஹாஸன் போல், “கோயிங் டூ தில்லி” என்றொரு குழந்தைக் குதூகலத்துடன் பணியில் சேர்ந்தேன்.\nபரேட்டோ (pareto) என்றொரு இத்தாலிய பொருளாதார நிபுணர் இருந்தார். அவர் சும்மா இருக்காமல், ‘பரேட்டோ விதி‘ என்று ஒன்றை உருவாக்கினார். அது 80:20 விதி என்றும் அழைக்கப்படுகிறது. தொழில்துறையின் ஆதார விதிகளில் ஒன்று. புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், ஒரு நிறுவனத்தின் 80 சதம் விற்பனை, 20 சத நுகர்வோரால் வருகிறது. உலகின் 80 சதம் செல்வம் 20 சத மக்களிடம் இருக்கிறது. இது அதிகமான இடங்களில் செல்லுபடியாகும் ஒரு தேற்றம். விதி விலக்குகளும் உண்டு. அமேஸான் இணைய நூல் விற்பனை நிறுவனம் போல.\nதமக்குத் தெரிந்த தேற்றங்களையும், கருவிகளையும், தனக்குக் கிடைத்த ஆட்களின் மீதோ, நிறுவனத்தின் மீதோ பரிசோதிக்காத நிபுணன் என்ன நிபுணன் நான் பரேட்டோவின் விதியை முதலில் ப்ரயோகித்தேன். தேங்காயெண்ணய், சர்க்கரை, மிளகு, ஏலம், வெல்லம் போன்ற சில பொருட்கள் (20 சதம்), நான் வாங்கும் பொருட்களின் விலை மதிப்பில் 80 சதம் என்னும் மாபெரும் உண்மையைக் கண்டு பிடித்தேன். என் பொருளாதாரத் திறனை, முதலில் எனக்குத் தெரிந்த தேங்காயெண்ணையில் காட்டலாம் என்று தீர்மானித்தேன்.\nஉடனே சேர நன்னாட்டிளம் தென்னை மரங்களைப் பாத்து வரும் நோக்கத்தோடு கொச்சிக்குச் சென்றேன். எங்கள் வியாபாரத்தின் இடைத் தரகர் என்னை விமான நிலைத்திலேயே வரவேற்க வந்திருந்தார். அவர் குழைந்த குழையலில், பின்னால் வால் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகமே வந்துவிட்டது. அங்கே தேங்காயெண்ணெய் வளர்ச்சி நிறுவனத்தின் நாயர்களோடு சம்சாரித்து, ஒரு அறுபதாண்டுப் புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். மக்களின் சரியான ப்ரதிநித்துவமாக, ஒரு நாயர், ஒரு கிறித்துவர் மற்றும் ஒரு முஸ்லீம் தேங்காயெண்ணெய் வியாபாரியைச் சந்தித்து, எண்ணெய் மார்க்கெட் நிலவரம் பற்றி சதியாலோசனை நடத்தத் திட்டமிட்டேன்.\nமுதலில் கிறித்துவர். கண்ணுக்குக் கீழே உப்பிய சதையும், கன்னங்களில் தென்பட்ட பளபளப்பும், லேசாக நடுங்கும் விரல்களும் அவர் யாரென்பதைச் சொல்லிவிட்டன. ‘சாயங்காலம் க்ளப்லே பாக்கலாம்.. க்ளப்லே பாக்கலாம்’ என்று தப்பி ஒடுவதிலேயே குறியாக இருந்தார். மாலைப் பேச்சுவார்த்தைகளை எங்கே கொண்டு போய் நிறுத்துவார் என்பது சிறுபிள்ளைக் கணக்கு. “ஏட்டனுக்கு கொஞ்சம் ஃபண்ட்ஸ் ப்ரோபளம்” என்றார் இடைத்தரகர். “ஓ” என்றேன் மலையாளத்தில்.\nஅடுத்தது இஸ்லாமியர். பெயர் சொன்னால்தான் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. மத்தபடி, ‘ரோஸ் இஸ் அ ரோஸ்’ மாதிரி எல்லோரும் மலையாளிகளாகத்தான் தெரிந்தார்கள். அறைக்குள் நுழைந்த உடனேயே, இடைத்தரகரை மலையாளத்தில் காச்சினார். “சொன்னபடி அட்வான்ஸ் பேமெண்ட் எங்கேடா” என்று. “அத விடுங்க காக்கா, இவரு வெளிச்செண்ணெய் மேனேஜர். டெல்லியில இருந்து வந்திருக்காரு”ன்னார். “என்ன வேணுமாம்” என்று. “அத விடுங்க காக்கா, இவரு வெளிச்செண்ணெய் மேனேஜர். டெல்லியில இருந்து வந்திருக்காரு”ன்னார். “என்ன வேணுமாம்” முந்திய கேள்விக்கு பதில் கிடைக்காத எரிச்சல் இன்னும் இருந்தது.\n“வெளிச்செண்ணெய் பத்தி கொஞ்சம் விஷயம் தெரியணுமாம்,” காக்கா கொஞ்சம் கண்ணை மூடினார்.\nமகாத்மாவை இவர்கிட்ட அனுப்பி, வாடிக்கையாளர் பற்றிய அவரின் வாக்குகளை கேரளத்துக்காக மாற்றி எழுதச் சொல்லனும்னு நெனச்சிகிட்டேன்.\n‘ஜோக்கடிக்காதீங்க காக்கா… மார்க்கெட் பத்தி சொல்லுங்க…”\n” என்று இழுத்துக் கொண்டிருக்கும்போது சாயா வந்தது.\nகாக்கா என்னைப் பார்த்தார். சாயாவைப் பாத்து சாடை செய்து, “சாயா குடி” என்றார்.\nஎங்கள் வீட்டில் ஜிம்மியிடம்தான் இவ்வாறு பேசுவோம்.\nசாயா குடித்த பின், கூட்டிச் சென்று தென்னை மரங்களைக் காண்பித்தார். எரியோஃபைட் தாக்கிய தேங்காய்களைக் காண்பித்தார். ப்ரௌன் கலரில் சூம்பிப் போன காய்கள். வராத வேலையாட்கள், எரியோஃபைட் பூச்சி, ஏறும் விலைவாசி எல்லாவற்றையும் ஒரு பாட்டம் புலம்பிவிட்டு, ‘வெளிச்செண்ணெய்க்கு 60 ரூபா வெல கம்மி ஸாரெ… ஒரு நூறு ரூபா இருந்தாத்தான் நாலு காசு கையில கிடைக்கும்’ என்று முத்தாய்ப்பு வைத்தார். அவர் பின்னால் கரோலா கார் அமைதியாக நின்றிருந்தது.\nஅடுத்தவர் இந்து. நாயரா, மேனனா, பிள்ளையா என்று தெரியவில்லை. “எங்களுக்கே சொந்தமா ப்ராண்ட் இருக்கு. அது வித்தது போக, இருந்தா தர்றோம். ஆனா அட்வான்ஸு பேமெண்டு’ என்றார்.\nமற்றபடி பழைய புராணம்தான். பூச்சி… கூலி… விலைவாசி… அதனால எண்ணெய்க்கு வெல கூட்டனும்… இடைத்தரகரைப் பாத்தேன். ‘அப்ப வர்றோம் ஸாரே” என்று கிளம்பினோம்.\n”ன்னு கேட்டார் இடைத்தரகர். வேணாம், ராத்திரி கோயமுத்தூர் போய் நிம்மதியாத் தூங்கறேன்னு ஓடி வந்துட்டேன்.\nஅங்கிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியே பயணித்து, கோவையில் தங்கி, அடுத்தநாள் காலையில் காங்கேயத்தில் கால்வைத்தேன். தொலைவில் வெள்ளுடைத் தேவதைகள் யாரும் ஸ்லோமோஷனில் குதித்தோடி வருகிறார்களா என்று பார்த்தேன். சொந்த மண். ஒரு புல்லரிப்பு\nகேரளத்தில் மூவர் எனில், காங்கேயத்தில் முப்பத்து மூவர். எல்லோரும் புதிதாய் உருவான வியாபார காந்தங்கள். முக்கால்வாசி கவுண்டர்கள், கொஞ்சம் செட்டியார்கள், ஒன்றிரண்டு முதலியார்கள். இங்கு கதையே வேறு. இங்கு இரண்டு தரகர்கள். ஒருவர் தி.மு.க மற்றொருவர் காங்கிரஸ்.\nமார்க்கெட் எப்படி என்று கேட்டேன் ஒரு செட்டியாரிடம். 24 மனைத் தெலுங்குச் செட்டியார்.\n“கொஞ்ச செரமந்தாங்க… ஆனா ப்ரச்சின வராதுங்க. ஸப்ள பண்டீர்லாங்க.”\n“அது பரவால்லீங்க. முன்னே பின்னே பாத்துச் செஞ்சரலாங்க.”\nஎவ்வளவு விலைக் குறைப்போ, அவ்வளவு கலப்பு என்பது இங்கே தேசியக் கொள்கை.\n“இப்ப சித்திரை மாசங்க. இப்பவே இப்பிடின்னா, ஆடி மாசம் கட்டாயம் 70 ஆயிருங்க\n“அப்ப, கொஞ்சம் எண்ணெய் வாங்கி வெச்சா, நல்லாருக்குமா வெல ஏறுமா\n“சொல்ல முடியாதுங்க. எறங்கினாலும் எறங்கிரும்.”\nஎங்களூரில் கோவில் பூசாரி இருப்பார். கைகால் ���ுளுக்கு, வலி போன்றவற்றுக்கு, துண்டை சுழற்றி, பாடம் போடுவார். முணுமுணுப்பாக, திரும்பத் திரும்ப ஒரே வாக்கியத்தை மந்திரம் போல் சொல்வார். ‘உனக்கு வலிச்சா எனக்கென்ன உனக்கு வலிச்சா எனக்கென்ன’ என்பதே அது. அப்படி ஒரு முகபாவனை கொண்டிருந்தார் செட்டியார்.\n5-6 பேரைப் பார்த்து, பேசி முடிப்பதற்குள்ளே பொழுது சாய்ந்துவிட்டது. காங்கேயம் தேங்காயெண்ணெய்த் தொழிலதிபர்கள், தண்ணீரில் மிதக்கத் துவங்கி இருந்தார்கள். துப்பறியும் சங்கர்லால் போல, அவர்கள் அருந்திக்கொண்டிருந்த ப்ராண்டி, ரம் பாட்டில்களூடே நீந்திச் சென்று முடிந்த அளவு விஷயங்களை அள்ளினேன்.\nஇப்படியாகத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு போய் தில்லியில் எனது மேசை மேல் கொட்டினேன். கொட்டிய தகவல்களை இரண்டு வகையாகப் பிரித்தேன். அடிப்படை ஆராய்ச்சி (fundamental analysis) மற்றும் நுட்ப ஆராய்ச்சி (technical analysis) என. அடிப்படை ஆராய்ச்சி என்பது, இந்தியாவில் தேங்காயெண்ணெய் உற்பத்தி எவ்வளவு (அந்த வருடம் எரியோஃபைட் என்னும் பூச்சி தாக்கியதில் பலத்த சேதம்), மழை எவ்வளவு, நுகர்வு எவ்வளவு, என்பது போன்ற புள்ளி விவரங்கள். இவற்றோடு, சந்தையின் மதிப்பீடு என்று நாயர்களும், செட்டியார்களும், கவுண்டர்களும் சாராய போதையில் உளறியவற்றையும் சேர்த்து ஒரு மூலையில் வைத்தேன். வைத்த சற்று நேரத்திலேயே ஒரு குட்டிச் சாத்தான் போல் உருவெடுத்து பல்லிளிக்க ஆரம்பித்தது. “தம்பி, இந்த வருஷம் பூச்சித் தாக்குதல்ல, தேங்காண்ண உற்பத்தி காலி” என்று கீச் கீச்சென்று கத்தத் துவங்கியது. “தே… சும்மாரு…” என்று அதட்டி உட்கார வைத்தேன்.\nநுட்ப ஆராய்ச்சி ஒரு இளம் மேலாளனுக்கு தனி ஆவர்த்தன வாய்ப்பு. தன் தலைவரான முதுநிலை மேலாளர் தாண்டி தன்னிடமும் விஷயம் இருக்கிறது என்று காட்டிக்கொள்ளும் ஒரு நிகழ்வு. புள்ளியியல் புள்ளிகள் மேல் கோடு போட்டு, கட்டம் கட்டி, வட்டமிட்டு இன்னும் பல கர்ணங்களை அடித்து, வீடு கட்டிப் பணிந்து நின்றால், முதலாளிகளின் தலை லேசாக ஆடுவதைக் காணலாம். அவ்வமயம், மோகானாம்பாள் மாதிரி, “இன்கிரிமெண்ட் சமயத்துல, என்ன மறந்துறாதேள்” என்று ஏக்கத்தோடு நயன பாஷையில் ஒரு வேண்டுகோள் வைப்பது பெரும்பயனளிக்கக் கூடியது. பொதுவாக இந்திய முதலாளிகளுக்கு ஏழாம் கிளாஸ் கணக்குக்கு மேல் அதிகம் தெரியாது. தெரிய வேண்டிய அவசியம��ம் இல்லை. தெரியாமல் இருப்பதால்தான் அவர்கள் முதலாளிகளாக இருக்கிறார்களோ என்னும் ஒரு ஐயமும் எனக்கு உண்டு.\nநாயர்களிடமிருந்து கொண்டு வந்த அறுபதாண்டு மாதாந்திர விலைப் புள்ளிவிவரங்களை வைத்து ஆராய்ச்சியைத் துவங்கினேன். சராசரி, நகரும் சராசரி (moving averages), நியம விலகல் (standard deviation – சரியான மொழி பெயர்ப்பா), பெல் வளைவு என்னும் அடிப்படை ராகங்களில் துவங்கினேன். உச்சகட்டமாக, ஆறு மாத தினசரி தேங்காயெண்ணெய் விலைகளை எடுத்து, அவற்றின் மீது ஃபிபோனாச்சி (fibonocci) தேற்றத்தைப் ப்ரயோகித்தேன்.\nஃபிபோனாச்சி தேற்றம் பங்குச் சந்தையில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுவது. எந்த வரிசையிலும், புள்ளி விவரங்கள் ஒரு கணக்குப்படி ஏறி இறங்குகின்றன என்பதே அவர் தேற்றத்தின் சாராம்சம். அதை உபயோகித்தால், அது, 60 ரூபாய்க்கப்பறம், விலை அறுபத்தி எட்டைத் தொடும், அதைத் தாண்டினால் 75க்கு மேலே என்றது. கீழே என்று கேட்டேன் – 54 அந்த விலை உடைந்தால் 48 என்றது. இதுவும் உனக்கு வலித்தால் எனக்கென்ன தேற்றம்தான். என்ன செய்வது என்று யோசித்தேன். “அதிகம் யோசிக்காதே… நாயருக்கும், செட்டியாருக்கும், கவுண்டருக்கும் தெரியாததா இந்தக் கம்ப்யூட்டருக்குத் தெரியப் போகுது. பேசாம எண்ணெய வாங்கிப் போடு” என்றது குட்டிச்சாத்தான். குழம்பினேன். மோகன் தாஸ் வழியில் கொஞ்சம் உள்ளுணர்வைக் கூப்பிடலாமா என்று முயற்சித்தேன். குட்டிச்சாத்தான் ஆடிய ஆட்டத்தில் அது வெளியே வர மறுத்துவிட்டது.\nஆனா எதுனாச்சியும் பண்ணனுமே. இல்லண்ணா தொழில் முறை வல்லுநன் என்னும் மரியாதை போயிரும். ஒன்னும் இல்லன்னாலும் ஒரு அப்பண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணினாத்தானே மருத்துவனுக்கு மரியாதை. சரி ஒரு ஆயிரம் டன் வாங்கி வைப்போம் என்று முடிவெடுத்தேன். அதற்குத் தகுந்தாற்போல், அடிப்படை ஆராய்ச்சித் தகவல்கள், நுட்ப ஆராய்ச்சி க்ராஃப்கள் முதலியவற்றை மிகக் கோர்வையாக எழுதி, பவர் பாயிண்ட் சிலைடுகள் தயாரித்தேன். ஒரு வழியாக 25-30 நிமிடம் ஓடும் ஒரு திரைக்கதை ரெடி. கார்ப்பரேட் நிறுவனக் கச்சேரிகளின் ஃபார்மேட் அரைமணி நேரம்தான். என் தலைவருக்கு அனுப்பினேன். “அப்படியே ப்ரசெண்ட் பண்ணிரு” என்றார் தலைவர் திங்கட்கிழமை காலையில், எனது ப்ரசெண்டேஷனுக்கு அரை மணி முன்னதாகச் சென்று எல்லாம் சரியா என்று பரிசோதித்துக் கொண்டேன். பஜாஜ் ஸ்கூட்டரையும், விண்டோஸையும் அப்படியே நம்பிவிடக் கூடாது. எப்போ மக்கர் பண்ணும்னு கடவுளுக்கும் தெரியாது.\nபழுத்த பரங்கிப்பழம் போன்ற முகத்துடன், முந்தைய நாளின் ப்ளூ லேபிளின் மிச்சம் கண்கள் வழியே கசிய வந்தார் முதலாளி. அமர்ந்தார். மற்றவர்களும் அமர்ந்தனர்.\nநான், “வந்தேனே…” என்று துவங்கினேன். அவ்வப்போது ப்ரசண்டேஷனை நிறுத்தி அதி முக்கியக் கேள்விகள் கேட்டார்.\nஅடுத்து, தமிழ்நாடு இலங்கையில் தானே இருக்கிறது என்று ஒரு கேள்வியை எதிர்பார்த்தேன். தலைவர் மிக சாமர்த்தியசாலி. பாலக்காட்டுத் தமிழர். டி.என்.சேஷன் பாலக்காட்டுத் தமிழர்களை நான்கு வகையாகக் கூறுவார். 4 Cs என்று. Cooks, crooks, carnatic musicians and civil servants. இவர் நால்வரையும் கலந்து செய்த புத்திசாலி. சமாளித்துவிட்டார்.\n“அது, மேற்குத் தொடர்ச்சி மலையின் இருபுறங்களிலும் இருக்கிறது. பொதுவாகக் கேரளா என்று சொன்னாலும், தென்னிந்தியா முழுக்க இருக்கிறது.”\n” என்றார் ஆச்சரியமாக. இன்று மாலை, ஜல பானம் அருந்தும் போது நண்பர்களிடம் சொல்ல அவருக்கு ஒரு புது விஷயம் கிடைத்து விட்டது போல.\nபுள்ளிவிவர நுட்ப ஆராய்ச்சி ஸ்லைடுகளில் கொஞ்சம் வித்தை புரிந்திருந்தேன். க்ராஃப்களில் அம்பு நகர்ந்து நகர்ந்து மேலே செல்வது, கட்டங்கள் திடீரென எழுதல் மறைதல் என… முதலாளி அசந்து விட்டார். திரும்பித் தலைவரைப் பார்த்தார். தலைவர் முகத்தில் கொஞ்சமாய்ப் பெருமிதப் புன்னகை.\nப்ரசெண்டேஷன் முடிந்ததும், “எவ்வளவு முதலீடு\nஒரு ப்ரசெண்டேஷனுக்கு ஆறு கோடியா சொக்கா என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த 45 நாட்களுக்குள் 1000 டன்னையும் வாங்கி ஒரு பெரிய எண்ணெய் டாங்கில் சேமித்துவைத்தோம். மே மாதம் துவங்கி, ஊர் எல்லை மைல்கல்லில் காத்திருக்கும் பாரதிராஜாவின் கதாநாயகி போல் ஓணம் வரக் காத்திருந்தேன். ஓணம் முடிந்தபின் விலைகள் எகிறும் என்பதே எங்கள் தாரக மந்திரம். 60 ஆண்டுகளின் புள்ளிவிவரம் எங்களுக்குச் சொன்னது அஃதே. ஓணம் வரை விலை 60லிருந்து 63க்கு எழுந்தது. எங்களுக்கு லேசான பெருமிதம். நாங்க யாரு\nஓணத்துக்கு முன்னும் பின்னும் ஒரு வாரம் கேரளம் வேலை செய்வதில்லை. மார்க்கெட் துவங்கிய முதல் நாள் விலை 62க்கு வந்தது. தலைவரிடம் சென்று சேதி சொன்னேன். இருடா, இன்னும் டிமாண்ட் வரத்துவங்கவில்லை என்றார். இரண்டாவது வாரம், அது அங்கேயே உட்கார்ந்திர���ந்தது. சரி வந்திரும், வந்திரும் என்று சொல்லிக் கொண்டேன்.\nசெப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. சட்டென்று விலை 58க்கு வந்தது. ஃபிபோனாச்சி இறங்கினால் 54 என்று சொல்லியிருந்தது.. வயிற்றில் பூச்சி பறந்தது. அய்யா என்றலறிக் கொண்டு தலைவரிடம் சென்றேன்.\n“விலை, வட்டி, வாடகை எல்லாம் சேர்த்து நம் அடக்க விலை 62.75. கிட்டத்தட்ட 50 லட்சம் நஷ்டம்.”\n கணக்குச் சரியாக வைத்திருக்கிறாய். வியாபாரத்தில்தான் சொதப்பி விட்டாய். உன் குல தெய்வம் என்ன\n“கும்புட்டுக்கோ… இல்லீன்னா பஞ்சாபிங்க கெடா வெட்டிடுவாங்க”\nஎன்ன கவி பாடியும் முருகன் இரங்கவில்லை. அடுத்த வாரம் விலை நேரே 50ஐத் தொட்டது. இம்முறை தலைவர் அறைக்குப் போகவே பயமாக இருந்தது. 1.3 கோடி நஷ்டம். காலை, இருக்கையில் அமர்ந்து ப்ரார்த்தனை செய்யும் நேரம் தொலைபேசி அடித்தது.\n“உனக்கு வெத்திலை பாக்கு வைத்துக் கூப்பிடணுமா\n“ஆமா.. கேரளா தமிழ்நாடுன்னு டூர் போனியே யார் யாரைப் பாத்தே\n“கெட் ஹிம் ஆன் த லைன் அண்ட் புட் ஆன் தெ ஸ்பீக்கர் ஃபோன்.”\n“குப்புஸாமி வணக்கம். மார்க்கெட் என்ன சொல்லுது\nஅவர் விலாவாரியாகச் சொன்னார். இனி 50க்கு கீழேதான் என்று. அறுவது ரூபாய் மிக அதிக விலையென்று வாங்கிச் சேகரிக்க வில்லையென்று.\n”ஒங்க பையன் எங்கிட்டே ஒரு வார்த்த கேட்டிருக்கலாமே ஸார்.. நான் கூட வருத்தப் பட்டேன். ஏன் நீங்க இருந்தும் இப்படிப் பண்றாங்கன்னு”\n”மார்க்கெட் போய் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஆள விட்டுட்டு மத்த எல்லாம் பண்ணியிருக்கே”\n“உன் ஸாரியின் விலை 1.3 கோடி. கெட் லாஸ்ட்\nகதவைச் சார்த்திவிட்டு வந்தேன். அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு லோதி ரோடு ரமண கேந்திரம் சென்றேன். அவருக்கென்னெ வழக்கம் போல சிரித்துக் கொண்டிருந்தார். கேட்டால், ‘எது நடக்குமோ அது நடந்தே தீரும், எது நடக்காதோ அது என் முயற்சிக்கினும் நடவாது. ஆகவே மௌனமாய் இருக்கை நன்று’ அப்படீன்னுவார். போய்யாங் என்று கோவித்துக் கொண்டு பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். கீழே கூட்டமாக இருந்ததால், முதல் மாடிக்குச் சென்றேன். அங்கே ரங்கநாதர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். ஜில்லெனும் க்ரானைட் தரையில் கண்மூடி அமர்ந்தேன். “ஊரிலேன்… காணியில்லை… உறவு மற்றொருவர் இல்லை” என்று மனதுள் பாட்டு ஓ��ியது. கண்களில் நீர் ததும்பிக் கசிந்தது. மெல்ல மனம் சமன் அடைந்து, கொஞ்சம் அமைதியானது. ஆனது ஆகட்டும் என்ற முடிவுடன் எழுந்து ப்ரசாதம் வாங்கிக் கொண்டு, வீட்டுக்குக் கிளம்பினேன்.\nஅடுத்த நாள் காலை நேரே தலைவர் அறைக்குச் சென்றேன்.\n“என்ன, 1.3 கோடிக்குச் செக்கா\n“இல்ல ஸார். என்னுடைய ராஜினாமாக் கடிதம்.”\nஅவர் அறை அதிரச் சிரித்து நான் பார்த்தது அதுவே முதல் தடவை.\n“பத்துக்கு ஆறு சரியான முடிவு எடுக்கிற பொருள் வணிகன் பெரிய ஆள். சந்தை என்பது கோடிக்கணக்கான மனங்கள் எடுக்கும் முடிவுகள் சங்கமிக்கும் ஒரு பெருங்கடல். எனக்குத் தெரியும் என்பவன் முட்டாள். எனக்குத் தெரியாது; ஓடிப் போறேன் என்பவன் பேடி. இன்னும் ஒரு வருஷம் எல்லோரும் உன்னை ஏளனமாப் பாக்கறது, உன்னை இன்னும் சிறந்த பொருள் வணிகனாக்கும். போய் வேலயப் பார்.”\nஉறையைத் திறந்து கடிதத்தைக் கிழித்தெறிந்தார்.\nPrevious Previous post: அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும்\nNext Next post: அதெல்லாம் மாறியபோது – 2\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்த���வம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன�� அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா ��ஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோ���ர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/G.Kiruthikan", "date_download": "2020-12-04T00:18:50Z", "digest": "sha1:7XKPS5JZZIKFEPZYPMNQUTNOYLTYJ6P3", "length": 14144, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "G.Kiruthikan இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor G.Kiruthikan உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n15:29, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +257‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎ தற்போதைய\n05:12, 4 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1,810‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n07:09, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு +2,166‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n06:31, 20 மே 2020 வேறுபாடு வரலாறு +2,692‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n08:17, 18 மே 2020 வேறுபாடு வரலாறு +2,722‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n07:00, 14 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +146‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n11:19, 23 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -3,06,253‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎ பக்கத்தை 'இனி புதிது' கொண்டு பிரதியீடு செய்தல் அடையாளம்: Replaced\n11:12, 23 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +58‎ சி குளோரோகுயின் ‎\n04:56, 23 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +179‎ சி குளோரோகுயின் ‎\n21:12, 22 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி குளோரோகுயின் ‎\n18:54, 22 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +11,306‎ பு குளோரோகுயின் ‎ \"குளோரோகுயின் என்பது பிர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n07:48, 10 சூன் 2019 வேறுபாடு வரலாறு +379‎ பேச்சு:மறதிநோய் ‎\n11:02, 4 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +5,385‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n00:50, 24 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +290‎ விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/தலைப்புகள் ‎ →‎அறிவியலாளர்கள்\n00:47, 24 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +357‎ விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/தலைப்புகள் ‎\n14:54, 23 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +3,569‎ இரைப்பை ‎\n05:45, 16 நவம்பர் 2018 வேறுபாடு வரலாறு +16‎ மூளைத்தண்டு ‎ தற்போதைய\n05:15, 16 நவம்பர் 2018 வேறுபாடு வரலாறு -39‎ பயனர்:G.Kiruthikan ‎ தற்போதைய\n05:13, 16 நவம்பர் 2018 வேறுபாடு வரலாறு -88‎ பயனர்:G.Kiruthikan ‎\n06:05, 20 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +7,353‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n18:38, 12 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +11,301‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n15:41, 12 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +327‎ பேச்சு:அமினோ அமிலம் ‎ →‎நியம/நியமமற்ற அமினோ அமிலங்கள்\n07:07, 10 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +6,759‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n06:44, 10 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு -25‎ சி வான் டெர் வால்ஸ் விசை ‎\n06:42, 10 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +278‎ பேச்சு:அமினோ அமிலம் ‎ →‎நியம/நியமமற்ற அமினோ அமிலங்கள்\n06:37, 10 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +1,168‎ பேச்சு:அமினோ அமிலம் ‎ →‎நியம/நியமமற்ற அமினோ அமிலங்கள்\n06:30, 10 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +124‎ அமினோ அமிலம் ‎ →‎இருபது அமினோ அமிலங்கள்\n06:27, 10 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +99‎ சி ஒற்றைச்சர்க்கரை ‎\n06:00, 10 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +1,370‎ பயனர் பேச்சு:AntanO ‎ →‎படிமம் தொடர்பானது: புதிய பகுதி\n10:35, 3 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +15,376‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n05:00, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +51‎ சி மனித எலும்புகளின் பட்டியல் ‎\n04:57, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +81‎ சி மனித எலும்புக்கூடு ‎\n04:56, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +1‎ சி மனித எலும்புகளின் பட்டியல் ‎\n04:52, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு -8‎ மனித எலும்புக்கூடு ‎\n04:21, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +71‎ சி தலையோடு ‎ →‎மனித தலையோடு தற்போதைய\n04:20, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +162‎ பேச்சு:தலையோடு ‎ தற்போதைய\n04:19, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +134‎ பேச்சு:தலையோடு ‎\n04:18, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு -53‎ தலையோடு ‎ மண்டையோடு தலையோட்டின் பகுதியே அன்றி தலையோடு அல்ல\n04:01, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +87‎ மனித எலும்புக்கூடு ‎ →‎இதனையும் காண்க\n03:57, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +59‎ சி எலும்பு ‎ →‎இவற்றையும் பார்க்கவும்\n03:54, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +38‎ சி என்பு மீள் வடிவமைப்பு ‎\n03:53, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +744‎ என்பு மீள் வடிவமைப்பு ‎\n03:48, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +66‎ எலும்பு ‎ →‎இவற்றையும் பார்க்கவும்\n03:46, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +10‎ என்பு மீள் வடிவமைப்பு ‎\n03:36, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +53‎ என்பு மீள் வடிவமைப்பு ‎\n03:30, 2 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +5,689‎ பு என்பு மீள் வடிவமைப்பு ‎ \"வாழ் நாள் முழுவதும் வன்க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n07:07, 1 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +2,330‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n13:33, 28 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு +4,623‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n04:55, 23 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு +5,515‎ பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nG.Kiruthikan: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-12-04T00:16:49Z", "digest": "sha1:CF3SMQCJ7U2IFHFCRUQSLLVJVEUIAUTT", "length": 10521, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோலட்டி ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோலட்டி ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகோலட்டி ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டதிம்மன அள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேங்கடதம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்பரபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவனபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்கேரபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெட்டிபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியதாழ்பாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிய கொட்ட குளம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவக்கல் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொச்சிப்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாயக்கனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடுப்பட்டி ஊராட்சி, கிருஷ்ணகிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூங்கிலேறி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிட்டபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டுதங்கள் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகநூற்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்மதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்குப்பம் ஊராட்சி, கிருஷ்ணகிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருமந்தபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரப்பட்டு ஊராட்சி, கிருஷ்ணகிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லாவி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடவாணி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெங்கபிரம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈகூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடப்பள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்திப்பாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்மனபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்ப��க்கள் | தொகு)\nதொரபள்ளி அக்ரஹரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவகானபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூனபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலவனபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்னல்வாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகொண்டபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்தாலி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகளூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாசிநாய்க்கனபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொத்தகொண்டபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொளதாசபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெலவரபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபனபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈச்சங்கூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னசந்திரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெலத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேகேபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mercedes-benz-praises-bus-driver-who-clocking-1-million-kms-in-citaro-bus-024349.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-12-04T00:26:53Z", "digest": "sha1:ZV7226NJMXNM3XV2OIOTEQX36S7ZZ4DF", "length": 24956, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "பேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n26 min ago இந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\n6 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n8 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேருந்து டிரைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பென்ஸ்... காரணத்தை கேட்டு அசந்துபோன ரோமானியர்கள்\nபேருந்து ஓட்டுநர் ஒருவரை மெர்சிடிஸ் நிறுவனம் கொண்டாடி வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஉலக புகழ்வாய்ந்த சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் திகழ்ந்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளம் இந்த உலகம் முழுவதும் காணப்படுகின்றது. இந்நிறுவனம், சொகுசு கார் உற்பத்தியில் மட்டுமின்றி பேருந்து, டிரக் போன்ற பெரிய வாகனங்களின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது.\nஇந்த நிறுவனமே பேருந்து ஓட்டுநர் ஒருவரை ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ள ஆரம்பித்துள்ளது. இந்த புகழுக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ருமேனியா (Romania) நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவருடைய பெயர் பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால், அந்த ருமானிய நாட்டைச் சார்ந்தவருக்காகவே பென்ஸ் நிறுவனம் பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nபேருந்து ஓட்டுநரை ஏன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பாராட்டி, வீடியோ வெளியிட்டிருக்கின்றது என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பியிருக்கும். அதற்கான விடையைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். ரூமேனியா அரசு அந்த நாட்டின் தலைநகர் புக்கரெஸ்ட் (Bucharest), பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிட்டாரோ (Citaro) மாடல் பேருந்துகளைக் கணிசமான எண்ணிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் களமிறக்கியது.\nஇதில், ஓர் பேருந்தை இயக்கியவரையே தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் புகழ்ந்திருக்கின்றது. 2005ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த பேருந்தில் பல பேருந்துகள் தற்போது பயனற்றதாக மாறியிருக்கின்றன. ஆனால், பெயர் வெளியாகாத அந்த ஓட்டுநர் இயக்கிய பேருந்தோ தற்போதும் புத்தம் புதிய தோற்றத்தில், நல்ல கன்டிஷனில் இருக்கின்றது.\nஎனவேதான் அந்த ஓட்டுநரை ருமேனிய அரசும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் பாராட்டி வருகின்றன. 2005ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்த இப்பேருந்து தற்போது வரை 1 மில்லியன் கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக பயணித்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பேருந்து பயன்பாட்டிற்காக களமிறக்கிய 15 ஆண்டுகளில், 12 ஆண்டுகள் வரை புகழ்ச்சிக்காக ஆளாகியிருக்கும் ஒற்றை ஓட்டுநரின் கையிலேயே இருந்திருக்கின்றது.\nஇவரின் கைகளே அப்பேருந்த நல்ல முறையில் பயன்படுத்தவும், பராமரிக்கவும் காரணமாக அமைந்துள்ளது. எனவேதான் பேருந்தையும், ஓட்டநரையும் வர்ணிக்கும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வீடியோ சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டு, பாராட்டி வருகின்றது.\nஅது வெளியிட்டிருக்கும் டுவிட்டில், \"1 மனிதன், 1 பேருந்து, 1 மில்லியன் கிமீ: 2005ம் ஆண்டில் ருமேனிய அரசு அதன் தலைநகருக்காக 500 மெர்சிடிஸ் பென்ஸ் சிட்டாரோ சிட்டி பேருந்துகளை களமிறக்கியது. இதில், ஓர் பேருந்து 1 மில்லியன் கி.மீட்டர்களைக் கடந்தும் சிறப்பான கன்டிஷனில் காட்சியளிக்கின்றது. பெரியளவில் பராமரிப்பு செய்யப்படாமலே இது தற்போதும் சிறப்பான நிலையில் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ஒரே ஒரு ஓட்டுநர் மட்டுமே அந்த பேருந்தை இயக்கி வருவது கவரும் வகையில் அமைந்துள்ளது\" என பதிவிட்டுள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் சிட்டாரோ பேருந்துகள், குறைந்த தளம் (low-floor) கொண்ட சிட்டி பேருந்துகள் ஆகும். இந்த பேருந்து கார்களைப் போல் பன்முக தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இருக்கை எண்ணிக்கை வித்தியாசங்களுடன் அவை கிடைக்கின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசியாவின் ஒரு சில நாடுகளுக்கு ஏற்ற வடிவமைப்புகளில் இப்பேருந்து காணப்படுகின்றது.\nஇதன் வடிவம் மற்றும் குறைந்த தள அமைப்பு இந்தியா போன்ற கரடு முரடான சாலைகளைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு பொருந்தாத ஒன்று. மேலும், இந்த பேருந்தின் விலையும் சற்று அதிகம் என்பதால் இவற்றைப் பொது போக்குவரத்தில் காண்பது மிகவும் கடினமானதாக இருக்கின்றது.\nஇப்பேருந்தில் பயணிப்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார்��ளில் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும். அதற்கேற்ப அம்சங்கள் அனைத்தையும் சிட்டாரோ பேருந்துகள் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இதன் தோற்றமும் கவர்ச்சிகரமானதாக காட்சியளிக்கின்றது. இதன் முகப்பு பகுதி மின் விளக்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கே உரித்தான ஸ்டைலை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.\nஇத்துடன், ப்ளூ எஃபிசியன்ஸி பவர் டிரைவ் சிஸ்டம் இப்பேருந்தில் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பேருந்தைக் காட்டிலும் அதிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்கும். தொடர்ந்து பாதுகாப்பு அம்சமாக ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான பிரேக்கிங் அனுபவத்தை வழங்க உதவும்.\nஇந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nஇந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்... இரு மடங்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கு... என்னனு தெரியுமா\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nகுளு குளு ஏசி ஸ்லீப்பர் பஸ்ஸில் ஜம்முனு தங்கலாம்... வாடகை எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க... ஹோட்டல்களுக்கு உதறல்\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nநீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோ�� ஸ்பெஷல் என்ன தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா\nஎலெக்ட்ரிக் ஆஃப்ரோடு வாகனத்துடன் டக்கார் ராலியில் களமிறங்கும் ஆடி கார் நிறுவனம்\nஇந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ramadoss-forces-cm-edappadi-palanisamy-for-not-to-meet-siddaramaiah/", "date_download": "2020-12-03T23:21:10Z", "digest": "sha1:TR5ZB5QMXODQRNBODUWCXRRUIMBXTDVA", "length": 19464, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சித்தராமையாவை சந்திப்பது தமிழக உரிமைகளை தாரை வார்க்கும் செயல்! – ராமதாஸ்", "raw_content": "\nசித்தராமையாவை சந்திப்பது தமிழக உரிமைகளை தாரை வார்க்கும் செயல்\nதமிழக முதலமைச்சர், கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி நீருக்காக கெஞ்சப் போவதாக கூறியிருக்கிறார். இதனால் ஒரு பயனும் இல்லை\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வாடும் சம்பா பயிரைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவை நேரில் சந்தித்துப் பேச தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்க்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.\nமேட்டூர் அணை மிகவும் தாமதமாக அக்டோபர் மாதத்தில் திறந்து விடப்பட்டதால், காவிரிப் பாசன மாவட்டங்களில் அம்மாத இறுதியிலும், நவம்பர் மாதத்திலும் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீரைப் பயன்படுத்தி முன்கூட்டியே பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடையாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஆற்று நீரை நம்பியவர்களின் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கிறது. சில பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கும், வேறு சில இடங்களில் இரு வாரங்களுக்கும் காவிரி நீர் தேவைப்படுகிறது. தண்ணீர் எளிதில் சென்றடையாத ஊர்களில் இன்னும் கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அடுத்த இரு வாரங்களுக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து வி��ப்பட்டால் சம்பா நெற்பயிர்களை முழுமையாக காப்பாற்றியிருக்க முடியும்.\nதமிழக ஆட்சியாளர்களுக்கு இந்த உண்மை முன்கூட்டியே தெரிந்திருக்கும் என்பதால் சம்பா பயிரைக் காப்பாற்றத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், பிரதமருக்கு ஒரு முறையும், கர்நாடக முதலமைச்சருக்கு ஒரு முறையும் கடிதம் எழுதி விட்டு, அத்துடன் கடமை முடிந்ததாக ஆட்சியாளர்கள் ஒதுங்கி விட்டனர். அதுமட்டுமின்றி, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக கட்டுப்படுத்தி, கடந்த 25ம் தேதி வினாடிக்கு 1250 கனஅடியாக குறைத்த தமிழக அரசு, 28-ஆம் தேதி மாலை அணையை மூடிவிட்டது. உழவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் அணையை மூடிய ஆட்சியாளர்கள் தான் சம்பா பயிரைக் காப்பாற்ற கர்நாடக முதலமைச்சரை சந்தித்து தண்ணீர் கேட்கப் போவது போல நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகம் ஆண்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் இதுவரை 112 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. மீதமுள்ள 80 டி.எம்.சி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தரும்படி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழகம் முறையிட்டிருக்க வேண்டும். அதனடிப்படையில் காவிரி மேற்பார்வைக்குழு எடுக்கும் முடிவை கர்நாடகம் செயல்படுத்துவதை உறுதி செய்யும்படி பிரதமருக்கு தமிழகத்தின் சார்பில் அரசியல் அழுத்தம் கொடுத்து சாதித்திருக்க வேண்டும். அது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கு அடையாளமாகும். அவ்வாறு அழுத்தம் கொடுத்தால் தமிழகத்திற்கு குறைந்த அளவாவது தண்ணீர் கிடைத்திருக்கும்.\nஆனால், பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ பிரதமருக்கு ஒரு முறை கடிதம் எழுதிவிட்டு, தொடர் அழுத்தம் கொடுக்காமல், கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் எழுதத் தொடங்கினார். ஆனால், காவிரியில் தண்ணீர் தர முடியாது என அப்போதே சித்தராமய்யா கூறி விட்ட நிலையில், பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவது, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டாலும் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவை வழங்கியிருக்கும்.\nபிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் தண்ணீர் உரிமையை உறுதி செய்யும்படி வலியுறுத்துவதற்கு அஞ்சும் தமிழக முதலமைச்சர், கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி நீருக்காக கெஞ்சப் போவதாக கூறியிருக்கிறார். இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அடுத்த சில மாதங்களில் கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சித்தராமய்யா முன்வர மாட்டார். மாறாக, காவிரிப் பிரச்சினைக்கு தொடர்ந்து பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என்று தூண்டில் போடுவார். ஒரு முறை பேச்சு நடத்தியதைக் காரணம் காட்டி, நடுவர் மன்றத் தலையீடோ, நீதிமன்றத் தலையீடோ தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறி, நாம் போராடிப் பெற்ற உரிமைகளை முடக்க சித்தராமய்யா முயல்வார். இது காவிரிப் பிரச்சினையில் 30 ஆண்டு பின்னடைவை ஏற்படுத்தும்.\nஇதற்கெல்லாம் மேலாக கர்நாடக சட்டப்பேரவையில் 2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் 16- ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன் தமிழக முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பில்லை என்று கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதனால் 16-ஆம் தேதிக்குப் பிறகு தான் சந்திப்பு நடைபெறக்கூடும். ஒருவேளை அதன் பின்னர் தண்ணீர் திறக்கப்பட்டால் கூட அதற்குள் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படாது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது தான் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும். மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூலம் தண்ணீர் பெறுவது தான் தற்காலிகத் தீர்வாகும். இவற்றை விடுத்து கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவது கூடவே கூடாது. இன்று காலை நிலவரப்படி கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் 34.97 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இதைக்கொண்டு தமிழகத்திற்கு அடுத்த ஒரு மாதத்திற்கு தண்ணீர் வழங்க இயலும் என்பதால், உடனடியாக அனைத்துக் கட்சிக் குழுவுடன் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தி சம்பா பயிரைக் காக்க தண்ணீர் ��ெற தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் 14.40 டி.எம்.சி தண்ணீர் இருப்பதால் இடைக்கால ஏற்பாடாக அடுத்த சில நாட்களுக்கு அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடவும் தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஉலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி சீனாவிற்கு கவலை இல்லை – மோகன் பகவத்\nசச்சின் சாதனையை முறியடித்த விராட்… 12 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர்\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/beauty", "date_download": "2020-12-03T23:59:14Z", "digest": "sha1:FBQQCIUXRJYSQX7INPRSH4ZTUFLAEYWT", "length": 7306, "nlines": 109, "source_domain": "tamil.popxo.com", "title": "Welcome,", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nஒரு சிவப்பு உதட்டுச் சாயத்தைப் பூசிக்கொண்டு தன்னம்பிக்கையுடன் உலகை வெல்லுங்கள் நீங்கள் நம்பகமான ஒப்பனை விமர்சனங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா நீங்கள் நம்பகமான ஒப்பனை விமர்சனங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணையதளத்தில் தேடி அலுத்து போய் விட்டீர்களா உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணையதளத்தில் தேடி அலுத்து போய் விட்டீர்களா உங்கள் தேடல் இங்கே முடிவடைந்தது. எங்கள் நிபுணர்கள் உங்களின் அனைத்து அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கும் பதில்களை அளிப்பார்கள்\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசருமத்தில் வெள்ளை புள்ளிகளால் அவதியா\nஉங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசருமத்தில் வெள்ளை புள்ளிகளால் அவதியா\nஉங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nஒளிரும் முகத்திற்கு சில இயற்கை வழிகள்\nஇயல்பே அழகு என்பவரா நீங்கள்.. உங்களுக்கான மேக்கப் ரகசியங்கள் \nமுகத்தின் அழகு அதிகரிக்க இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள் \nஅழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்..\nஉங்கள் கூந்தலுக்கான இயற்கை மணம் கொண்ட ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம் \nஅடர்த்தியான கருகரு கூந்தலுக்கு அரிசி கழுவிய தண்ணீர் - நன்மைகள் & பயன்படுத்தும் முறைகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவ���்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vanamagan-actress-sayesha-saigal-opinion-on-rajini-ajith-vijay-and-dhanush-tamilfont-news-188137", "date_download": "2020-12-03T22:35:24Z", "digest": "sha1:GLOBMGPE374IUZAVJRL6T7DCHQ5RRKW5", "length": 11856, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "vanamagan actress Sayesha Saigal opinion on rajini ajith vijay and dhanush - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ரஜினி, அஜித், விஜய், தனுஷ் குறித்து 'வனமகன்' நாயகி\nரஜினி, அஜித், விஜய், தனுஷ் குறித்து 'வனமகன்' நாயகி\nஜெயம் ரவி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வனமகன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி சாயிஷாசேகல் நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.\nஅஜித் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய சாயிஷா, அஜித் எனது ஃபேவரேட் நடிகர் என்று பதிலளித்தார். அதேபோல் இளையதளபதி விஜய் குறித்து உங்கள் கருத்து என்ன என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் மற்றும் கிங்' என்று பதிலளித்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து அவர் கூறியபோது 'முழு மரியாதைக்குரியவர் என்று கூறினார்.\nமேலும் தனுஷ் குறித்து அவர் கூறியபோது 'சூப்பர் எனர்ஜி உள்ளவர் என்றும் ஆடியன்ஸ்களை கட்டிபோடும் நடிப்பை தருபவர் என்றும் கூறினார். சிவகார்த்திகேயனை புத்திசாலி நடிகர் என்றும் சிம்புவை கிரேட் நடிகர் என்றும் புகழ்ந்தார். அனைத்து நடிகர்களுடனும் நடிக்க ஆசைப்படுவதாகவும், அதற்கு ரசிகர்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் கடைசியில் அவர் தன்னுடைய உரையாடலை முடித்துள்ளார்.\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\n பிரபல மாடல் அழகி கைது\nஇந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்\nரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறி��்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nதமிழில் வெளியாகும் வார்னர் பிரதர்ஸின் 'வொண்டர் வுமன் 1984': தேதி அறிவிப்பு\nரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅர்ஜுன மூர்த்தியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்: பாஜக\nரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் தான் போட்டி: பாஜக பிரமுகர்\nவரிசையில் நிற்க மறுத்த அனிதா: 1 முதல் 13 வரை யார் யார்\nரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்\nரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nவெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி\nஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\nரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nதமிழ் நடிகையின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஇந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்\n'சூர்யா 40' படப்பிடிப்பு எப்போது\nசீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண��ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\nரஜினிக்கு சுப.உதயகுமாரன் கேட்ட 4 கேள்விகள்: இது அரசியலா\nகிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\nரஜினிக்கு சுப.உதயகுமாரன் கேட்ட 4 கேள்விகள்: இது அரசியலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Supreme-Court", "date_download": "2020-12-03T23:48:19Z", "digest": "sha1:VJUPJ7WF5BFFL25BAN2QOZ4N35FOWBB5", "length": 17773, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Supreme Court - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nநாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஉண்மையை மறைக்க முயற்சித்த குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nகொரோனா மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் உண்மையை மறைக்க முயற்சித்த குஜராத் அரசை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்துள்ளது.\nகதவில் நோட்டீஸ் ஒட்டுவதால் கொரோனா நோயாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் - சுப்ரீம் கோர்ட்டு வருத்தம்\nவீட்டுக் கதவில் நோட்டீஸ் ஒட்டுவதால் கொரோனா நோயாளிகள் புறக்கணிப்புக்கு ஆளாகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.\nமுதல் முறையாக பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை\nபொங்கல் பண்டிகை அன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல்முறையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nவாரணாசியில் பிரதமர் மோடி பெற்றவெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பெற்றவெற்றியை எதிர்த்து முன்னாள் எல்லைபாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nடிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nடிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும். மாநிலங்கள் தயாராக உள்ளதா என சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டு உள்ளது.\nமேல்முறையீட்டு மனு : வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு உத்தரவிட்டனர்.\nசி.பி.எஸ்.இ. தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய கோரும் மனு : விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\n10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை ரத்துசெய்ய கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.\nகார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு : வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஅர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\nவடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவது எந்த நிலையில் உள்ளது - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் இங்கிலாந்தில் உள்ள நிலவரம் குறித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணின் குடும்பத்துக்கும், சாட்சிகளுக்கும் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஆமி கோனி பாரெட் பதவியேற்பு\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஆமி கோனி பாரெட்டை நியமிக்க செனட்சபை ஒப்புதல் அளித்தது.\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார் ஏமி கோனி\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்துக்கு ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் செனட் சபையில் நடைபெற்றது.\nமத்திய பிரதேச இடைத்தேர்தலில் ஐகோர்ட்டின் காணொலி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை\nமத்திய பிரதேச மாநில இடைத்தேர்தலில் ஐகோர்ட்டின் காணொலி காட்சி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு வழக்கு\nமத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\n7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nகணவரிடமிருந்து பிரிந்திருந்தாலும் மாமியார் வீட்டில் வாழ மனைவிக்கு உரிமை உண்டு: நீதிமன்றம்\nதிருமணமான பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் கூட மாமியாரின் வீட்டில் வாழ உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nடி.ராஜேந்தர் சங்கத்துக்காக சிலம்பரசன் எடுத்த திடீர் முடிவு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கார்த்தி\nசூர்யா 40 படத்தின் புதிய தகவல்\nமருமகனை கொஞ்சும் சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்.... ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்\nகர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/blog-post_803.html", "date_download": "2020-12-03T23:31:22Z", "digest": "sha1:QCU6LQAEL4MELQTMYXEMEHJEYLKG72MZ", "length": 6427, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "சாதிய பாகுபாட்டிற்கு எதிராக வைரமுத்து ஆவேசம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சாதிய பாகுபாட்டிற்கு எதிராக வைரமுத்து ஆவேசம்\nசாதிய பாகுபாட்டிற்கு எதிராக வைரமுத்து ஆவேசம்\nஇலக்கியா அக்டோபர் 11, 2020\nகடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெண் ஊராட்சி தலைவர் ஒருவர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை நாற்காலியில் உட்கார வைக்காமல் தரையில் உட்கார வைத்ததாக புகைப்படம் ஒன்று வைரலானது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து கவியரசர் வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியதாவது:\nஇதே சம்பவம் குறித்து நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில், ‘ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்.... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். #அனைவரும்சமம்’ என்று கூறியுள்ளார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64036/NABARD-Grade-A-2020-Notifications-Out--Are-you-ready-to-apply-.html", "date_download": "2020-12-03T23:49:05Z", "digest": "sha1:7S2LLP6H2T4S5IT477OM5YOYNV2DS3LN", "length": 12563, "nlines": 143, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள்: விண்ணப்பிக்க தயாரா? | NABARD Grade A 2020 Notifications Out: Are you ready to apply? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள்: விண்ணப்பிக்க தயாரா\nநபார்டு (NABARD) வங்கி எனப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில், கிரேடு - 'A' பிரிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் என்ற பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து மட்டும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதையும் படிக்க: இந்தியன் வங்கியில் மேனேஜர் பணிகள்: விண்ணப்பிக்கத் தயாரா\n1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS)\n2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS)\nஇதையும் படிக்க: தமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள் - விண்ணப்பிக்கத் தயாரா\n1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS) - 150\n2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS) - 04\nமொத்தம் = 154 காலிப்பணியிடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 15.01.2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.02.2020\nஅசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS) பணிக்கான முதல்நிலைத்தேர்வு நடைபெறும் தேதி: 25.02.2020\nஅசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS) பணிக்கான தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: மார்ச்.2020\nஇதையும் படிக்க: குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nவயது வரம்பு: (01.01.2020 அன்றுக்குள்)\n1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS):\nகுறைந்தபட்சமாக 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.\n2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS):\nகுறைந்தபட்சமாக 25 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.\nஇதையும் படிக்க: பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி: விண்ணப்பிக்க தயாரா\n1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (RDBS):\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.150\nபொது / EWS / OBC பிரிவினர் - ரூ.800\nஇதையும் படிக்க: அமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\n2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) (P & SS):\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100\nபொது / EWS / OBC பிரிவினர் - ரூ.750\nசெலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.\nஆ���்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.\nகுறைந்தபட்சமாக, ரூ.28,150 முதல் அதிகபட்சமாக ரூ.55,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.\nஇதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..\nகுறைந்தபட்சமாக, இளங்கலை பட்டப்படிப்பில் (B.E / B.Tech / B.Sc / CA / BBA உள்ளிட்ட) ஏதேனும் ஒரு துறையில் பயின்று குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.\nஇதையும் படிக்க: முப்படை பிரிவுகளில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\nஆன்லைனில், https://www.nabard.org/ அல்லது https://ibpsonline.ibps.in/nabrdbsjan20/- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.\nஇதையும் படிக்க: வனத்துறையில் வனக்காப்பாளர் பணி - விண்ணப்பிக்க தயாரா\nதிருமண விழாவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளை கைது\nநிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த மனு மீது நாளை தீர்ப்பு\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமண விழாவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளை கைது\nநிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த மனு மீது நாளை தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70606/special-article-about-10th-exam-postponed.html", "date_download": "2020-12-03T23:40:25Z", "digest": "sha1:ZN4KHFOLGAERWIZQS7Z2TET6DB34XEJQ", "length": 15786, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒத்திவைக்கப்பட்டதே போதுமா? தவிர்த்திருக்க வேண்டுமா? | special article about 10th exam postponed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒத்திவைக்கப்பட்டதே போதுமா\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சில தளர்வுகள் வழங்கியிருந்தாலும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள் திறக்க தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு கொரோனா காலத்தில் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் தேர்வுகளை நடத்துவதா என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் உயிரோடு விளையாடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடைபெறும் என கால அட்டவணையை அரசு மாற்றி வெளியிட்டது. ஆனால் கொரொனா காலத்தில் தேர்வுகளை தள்ளிவைப்பது மட்டுமே தீர்வாகுமா என கேள்வி எழும்பியுள்ளது.\nஇதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “மக்களின் கோரிக்கை, குழந்தைகளின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு தேர்வுகளை தள்ளி வைத்திருப்பது கண்டிப்பாக வரவேற்கக்கூடிய ஒன்று. நிச்சயமாக அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் ஒத்திவைத்தது மட்டுமே போதுமா அது முழுமையான தீர்வாகுமா என்றால் நிச்சயமாக இல்லை. கொரோனா தொற்று இதுவரை உலகம் கண்டிராத புதுவகையான நோய் தொற்று என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.\nவைரஸ் நுரையீரலில் போய் உட்காரும் வரை அறிகுறியே தெரிவதில்லை என்கிறார்கள். முதலில் இளைஞர்களுக்கு வராது என்றார்கள். பெரியவர்களைதான் அதிகம் தாக்கும் என்றார்கள். ஆனால் தற்போது அனைத்து வயதினருக்கும் கொரோனா நோய் தொற்று பரவி வருவதை பார்க்க முடிகிறது. இந்த சூழ்நிலையில் தேர்வுக்கு கால அட்டவணை வழங்குவது முன்னேற்பாடு இல்லாத நிலையை தான் காட்டுகிறது.\nமே 15-ஆம் தேதிதான் எந்த ஏரியாவில் எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கணக்கிடுங்கள் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை இயக்குநர் உத்தரவிடுகிறா���். இதிலிருந்தே அவர்களிடம் முன்னேற்பாடுகள் இல்லை என்பது தெரிகிறது. மே 31 க்குள் கொரோனா அடங்கிவிடுமா இது கண்டிப்பாக நியாயமான காரணத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.\nபிள்ளைகள் விடுமுறையில் இல்லை. அடைப்பட்டு கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்வியல் சூழ்நிலையில் இல்லை. வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நடைபாதையில் வசிக்கும் குழந்தைகள் கூட பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெற்றோர்களுக்கு முழு மாத சம்பளம் கிடைப்பதில்லை. கூலிவேலைக்கு சென்று சாப்பிடுவோர் ஏராளமானோர் உள்ளனர். இந்த காரணங்களால் மாணவர்களுக்கு மன ரீதியிலான உடல் ரீதியிலான பிரச்னைகள் ஏற்படாதா\nஇதற்கு தீர்வு என்னவென்றால் ஊரடங்கை விலக்கி கொண்ட பிறகு குறைந்தபட்சம் அவர்களுக்கு 15 வகுப்புகள் கொடுக்க வேண்டும். பின்னர் அந்த மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டறிந்து தீர்வு வழங்க வேண்டும். அதன்பின்னர் தேர்வுகளை எதிர்கொள்ளச் சொல்ல வேண்டும். கல்வியாண்டின் முடிவை விட நமக்கு உயிர்தான் முக்கியம். பேரிடர் காலத்தில் பள்ளியை திறப்பதற்கான வாய்ப்பே இல்லை.” எனத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நந்தகுமார் பேசுகையில், “மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிவிட்டார்கள். 60 நாட்களுக்கு மேலாக அவர்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ரிவிஷன்லாம் முடித்துவிட்டார்கள். நான்கு முறை தேர்வுகளை ஒத்திவைத்திருக்கிறார்கள். மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பெற்றோர்கள் தேர்வு எப்போது நடக்கும் என்று காத்திருக்கிறார்கள். நாங்கள் நடத்திய பாடங்களை மறக்கும் அளவுக்கு மாணவர்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nகொரோனா என்பது இன்றைக்கு முடியக்கூடிய விஷயம் இல்லை. இன்னும் பல மாதங்கள் நீடிக்கலாம். கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ளுங்கள் என மத்திய மாநில அரசுகள் சொல்லிவிட்டன. பத்தாம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடத்திதான் ஆக வேண்டும். அதை எழுதாமல் வேறு எந்த வகுப்புகளுக்கும் மாணவர்கள் போக முடியாது. அரசுப்ப��்ளி ஏழை மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றுதான் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். வணிகமயமாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. எப்போது வேண்டுமானாலும் பள்ளிகளை திறக்கட்டும். ஆனால் மாணவர்கள் படித்ததை மறந்து விடக்கூடாது” எனத் தெரிவித்தார்.\nமீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதல் ''நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்''\nRelated Tags : 10th exam, postponed, special article, பத்தாம் வகுப்பு, ஒத்திவைப்பு, சிறப்புச் செய்திகள்,\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதல் ''நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்''", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/12/blog-post_41.html", "date_download": "2020-12-03T23:14:20Z", "digest": "sha1:TSTBQYYZ4VDAW5GUOO7ZNFA53UDQX46H", "length": 12555, "nlines": 59, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம்கள் மீண்டும் தவறிழைக்கக் கூடாது: பைசர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம்கள் மீண்டும் தவறிழைக்கக் கூடாது: பைசர்\nமுஸ்லிம்கள் மீண்டும் தவறிழைக்கக் கூடாது: பைசர்\nமுஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் மீண்டும் செய்யக் கூடாது. முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களாக இருந்து, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அதி கூடிய ஆதரவுகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெ��ிவித்தார்.\nஇராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில், ஊடகவியலாளர் கலந்துரையாடல் ஒன்று, (10) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எமக்கு சிறந்த படிப்பினையைக் காட்டியிருக்கின்றது. இத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியன புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்தன. ஆனால், பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாகப் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ் அமோக வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பிருந்தே, முஸ்லிம்கள் இந்த தேர்தலில் இரு பக்கமும் இருப்பதுதான் நல்லது என நான் கூறிவந்தேன்.\nநடந்து முடிந்த அந்தத் தேர்தலில் ஜனாதிபதியாக யார் வருவார் என்பதைவிடவும், பெரும்பான்மைச் சமூகம் யாரை ஆதரிக்கின்றார்கள் என்பதைத்தான் முஸ்லிம் சமூகம் அறிந்துகொண்டிருக்க வேண்டும்.\nஇதுவரை காலமும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் தங்களது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எனக்கூறப்படும் முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் எதிர்வரும் காலங்களில் தங்களது அரசியல் நடவடிக்கைகளை, வடக்கு கிழக்குக்கு வெளியே மேற்கொள்வது அவ்வளவு சிறந்ததல்ல.\nஇதன்காரணமாக, வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள 68 வீதமான முஸ்லிம்கள் தொடர்ந்தும் இக்கட்டான நிலைக்கே தள்ளப்படுவார்கள். எனவே, இந்த அரசியல் தலைவர்கள் தங்களது சுயலாப அபிலாஷைகளைக் கைவிட்டு பெரும்பான்மைச் சமூகம் தற்போது எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அந்தப் பக்கம் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே எனது நிலைப்பாடாகும்.\nசிறந்த திட்டங்களையும், நோக்கங்களையும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் புதிய அரசுக்கு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முஸ்லிம் சமூகம் அதி கூடிய ஆதரவுகளை வழங்க வேண்டும்.\nஎனவே, முஸ்லிம்கள் ஜனாதித் தேர்தலில் செய்த தவறை மீண்டும் பொதுத்தேர்தலிலும் செய்யக்கூடாது. அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களாக, தேசப்பற்றுள்ளவர்களாக இருந்து பலம் சேர்க்க வேண்டும்.\nமுஸ்லிம்களுக்கு என்று ஒரு பிரச்சினை ஏற்படுகின்���போது, நானே எச் சந்தர்ப்பத்திலும் முன்னிலையில் நிற்கின்றேன். நான் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் இணைந்து அரசியல் செய்பவன். முஸ்லிம் மக்களுக்களின் பக்கம் மாத்திரம் இருந்து நான் சேவை செய்யக்கூடாது என்பதனால்தான், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குமாறு நான் முஸ்லிம்களை அறிவுறுத்தினேன். இருந்தும், முஸ்லிம் சமூகம் அதனைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது எனக்கு கவலையளிக்கின்றது.\nநான் இரண்டு முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்துள்ளேன். இம்முறை எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், அதற்காக நான் வருத்தப்படவுமில்லை. இந்நிலையில், இராஜாங்க அமைச்சுப் பதவி வழக்குவதற்கான ஏற்பாடும் இருந்தது. எனினும், முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி இராஜாங்க அமைச்சுப்பொறுப்பை ஏற்கவில்லை. என்றாலும், இப்பதவியை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டேன். அவர் அதனை ஏற்றுக்கொண்டாரா, இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. காதர் மஸ்தானுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவி கொடுபடவில்லை. இதுவும் எனக்கு மன வேதனையை அளிக்கிறது என்றார்.\n-ஐ. ஏ. காதிர் கான்\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/219.html", "date_download": "2020-12-03T23:37:36Z", "digest": "sha1:GBNKUFS6HTG3U3YOUIINYO6RNQUSSTZG", "length": 6068, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் 219 சித்திரவதை முகாம்கள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் 219 சித்திரவதை முகாம்கள்\nஇலங்கையில் 219 சித்திரவதை முகாம்கள்\nகடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் இயங்கி வருவதாகக் கூறப்படும் 219 சித்திரவதை முகாம்களின் இடங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் ஒன்றை Journalists for Democracy in Sri Lanka (JDS) மற்றும் International Truth and Justice Project (ITJP) ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ளன.\nசித்திரவதைக்குள்ளானோருக்கான ஆதரவு வழங்குவதற்கான தினமாக சர்வதேச ரீதியில் ஜுன் 26ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டே இவ்வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில், ஜே.வி.பி கிளர்ச்சிக் காலங்களின் போதான பொலிஸ் வதை முகாம்கள் உள்ளடக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, இராணுவம் - பொலிஸ் - கடற்படையினரும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களையும் இவ்வாறான முகாம்களில் வைத்து துன்புறுத்தி வந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.\nயுத்த நிறைவின் பின்னரும் தமிழ் மக்கள் பெருமளவில் சித்திரவதைக்குட்படுத்தப்படுவதாக சர்வதேச ரீதியில் அவ்வப்போது கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ��பாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/08/02/education-as-basic-right/", "date_download": "2020-12-04T00:26:06Z", "digest": "sha1:ZTJEWE7ZHENTNQR6AD2SJXTGH5JUKN3Q", "length": 47745, "nlines": 318, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Education as basic right « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.\nகல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.\nகரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.\nஇந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடி���ில் நடைபெற்று வருகின்றன.\nபண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.\nஇவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.\nஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.\n2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.\n பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nபட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்க��்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.\nஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.\nநாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.\nதமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.\nஎண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.\nமாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.\nஅரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.\nஅவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.\nஅரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.\nஅரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.\nதனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும் தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வ�� நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும் இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.\nபயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.\nஇன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது\nவழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.\n“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.\n10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.\nகட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.\nசம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரிவு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.\nதமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.\nதரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.\nசமீபத்தில் விநாயகர் சதுர்���்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவர்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.\n இவர்களின் நிலை உயர்வது எப்போது இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.\nதிசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.\nகல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.\nஉள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.\nமனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையி��ரே மனித உரிமைகளை மீறினால் எப்படி சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.\nகாவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.\nஎழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.\nபொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.\nமக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே\n(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).\nமார்ச் 29, 2012 இல் 5:52 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/microsoft-launching-a-giant-foldable-phone-that-will-cost-1400-dollar-news-267434", "date_download": "2020-12-03T23:43:35Z", "digest": "sha1:EEOHQJZ2AJQREPI5V242D2SUWYGEXD5O", "length": 10175, "nlines": 158, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Microsoft launching a giant foldable phone that will cost 1400 dollar - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Technology » இரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்\nஇரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்\nமுதல்முறையாக மடித்து வைக்கும் ஸ்மாட்போனை தயாரிக்க இருக்கிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கிறது. வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டாக மடித்து வைக்கும் முறையிலான ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதன் பெயர் சாபேஸ் டூயோ எனவும் தெரியவந்துள்ளது. இதில் இரண்டு ஸ்கிரீன் வைக்கப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிறப்பம்சங்கள் - இரண்டு 5.6 இன்ச் OLED 1350×1800 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப் டிராகன் 855 பிராசஸர், 6 ஜிபி ரேம் இதில் அடங்கும். அதைத்தவிர இதன் மெமரி 256 ஜிபி என்பதும் ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. இதன் பிரைமரி மெமரி 11 எம்.பி யாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 3,577 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாக இந்த செல்போன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 4 ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் வசதி யுஎஸ்பி வசதியும் அடங்கும். டைப் சி ஜார்ஜர், பிரத்யேகமான ஸ்டைல் போன்றவையும் இந்த செல்போனின் சிறப்பம்சங்களாக கூறப்பட்டுள்ளது. இதன் விலை 1,399 டாலர் என மைக்ரோசாப்ட் நிறுவனம் என நிர்ணயித்து இருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1,04,600 என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் முதல் விற்பனை வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி அமெரிக்காவில் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த விலைக்கு.. இவ்வளவு specification.. அதிரடியாக களமிறங்கிய போக்கோ எக்ஸ் 2..\nOppo களமிறக்கும் புதிய Find சீரிஸ் மொபைல்கள்.. என்னென்ன specifications தெரியுமா..\nஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..\nரெட்மி நோட் 9 சீரிஸ் இந்தியாவில் எப்போ வரப்போகிறது தெரியுமா..\nஇந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications\nஇறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா.. வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ\nடூயல் ரியர் கேமரா.. மடங்கும் திரை.. அதிரடியாக வெளியானது Samsung galaxy Z..\nSIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..\n8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..\nமொபைல் ரீசார்ஜ் செய்யனுமா..கூகுள்ல search பண்ணுங்க..\nஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கிய பூமா.. விலை எவ்வளவு தெரியுமா..\nஉங்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை விற்று பணம் பார்க்கும் ஆன்டி-வைரஸ் கம்பெனி..\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nஇனி நீங்க Facebook பார்க்க போற விதமே மாற போகுது... டோட்டல் ரீடிசைன்.\nSamsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..\n10 முதல் 13 ஆயிரம் ரூபாய்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மீ 5i.\nஉங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/videos/mahalakshmi-ishwar-romantic-tik-tok-videos/", "date_download": "2020-12-04T01:04:07Z", "digest": "sha1:HGLGRXBTDQZWIC5VA25KDMKY45NPCLE2", "length": 7001, "nlines": 97, "source_domain": "newstamil.in", "title": "Actress mahalakshmi and ishwar romantic tik tok videos", "raw_content": "\nமுதல் விக்கெட் யார்க்கர் புகழ் நடராஜனுக்கு குவியும் வாழ்த்து\nவாட்ஸ்அப்பின் புதிய அப்டேட், இந்தப் புது வசதிகளை கவனித்தீர்களா\nகட்சி தொடங்க ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nசிம்புவின் 'ஈஸ்வரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் - வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் - வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி - வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் - வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் - வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் - வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் - வீடியோ\n← வாழப்பழத்துக்கும் சாயம்பூச ஆரம்பிச்சுட்டாங்\nரூ.1,300 கோடி போதைப்பொருள் பறிமுதல் →\nநிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை பைக்கில் கொண்டு சென்ற இளைஞர்\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gis-inspection.com/ta/faqs/quality-management-term/", "date_download": "2020-12-03T23:21:36Z", "digest": "sha1:VBAFGGL43AKYN3S7JQOYVHSBHWXEIVKE", "length": 23327, "nlines": 232, "source_domain": "www.gis-inspection.com", "title": "தர மேலாண்மை கால | ஜி.ஐ.எஸ்", "raw_content": "\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஇயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் ஷோ\nபாதைக்கான வடிவமைப்பு, தயாரித்தல் மற்றும் சரிபார்ப்பு\nசப்ளையர் மேலாண்மை மற்றும் மேம்பாடு\nமேலாண்மை அமைப்புக்கான நோயறிதல் மற்றும் தேர்வுமுறை\nதர மேலாண்மை சொல்] ஐஎஸ்ஓ என்றால் என்ன\nஐஎஸ்ஓ (ஸ்டாண்டர்டைசேஷனுக்கான சர்வதேச அமைப்பு) என்பது தேசிய தர நிர்ணய அமைப்புகளின் (ஐஎஸ்ஓ உறுப்பினர் அமைப்புகள்) உலகளாவிய கூட்டமைப்பு ஆகும். சர்வதேச தரநிலைகளைத் தயாரிப்பதற்கான பணிகள் பொதுவாக ஐஎஸ்ஓ தொழில்நுட்பக் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு தொழில்நுட்பக் குழு நிறுவப்பட்ட ஒரு விஷயத்தில் ஆர்வமுள்ள ஒவ்வொரு உறுப்பினர் அமைப்பிற்கும் அந்தக் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்த உரிமை உண்டு. ஐ.எஸ்.ஓ.வுடன் தொடர்பு கொண்டு சர்வதேச அமைப்புகளான அரசு மற்றும் அரசு-அரசு ஆகியவை இந்த பணியில் பங்கேற்கின்றன. எலக்ட்ரோ தொழில்நுட்ப தரநிலைப்படுத்தல் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையத்துடன் (ஐ.இ.சி) ஐ.எஸ்.ஓ.\nஒரு தயாரிப்பு அல்லது சேவையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குணாதிசயங்களை அளவிடுதல், ஆய்வு செய்தல், சோதனை செய்தல், மற்றும் ஒவ்வொரு குணாதிசயத்திற்கும் இணக்கத்தன்மை உள்ளதா என்பதை நிறுவும் பொருட்டு குறிப்பிட்ட தேவைகளுடன் முடிவுகளை ஒப்பிடுதல் போன்ற செயல்பாடு\nஐஎஸ்ஓ 2859 இன் இந்த பகுதியின் விதிகளின்படி நிறைய முதல் ஆய்வு. குறிப்பு இது ஏற்றுக்கொள்ளப்படாத பின்னர் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட நிறைய ஆய்விலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்.\nதர மேலாண்மை கால] பண்புகளால் ஆய்வு என்றால் என்ன\nஒரு குறிப்பிட்ட தேவை அல்லது குறிப்பிட்ட தேவைகளின் தொகுப்பைப் பொறுத்து உருப்படி வெறுமனே வகைப்படுத்தப்படுவதாக அல்லது வகைப்படுத்தப்படாததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது உருப்படியில் உள்ள இணக்கமின்மைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. குறிப்பு பண்புகளின் மூலம் ஆய்வு என்பது பொருட்களின் இணக்கத்திற்கான ஆய்வு மற்றும் ஆய்வு நூறு உருப்படிகளுக்கு இணக்கமின்மைகளின் எண்ணிக்கை.\nதனித்தனியாக விவரிக்கக்கூடிய மற்றும் பரிசீலிக்கக்கூடிய பொருள், எடுத்துக்காட்டுகள்:\nஒரு உடல் உருப்படி; பொருள் வரையறுக்கப்பட்ட அளவு; ஒரு சேவை, ஒரு செயல்பாடு அல்லது செயல்முறை; ஒரு அமைப்பு அல்லது ஒரு நபர்; அல்லது சில சேர்க்கை.\nஒரு குறிப்பிட்ட தேவையை பூர்த்தி செய்யாதது:\nகுறிப்பு 1 சில சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தேவைகள் வாடிக்கையாளர் பயன்பாட்டுத் தேவைகளுடன் ஒத்துப்போகின்றன (குறைபாட்டைக் காண்க, 3.1.6). மற்ற சூழ்நிலைகளில் அவை ஒன்றிணைந்து போகக்கூடாது, மேலும் குறைவான கடுமையானதாக இருக்கலாம் அல்லது இரண்டிற்கும் இடையேயான சரியான உறவு முழுமையாக அறியப்படவில்லை அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை.\nகுறிப்பு 2 இணக்கமின்மை பொதுவாக அதன் தீவிரத்தன்மையின் அளவிற்கு வகைப்படுத்தப்படும்: வகுப்பு A: ஒரு வகையின் அந்த இணக்கமின்மைகள் மிகுந்த அக்கறை கொண்டதாகக் கருதப்படுகின்றன; ஏற்றுக்கொள்ளும் மாதிரியில், இதுபோன்ற இணக்கமற்ற தன்மைகளுக்கு மிகச் சிறிய ஏற்றுக்கொள்ளல் தர வரம்பு மதிப்பு ஒதுக்கப்படும்; வகுப்பு B: கருதப்படும் ஒரு வகையின் இணக்கமின்மைகள் அடுத்த குறைந்த அளவிலான அக்கறை கொண்டவை; ஆகையால், மூன்றாம் வகுப்பு இருந்தால், முதலாம் வகுப்பில் இருந்தால், ஏ வகுப்பில் உள்ளவர்களுக்கும், சி வகுப்பை விட சிறியவர்களுக்கும் ஒரு பெரிய ஏற்றுக்கொள்ளும் தர வரம்பு மதிப்பீட்டை ஒதுக்கலாம்.\nகுறிப்பு 3 பண்புகள் மற்றும் வகுப்புகளின் ஒத்திசைவுகளைச் சேர்ப்பது பொதுவாக தயாரிப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஒட்டுமொத்த நிகழ்தகவை பாதிக்கும்.\nகுறிப்பு 4 வகுப்புகளின் எண்ணிக்கை, அக்லாஸுக்கு ஒதுக்குதல் மற்றும் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்றுக்கொள்ளும் தர வரம்பைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை குறிப்பிட்ட சூழ்நிலையின் தரத் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.\nதர மேலாண்மை சொல்] குறைபாடு என்றால் என்ன\nஒ��ு நோக்கம் அல்லது பயன்பாட்டுத் தேவையை பூர்த்தி\nசெய்யாதது குறிப்பு 1 ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் தரமான பண்பு பயன்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்படும்போது \"குறைபாடு\" என்ற சொல் பயன்பாட்டிற்கு பொருத்தமானது (விவரக்குறிப்புகளுக்கு இணங்க மாறாக).\nகுறிப்பு 2 \"குறைபாடு\" என்ற சொல்லுக்கு இப்போது சட்டத்திற்குள் திட்டவட்டமான பொருள் இருப்பதால், இது ஒரு பொதுவான வார்த்தையாக பயன்படுத்தப்படக்கூடாது.\nதர மேலாண்மை சொல்] பொருந்தாத உருப்படி\nகுறிப்பு உறுதிப்படுத்தப்படாத உருப்படிகள் பொதுவாக அவற்றின் தீவிரத்தன்மையின் வகைகளால் வகைப்படுத்தப்படும்:\nவகுப்பு A: வகுப்பு A இன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணக்கமற்ற தன்மைகளைக் கொண்ட ஒரு உருப்படி மற்றும் வகுப்பு B மற்றும் / அல்லது வகுப்பு C போன்றவற்றின் இணக்கமற்ற தன்மைகளையும் கொண்டிருக்கலாம்;\nதர மேலாண்மை கால] உறுதிப்படுத்தப்படாத சதவீதம் என்றால் என்ன\n(ஒரு மாதிரியில்) மாதிரியின் ஒத்திசைவற்ற பொருட்களின் எண்ணிக்கையை நூறு மடங்கு மாதிரி அளவால் வகுக்கப்படுகிறது, இதன் மூலம்: (d / n) 100 எங்கே\nd: என்பது மாதிரியில் உள்ள\nதர மேலாண்மை கால] பொறுப்பான அதிகாரம் என்றால் என்ன\nஐஎஸ்ஓ 2859 இன் இந்த பகுதியின் நடுநிலைமையைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் கருத்து (முதன்மையாக விவரக்குறிப்பு நோக்கங்களுக்காக), இது முதல், இரண்டாம் அல்லது மூன்றாம் தரப்பினரால் பயன்படுத்தப்படுகிறதா அல்லது பயன்படுத்தப்படுகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல்\nகுறிப்பு 1 பொறுப்பான அதிகாரம் இருக்கலாம்:\nஅ) உள்ள தரத் துறை ஒரு சப்ளையர் அமைப்பு (முதல் கட்சி);\nb) வாங்குபவர் அல்லது கொள்முதல் அமைப்பு (இரண்டாம் தரப்பு);\nc) ஒரு சுயாதீன சரிபார்ப்பு அல்லது சான்றிதழ் அதிகாரம் (மூன்றாம் தரப்பு);\nd) ஏதேனும் ஒரு), b) அல்லது c), செயல்பாட்டின் படி வேறுபடுகிறது (குறிப்பு 2 ஐப் பார்க்கவும்) இரு தரப்பினருக்கும் இடையிலான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்டுள்ளது, எடுத்துக்காட்டாக சப்ளையர் மற்றும் வாங்குபவருக்கு இடையிலான ஆவணம்.\nதர மேலாண்மை சொல்] நிறைய என்ன\nசில தயாரிப்பு, பொருள் அல்லது சேவையின் திட்டவட்டமான அளவு, ஒன்றாக சேகரிக்கப்பட்ட\nகுறிப்பு குறிப்பு ஒரு ஆய்வு நிறைய பல தொகுதிகள் அல்லது தொகுதிகளின் பகுதிகளைக் கொண்டிர��க்கலாம்.\nதர மேலாண்மை சொல்] நிறைய அளவு என்றால் என்ன\nதர மேலாண்மை சொல்] மாதிரி என்ன\none ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் தொகுப்பு நிறைய இருந்து எடுக்கப்பட்டது மற்றும் நிறைய தகவல்களை வழங்க நோக்கம் கொண்டது.\nஇரட்டை மாதிரித் திட்டம் என்பது இரண்டு மாதிரி அளவுகள் மற்றும் முதல் மாதிரி மற்றும் ஒருங்கிணைந்த மாதிரிக்கான ஏற்றுக்கொள்ளல் மற்றும் நிராகரிப்பு எண்களின் கலவையாகும்.\nகுறிப்பு 2 மாதிரித் திட்டத்தில் மாதிரியை எவ்வாறு வரைய வேண்டும் என்பதற்கான விதிகள் இல்லை.\nதர மேலாண்மை சொல்] சாதாரண ஆய்வு என்றால் என்ன\nஏற்றுக்கொள்ளும் தர வரம்பை விட நிறைய செயல்முறை சராசரி சிறப்பாக இருக்கும்போது தயாரிப்பாளரை ஏற்றுக்கொள்வதற்கான அதிக நிகழ்தகவு ஏற்படுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோலுடன் ஒரு மாதிரித் திட்டத்தின்\nகுறிப்பு குறிப்பு: சந்தேகிக்க எந்த காரணமும் இல்லாதபோது சாதாரண ஆய்வு பயன்படுத்தப்படுகிறது செயல்முறை சராசரி (3.1.25)\nதர மேலாண்மை சொல்] இறுக்கமான ஆய்வு என்றால் என்ன\nதொடர்புடைய திட்டத்தை விட இறுக்கமான ஏற்றுக்கொள்ளும் அளவுகோலுடன் ஒரு மாதிரித் திட்டத்தின்\nதர மேலாண்மை சொல்] மாதிரி திட்டம் என்றால் என்ன\nமாதிரித் திட்டங்களை ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற்றுவதற்கான விதிகளுடன் இணைத்தல்\nதர மேலாண்மை சொல்] மாதிரி முறை என்றால் என்ன\nமாதிரித் திட்டங்களின் சேகரிப்பு, அல்லது மாதிரித் திட்டங்கள், ஒவ்வொன்றும் திட்டங்களை மாற்றுவதற்கான அதன் சொந்த விதிகளுடன், பொருத்தமான திட்டங்கள் அல்லது திட்டங்களைத் தேர்வுசெய்யக்கூடிய அளவுகோல்கள் உள்ளிட்ட மாதிரி நடைமுறைகளுடன்.\nஐஎஸ்ஓ 2859 இன் இந்த பகுதி நிறைய அளவு வரம்புகள், ஆய்வு நிலைகள் மற்றும் AQL களால் குறியிடப்பட்ட ஒரு மாதிரி அமைப்பாகும். ஒரு மாதிரி\nLQ திட்டங்களுக்கான அமைப்பு ஐஎஸ்ஓ 2859-2 இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nமாடி 10, பில்டிங் சி, யூனிஸ் சயின்-டெக் பார்க், எண் 30 வுலோங்ஜியாங் சாலை, உயர் தொழில்நுட்ப மண்டலம், புஜோ, புஜியான், சீனா\n© பதிப்புரிமை - 2010-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உதவிக்குறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nகொள்கலன் ஏற்றுதல் மேற்பார்வை , தொழிற்சாலை மதிப்பீடு , முழு ஆன்லைன் ஆய்வு , ஆரம்ப உற்பத்தி சோதனை , செயல்முறை ஆய்வில் , மூன்றாம் தரப்பு ஆய்வு ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122784/2020%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-12-03T23:57:13Z", "digest": "sha1:PWDG5TSNZ4FF4BTCLLY3SHUBEQJZGMHT", "length": 7494, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "2020ஆம் ஆண்டிற்கான மஹிந்திரா தார் வாகனத்தின் மாடல் அறிமுகம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\n2020ஆம் ஆண்டிற்கான மஹிந்திரா தார் வாகனத்தின் மாடல் அறிமுகம்\n2020ஆம் ஆண்டிற்கான மஹிந்திரா தார் வாகனத்தின் மாடல் அறிமுகம்\nகரடு முரடான மலைப்பகுதிகளில் சுலபமாக ஓடும் மஹிந்திரா தார் வாகனத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nAX, AX ஆப்ஷனல் மற்றும் LX என 3 ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனத்தின் விலை 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதல், 13 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமுகப்பு விளக்குகள், பம்பர் மற்றும் முன்புற க்ரிலின் தோற்றம் மாற்றப்பட்டதுடன், ஏர்பேக்குகள், ஏபிஎஸ், Electronic stability என பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த மாடலின் முதல் வண்டியை டெல்லியை சேர்ந்த Aakash Minda ஒரு கோடியே 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். அந்த தொகை கொரோனா நிவாரணப்பணிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.\n2020 ஆம் ஆண்டிற்கான மாடல்\n'7 நாள்களில் மறைந்துபோகும் செய்திகள்' - புது வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ் அப்\nபுத்தாண்டில் 5 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்\nதொழிலாளர் சங்கம் போராட்டம் காரணமாக பெங்களூருவிலுள்ள டொயோட்டா கார் தயாரிப்பு ஆலை மூடல்\nசில மணி நேரங்களாக இயங்காத யூ ட்யூப் தளம்\nஆன்லைன் ஷாப்பிற்கான புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ் ஆப���\nபேட்மேன் வகை விங்சூட்டை அறிமுகம் செய்துள்ள பி.எம்.டபிள்யூ\nஅடுத்த 7 ஆண்டுகளில் 28 புதிய வகை மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்யும் ராயல் என்பீல்ட்\nவாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பக் கட்டணம் இல்லை - பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர்\nவாட்ஸ்அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2017/12/16/%E0%AE%A8%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4", "date_download": "2020-12-03T22:25:46Z", "digest": "sha1:ZMKC7Y3TLUP5JAGWQL4AEBQEFWS4EMSQ", "length": 16775, "nlines": 177, "source_domain": "www.periyavaarul.com", "title": "நம் இதயம் பேசுகிறது", "raw_content": "\nகுருவே சரணம் குரு பாதமே சரணம்\nநம் எல்லோருடைய உள்ளுணர்வின் வெளிப்பாடுதான் இந்த பதிவு. உங்கள் சார்பில் நான். இன்றைய பொன்னான நாளின் முதல் பதிவு. இந்த பதிவு நம்முடைய பதிவு இது.. இந்தப்பதிவை மஹாபெரியவா பொற் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.\nமஹாபெரியவா தன்னுடைய தாமரை பாதங்களை இந்த புதிய இணைய தளத்தில் பதிக்கும் முதல் நாள் இன்று.. மஹாபெரியவாளின் பொற் பாதங்கள் இணையதளத்தின் சிரசில் பதித்து ஆசீர்வாதம் செய்கிறது.\nஅதே வேளையில் இந்த இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவரின் சிரசிலும் மஹாபெரியவா தாமரை பாதங்கள் பதித்து ஆசிர்வதிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா. இணைய தளமும் முதல் அடியை இன்று எடுத்து வைத்து விட்டது. நாம் எல்லோரும் மஹாபெரியவா கையை பிடித்துக்கொண்டு அவர் காட்டிய ஆன்மீக பாதையில் சேர்ந்து பயணிப்போம்.\nஇது ஒரு மஹாபெரியவா இறை சாம்ராஜ்யம்.இங்கு போட்டி இல்லை பொறாமை இல்லை விரோதம் இல்லை துவேஷம் இல்லை. அதே சமயத்தில் சகோதரத்துவம் சக ஆத்மாவிற்கு உதவும் மனப்பான்மை கோ ஸம்ரக்ஷிணம் வேத ரக்க்ஷ்ணம் நித்ய பூஜைக்கு கூட கஷ்டப்படும் கோவில்களை கண்டறிந்து மூன்று வேளை பூஜைக்கு வழி வகுப்பது நமக்கு படியளக்கும் பெருமாள் கிழிந்த உடையுடன் இருக்கும் அவலத்தை போக்க இயன்ற வரை முயற்சிப்பது.\nஇன்னு���் சுருக்கமாக சொல்லப்போனால் நான் வாழும் கலி காலத்திலேயே வேத காலம் ஒன்றை உருவாக்கி வாழுவோம். இது என் ஆசை மட்டுமல்ல. உங்களின் ஆசையும் கூட என்பது . எனக்கு நிச்சயமாக தெரியும்.உங்களுடன் நான் பழகிய ஓராண்டு நட்பு உங்கள் புனித உள்ளத்தை எனக்கு படம் பிடித்து காட்டியுள்ளது.\nமஹாபெரியவா நம்மையெல்லாம் தேர்ந்தேடுத்து கட்டிய இறை சாம்ராஜ்யம் இது.ஒவ்வொரு நொடியும் இந்த இணைய தளம் வளரும். வளர்ந்து மஹாபெரியவா கண்ட வேத உலகத்தை நிச்சயம் உலகிற்கு பறை சாற்றுவோம்.\nஇங்கு வியாபாரத்திற்கு நிச்சயமாக இடம் கிடையாது. ஒன்றே ஒன்றுதான் நடக்கும் ஊர் கூடி தேர் இழுப்போம். கலியின் விகாரங்கள் நம்மை தாக்கும் பொழுது சுத்த ஆத்மாக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து கை கோர்க்க வேண்டாமா. இன்று இது நம்முடைய கனவு நினைவாகும் நாட்கள் தூரத்தில் இல்லை. தொட்டு விடும் தூரம்தான்\nநல்ல சிந்தனைகள் தான் நல்ல வார்த்தைகளாக வெளிப்படுகின்றன\nநல்ல வார்த்தைகள் தான் நல்ல செயல்களாக உருவெடுக்கின்றன\nநல்ல செயல்களே ஒரு நல்ல கலாச்சாரத்திற்கு வித்திடுகிறது\nஒரு நல்ல கலாச்சாரமே வரும் தலை முறையினருக்கு\nநாம் எல்லோரும் சேர்ந்து ஒரு\nவரும் தலை முறையினருக்கு நம்முடைய\nதாய் வீட்டு சீதனமாக கொடுப்போம்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_329.html", "date_download": "2020-12-03T22:23:37Z", "digest": "sha1:NA2J3W7IEAMXAV6BAXD7AXH7L5H7OEDH", "length": 14044, "nlines": 99, "source_domain": "www.yarlexpress.com", "title": "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக போட்டியிடவுள்ள தமிழர். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக போட்டியிடவுள்ள தமிழர்.\nதமிழர், அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல், டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ்\nஅமெரிக்கா���ில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கும் நிலையில், இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஇந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.\nஅவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு மாகாண வாரியாக நடந்த ஓட்டெடுப்புகளில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தார். இதனால் அவர் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.\nகொரோனா வைரஸ் தாக்கம், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் கருப்பின மக்களின் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ஆகியவை நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.\nஇந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜோ பிடன் சூளுரைத்துள்ளார். இதற்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.அதே சமயம் தன்னுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் ஜோ பிடன் தீவிரம் காட்டி வந்தார்.\nதுணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஅதன்படி, தனது உறுதிப்பாடு மற்றும் கட்சியினரின் கோரிக்கையை ஒன்றிணைத்து கருப்பினப் பெண் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வதில் ஜோ பிடன் கவனம் செலுத்தினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் உள்பட பலர் இந்த போட்டியில் இருந்தனர்.\nஇந்நிலையில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை நிறுத்துவேன் என ஜோ பிடன் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ந���ன் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் கமலா ஹாரீசை துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பேன் என பதிவிட்டுள்ளார்.\nதுணை அதிபர் வேட்பாளராக என்னை ஜோபிடன் அறிவித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என கமலா ஹாரிஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகமலா ஹாரிஸ் ஒரு தமிழரா\n55 வயதுடைய கமலா ஹரிஸின் தந்தை ஜமெய்க்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதுடன் அவரது தாயார் இந்தியாவைச் சேர்ந்த தமிழர். .1964ம் ஆண்டு ஒக்டோபர் 20ம் திகதி பிறந்த கமலா ஹரிஸின் முழுப்பெயர் கமலா தேவி ஹரிஸ் என்பதாகும்.\nமாயா என்ற தங்கையும் கமலாவிற்கு உள்ளார். தந்தையின் பெப்டிஸ்ற் கிறிஸ்தவ மதப்பின்புலத்திலும் தாயின் இந்துமதப்பின்புலத்திலும் தனது இளமைக்காலத்தில் வளர்க்கப்பட்ட கமலா ஹரிஸ் தந்தை டொனால்ட் ஹரிஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்டான்பேர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகமலாவின் தாயாருடைய பெயர் சியாமளா கோபாலன் . மார்பக புற்றுநோய் பற்றிய விஞ்ஞானியான அவர் 1960ம்ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக போட்டியிடவுள்ள தமிழர்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக போட்டியிடவுள்ள தமிழர்.\nதமிழர், அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல், டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_77.html", "date_download": "2020-12-03T22:26:27Z", "digest": "sha1:PACQOJ7IU3NOEULQ7TYUTR7XGCWL4B5I", "length": 6432, "nlines": 95, "source_domain": "www.yarlexpress.com", "title": "கிளிநொச்சியில் தமிழரசு கட்சி முன்னிலை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சி முன்னிலை.\nயாழ் தேர்தல் மாவட்ட கிளிநொச்சி தொகுதி தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 31156 சுயேச்சை குழு 5 - 13339 ஐக்கிய மக்கள் சக்தி 3850 அகில ...\nயாழ் தேர்தல் மாவட்ட கிளிநொச்சி தொகுதி தேர்தல் முடிவுகள்\nஇலங்கை தமிழரசுக் கட்சி 31156\nசுயேச்சை குழு 5 - 13339\nஐக்கிய மக்கள் சக்தி 3850\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2528\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2361\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1830\nதமிழ்மக்கள் தேசியக் கூட்டணி 1827\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: கிளிநொச்சியில் தமிழரசு கட்சி முன்னிலை.\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சி முன்னிலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-kitchen/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-12-03T22:37:45Z", "digest": "sha1:JYVHHTWFNKNUV3RYRGDZGOMLDPNVAM5C", "length": 3395, "nlines": 172, "source_domain": "www.suryanfm.in", "title": "மைசூர்பாக் செய்யலாமா??? - Suryan FM", "raw_content": "\nஉலகை மிரட்டிய பயங்கர புயல்கள்\nநிவர் புயலுக்கு பின் தமிழ்நாடு | Nivar Cyclone | Tamil Nadu\nஎன்றும் அன்போடு இருப்பது எப்படி\nX -கதிர்கள் எப்படி வேலை செய்கிறது\nஐ. நா. சபையின் வேலை என்ன\nகலாமின் கனவை நிரூபித்துக்காட்டிய சூரன் \nசுனாமி பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nதமிழர்களின் பட்டுப்புடவை மற்றும் பட்டுவேஷ்டி\nகோப்ரா – தொடர்கிறது ….\nசரவெடி ‘ சலார் ‘ Update இதோ \nஉற்சாகத்தின் உச்சம் – “உதித்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:57:48Z", "digest": "sha1:IWFGH43KJKI4MK5E3LETTXHYAFD3ANJ7", "length": 5195, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. சாத்து செல்வராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. சாட்து செல்வராஜ் இந்திய அரசியல்வாதி ஆவார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர���ம் ஆவார். 1977 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/gemopai-electric-scooters-discounts-for-october-2020-details-024460.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-04T00:15:05Z", "digest": "sha1:QSPTENOPXJHAVDWM6OLCARAK4OW3LX3R", "length": 22392, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n5 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n7 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\n8 hrs ago டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி\nநொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெமோபாய் இந்த வருட தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்திற்காக அட்டகாசமான சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.\nகுறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுப்படியாகும் விதத்தில் ஜெமோபாய் அறிவித்துள்ள இந்த தள்ளுபடி சலுகைகள் அனைத்தும் அதன் மிசோ, அஸ்ட்ரிட் லைட் மற்றும் ரைடர் ஸ்கூட்டர்களுக்கு பொருந்தும். தள்ளுபடிகள் ரூ.2,000-ல் இருந்து ரூ.5,500 வரையில் ஸ்கூட்டர் மாடலை பொறுத்து உள்ளன.\nசலுகைகளை நவம்பர் 20ஆம் தேதிக்கு உள்ளாக ஜெமோபாய் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற முடியும்.இந்த பணத்தை வாடிக்கையாளர் கிரெட்ஆர்-ல் மீட்டெடுக்கும் வகையில் இருக்கலாம்.\nஅதாவது இந்த வவுச்சரை வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களை கிரெட்ஆர்-க்கு விற்கும்போது பயன்படுத்தலாம்.இந்த பண்டிகை காலத்தில் ஜெமோபாய் எலக்ட்ரிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்பனையை அதிகரிப்பதும், பெட்ரோல் வாகனங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவதும் தான் தற்சமயம் இலக்காக உள்ளது.\nஇதன் காரணமாக குறைந்த விலையில் மாசில்லா சுற்றுச்சூழலுக்கு தேவையான ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சொந்தமாக்குவது எளிதாகியுள்ளது.\nஇந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள் குறித்து ஜெமோபாய் எலக்ட்ரிக் பிராண்டின் நிறுவனர் அமிட் ராஜ் சிங் கருத்து தெரிவிக்கையில், \"தற்போதைய லாக்டவுன் சூழ்நிலையில், ஏராளமான நுகர்வோர் மலிவு மற்றும் பாதுகாப்பான தனிப்பட்ட இயக்கத்தை தான் விரும்புக்கிறார்கள். இதுவே அவர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது.\nதொந்தரவு செய்கிறோம் என நினைக்க வேண்டாம், நேசத்துக்குரிய அனுபவமாக ஜெமோபாய் ஸ்கூட்டரை சொந்தமாக வைத்திருப்பவர்களை உறுதிப்படுத்த விரும்புகிறோம். வரவிருக்கும் விழாக்களுடன், எலக்ட்ரிக் மொபைலிட்டியில் ஆர்வமாக உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களால் முடிந்த உதவியாக சிறந்த சலுகைகளை பகிர்ந்து கொண்டுள்ளோம்\" என கூறினார்.\nஜெமோபாய் நிறுவனத்திற்கு தற்சமயம் இந்தியாவில் 60 டீலர்ஷிப்கள் மற்றும�� வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. அனைத்து டீலர்ஷிப்களும் ஒரு சேவை மையத்தை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. 60 என்ற எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்பதும் ஜெமோபாய் நிறுவனத்தின் தற்போதைய விருப்பங்களில் ஒன்று.\nஇந்த கொரோனா சூழ்நிலையில் மக்கள் அனைவரும் சொந்த வாகனங்களில் பயணிக்கவே விரும்புகின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு அதிக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய வேண்டும் என இந்நிறுவனம் பணியாற்றி வருகிறது. கிரெட்ஆர் நிறுவனத்துடன் ஜெமோபாய் ஏற்படுத்தி கொண்டுள்ள கூட்டணியினால் உங்களது பழைய பெட்ரோல் ஸ்கூட்டர்களை கொண்டுவந்து குறைந்து விலையில் ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டி செல்லலாம்.\nஜெமோபாய் பிராண்டில் இருந்து தற்சமயம் விற்பனை செய்யப்படும் மேற்கூறிய 3 ஸ்கூட்டர் மாடல்களில் மிசோ, முழு சிங்கிள் சார்ஜில் கிட்டத்தட்ட 70 கிமீ தூரம் இயங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. அதேநேரம் ரைடர் மற்றும் அஸ்ட்ரிட் லைட் என்ற மாடல்களில் முழு பேட்டரியையும் நிரப்பி கொண்டு சுமார் 90 கிமீ வரை பயணிக்கலாம்.\nஅதிலும் அஸ்ட்ரிட் லைட் ஸ்கூட்டர் சில கூடுதல் ஆக்ஸஸரீகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் ரைடிங் மோட்கள், மைய பூட்டு, ஸ்மார்ட்போன் யுஎஸ்பி சார்ஜிங் துளை உள்ளிட்டவை அடங்குகின்றன. இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஜெமோபாய் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள தள்ளுபடி சலுகைகள் நிச்சயம் இவி ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை நம் நாட்டில் அதிகரிக்க உதவும்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nஉலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nஇந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nசிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nபுதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலக்ட்ரிக் ஸ்கூட்டர் #electric scooter\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்\nசிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்\nஇந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/peugeot-launched-210th-anniversary-edition-django-125-scooter-024232.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T23:50:42Z", "digest": "sha1:DIZYDSNV4TFHRH2NVA67KW7CN7RNW4U6", "length": 20723, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்... - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n6 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n7 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\n8 hrs ago டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப���போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...\nமஹிந்திரா க்ருப்பில் உள்ள பியோஜியோட் மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்ட் டிஜாங்கோ 125 ஸ்கூட்டரில் 210வது ஆண்டு நிறைவிற்கான ஸ்பெஷல் எடிசனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்த புதிய எடிசன் ஸ்கூட்டர் பியோஜியோட் மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்டின் ஆண்டு நிறைவிற்கானது இல்லை. ஒட்டு மொத்த பியோஜியோட் க்ரூப்பின் 210வது ஆண்டு நிறைவுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.\n1810-ல் பியோஜியோட் குடும்பம் பிரான்ஸில் காப்பி கொட்டைகள் மற்றும் பைசைக்கிள் மூலமாக வணிகத்தை துவங்கினார். இருப்பினும் நமக்கு தற்போது தெரியும் பியோஜியோட் 1896ல்தான் துவங்கப்பட்டது.\nகடந்த 2015ல் மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப், பிஎஸ்ஏ க்ரூப்பின் மோட்டார்சைக்கிள் பிரிவின் பெரும்பான்மையான பங்கை (51%) கைப்பற்றியது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டில் முழுவதுமாக பியோஜியோட் மோட்டார்சைக்கிள்ஸ் மஹிந்திரா க்ரூப்பின் துணை பிராண்டாக மாறியது.\nஇருந்தாலும் பியோஜியோட் க்ரூப்பின் 210ஆம் ஆண்டு நிறைவு ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் பியோஜியோட் மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து வெளிவந்துள்ளது. வெறும் 21 யூனிட் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரில் பிரெஞ்சு நாட்டு தேசிய கொடி பிரதான பெயிண்ட் அமைப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்படி இதன் பெயிண்ட் அமைப்பில் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்கள் அடங்கியுள்ளன. வெள்ளை நிற பெயிண்ட் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் பிரெஞ்சு நாட்டு கொடியின் நிறங்கள் செங்குத்தாக வழங்கப்பட்டுள்ளன.\nபக்கவாட்டு பேனல்கள் பெரும்பான்மையாக நீல நிறத்தையே கொண்டுள்ளன. இருப்பினும் வெள்ளை மேற்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும�� நீல நிறங்களை இடையில் சில்வர் நிற க்ரோம் ஸ்ட்ரிப் பிரிக்கிறது. இவற்றிற்கு மேற்புறத்தில் உள்ள இருக்கைகள் முழுவதும் சிவப்பு நிறத்தில் வெள்ளை நிற தையல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதன் இரட்டை இருக்கை அமைப்புடன் பின் இருக்கை பயணிக்கு கூடுதலான முதுகிற்கான குஷினும் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ‘210 வருடம் நிறைவு' என்ற முத்திரைகளை சுற்றிலும் பெற்று வந்துள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் உண்மையில் அட்டகாசமாக உள்ளது.\nபியோஜியோட் டிஜாங்கோ 125 ஸ்கூட்டரில் இந்த ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளதால் இதில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10.14 பிஎச்பி மற்றும் 8.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.\nசஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும் பின்புறத்தில் மோனோஷாக்கும் உள்ளன. இதன் 12 இன்ச் அலாய் சக்கரங்கள் ஏபிஎஸ் உடன் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகளை கொண்டுள்ளது. டிஜாங்கோ 210வது ஆண்டுநிறைவு எடிசனின் விலை 437,800 ஜப்பானிஸ் யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3.1 லட்சமாகும்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nஇந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nசிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nபுதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலக்ட்ரிக் ஸ்கூட்டர் #peugeot\nநீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்\nசிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/how-to-reduce-inscets", "date_download": "2020-12-03T22:40:24Z", "digest": "sha1:CRASJBX5LTA6R4SXDNMSIRIVESHLKLAI", "length": 5777, "nlines": 87, "source_domain": "www.maybemaynot.com", "title": "#rice : நெல் பயிரில் 'ஆனைக் கொம்பன்' தாக்குதலா.? ஓட ஓட விரட்டியடிக்க செய்ய வேண்டியது இதுதான்!", "raw_content": "\n#rice : நெல் பயிரில் 'ஆனைக் கொம்பன்' தாக்குதலா. ஓட ஓட விரட்டியடிக்க செய்ய வேண்டியது இதுதான்\nதஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் தற்போது தொடர்ந்து மேகமுட்டத்துடன் கூடிய தூறல், தொடர் மழைக்கு பிந்தைய காற்றின் அதிக ஈரப்ப தம் போன்ற காரணங்களினால் சம்பா நெல் பயிரில் தற்போது பரவலாக 'ஆனைக்கொம்பன்' ஈயின் தாக்குதல் காணப்படுகிறது. முக்கிய மாக நீரில் மூழ்கிய நெல் பயிரில் இதன் பெருக்கம் தென்படுகிறது.\nஆனைக்கொம்பன் பாதித்த இளம்பயிர் முதல் 45 நாள் வரையிலான நெல் வளர்ச்சி பருவத்தில் ஈயின் இளம்புழுக்கள் பயிரின் குருத்து பகுதிக்கு சென்று வளர்கின்ற பாகத்தை உண்பதால் இலைகள் வளராமல் வெங்காய இலைபோல் குழலாக மாறி விடும். இதனால் தூர்கள் பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் யானைத்தந்தம் போன்று இருப்பதால் ஆனைக் கொம்பு எனப்படும். தாக்கப்பட்ட தூர்களிலிருந்து கதிர்கள் வெளிவராது.\nகாலத்தே கட்டுப் படுத்தாவிடில் அதிக மகசூல் இழப்பினை ஏற்படுத்தும். எனவே, கொசு போன்ற இந்த ஆனைக்கொம்பன் ஈயானது நெல் பயிரினை சுற்றி வரப்பில் காணப்படும் புல்களில் தங்கி வளரும். எனவே தேவையற்ற புல் களைகளை முதலில் அகற்றவும். பரிந்துரைப்படி மட்டும் தழைச்சத்து உரமிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபூச்சியின் தாக்குதல் அதிகமிருக்கும் பட்சத்தில் குளோர்பைரிபாஸ் 20-500 மில்லி /ஏக்கர், தயோமீத்தாக்சிம் 25 -40 கி/ ஏக்கர் அல்லது பைப்ரோனில் 5- 600 கி / ஏக்கர் மருந்தினை 200 லிட்��ர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று வேளாண் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். | GROCERIES: வெங்காயமே வாங்க முடியலை இதுல இது வேறயா\nREAD NEXT: தேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தா க்காது ஏன் தெரியுமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா இது தெரிந்தால் தேனீயை பார்த்து தெறித்து ஓட மாட்டீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-thamarai-mottu-song-lyrics/", "date_download": "2020-12-03T23:11:44Z", "digest": "sha1:RYIAC6CTPZOAG5WGIZDQQEMCAXHK5BJZ", "length": 10678, "nlines": 271, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Thamarai Mottu Song Lyrics - Nenjamellam Neeye Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nகுழு : ஒரு தாமரை மொட்டு\nபுது தாகம் தந்து மோகம் தந்து\nபாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு\nகுழு : ஒரு தாமரை மொட்டு\nபுது தாகம் தந்து மோகம் தந்து\nபாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு\nகுழு : தொட்டதிலே தூக்கமில்லே\nஆண் : ஒரு தாமரை மொட்டு\nபுது தாகம் தந்து மோகம் தந்து\nபாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….\nஹோய் ஹொய்னா ஹொய்னா ஹொய்னா\nஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா\nஹோய் ஹொய்னா ஹொய்னா ஹோய்\nபெண் : ஒரு மாலை நேரக் காத்து\nபுது கட்டளை இட்டது ஆனந்தமா\nஒரு மாலை நேரக் காத்து\nபுது கட்டளை இட்டது ஆனந்தமா…\nஆண் : பூவாச்சு பிஞ்சாச்சு காயாச்சம்மா\nஇனி என்னோட ஆசைக்கு நீயாச்சம்மா\nபெண் : இனி காலமில்லை நேரமில்லை\nஆண் : ஒரு தாமரை மொட்டு\nபுது தாகம் தந்து மோகம் தந்து\nபாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….\nபெண் : தொட்டதிலே தூக்கமில்லே\nஆண் : ஒரு தாமரை மொட்டு\nபுது தாகம் தந்து மோகம் தந்து\nபாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….\nஹோய் ஹொய்னா ஹொய்னா ஹொய்னா\nஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா\nஹோய் ஹொய்னா ஹொய்னா ஹோய்\nஆண் : புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை\nபுது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை\nபெண் : தூங்காம நாள்தோறும்\nஆண் : அடி யாருமில்ல வாடி புள்ள\nஆண் : ஒரு தாமரை மொட்டு\nபுது தாகம் தந்து மோகம் தந்து\nபாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….\nபெண் : தொட்டதிலே தூக்கமில்லே\nஆண் : ஒரு தாமரை மொட்டு\nபுது தாகம் தந்து மோகம் தந்து\nபாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….\nஇருவர் : லால்ல லால்லா லல்லல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/77566", "date_download": "2020-12-03T22:50:15Z", "digest": "sha1:IZVXYGTUBVXTC6YIE5HKFLSJR55BTLIP", "length": 14938, "nlines": 185, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "திருமணமான நடிகருடன் தொடர்பில் இருந்த நடிகையெல்லாம் அம்மனா? நயன்தாராவை அசிங்கப்படுத்திய சர்ச்சை நடிகை - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nகட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர்...\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு...\nபிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி யாருக்கு முன்னுரிமை\nஇலங்கையில் கரையைக் கடந்த புரெவி புயல்… மீண்டும் உருவாகும் புதிய...\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nதிருமணமான நடிகருடன் தொடர்பில் இருந்த நடிகையெல்லாம் அம்மனா நயன்தாராவை அசிங்கப்படுத்திய சர்ச்சை நடிகை\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்தவர் நடிகை நயன்தாரா. குறுகிய காலகட்டத்தில் இந்த இடத்திற்கு வந்து நடிகர்களுக்கு இணையான சம்பளத்தினை பெற்று வருகிறார்.\nஆரம்பகாலத்தில் இருந்து பல சர்ச்சையில் இன்றுவரையில் சிக்கி வருகிறார் நயன் தாரா. அதற்கு காரணம் காதல், பிரிவு, ஊர்சுற்றுதல் என இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து ஆர்ஜே பாலாஜி இயக்கிய படமான மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் அம்மனாக நடித்துள்ளார்.\nஅப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியிருந்தாலும் சில எதிர்ப்பையும் சந்தித்து இருக்கிறார் நயன் தாரா.\nதற்போது இப்படத்தினை பற்றி ஆர்ஜே பாலாஜி டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்ததை வைத்து, திருமணமான நடிகருடன் தொடர்பில் இருந்த பெண் அம்மன் கதாபாத்திரத்திலா கூச்சமாக இல்லை. மேலும், ஹிந்து கடவுளை அசிங்கப்படுவது எப்படி பொறுத்துகொண்டு இருக்கிறார்கள் தமிழ் தலைவர்கள் என்றும் கேட்டுள்ளார்.\nபிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் அபிராமி துதி\nநடிகை அசினின் மகளா இது… தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nஇயக்குனரை குடையால் தாக்கிய கீர்த்தி சுரேஷ்\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை...\nரஜினி என்னை வந்து சந்தித்தால் அவரை நான் விரைவில் குணப்படுத்திவிடுவேன்...\nதன்னைவிட 9 வயது சிறிய நடிகருடன் நெருக்கமான காட்சியில் கமல்...\nமனைவியின் இலங்கை சொத்தை பறிக்க முயற்சி.. நடிகர் விஜய் அளித்த...\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா\nமாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா\nமாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் நடிகர் தனுஷ்\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்… அதிர்ச்சியில் ரசிகர்கள் December 3, 2020\nசனி பகவனால் ஏற்படும் பிரச்சினைகளும் சரிசெய்ய எளிய பரிகாரங்களும் December 3, 2020\nஇயக்குனரை குடையால் தாக்கிய கீர்த்தி சுரேஷ் December 3, 2020\nகட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர் ரஜினி\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு வந்துவிட்டார் ரஜினி.\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசனி பகவனால் ஏற்படும் பிரச்சினைகளும் சரிசெய்ய எளிய பரிகாரங்களும்\nஇயக்குனரை குடையால் தாக்கிய கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-01-16-53-54/", "date_download": "2020-12-03T22:40:25Z", "digest": "sha1:ISN4NVJNNRK2V3FKYX5HYQBXRT2H5TO7", "length": 16610, "nlines": 112, "source_domain": "tamilthamarai.com", "title": "அடிப்பது குற்றம் இல்லை அழுவதுதான் குற்றம் |", "raw_content": "\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nமகாவிகாஸ் அ���ாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nஅடிப்பது குற்றம் இல்லை அழுவதுதான் குற்றம்\nஅடிப்பது குற்றம் இல்லை–அழுவதுதான் குற்றம் என்றால் –ராஜா பேசியது தவறுதான்.. கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுத்தருவது சரி என்றால்– ராஜா பேசியது தவறுதான்..\nஒரு கட்சியின் தலைவரும்… நீண்ட அரசியல் அனுபவமுள்ள \"வைகோ\"— தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு இறங்கி வந்து பேசியது சரி என்றால்– ராஜா பேசியது தவறுதான்..\nஅரசியல் நாகரீகம் என்பது என்ன–அதையும் யார் நிர்ணயிப்பது\nபோதை மருந்து கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட 8 மீனவர்களில், ஐவர் இந்தியர்–மூவர் இலங்கையை சேர்ந்தவர்கள்..தண்டனை அறிவிக்கப்பட்ட 18 ஆம் நாள் அவர்கள் ( 5வர்) பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இந்திய மண்ணில் \"சுதந்திரமாக\" இறங்கினர்..\n–காத்மாண்டு நகரில், \"சார்க்க்\" மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே –மோடி அவர்களின் வேண்டுகோலினால்தான் விடுதலை செய்தேன்..என்று சொல்லியுள்ளார்..\nஇதற்கு கருணாநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சிதலைவர்களும் மோடிக்கு நன்றி சொல்லும் போது கூட்டணியில் உள்ள \"வைகோ\" மட்டும் விடுதலையை\" நாடகம்\"– என்று சொல்லுவது எந்த \"அரசியல்\"–\"கூட்டணி\"–\"நியாயம்\"-\"-தர்மம்\"– என்று அவர்கள் கட்சிக்காரர்களே சொல்லட்டும்..\nஇலங்கை வடக்கு மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன்…\"இலங்கை தமிழர் விஷயத்தில் இந்திய கட்சிகள், தயவு செய்து வாயை மூடிக்கொள்ளுங்கள்–உதவியும் வேண்டாம்–உபத்திரமும் வேண்டாம்\"–நாங்கள் இலங்கை அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே தீர்வை செய்து கொள்கிறோம்..\" என்ற பிறகும்– வைகோ–\"வாக்கெடுப்பு நடத்த கோருவதும்\"–அதற்காக \"காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த இந்தியா தயங்குவதால்தான்..இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை\" என தேசதுரோக பேச்சை பேசுவதும்- நமக்கு ஆச்சரியமான விஷயமில்லை..\nகாரணம்…இவரும் இவரது மாஜி தலைவர் கலைஞரும், அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில் தண்டனைக்கு பயந்து கோர்ட்டில் \" அரசியல் சட்டம் என எழுதி–வெறும் காகிதத்தைத்தான் எரித்தோம்\" என்று ஜகா வாங்கி விடுதலை பெற்றார்கள்..\n\"அடைந்தால் திராவிட நாடு–இல்லையேல் சுடுகாடு\" என்ற கோஷத்தையும் தீயிட்டு எரித்த நிகழ்வுகள் நமக்கு இன்னும் அ���க்கமுடியா சிரிப்பை வரவழைத்து கொண்டுதான் இருக்கிறது.\nஎனவே இவை திராவிட கட்சிகளின் \"ஸ்டைலான\" \"போர் முழக்கம்\"–\nஇது வடிவேலுவின் மிரட்டல் காமெடி..ஆனால் வடிவேலு மத்திய உள்துறை அமைச்சரையும், நாட்டின் பிரதமரையும் ஒருமையில் அழைத்தால், \"வா–போ—வாடா–போடா\"–என கைத்தட்டலுக்காக பேசினாலும், சட்டங்களும் போலிசும் ந்டவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அது நம் கவலை இல்லை….,\nஆனால், ஒரு கட்சியின் தலைவனையும் , உலகநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்ற மோடி அவர்களையும், இழித்து..பழித்து பேசுவதை யார் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள்\nஅப்படிப்பட்ட \"ஜடமாக\" பாஜகவினர் வளர்க்கப்பட வில்லை..\nசகதி எடுத்து வீசி–துர்நாற்றநீரை உமிழ்ந்தவர் வைகோ—அதை நவம்பர் 12 சென்னை செயற்குழுவிலேயே கண்டித்தோம்..வைகோ அடங்கவில்லை..தொடர்ந்து அவரின் அநாகரீகம் தொடர்கிறது..\nநவம்பர் 27 சென்னை பொதுக்கூட்டத்தில், மீண்டும் அவர் பேசிய விதம், விஷயம், அனைத்து அரசியல் கட்சிகளாலும் கண்டித்திருக்கப்பட வேண்டிய விஷயம்..\nமாறாக– பலமுறை எச்சரித்தும், எல்லை மீறிய வைகோவை, அவருக்கு புரியும் மொழியில், ராஜா எச்சரித்தது தான் தவறா\nஜி.ராமகிருஷ்ணனும், இளங்கோவனும், மணியனும் வைகோவிற்கு வக்காலத்து வாங்குவதற்கு காரணம், அவர்களுடைய \"தோலின் சென்சிவிட்டி\"–அவ்வள்வுதான்..\nஇன்னும் நிறைய பாஜக எதிர்ப்பு கட்சிகள் வைகோவிற்கு ஆதரவு தெரிவிக்கலாம்..\nதலைவனை காக்க வேறு வழியில்லாமல் அவரது தொண்டர்கள் சிலரும் ராஜா வீட்டை முற்றுகை இட்டு பரபரபேற்றலாம்..\nஆனால் ஒன்று..வைகோ உணர்ச்சிவயப்படுதலிலேயே காலத்தை ஓட்டுபவர்..தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வரும் வைகோவிற்கு, இப்போது பாஜக கூட்டணி– சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளது.\nவைகோ எப்போதும் \"அதிர்ஷ்ட்ட கட்டை\" என்பார்கள்..இந்த சனிப்பெயர்ச்சி வைகோவிற்கு சரியில்லை போலும்..அதனால்தான் அவர்து \"நாக்கில் நர்தனமாடி\" இப்படி சனி ஊறு விளைவிக்கிறான்..\nஎதுவாயினும், 70 வயதை கடந்துவிட்ட வைகோவிற்கு இனி எதிர்காலம் எப்படி இருந்தால் என்ன\nஎன்னுடைய கவலை எல்லாம் அவரையே நம்பி இருக்கும்..திறமை மிக்க நல்லுள்ளம் கொண்ட பல ஆயிரம் தொண்டர்களை பற்றியதுதான்..\nபோகிற போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போக முடியாது வைகோ–புரிஞ்சுக்குங்க—\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nஎத்தனை இழிவான மன நிலை\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே…\nபயிர்க்கடன் தள்ளுபடி- பாரதீய ஜனதா தேர்தல் அறிகையில் தகவல்\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்ட� ...\nஉப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆ� ...\nவைகோ அரசியலில் துாய்மையானவர் போலபேசுக ...\nமாணவர்களை போராட்டத்துக்கு வைகோ தூண்டி ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டி� ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-12-03T22:08:02Z", "digest": "sha1:FBZKOS2C2UVOVAOFUKRNTDSR6T4WU6J4", "length": 9695, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "திருட்டுக் கதைக்கு விருதா? பட்டுக்கோட்டை பிரபாகர் கொதிப்பு! | Tamil Talkies", "raw_content": "\nதோலிருக்க ‘சுளை’ முழுங்கும் ஆசாமிகளின் கூடாராமாகிவிட்டது கோடம்பாக்கம். வருஷத்துக்கு 100 படங்கள் வெளியாகிறதென்றால் அதில், ‘என் கதையை சுட்டுட்டாங்க’ என்று சுட்டிக்காட்டப்படும் படங்கள் பாதியாவது இருக்கிறது. ஏழை சொல் அம்பலம் ஏறாது. எதுக்கு வெட்டியா கத்துவானேன் என்று ஐயனார் கோவிலில் சூடத்தை ஏற்றி வைத்து ‘அம்போன்னு போவட்டும்’ என்று வயிறெரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிற ஆபத்தான போக்கு எப்போது மாறுமோ\nஇந்த திருட்டுக் கூட்டத்தில் நாம் மதிக்கக்கூடிய இயக்குனர்களும் அடக்கம் என்றால் என்னாகும் மனசு படுபயங்கர அதிர்ச்சி. யெஸ்… தமிழக அரசின் சிறந்த கதைக்கான விருது லிஸ்ட்டில் ராதாமோகன் இயக்கிய ‘பயணம்’ படமும் இருக்கிறது. வாழ்க கோஷத்தை எழுப்பும் முன்பே, வாயை அடைத்து ஒழிக கோஷம் போட்டுவிட்டார் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.\nஅவர் தனது முகநூலில் இது குறித்து எழுதியிருப்பதாவது-\nதமிழக அரசின் திரைப்பட விருதுகளில் 2011ம் வருடத்தில் சிறந்த கதைக்கான விருது பயணம் திரைப்படத்திற்காக திரு.ராதாமோகனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் சிறந்த கதாசிரியர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்தக் கதைக்காக வழங்கப்படுவதில் எனக்கு மறுப்பிருக்கிறது. படம் வந்ததுமே என்னுடைய பல ரசிகர்கள் போன் செய்து அது என் கதை என்று பேசினார்கள். இது நான் எழுதிய “இது இந்தியப் படை” நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற என் சந்தேகத்தை விரிவாக ராதா மோகனுக்கு கடிதம் எழுதினேன். உடன் என் கதையையும் இணைத்து அனுப்பி போனிலும் பேசினேன். கதையைப் படித்துவிட்டு ராதாமோகனும் என்னிடம் இரண்டு கதைகளிலும் உள்ள ஒற்றுமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.. அது குறித்து மீடியாவுக்கு ஒரு அறிக்கை வெளியிடுவதாகவும் சொன்னார். ஆனால் செய்யவில்லை. ஆகவே நான் குமுதம் இதழில் என் மனநிலையையும் இரண்டு கதைகளிலும் உள்ள ஒற்றுமை குறித்தும் விரிவாக ஒரு கட்டுரை எழுதினேன். அப்படியிருக்க.. இந்த அறிவிப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது. வேதனைப்படுத்துகிறது. அரசு இந்த விருது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\n«Next Post தமிழ் சினிமாவின் அடுத்த கனவுக் கன்னி யார் \n விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் News\nஅவசரப்பட்டு வெளியிட விரும்பவில்லை: என்னை அறிந்தால் தயாரிப்பா...\nஒருவாரம் தள்ளிப்போகிறதா ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்...\nஇனி சினிமாவில் பாட மாட்டேன்: கானா பாலா அறிவிப்பு\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nரஜினி பிறந்தநாளில் காக்கி சட்டை இசை\nஅஜித் பெயரை பரிந்துரை செய்த சூப்பர்ஸ்டார்\n‘டிக்:டிக்:டிக்’ பர்ஸ்ட் லுக் வெளியானது.. இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/57066/Enquiry-is-on-with-Amazon--Flipkart-on-there-festive-sale-says-Piyush-Goyal.html", "date_download": "2020-12-03T23:47:02Z", "digest": "sha1:BSZ6QRQDHBUB5WIG2VDAKHYEJCP3QSOM", "length": 7683, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல் | Enquiry is on with Amazon, Flipkart on there festive sale says Piyush Goyal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\nவிதிகளை மீறி சலுகைகள் அறிவிப்பதாக அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பண்டிக்கைக்கால விற்பனையில், இந்நிறுவனங்கள் இந்திய வர்த்தக விதிகளுக்கு மாறாக, தள்ளுபடிகளை அறிவித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் விதிகளை மீறி தள்ளுபடி அளித்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகார் ‌குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிறுவனங்கள் விதிகளை மீறியிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அமேசான், ஃப்ளிப்கா‌ர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் விழாக்கால சலுகை விற்பனையை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/Crime-News/20-sp-1982724515/128-92026", "date_download": "2020-12-03T22:31:26Z", "digest": "sha1:KAGJTJQSGDDH4QY5ZDZSX7DQ2BCRTXYE", "length": 8811, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கஞ்சா வைத்திருந்த இரு இளைஞர்களுக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Crime News கஞ்சா வைத்திருந்த இரு இளைஞர்களுக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்\nகஞ்சா வைத்திருந்த இரு இளைஞர்களுக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்\nஅம்பாறை இறக்காமம் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.பிரிங்கி புதன்கிழமை உத்தரவிட்டார்.\nதமண பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் 10 கிராம் மற்றும் 5 கிராம் கஞ்சாபோதைப் பொருளுடன் அதே பிரதேசத்தைச் சேர்ந் 22 வயது மற்றும் 23 வயதுடைய இளைஞர்களை கைதுசெய்யப்பட்டனர்\nஇச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் புதன்கிழமை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று ஐவர் மரணம், மொத்தம் 129\n'வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்'\nத.தே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்\nபதவி நீக்கியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/chris-morris-praising-devdutt-padikkal-batting-style/", "date_download": "2020-12-03T23:09:21Z", "digest": "sha1:B3TS2QMBQOYI56BP7PVDVLJ6EOCDKN63", "length": 8055, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "படிக்கல் பேட்டிங்கை பார்க்கும்போது மிகப்பெரிய லெஜென்டான இவரை பார்ப்பது போலவே உள்ளது - க்றிஸ் மோரிஸ் புகழாரம் | Morris Padikkal | IPL 2020", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் படிக்கல் பேட்டிங்கை பார்க்கும்போது மிகப்பெரிய லெஜென்டான இவரை பார்ப்பது போலவே உள்ளது – க்றிஸ் மோரிஸ்...\nபடிக்கல் பேட்டிங்கை பார்க்கும்போது மிகப்பெரிய லெஜென்டான இவரை பார்ப்பது போலவே உள்ளது – க்றிஸ் மோரிஸ் புகழாரம்\nஇந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதி ஐபிஎல் தொடர் நடந்து முடிவடைந்து விட்டது மேலும் ரசிகர்கள் இல்லாமல் இந்த தொடர் நடத்தப்படுவதால் இளம் வீரர்களுக்கு பெரும் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக ஆடுவதற்கான வழி பிறந்துள்ளது என்றே கூற வேண்டும். இதன் காரணமாக எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் பல இளம் வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.\nதேவ்தத் படிக்கல்(ஆர்சிபி), ராகுல் டெவாட்டியா(ராஜஸ்தான்), ரியான் பராக்(ராஜஸ்தான்), ஷுப்மன் கில்(கேகேஆர்), இஷான் கிஷன்(மும்பை இந்தியன்ஸ்) ரவி பிஷ்னோய்(பஞ்சாப்), வாஷிங்டன் சுந்தர்(ஆர்சிபி), டி.நடராஜன்(சன்ரைசர்ஸ்), கார்த்திக் தியாகி(ராஜஸ்தான்), போன்ற பல இளம் வீரர்கள் இந்த வருடம் தங்களது திறமையை என்னவென்று அனைவருக்கும் காட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஇதில் குறிப்பாக பெங்களூரு அணியின் இளம் வீரர் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் தொடர் துவங்குவதற்கு முன்பிருந்தே நன்றாக பயிற்சி செய்து தற்போது தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.\n10 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 321 ரன்கள் குவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக விராட் கோலி மட்ற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகியோரை மட்டுமே பெங்களூர் அணி சார்ந்து இருந்தது. இந்நிலையில் இவரது வருகை அந்த அணிக்கு புத்துணர்ச்சி அளித்து இருக்கிறது இது குறித்து பேசிய அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் கூறியதாவது…\nபடிக்கல் குறித்து பேசிய கிறிஸ் மோரிஸ், தேவ்தத் படிக்கல் அபாரமான பேட்ஸ்மேன். மேத்யூ ஹைடனை போன்று ஆடுகிறார் படிக்கல். ஹைடன் பெரிய செஸ்ட்டை கொண்டவர். படிக்கல் உடல் ரீதியாக ஹைடனை போன்றவர் அல்ல. ஆனால் டெக்னிக் மற்றும் பந்தை அடிக்கும் விதத்தில் ஹைடனை அப்படியே பிரதிபலிக்கிறார் படிக்கல் என்று கிறிஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ரசிகர்கள் படிக்கல்லின் பேட்டிங்கை யுவ்ராஜ் சிங்குடன் ஒப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.\nஅகமதாபாத் மட்டுமல்ல. அடுத்த ஐ.பி.எல் தொடரில் இணையும் மற்றொரு அணி – பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து கசிந்த தகவல்\nஅடுத்த தொடரில் மும்பை அணி கழட்டிவிட இருக்கும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஐ.பி.எல் தொடரில் சொதப்பி ஆஸ்திரேலியாவில் பட்டையை கிளப்பும் மேக்ஸ்வெல் – விமர்சையாக கலாய்த்த பயிற்சியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/srikkanth-feels-dhoni-will-play-aggressive/", "date_download": "2020-12-03T23:08:39Z", "digest": "sha1:WV3ZLC5D4JUD4A4EI7Q7E2BUGOF2SRGO", "length": 8412, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "தோனி இதனை ஏன் செய்யவில்லை. பழைய தோனி இப்படி இருந்து நான் பார்த்ததில்லை - ஸ்ரீகாந்த் ஓபன் டாக் | Srikkanth Dhoni | IPL 2020", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் தோனி இதனை ஏன் செய்யவில்லை. பழைய தோனி இப்படி இருந்து நான் பார்த்ததில்லை – ஸ்ரீகாந்த்...\nதோனி இதனை ஏன் செய்யவில்லை. பழைய தோனி இப்படி இருந்து நான் பார்த்ததில்லை – ஸ்ரீகாந்த் ஓபன் டாக்\nஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.\nசென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\nஅதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகள���ல் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.\nஇந்நிலையில் சென்னை அணியின் தோல்வி தொடர் தோல்வி குறித்தும், தோனியின் பேட்டிங்கும் குறித்தும் பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் கூறுகையில் : பல பேட்ஸ்மேன்கள் பார்ம் அவுட் ஆகி ரன்கள் சேர்க்க தடுமாறுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதிலிருந்து மீண்டுவர அதிரடியாக பந்தை அடித்து விளையாட வேண்டும். தோனியும் இந்த சீசனில் அவரது பழைய அதிரடி ஆட்டத்தை ஆடி இருக்க வேண்டும்.\nபழைய தோனி வந்த எந்தவித பயமுமின்றி அடித்து நொறுக்கும் குணமுடையவர். அப்படித்தான் அவரது அணுகுமுறை இந்த சீசனில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை அணியில் ஆடும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன் என்பது குறித்தும் அவர் கேள்வியெழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅகமதாபாத் மட்டுமல்ல. அடுத்த ஐ.பி.எல் தொடரில் இணையும் மற்றொரு அணி – பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து கசிந்த தகவல்\nஅடுத்த தொடரில் மும்பை அணி கழட்டிவிட இருக்கும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஐ.பி.எல் தொடரில் சொதப்பி ஆஸ்திரேலியாவில் பட்டையை கிளப்பும் மேக்ஸ்வெல் – விமர்சையாக கலாய்த்த பயிற்சியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/money-plant-benefits-tamil/", "date_download": "2020-12-03T22:12:11Z", "digest": "sha1:C3DHNE3IUULFCWBDEMK6VXJP4VQZFSYW", "length": 13801, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "மணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா? | Money plant", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் செல்வம் பெருக பலர் வாஸ்து சாஸ்திரத்தை மேற்கொள்கிறார்கள். வாஸ்து படி இவற்றை செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nமணி ப்ளான்ட் செல்வ வளத்தை பெருக செய்யும் ஆனால் நீங்கள் அதை எவ்வாறு கவனித்து கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்பதிவில் மணி ப்ளான்டை வாஸ்துப்படி எப்படி வளர்ப்பது பராமரிப்பது\n1. தென்கிழக்கு திசையில் அமைக்க வேண்டும்.\nவாஸ்து சாஸ்���ிரப்படி அவை உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும். இது செல்வ செழிப்பை உண்டாக்கி, எதிர்மறை சக்தியை விலக்கி வைக்கவும் உதவுகிறது.\n2. தண்ணீர் ஊற்றும் முறை.\nஉலர்ந்த மற்றும் வாடிய மணி ப்ளாண்ட் துரதிர்ஷ்டத்தை தரும். எனவே அதன் இலைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உலரவோ அல்லது வாடிவிடவோ கூடாது. அதன் இலைகள் தரையைத் தொடாமல் இருக்க வேண்டும். அதன் தண்டுகள் மற்றும் இலைகள் வாடிவிட்டால் அல்லது வறண்டுவிட்டால் அவற்றை கத்தரிக்கவும்.\n3. கிழக்கு-மேற்கு திசையில் ஒருபோதும் வைக்க கூடாது.\nஉங்கள் மணி பிளான்ட் கிழக்கு-மேற்கு திசையில் வைத்திருப்பது வீட்டிற்கு பிரச்சினைகளை அளிக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் வாதங்களுக்கும், குழப்பமான தருணங்களுக்கும் வழிவகுக்கும். எனவே இந்த திசையில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nமணி பிளான்ட் பொறுத்தவரை வீட்டிற்க்கு வெளியில் வைப்பதை விட வீட்டிற்க்கு உள்ளே வைத்து வளர்ப்பது சிறந்த பலனை அளிக்கும். ஒரு தொட்டியில் அல்லது கண்ணாடி குவளையில் வளர்க்கலாம்.\n5. வீட்டின் நுழைவுவாயில் வடக்குப் பகுதியில் வைக்கலாம்.\nநுழைவுவாயிலின் வடக்கில் வைத்தால் புதிய தொழில் ஆதாரங்களையும், வாய்ப்புகளையும் அள்ளி கொடுக்கும். நல்ல அதிர்ஷ்த்தை தரும்.\n6. பச்சை நிற தொட்டியில் அல்லது நீல நிற பாட்டிலில் வைக்கலாம்.\nமணி பிளான்டை பச்சை நிற தொட்டியில் அல்லது நீல நிறம் கொண்ட பாட்டிலில் வைத்தால் அதிக செல்வத்தை வாரி வழங்கும். அதன் பின்னணியில் அழகிய ஓவியத்தை பயன்படுத்தலாம் அது நேர்மறை எண்ணங்களை மேலோங்க செய்யும்.\n7. இடையூறு இல்லாத இடம் வேண்டும்.\nவீட்டில் மூலையில் வைக்கும் போது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு சென்று வர இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு தேவையான இட வசதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉங்கள் மணி பிளான்ட் பசுமையான இலைகள் தான் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பசுமையான இலைகள் தான் செல்வ வளத்தை பெருக செய்யும்.\n9. வறண்ட இலைகளை மற்றவர்கள் வெட்ட விடாதீர்கள்.\nஇலைகள் வறண்டு போகும் போது அதனை நீங்கள் தான் வெட்டிவிட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள், அயலர்கள் வ��ட்டினால் கூட நீங்களே உங்கள் செல்வத்தை அவர்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அர்த்தமாகிறது. எனவே உங்கள் கையால் நீங்களே வறண்டு போன இலைகளை கத்தரித்து விடவும்.\n10. தொட்டியின் கொள்கலன் பெரிதாக இருக்க வேண்டும்.\nநீங்கள் பெரிய தொட்டியை தேர்வு செய்தாலும் அதன் கொள்கலன் அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் மணி பிளான்ட் வெவ்வேறு விதங்களில் வளர கூடியவை.\nஎந்த வகையான மண் சரியானது என்று தோட்டக்காரர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். காற்றோட்டமான மண் மணி பிளான்டிற்கு உகந்தது என்று கூறப்படுகிறது.\nமணி ப்ளான்ட் பொறுத்த வரையில் வீட்டில் இருக்கும் சாதாரண உரத்தையே பயன்படுத்தலாம். சுத்தமான நீராக இல்லாவிடில் இலைகள் சற்றே மஞ்சள் நிறமாக மாறக்கூடும். பாதி வெயிலில் வைத்தால் போதுமானது.\nமணி ப்ளான்டிற்கு அதிகளவு மெனக்கெட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுலபமாக வாஸ்து படி பராமரித்து செல்வ வளத்தை பெருக செய்யுங்கள்.\nஉங்கள் வீட்டின் பூஜை அறையில் இவைகள் மட்டும் இருந்தால் திடீர் யோகம் வருமாம் தெரியுமா\nவெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும் உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.\nவெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4", "date_download": "2020-12-03T22:09:37Z", "digest": "sha1:TX2TYT7RA7MNBGXNZVWZWXYOICOXJ777", "length": 8518, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "அமுதக் கரைசல் தயாரிப்பது எப்படி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅமுதக் கரைசல் தயாரிப்பது எப்படி\nபயிர்களின் ‘சத்து டானிக்’ என அழைக்கப்படும் அமுதக் கரைசலை விவசாயிகள் தாங்களாகவே தயாரித்து பயனடையலாம்.\nஇதனால் செலவு மிச்சம். தரமான அமுதக் கரைசல் பயிர்களின் கிரியா ஊக்கியாக பயன்படுத்தலாம்.\nபசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர் இரண்டையும் 90 லிட்டர் தண்ணீரில் கரைத்து நாற��றங்காலில் தண்ணீர் பாயும் இடத்தில் வைத்து வயல் முழுவதும் பரவும்படி செய்வதால் வளமான நாற்றுகள் கிடைக்கும்.\nபுளித்த மோர் 15 லிட்டர், தண்ணீர் 15 லிட்டர், வேப்ப இலை 1 கிலோ என்ற அளவில் சேகரித்து கொள்ள வேண்டும். பின் அனைத்தையும் கலந்து பானையில் 15 முதல் 20 நாட்கள் மூடி வைத்து வடிகட்டி பயிர்களில் தெளித்தால் நெல் வயல்களில் காணப்படும் பூச்சிகள் அழியும்.\nபசுஞ்சாணம் 15 கிலோ, கோமியம் 15 லிட்டர் அல்லது தண்ணீர் 15 லிட்டர் அல்லது வேப்ப இலை 1 கிலோ அல்லது எருக்கந்தழை 1 கிலோ என்ற அளவில் சேகரித்து கொள்ள வேண்டும்.\nபின் அனைத்தையும் கலந்து பானையில் 15 முதல் 20 நாட்கள் மூடி வைத்து, வடிகட்டி பயிர்களில் தெளித்து நெல் வயல்களில் காணப்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பயிர்களின் சத்து டானிக்காகவும் அமையும்.\nமுன்னாள் உதவி வேளாண் அலுவலர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← இன்ஜினீயர் விவசாயி ஆன கதை\nOne thought on “அமுதக் கரைசல் தயாரிப்பது எப்படி”\nமிக பெரிய விஷயம் தான் இன்றைக்கு இருக்கும் சுற்று சூழல் நிலைக்கு ஏற்ற வகையில் உள்ளது ஆபத்து இல்லாமல் இருக்கும் ஒரு பெரிய விஷயம் தான் மேலும் செலவு குறைவு மிக சுலபமான வழி வகுக்கும் வாழ்த்துக்கள் விவசாயிக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் ஜெய் விவசாயிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/08/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T23:40:57Z", "digest": "sha1:EKSHPEJGJT3IJST36PCS3HBJBJXLXKHY", "length": 129192, "nlines": 153, "source_domain": "solvanam.com", "title": "‘குற்றமும் தண்டனையும்’- நாவலும், ஊரடங்கின் படிப்பினைகளும் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n‘குற்றமும் தண்டனையும்’- நாவலும், ஊரடங்கின் படிப்பினைகளும்\n[தமிழாக்கம்: பானுமதி ந. ]\nஇரக்கமற்ற உள்ளார்ந்த பயணமும், இறையைத் தீவிரமாக அணுகுவதைச் சுட்டும் சூழலும் கொண்ட ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கியின் மேற்சொன்ன நாவல் எவ்வாறு இந்தப் பேரிடர் காலத்தில் சுகமற்ற ஒலி அதிர்வுகளை ஏற்படுத்துக��ன்றது என்று கல்லூரி வகுப்பில் சிந்தித்துப் பேசியதை இப்போது பார்க்கப் போகிறோம்.\nஇந்தப் பேரிடர் காலத்தின் சிக்கலும், சகதியுமான நம்முடைய இந்தச் சூழ்நிலையை, 1866-ஆம் வருடம் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் நாயகன் ரோடியன் ரோமானாவிஸ் ரஸ்கோல்னிகோவ் (Rodion Romanovich Raskolnikov-ரஸ்கோல்னிகாஃப்) காணும் கனவில் நம்மால் உணரமுடிகிறது. ரிசர்ட் பெவியர் (Richard Pevear), லாரிஸ்ஸா வோலோகான்ஸ்கி (Larissa Volokhonsky) கூறியதின் ஒரு பகுதியைப் பார்ப்போம்.\nஆசியாவின் ஆழத்திலிருந்து ஒரு பயங்கரத் தொற்று, இதுவரை கேள்விப்படாதது, அறியாதது, ஐரோப்பாவில் பரவி உலகை அழிவை நோக்கித் துரத்துவதாக அவன் கனவு காண்கிறான். தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் அழிய நேரிடும்; ஒரு சிறு வஸ்து, நுண் கிருமியை ஒத்தது, மதிப்பில்லாதது, அது மனித உடல்களில் குடிபுகுகிறது. இந்த ஆவி உருப்படிகள், தர்க்கமும், ஊக்கமும் கொண்டுள்ளன. அவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் பித்தர்களாகிறார்கள். இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப்போல மனிதர்கள், ஒருபோதும், ஒருபோதும், உண்மையால் அசைக்கப்படாதவர்களாகவும், புத்திசாலிகளாகவும் தங்களைக் கருதியதில்லை. தங்களுடைய தீர்மானங்களும் விஞ்ஞானரீதியான முடிவுகளும் ஒழுக்கக் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் அசைக்க முடியாதவை என்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. ஒவ்வொரு குடியிருப்பும் நகரமும் தேசமும் தொற்றால் அவதியுற்றுப் பைத்தியமாகும் நிலை. எல்லோரும் பெருங்கவலையில், ஆனால், யாரும் யாரையும் புரிந்துகொள்ளவில்லை. தன்னிடத்தில் மட்டுமே உண்மை உள்ளது என்றும், கைகளை விரக்தியில் விரித்து, அழுது, மார்பில் அறைந்து கொண்டும் பிறரைக் கண்டு தன்னை நொந்து கொண்டும்.. ஹும்.. மனிதர்கள் எப்படித் தீர்மானிப்பது, எது நல்லது, எது கெட்டது, எவரை அல்லது எப்படி என்று அலைபாய்ந்தார்கள். யாரை நோவது, யாரைச் சாடுவது எனத் தெரியவில்லை.\nநாவல் முடிவதற்குச் சில பக்கங்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ள இந்தப் பத்தி சொல்ல வருவதென்ன அந்தக் கனவு வருவதை நினைத்துப் பாருங்கள். 23 வயதான, அழகான, பார்ப்பதற்கு வசீகரமான, சட்டக் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டு விலகிய, குறுகிய இடத்தில் வசிக்கும், அன்னையும் சகோதரியும் கொடுப்பதைக்கொண்டு, புனித பீட்டர்ஸ்பெர்க்கில் வாழும் ஓர் இளைஞன். நாசகரமான, உபயோகமற்ற சிறு (பேன்) கிருமி போன்ற அந்த அடகுக்கடைக்காரியைப் பணத் தேவைக்காகக் கொல்லத் திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியும் விடுகிறான். கொலைக் களத்திற்கு வந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியையும் கொன்றுவிடுகிறான். ஆனால், அந்தப் பணத்தை ஏனோ ஒரு வெற்று முற்றத்தில் புதைத்துவிடுகிறான்.\nஅவனுக்கு உண்மையில் பணம்தான் வேண்டுமா அவனது நோக்கம் கூலியைக் காட்டிலும் பரீட்சித்துப் பார்ப்பதாக இருக்கலாம். அவன் ‘உலக வரலாற்றில் இடம் பெற்றவர்களைப்’ பற்றிய ‘ஹெஹலி’ன் நூலைப் படித்திருந்தான். பெரிய மனிதர்களான நெப்போலியன் போன்றவர்கள், பதவிப் படிகளில் குற்றத் துணைகொண்டு ஏறியதாக அவன் நம்பினான். அந்தப் பெரும் புகழை அடைந்தவுடன் அவர்கள் மனித குலத்தின் நன்மையாளர்கள் எனக் கொண்டாடப்பட்டு, அவர்களது முந்தைய செயல்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகள் என்று எவருமே சொல்லாததை அவன் நினைத்தான். அவன் அந்த மாதிரியான மனிதனா\nஅந்தக் குற்றத்திற்குப் பின்னான நாள்களில் அவனது ஆத்மா கனவுகளிலும் மாய மனத் தோற்றங்களிலும் மகிழ்ச்சியிலும் குற்ற மனப்பான்மையிலும் தள்ளாடுகிறது. அவன் எண்ணப்படி, ஈடற்றதும் நிறைவடைய இயலாக் கருணையும் கொண்ட சோன்யா (Sonya) என்ற 18 வயதான வேசியின் ஆலோசனைப்படித் தன் குற்றத்தை ஒப்புக்கொள்கிறான் – சைபீரியச் சிறைக்கு அனுப்பப்படுகிறான். அருகிலுள்ள கிராமத்தில் அவனுக்காக அவள் காத்திருக்கையில், உடல்நலம் குன்றி அவன் இந்த அவலமான கனவினைக் காண்கிறான்.\nஇந்தக் கனவு நம்மைச் சீண்டுகிறது: நோயுற்ற, விசித்திரமான நாவலின் கூட்டுத் தொகுப்பா அல்லது நாம் போவது எங்கே என்ற அறியாத எதிர்காலக் கூற்றா தன் காலத்திலேயே சமூகச் சிதைவுகளைப் பார்த்து அதிர்ந்த அறிஞர் தஸ்தாயெவ்ஸ்கி. நாம் யார் என்றும் யாராகிவிடுவோம் என்ற நம் பயத்தையும் இந்தப் பேரிடர் காலம் நமக்குக் காட்டுவதை ரஸ்கோல்னிகோவின் கனவின் வாயிலாக அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.\n1961-ல் கொலம்பியா பல்கலையில் நான் மனிதநேய இலக்கியம் பயிலச் சேர்ந்தபோது, ‘குற்றமும் தண்டனையும்’ படித்தேன்; அது புது மாணாக்கர்களுக்கு ஒரு வருடப் பயிற்சியின் ஒரு பகுதி. சிறு வகுப்புகளில், வல்லமையும் அருமையும் வாய்ந்த ஹோமர், வெர்கில்லின் இதிகாசங்கள், கிர���க்கத் துன்பவியல் படைப்புகள், வேதாகம நூல்கள், ஆகஸ்டின், தாந்தே, மான்டேக்யூ, ஷேக்ஸ்பியர் போன்றவர்களின் படைப்புகளைப் படித்த இளையவர்கள் நாங்கள் அப்போது; 1985-ல் ஆஸ்டின் அந்தப் பட்டியலில் இடம் பெற்றார் – சேப்போ, வர்ஜீனியா வுல்ஃப், டோனி மோரிசன் பின்தொடர்ந்தனர். இந்த அனுபவங்களைப் பற்றி நீள் அறிக்கை எழுதி மீண்டும் 1991-ல் நான் இந்தப் படிப்பில் இணைந்தேன். 2019-ல் குளிர் பருவத்தில், முற்றிலும் சுயநலம் சார்ந்த காரணத்தினால், 76 வயதில், மூன்றாம் முறையாக இதில் சேர்ந்து கொண்டேன். உங்கள் எழுபதுகளின் நடுவில் ஒரு சிறு அதிர்வு – ‘ஒய்டிபூஸ் ரேக்ஸ்’ (கிரேக்கத் துன்பவியல் வரலாற்று நாடகம்) போன்றவற்றைப் படிப்பது தரும் அதிர்வு தேவையே. எங்களுக்குப் படிப்பதற்காகப் பணிக்கப்பட்ட பக்கங்களில் இருந்த பெருங்கேட்டையும் தாண்டிய ஓர் அதிபயங்கரத்தை எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கவில்லை.\n‘குற்றமும் தண்டனையும்’ பற்றிய எட்டு மணி நேர விவாதத்திற்காக வகுப்பு ஆரம்பிக்கும்போது நான்கு வாரங்களுக்கு வளாகம் மூடப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு பின்னணியுடன், ப்ராக்ஸ் (Bronx), சார்லாட்ஸ்வில் (Charlottesville), சேக்ரமென்டோ (Sacramento), தென் ஃப்ளோரிடா (South Florida), ஷாங்காய் (Shanghai) போன்ற இடங்களிலிருந்து சென்ற இலையுதிர் காலத்தில் ந்யூயார்க் வந்த மாணவர்கள் அவ்வவ்விடங்களுக்குத் திரும்ப நேரிட்டது. பல்கலையின் தெற்கில் சில சுரங்க ரயில் நிலையங்கள் தள்ளியிருந்த ஓர் அடுக்ககத்தில், நானும் என் மனைவியும் தங்கியிருந்த இடத்திலேயே தனித்திருந்து, எந்தக் குறிக்கோளும் அற்று ஏதோ ஒன்று நடப்பதற்காகக் காத்திருந்தோம். குடியிருப்பைச் சுற்றிச் சுற்றிப் பாதம் தேய வெறுமனே நடந்தும் செயல் எதுவும் இல்லாமையால் தூக்கம் கெட்டும் தவித்தேன். இறையை இறைந்து வேண்டும் ஒருவனைப்போல் சமையல் அறையில் இருந்த சிறிய தொலைக்காட்சி பெட்டிமுன் பொழுதைத் தொலைத்தேன். மத நம்பிக்கையாளர்கள் சொல்வது: ‘வழமையான வழக்கங்கள் ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவை.’ ஏழு மணிக்கு, டிவியைத் தாண்டியுள்ள ஜன்னல் அருகே நின்று மரக் கரண்டியால் பாத்திரத்தில் ஓசை எழுப்பிப் பேரிடர் காலத்தில், முன்களத்தில் நின்று பணியாற்றுவோரைப் பாராட்டுவதில் நகரத்தாருடன் நானும் இணைந்துகொண்டேன். ‘குற்றமும் தண்டனையும��’ தொடங்கும்போது ரஸ்கோல்னிகோவ் தன்னுடைய அறையில் ஒரு மாதம் பதுங்கியிருந்தான். நான் மீண்டும் இந்த நாவலைப் படிக்கத் தொடங்கியபோது ஏறத்தாழ முப்பது நாள்கள் இயல்பு வாழ்விலிருந்து பிரிந்திருந்தேன்.\nகல்லூரி வளாகத்தில் நடந்து, படிகளேறி, ஹமில்டன் கருத்தரங்கம் செல்வதற்குப் பதிலாக நான் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் என் வீட்டிலிருந்து வகுப்பில் நிகர் நிகழ்வில் இணைந்து கொண்டேன். வகுப்பு தொடங்குகையில் தோற்காத, ஆனால் கவலையான, பெருமூச்சுக்களில் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம். கொலம்பியாவின் ஆங்கிலத் துறையின் நிரந்தர ஆசிரியர் நிகோலஸ் டேம்ஸ் (Nicholas Dames) தான் எங்கள் ஆசான். நாற்பதுகளின் இறுதியில் இருந்த அவர் கச்சிதமான உடல்வாகும், ஆழ்ந்த கருமையான கண்களும், தாடை ஓரங்களைத் தொடும் கரு மீசையும், தாடியும் கொண்டவர். இருபது ஆண்டுகளாக விட்டுவிட்டு அவர் இலக்கிய மனித நேய வகுப்புகள் எடுத்துவருகிறார். ஒரு ஆசிரியருக்கு உண்டான பயிற்சியுற்ற குரலும் சற்றே உலர்ந்த ஆனால் ஊடுருவும் தொனியும் என்றுமே அலுப்புத் தட்டாத அபூர்வமான விதத்தில் சொல்லக்கூடிய திறனுமுள்ள சிறந்த பேராசிரியர். வகுப்புத் தொடங்குகையில் ஜூமில் (Zoom) இணைவதில் அவருக்குச் சில சிரமங்கள் இருந்தன. பக்கங்களிலிருந்த ஜன்னல்களின் வழி நுழையும் ஒளியால் அவரது முகத்தில் நிழலாடியது. “நாம் எதற்காக இணைந்தோமோ அந்த அனுபவம் இதில் இல்லை” என்றார் அவர். மாணவர்கள் விடும் மூச்சு, அவர்கள் இருக்கைகளில் அசைவது, கவனம் சிதறுவது, குறிப்பு எடுப்பது எதுவும் தெரிய வாய்ப்பில்லையே ஆனால், அவர் குரல் இருளைப் பிளந்தது.\nஒவ்வொரு பத்திகளையும் நுணுக்கமாக மாணாக்கர்களைப் படிக்க வைத்து, வகுப்பின் முடிவில் அவைகளை நாவலின் அமைப்பில் நிக் டேம்ஸ் இணைத்தார். அவர் ஒரு வரலாற்றாசிரியர், மேலும் இலக்கியத்தின் சமூகப் பின்னணியைப் பற்றி விரிவாக அறிந்தவர். தஸ்தாயெவ்ஸ்கி அபாரமாகக் காட்டிய உண்மையும், ஈர்க்கும் தீமையுமான, கனவு நகரான 19-ம் நூற்றாண்டின் பீட்டர்ஸ்பெர்க்கை, நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் சொன்னார். 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கு ஐரோப்பாவின் பெரும் தலைநகர்களை விஞ்சும் வண்ணம் ஒரு நகரை, கட்டடவியலாளர்களையும், பொருட்படுத்த வேண்டாத அடிமைகளையும் கொண்டு பகுத்த���ியும் சிறப்போடு அமைப்பதற்குப் பேரரசர் பீட்டர் ஆணையிட்டார். பேராசியர் சொன்னார், ‘இந்தத் திட்டம் சூழலியல் கோணத்தில் ஒரு தோல்வியே. வெள்ள அபாயங்கள் நிலவியதால், கழிவுகளை அகற்றுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டு அவை குடிதண்ணீரில் கலந்தன. இதனால், 1832-ல் காலரா பரவி, தனிமைப்படுத்தப்பட்டும் விலக்கிவைக்கப்பட்டும் சிரமத்திற்கு உள்ளான சாதாரணக் குடிமக்கள் ஒன்று திரண்டு எதிர்த்த போராட்டம் கிளர்ச்சியாக வெடித்தது. 1861-ல் அலெக்ஸான்டர் 2, அடிமைத்தனத்தை ஒழித்தபிறகு, விவசாயிகள் வேலை தேடித் திரளாக வந்தனர்’ என்று டேம்ஸ் சொன்னார். “அது ஒரு சுகாதாரமற்ற இடம்; அத்தனை மக்கள் திரளைத் தாங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதன்று.” ஜெர்மானிய சமூகவியலாளர் ஜியோர்க் ஸிம்மெல் (Georg Simmel) 1903-ல் சொன்ன ஒரு மேற்கோளை அவர் திரையில் காட்டினார்: ‘பெருநகரங்களும், மனநலமும்.’\n“உளவியல் அடிப்படையில் பெருநகர் வகைத் தனித்தன்மை என்பது, உள்ளும் புறமும் வேகமாக நடைபெறும் இடையறாத மாறுதல்களால் நரம்புத் தூண்டுதல்களின் தீவிரத் தன்மையை உள்ளடக்கியது…. வேகமாக ஆக்கிரமிக்கும் மாறும் படிவங்கள், ஒரு சிறு பார்வையில் கிரகித்துக்கொள்ளும் கூர்மையான தொடர்ச்சியின்மை, எதிர்பாராமல் முன்னோக்கிப் பாயும் பதிவுகள், முத்திரைகள்.”\n“ஸிம்மெல் சொல்லும் இந்த வேரற்றத் தன்மை விட்டுவிலகும் விரக்தியினாலும், கடன்களாலும் ஏற்படுகிறது,” என்று எங்கள் பேராசிரியர் சொன்னார். “அது ஒரு நிலைத்த சித்தபிரமையை ஏற்படுத்துகிறது – தர்க்கமற்ற ஒன்றை நெய்கிறது. கனவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.”\nபெரும் அரசக் கட்டடங்களையும், மக்கள் கூடும் பெரும் சதுக்கங்களையும் தஸ்தாயெவ்ஸ்கி கண்டுகொள்ளவில்லை. அவர் வீதி வாழ்வை எழுதுகிறார் – வாசாலகமான குடிகாரர்கள், தொலைந்த பெண்கள், பசியினால் சிறு சில்லறைகளைப் பெறுவதற்குப் பிறரை மகிழ்விக்கும் குழந்தைகள்; அவரது பீட்டர்ஸ்பெர்க், மகிழ்ச்சி தொலைந்த திருவிழா நகர், முதலாளித்துவமோ, கம்யூனிசமோ இல்லாத சமூகம், ஆரம்பித்த இடைநிலையிலேயே சிக்குண்டு நின்றுவிட்ட சமுதாயம், குறைவாக மத்தியநிலை வருமானம் உள்ள மக்கள் என்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாழ்வைத் தக்கவைக்கும் காப்பீடான ‘வேலை’ என்ற ஒன்றைத் தொலைத்ததாகத் தென்படுகிறது. பேராசியர் சொன்னார்: “மிகச் சிலரைத் தவிர ஒவ்வொரும் வாடகை வீடுகளில் இருக்கிறார்கள்.” “கட்டுப்படியாகாத இருப்பிடங்களைவிட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.” சமூக நல்லிணக்கங்கள் தேய்கின்றன. சமூகக் கட்டமைப்பு இல்லாமையால், குடும்பங்கள் சிதைகின்றன. அப்படிக் குடும்பங்கள் இருந்தாலும், அவை நுண்ணிய துளைகள்கூடி நைந்து போகும் நிலையில் உள்ளன.”\nஇந்தப் பின்னணியில் பார்க்கையில் ரஸ்கோல்னிகோவ் அந்த அடகுபிடிக்கும் அம்மாவிடம் கொண்டிருந்த பெருங்கோபம் வேறொரு கோணத்தில் புலனாகிறது. பணம், கௌரவம் போன்றவற்றில் அவனும் இன்னும் சில பாத்திரங்களும் ஈடுபாடு எதுவும் காட்டவில்லை; அரசு அதிகாரிகளுடன் சந்தேகத்திற்குரிய தொடர்பு, அர்த்தமில்லா வேலை கிடைக்கக்கூடிய மெல்லிய வாய்ப்பு, பழைய கடிகாரம் போன்ற சற்று மதிப்புள்ள பொருள்கொண்டவர் என்ற மதிப்பு எதுவும் பொருட்டல்ல. அறுபது வயதான, முதிர்ந்த செம்மறி ஆடு போன்ற கூர்மையான, பகைகாட்டும் வெறுக்கத்தக்க சிறு விழிகள் கொண்ட அலியோனா இவானோனா (Alyona Ivanovnaa) அந்த அடகு பிடிப்பவள், அவளை இவர்கள் தீவிரமாக வெறுக்கிறார்கள். ரஸ்கோல்னிகோவ், அவளை அகற்றும் கடும் சினத்தில் இருக்கிறான்.\nதீவிரவாதமும், சீர்திருத்தக் கருத்துகளும் நாற்றென வளரும் தாவர வீடாக தஸ்தாயெவ்ஸ்கி அனுபவித்த நகரம், ரஸ்கோல்னிகோவ் குடியிருந்த நகரமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. அப்பொழுதுதான் அரியணை ஏறிய நிகோலஸ் 1 க்கு எதிராக, பீட்டர்ஸ்பெர்க்கில் சில அதிகாரிகள் மூவாயிரம் ஆண்களுடன் 1825, டிசம்பரில் புரட்சி நடத்தினார்கள். ஜார் அரசர் பீரங்கிகளைக்கொண்டு புரட்சியை ஒடுக்கினார். 1840 பிற்பகுதியில், இருபதுகளிலிருந்த தஸ்தாயெவ்ஸ்கி, பெட்ராஷாவ்ஸ்கி (Petrashevsky) வட்டத்தில் ஓர் அங்கத்தினர். இலக்கியம் படித்த மனிதர்கள் ரஷ்ய சமூகத்தைச் சீரமைப்பதைப் பற்றி அதில் விவாதித்தார்கள். (சிலர் ஜார் அரசைக் கவிழ்ப்பது பற்றியும்.) இவரைக் கைதுசெய்து, தூக்கிலிடுவதுபோல் அச்சமூட்டி, சைபீரியச் சிறைக்கு அனுப்பினார்கள்; புதிய ஏற்பாட்டை அவர் அங்கே ஊன்றிப் படித்தார்.1859-ல் பீட்டர்ஸ்பெர்க் திரும்பி வருகையில், அவர் அன்னை தேசமான ரஷ்யாவை, சனாதன தேவாலயங்களை நம்பினார்; தீவிரவாதத்தையும் முதலாளித்துவம் கலந்த இடைநிலை தாராளமயப் பார்வையையும் வெறுத்தார். இந்தக் கருத்தியல் மா��்றங்கள் அவருக்குப் பெரும்பயன் தந்தன; தீவிரம் மற்றும் அதன் எதிர்வினை மனோபாவங்களை அவரால் இனங்கண்டு வெற்றிகொள்ள முடிந்தது. நிலைதடுமாறும் ஓர் இளைஞனை ஆக்கிரமிக்கும் கற்பனைகள், அவனை எங்கே இட்டுச் செல்லும் என்பதை மதம் சார்ந்த ஓர் எழுத்தாளர்போல் அவர் படைத்தார். அவருக்கு நீறு பூத்திருக்கிறது நெருப்பு என்பது நிச்சயமாகத் தெரியும். மார்ச் 1881-ல் இவர் இறந்த ஒரு மாதத்திற்குப்பின், புரட்சியாளர் குழுவைச் சேர்ந்த இருவர், சீர்திருத்தக்காரரான ஜார் இரண்டாம் அலெக்சாண்டரைப் பீட்டர்ஸ்பெர்க்கில் குண்டு வீசிக் கொன்றார்கள். தலைமறைவாக இருந்த லெனின் 36 வருடங்களுக்குப் பிறகு நகரத்திற்குத் திரும்பி போல்ஷெவிஸ் அதிகாரத்தை நிலை நாட்டினார். நடந்து கொண்டிருக்கும் பேரழிவினால் ஆன்மீக ரீதியில் முக்கியமான அலைப்புறும் மாயமென, ஆனால் தோல்வியடைந்த ரஸ்கோல்னிகோவ்\nவருடத் தொடக்கத்தில் கருத்தரங்கு மேஜையைச் சுற்றி அமர்ந்து நாங்கள் சுவைபட விவாதித்தவைகளுக்கு, இந்தத் திரைகள் ஈடில்லை. தாங்கள் இருந்த இடத்தில் பெரும்பாலும் மௌனமாக இருந்தனர் மாணவர்கள். ஆனால் பேராசிரியர் டேம்ஸ் நாவலை விரிவாக்கி, பற்பல முரண்படும் குணங்கள்கொண்ட ரஸ்கோல்னிகோவைப் பற்றி விவரிக்கையில் பெரும் வெட்ட வெளியிலிருந்து வெடித்துவரும் ஒலியைப்போல் ஒரு மாணவன் பேசினார். நான் அவரை அன்டோனியோ (Antonio) என அழைக்கிறேன்.\n‘அவன் திமிர் பிடித்தவன்; தான் செய்வது சரி என்று நினைப்பவன்.’ அவர் சொன்னார்: ‘பிறரைக் கட்டுப்படுத்தும் விதிகள் தன்னைப் பிணைக்காது என்று எண்ணியவர்; பெரிய மனிதர் என்ற கருத்துருவே அவ்வளவு ஏற்புடையதா என்ன நடக்கக்கூடியதா உலக நன்மைக்காகக் கோடரியால் இரு பெண்களைக் கொன்றுவிட்ட அவதாரமாகத் தன்னைச் சொல்லிக்கொள்வது, அக்கொலையின் சுவடு படியாமல் நடந்துகொள்வது இதெல்லாம் எவ்வகையில் சரி ரஸ்கோல்னிகோவ் சார்பில் பேசும் நாம் அனைவரும் அந்தக் கேள்வியின் சாயல்கள். அத்தகைய கொடூரச் செயலைத் தர்க்கபூர்வமாக எவராலும் நிறுவ முடியுமா ரஸ்கோல்னிகோவ் சார்பில் பேசும் நாம் அனைவரும் அந்தக் கேள்வியின் சாயல்கள். அத்தகைய கொடூரச் செயலைத் தர்க்கபூர்வமாக எவராலும் நிறுவ முடியுமா 20-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் இது ஒரு சவாலான கேள்வி. இந்தக் கேள்வியைப் புறம் தள்ளிப்போனால் நீங்கள் எத்தகைய மனிதராக இருப்பீர்கள் 20-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் இது ஒரு சவாலான கேள்வி. இந்தக் கேள்வியைப் புறம் தள்ளிப்போனால் நீங்கள் எத்தகைய மனிதராக இருப்பீர்கள்\nஇனிய பிரகாசமான புன்னகை; மெலிந்த உடல்; ஓடுபவர்; பெரிய கண்ணாடி அணிந்திருப்பவர்; ஸேக்ரமென்டோவில் வசிப்பவர். ஜெஸ்யூட் பள்ளியில் நல்ல கல்வி பெற்றவர், 19 வயது அவருக்கு; கவனமும், ஆழ்ந்து படிக்கும் திறனும் உள்ளவர். எழுதிப் படித்ததைப்போல் தோற்றம் தரும் பெரும் வாக்கியங்களில் பேசுபவர். அவர் பேசுவதைக் கேட்கும்போது, கோட்பாட்டு மனம்கொண்ட கொலையாளியின் அடையாளத்தை ஒரு கணம் நினைக்கிறோம்.\nசரியான விஷயங்கள் தவறுவதில் ஏற்படும் கோபமும் இனத்தார்பால் நேசமும் ரஸ்கோல்னிகோவிற்கு அந்தக் கடுகடுப்பான மன நிலையிலும் இருக்கிறது. அவன் குடும்பமும் நட்பும் அவனைக் கொண்டாடுகிறார்கள்; திறமை மிகுந்த சிறு நுட்பங்கள் மூலம் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர் Porfiry, அவனுக்கான நியாயங்களை நம்புகிறார். ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் முக்கியப் பேசுபொருளான, அதிகம் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய ரஸ்கோல்னிகோவின் எண்ணங்கள், எங்கள் வகுப்பில் பல மாணவர்களைக் கிளரச் செய்தன; அதிலும், குறிப்பாக ஜூலியா (Julia) என்று நான் சுட்டும் பெண் அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசினார். ரஸ்கோல்னிகோவின் தங்கை துன்யா (Dunya), அபார அழகி, மிகுந்த புத்திசாலி, ஆனால் வறுமையில் இருப்பவள், அதனால், நடுத்தர வயதான, வெறுக்கத்தக்க இருவர் (இழிவான) பணத்தின்மூலம் அவளை மணக்க நினைப்பது ரஸ்கோல்னிகோவின் அறக் கோபத்திற்குத் தூபம் போடுகிறது. “தன்னை ஒரு வேசியின் நிலைக்கு அவள் தாழ்த்திக்கொண்டுவிட்டாள் என அவன் உறுதியாக நினைக்கிறான். திருமணம் என்பதே ஒருவகை வேசித்தனம், ஒருவகை அடிமை முறை என்ற அவன் எண்ணம் தீவிரமான முற்போக்கான ஒன்று,” என்று ஜூலியா சொன்னார். “இது ஒருவகை கேதரீன் மெக்கின்னா. Catherine Mackinnaon.)” (இவர் அமெரிக்காவின் புரட்சிகரப் பெண்ணியவாதி; வழக்கறிஞர்.)\nஜூலியாவின் குடும்பத்தினர் க்யூபன் கதோலிக்கர்கள். ஆண் என்று பிறந்ததாலேயே மேம்பட்டவர்கள் என்று தம்மை எண்ணிக்கொள்ளும் பையன்கள் படித்த தெற்கு ஃப்ளோரிடா கல்விச் சாலையில் தன்னைப் பெண்ணியவாதியாக வார்த்தெடுத்தவர். வகுப்பில் ஒரு நொடி தயங்கி, பின்னர் தன்ன���ச் சுதாரித்துக்கொண்டு, சிக்கலான பெண்ணியக் கருத்துக்களையும், சமூக நீதிகளையும் அவர் சொன்னார். அவருக்கு ரஸ்கோல்னிகோவ் ஒரு புதிர். “தத்துவங்களைக் கேடயமாகக்கொண்டு தன்னைக் கொலையிலிருந்து விலக்கி நிறுத்துகிறார். ஆனாலும், பெண்களை, தம் தங்கையை மட்டுமல்ல, அந்தத் தெருவில் இருக்கும் வழியற்ற இளம் பெண்களையும் அவர் பாதுகாக்க நினைக்கிறார். பெண்களுக்கு உதவுவதன்மூலம் அவர்கள்மீது தன் ஆதிக்க சக்தியை நிலைநிறுத்தும் ஆணின் வெற்றியில் அவருக்கு நாட்டமா ப்ரான்டெஸ்சைப் (Brontes) போல், ரஷ்யாவில் எப்போதும் நிலவும் வன்முறை ஒரு பின்னணியாக, தொடரும் வன்முறையைப் பெண்கள்மேல் செலுத்தும், அவர்களைக் கீழ்ப்படியச் செய்யும் இந்தக் கீழ்நிலை தஸ்தாயெவ்ஸ்கிக்கு தாங்கவொண்ணா கோபத்தைக் கொணர்கிறது. நகைச்சுவையாகச் சொல்வதுபோல் ஆண் பாத்திரங்கள் பெண்களை அடிப்பது தங்களின் உரிமை என்கிறார்கள். ஜூலியா அதை நகலெடுத்து, “அவள் என் சொத்து; நான் மேலும்கூட அவளை அடித்திருக்கலாம்,” என்று வெறுப்புக் குரலில் சொன்னார். நாவலின் போக்கில், மூன்று வேறுபட்ட பெண்கள், வரம்பு மீறிய வசைகளாலும், அவமானப்படுத்தப்படுவதாலும், தங்களுடைய ஆரம்ப நடு வயதிலேயே இறந்து விடுகிறார்கள். இது தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் காணப்படும் ஒரு சிறப்பு அம்சம்.\nநாவலின் முக்கியக் கருவான சரிவினைப்பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை: தொடர்பறுந்த பீட்டர்ஸ்பெர்க், சிதையும் சமூக நல்லிணக்கங்கள், குடியும் வன்முறையும்; ஏப்ரல் மாதத்தின் இன்றைய சூழ்நிலையில் எங்களது நகரம் பெரும்பாலும் காலியாக உள்ளது என்று உணர்ந்தாலும், அமெரிக்கத் தெருக்களில், வேலையில்லா மனிதர்கள், வேலைக்குத் திரும்பமுடியும் என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்ட சிலர், அந்த நம்பிக்கையே இல்லாத பலர் ஆகியோர் நிறைந்திருப்பதாக நான் கற்பனைசெய்தேன். பித்து நிறைந்த பெருமைக் கனவுகாணும் குழப்ப மனநிலையில் ரஸ்கோல்னிகோவ் , பாதிவரையே அதுவரை படித்துவந்த நாவல், இதன் மத்தியில் நாங்கள் இருந்தோம். அடுத்த பாதிக்கு நாங்கள் செல்வோமா எனக்குப் புதிதான, பெண்ணிய நோக்கில் இந்த நாவலைப் பார்த்த ஜூலியா, மேலும் ஒரு செய்தியைச் சொன்னார்: ஒரு கூரையின்கீழ் முடங்கியிருக்கும் தம்பதியரின் இடையே குடும்ப வன்முறைகள் கூடியிருப்பதை நாளிதழ்கள் பிரசுரித்திருப்பதைப் பற்றிச் சொன்னார். விமர்சகர் ஜாக்குலின் ரோஸ் (Jacqueline Rose) சொல்கிறார், “தாங்கள் சமீபத்தில்பெற்ற விடுதலைக்காகப் பெண்கள் இப்போது தண்டிக்கப்பட்டனர்.”\nதற்கால அதிர்வுகளை இந்த நாவலில் ஏற்றிப் படிப்பது, அதைச் சிறு வட்டத்திற்குள் குறுக்கி இறுக்கமாகப் படிப்பதாகும் என நான் அறிவேன். ‘குற்றமும் தண்டனையும்’ பல விஷயங்களைப் பேசுகிறது – குற்ற மனோவியல், குடும்பங்களின் விதி, தற்பெருமையும் சினமும் மிக்க தனி மனிதர்களின் நிலை தடுமாற்றம்; புத்தகத்தின் பாதி வாசிப்பிலேயே அந்த அபாரக் கதைசொல்லி, தன் மிகைப்படுத்தும் முறையால் என் கவலைகளைத் தணித்தார். நம்மை மகிழ்விக்கும் ஆதிக்கமுள்ள வலுவான நகைச்சுவைகொண்ட கலைஞர், விமர்சகர் வி. எஸ். பிரட்செட் (V.S. Prirchett) சொல்வதுபோல், தங்கள் வம்சாவளியையும் தங்கள் பிரச்னைகளையும் ‘வாயினால் பாடும்’ கதை மாந்தர்கள், விஸ்வாசமும் துரோகமும் கருத்தும் வதந்திகளும் உருகும் தனிமையில் நான் பார்த்தேன். நல்லொழுக்கம் உள்ளவர்களும், தீய குணங்கள் நிறைந்தவரும் நடத்தையில் நம்பிக்கை உள்ளவர்களாக, அதேநேரம் ஒருவரைப்பற்றி மற்றவர் பேசுவதை நிறுத்தாதவர்களாக இடம்பெறுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் கோமாளிகள்கூட நம்மை ஆசுவாசப்படுத்துகிறார்கள்.\nதஸ்தாயெவ்ஸ்கியின் இரு எல்லைகள்- இரக்கமற்ற உள்முகமும் தீவிரமாக இறைவனை அணுகுவதும் எப்போதையும்விட இப்போது அதிகப் பொருளுள்ளதாகத் தோன்றுகிறது. எத்தனை இலட்சக்கணக்கான மனிதர்கள் இன்று தங்கள் அறைகளில் வெற்றுப் பார்வையுடன் தமக்குத்தாமே முணுமுணுத்துக்கொண்டு, உயிர் வாழ்தலின் அர்த்தத்தைப் பரிசீலித்துக்கொண்டு முடங்கியிருக்கிறார்கள். தீமைகள் சுட்டும் தெளிந்த ஞானத்தையும், உண்மைகளின் அபத்தத் தேவைகளையும் பற்றி அவர் எழுதினார். திடுக்கிடும் முன்மொழிகளோடு தன்னையும், தன் வாசகர்களையும் அவர் அகழ்ந்து ஆராய்ந்தார்; கடவுள் இல்லாத, அழியாத வாழ்வு மனிதர்களை என்ன செய்யும் பெரிய கேள்விகள் வியக்தமாகலாம் – ஆனால், ஒரு கருத்து, அவரது புனைவில் இடம்பெறுகையில் அதற்கென ஓர் இடம் – எதிர்ப்பதை எதிர்க்கிறது – அல்லது வளர்க்கிறது, மறுதலிக்கிறது 200 பக்கங்களுக்குப் பிறகு. இத்தகைய முரண்பாடுகளை நாம் கதாபாத்திரங்களில் கவனிக்கிறோம். ரஸ்கோல���னிகோவின் மயக்கக் குழப்ப நிலையை அவனது செயல் களமாக்கிவிடுகிறார் இவர்.\nமாணவர்கள் தங்கள் வழமையான வசிப்பிடத்திற்குத் திரும்பிவிட்டார்கள். (நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது.) மூன்று நான்கு படிப்புகள் அவர்களுக்கு இருந்தன – ஊசலாடும் எதிர்காலம் குறித்த கவலைகள்பற்றியோ சொல்லவேண்டாம். அவர்களின் கல்லூரிக் கனவுகள் குழப்பத்தில், நட்புகளில் இடைவெளி; கல்லூரி சார்ந்த மற்ற செயல்பாடுகளும், கல்வித் தொழிற்முறை பயிற்சிகளும் முற்றிலுமாக மறைந்தன. நாங்கள் ஏப்ரலில் சேர்ந்து படிக்கையில் பல்கலையின் ந்யூ யார்க் – ப்ரிஸ்பெடேரியன் (New york – Presbyterian) மருத்துவமனை இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பியிருந்தது. நகரில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மனிதர்கள் இறந்தனர். அதனால், நம் கலாசார இடங்கள் மூடப்பட்டன – தேவாலயங்கள், பள்ளிகள், பல்கலைகள், நூலகங்கள், புத்தகக் கடைகள், ஆய்வுக் கலாசாலைகள், அருங்காட்சியகம்; ஒபரா குழுமங்கள், இசை நிகழ்த்தும் கூடங்கள், திரையரங்கங்கள்; நாடக நடனக் குழுக்கள், கலைக்காட்சிக் கூடங்கள், படப்பிடிப்புத் தளங்கள், உள்ளூர் கலைக் குழுக்கள் (உள்ளூர் மது விடுதிகள்) எது பிழைக்கும், எது அழியும் என்பதை யார் அறிவார்\nதோல்லியுற்ற மனோபாவத்தில் அமைதியிழந்து, மௌனமாக மாணவர்கள்; படித்ததைப்பற்றிய தத்தம் எதிர்வினைகளை வகுப்பின் இடையிடையே அவர்கள் பேராசிரியர் டேம்ஸுக்கு அனுப்பினர். அதைக்கொண்டு அவர்களை அவர் உரையாடலுக்குள் இழுத்தார். அந்தக் கடைசிக் கனவையும், அச்சமூட்டுகிற சமூகச் சிதைவையும் நாங்கள் நெருங்குகையில் இப்படியான பயங்கரமான இந்தப் பார்வைக்கு நாவலில் ஏதேனும் குறி உள்ளதா என்பதைத் தேடினேன்; அதன் நேர்எதிரான, நன்மை நிரம்பிய உலகின் சாத்தியக்கூறுகளையும், சுழல் முரண்களால் அமைந்த அவருடைய எழுத்து அறிகுறியாய்க் காட்டியதா என்பதையும்; வகுப்பில் தார்மீக மீறல்கள் மற்றும் கருணை, இரக்கம் இவை பற்றிய விஷயங்களைப் பேசலானோம். நமக்கு மற்றவரிடம் உள்ள கடப்பாடு என்ன துயருற்றவர் அடையும் மீட்சிக்கு மதிப்பிருக்கிறதா துயருற்றவர் அடையும் மீட்சிக்கு மதிப்பிருக்கிறதா அமெரிக்கர்களுக்கு இந்தக் கடைசிக் கேள்வி வினோதமானது, வெறுப்பூட்டக்கூடியது; ஆனால், இந்த ஏப்ரல் மாத நடுவில் கஷ்டங்கள் எங்கும் நிரம்பியிருந்தன.\nஅரும்பெரும் உரிமைக்காகச் செய்யப்படும் தவறுகள் ஒருவருக்கு மேன்மைதரும் என்பதில் அன்டோனியோ வியப்படைந்தார். ஆனால் குற்றம் செய்யும்போதே ரஸ்கோல்னிகோவ் குறுகிய காலம் தன் நிலையிழந்து, கிட்டத்தட்டச் சமாதி நிலையில் ஒன்று மாற்றி ஒன்று முட்டாள்தனமாகச் செய்துகொண்டே போகிறான். காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருக்கையில் அந்த அடகுக்கடைகாரியைப் பற்றி யாரோ சொல்வதைக் கேட்கும்போது அவன் பிணம்போல மயங்கிவிழுகிறான் என்பதை அன்டோனியா கவனிக்கவும் செய்கிறார். “அவர் உடலின் இயக்கம் தடுமாறுகிறது; நீங்கள் என்னதான் புத்திசாலித்தனமாகத் தப்பிக்கப் பார்த்தாலும் அந்தச் செயலின் பின்விளைவுகளை நிறுத்த முடிவதில்லை.” கொலைகாரருடன் அன்டோனியோவின் பிணைப்பு அவ்வளவுதான்.\nதன் விழைவுகளையும், துக்கங்களையும் உளறும் ரஸ்கோல்னிகோவ் தன்னை அவ்வாறு செயல்படத் தூண்டியது எது என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. வாசகன் இந்த மர்மத்தை விடுவிக்கட்டும் என்று தஸ்தாயெவ்ஸ்கி விரும்பவில்லை. அந்தக் குற்றத்தை அழுத்தமாக உறுதிசெய்தும், பொருந்தாத சிக்கல்களால் ஊக்கமளிக்கப்பட்டதாகவும் காட்டுகிறார். உள்ளார்ந்த சிக்கல்களுடன் உருவான கதாபாத்திரத்தைப்பற்றி ஒரு தீர்மானமான எண்ணம் எழுவது கடினம். பேராசிரியர் டேம்ஸ் கேட்டார் “அவர் அதிலிருந்து தப்பிக்க வேண்டுமா” அவருக்குக் கலவையான எதிர்வினைகள் கிடைத்தன. தண்டனையிலிருந்து தப்பிக்கவும் தப்பிக்காமல் இருக்கவும் ரஸ்கோல்னிகோவ் விரும்புகிறான். கந்தகமெனக் காந்தும் அவனது அக உரையாடல்கள் மாறிமாறித் தன்னையும் வெறுக்கின்றன, பிறரையும் கடிந்துகொள்கின்றன. தன்னுடைய கேள்விக்குப் பதில்சொல்லும் பேராசிரியர் டேம்ஸ், “தஸ்தாயெவ்ஸ்கி ஓர் அபூர்வமான, பதற்றத்துடன்கூடிய ஆவலை ஏற்படுத்துகிறார், ஆனால், அது உளவியல் சார்ந்தது. அதை அவர் தீர்ப்பாரா” அவருக்குக் கலவையான எதிர்வினைகள் கிடைத்தன. தண்டனையிலிருந்து தப்பிக்கவும் தப்பிக்காமல் இருக்கவும் ரஸ்கோல்னிகோவ் விரும்புகிறான். கந்தகமெனக் காந்தும் அவனது அக உரையாடல்கள் மாறிமாறித் தன்னையும் வெறுக்கின்றன, பிறரையும் கடிந்துகொள்கின்றன. தன்னுடைய கேள்விக்குப் பதில்சொல்லும் பேராசிரியர் டேம்ஸ், “தஸ்தாயெவ்ஸ்கி ஓர் அபூர்வமான, பதற்றத்துடன்கூட���ய ஆவலை ஏற்படுத்துகிறார், ஆனால், அது உளவியல் சார்ந்தது. அதை அவர் தீர்ப்பாரா\nஎழுத்தாளர் தார்மீக நோக்கிலும் பதற்றத்தைக் கொண்டுவருகிறார். தான் செய்தது முற்றிலும் தவறான ஒன்று என்று அவனால் உணரமுடிகிறதா நாவலின் மூன்றாம் பகுதியில் மென்மையானவளும், தொடர்ந்து தன் எண்ணத்தைப் பகிர்பவளுமான சோன்யா அவனுக்கு ஒரு வழி காட்டுகிறாள். “அவள் ரஸ்கோல்னிகோவிடம் ஒரு நீதிபதியென வரவில்லை” என்ற பேராசிரியர் தொடர்ந்தார், “தார்மீக ஓங்கு நிலையைச் சுட்டும் தகுதியிலிருந்தும் பேசவில்லை.” அவள் சொல்கிறாள், “நாம் இருவரும் பாவிகள்.” ஆழ்ந்த மத நம்பிக்கையுள்ள பெண், நொறுங்கும் நிலையிலுள்ள தன் குடும்பத்தைக் காப்பாற்றும் தேவைக்காக அவள் தெருவிற்கு வருகிறாள்; அதில் தோல்விதான். ஒன்றுமில்லாததற்காகத் தன் மகிழ்ச்சியை இவள் இழந்துவிட்டாள் என்று ரஸ்கோல்னிகோவ் அவளை இகழ்வதைப் பொறுத்துக்கொள்கிறாள். தன் அவதிகளை அவன் அறிந்திருக்கிறானா என்று அவனை அழுத்தமாகப் பதிலுக்குக் கேட்கிறாள். சினம் மிகுந்த அந்த முந்தைய மாணவன் அவளது கருத்துகளுக்கு மாறுகிறான். துன்பத்தின் தேவையும் அதன் மீட்சிக்காகக் கர்த்தரும் எனக் காட்டுவது, ஒருக்கால், இலக்கியத்தில் அசாதாரணமான, திடமான பால் வேறுபாடற்ற மயக்கும் பொருளாக இருக்கலாம். இது நமக்கு என்னவாகப் பொருள்படுகிறது\nஅடுத்த வகுப்பில் நாங்கள் நாவலின் இறுதிப் பகுதியைப் படித்தோம். ரஸ்கோல்னிகோவ் சிறை முகாமில் இருக்கிறான். விலகிய மூன்றாம் மனிதரின் பார்வையில் இதைக் கதையாளர் எழுதியுள்ளார். “முதன் முறையாக ரஸ்கோல்னிகோவின் தலையிலிருந்து நாம் நிலையாக விலகிவந்துள்ளோம்” என்றார் பேராசிரியர். “நாம் உளவியலிலிருந்து பிரிந்துவிட்டோம்; அது ஓர் இழப்பு என்ற உணர்வு எழுகிறது.” ஜூலியாதான் விடுதலையை உணர்ந்ததாகச் சொன்னார், ரஸ்கோல்னிகோவைப்பற்றிக் கதைசொல்லி குறிப்பிட்டதை அவர் எடுத்துரைத்தார். “காரணங்களைக், கருத்துக்களை ஆய்வதைவிட வாழ்வு என்ற ஒன்று இருக்கிறது;” இயங்கியல் என்ற தத்துவக் கோட்பாட்டைச் சொல்கையில் தஸ்தாயெவ்ஸ்கி அந்த முந்தைய மாணவனை அலைக்கழித்த அத்தனைக் கருதுகோள்களையும் குறிக்கிறார். மூளை முழுதும் சிந்தனை நெரிசல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ரஸ்கோல்னிகோவிற்கு மூச்சுக் காற்று தேவை.\nஇந்த நெரு���்கும் நாவலில் காற்று எது ‘நிச்சயமான வகையில் மதம் சார்ந்த ஆழ்நிலைத் தெளிவை இது சுட்டுகிறது.’ ஜூலியா நம் கவனத்திற்குக் கொண்டுவந்த அந்த வரி, “இயங்கியல் தத்துவத்திற்குப் பதிலாக வாழ்வைப்பற்றிப் பேசுதல்” என்பது இந்த நாவலின் மிக முக்கிய வரி. பேராசிரியர் கேட்டார், “ஆனால், வாழ்வென்பது எது ‘நிச்சயமான வகையில் மதம் சார்ந்த ஆழ்நிலைத் தெளிவை இது சுட்டுகிறது.’ ஜூலியா நம் கவனத்திற்குக் கொண்டுவந்த அந்த வரி, “இயங்கியல் தத்துவத்திற்குப் பதிலாக வாழ்வைப்பற்றிப் பேசுதல்” என்பது இந்த நாவலின் மிக முக்கிய வரி. பேராசிரியர் கேட்டார், “ஆனால், வாழ்வென்பது எது” ரஸ்கோல்னிகோவ் அந்த வாழ்வை உருவாக்கக் கடுமையாகப் போராடுகிறான்; ஆனால், தன் தனியுணர்வை அழுத்தமாக முன்னிறுத்துவதைவிட்டு விலகி சரணடைகையில் அந்தக் கடக்கும் ஆழம் கைகூடுகிறது. தனி மனித மகிழ்ச்சி, தனி மனித உரிமை, தனி மனித அதிகாரம் ஆகியவற்றை நாவல் கடுமையாகக் கண்டிக்கிறது. வகுப்பு முடிவில் கேமரா, பேராசிரியர் டேம்ஸ்ஸை நோக்கிக் குவிந்து விரிவெடுக்கையில், தம் கருமையான கண்கள் நேரடியாக உற்றுப்பார்க்க அவர் எனது அலைபேசித் திரையில் உறைந்தார். நம் அனைவருக்கும் காற்று வேண்டும்.\nகடைசிக் கனவு, நாவலின் இறுதிப் பகுதியில் பொதிந்திருக்கிறது. அறிவியல் புனைவும் பயங்கரமும் கலந்து படரும் ஒரு கனவு அது. “இங்கேயும் அங்கேயுமாக மக்கள் இணைவார்கள், எதையாவது செய்வதற்கு ஒப்புக்கொள்வார்கள், என்றும் பிரிவதில்லை என்று சத்தியம் செய்வார்கள் – உடனே தாங்கள் சொன்னதிற்கு மாறான ஒன்றைத் தொடங்குவார்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டத்தொடங்குவார்கள், சண்டையிடுவார்கள், கத்தியால் குத்திக்கொள்வார்கள்.” இந்தப் போராட்டத்திற்கு வஞ்சக இறுதிநிலை இருக்கிறது. இந்த நோயிலிருந்து தப்பிப்பிழைத்த வெகுசிலர் “தூய்மையானவர்கள், தெரிவுசெய்யப்பட்டவர்கள், புதிய தலைமுறையையும் புது வாழ்க்கையும் தொடங்க விதிக்கப்பட்டவர்கள்.” நாவலின் முற்பகுதியில் எழுத்தாளர் காட்டும் பீட்டர்ஸ்பெர்க்கைவிட வன்மை மிகுந்த ஒரு சமுதாயத்தை இந்தக் கனவு காட்டுகிறது. ரஸ்கோல்னிகோவின் அதீத மனதை அது படம்பிடிக்கிறது என்பதும் உண்மை: இருவரைக் கொன்ற அவன் பெருங்கூட்டத்தைக் கொல்ல விரும்புகிறான். ஆனால், இது அதன் எதிர்நிலை���ும்கூட அல்லவா சிதையும் உலகின்மேல் அவன்கொண்ட எல்லையற்ற இரக்கமும், கருணையும் இவ்வகையில் வெளிப்படுகின்றன அல்லவா சிதையும் உலகின்மேல் அவன்கொண்ட எல்லையற்ற இரக்கமும், கருணையும் இவ்வகையில் வெளிப்படுகின்றன அல்லவா சிக்கலும், முரண்பாடுகளுமாகவே அவன் இறுதிவரை இருக்கிறான்.\n“அறியாத, பார்க்காத இந்தத் தொற்று” வரும் கனவினால், இந்த ஏப்ரலில் கலவரப்பட்ட பல வாசகர்களுள் நானும் ஒருவன். ஜூலியா எனக்கு இமெயிலில், “அந்தக் கனவு ஓர் அறிபுனைவு, ஆனால் அரசியல் அறிபுனைவு; சிலர் தப்பிப் பிழைக்கிறார்கள் என்று அது காட்டுவது ஒரு மேம்பட்ட இனத்தைக் குறிப்பதாகும்; வெள்ளை ஆண்களின் சிறப்புரிமை என்ற புது வகைமையை அது ஏற்படுத்துகிறது. அந்தக் கனவு நம்மிடம் பிரதிபலிக்கிறது; பாதிக்கப்பட்ட மக்கள், பித்து என்று சொல்லத்தக்க வகையில் தங்கள் நம்பிக்கைகளில் விடாப்பிடியாக நிற்பது, அமெரிக்கர்கள் அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு ஒப்பானது” என்று எழுதினார். “மிச்சிகனைச் சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சியினர், ‘வீடடங்கு உத்தரவிற்கு’ எதிராகத் தலைநகரில் நடத்திய போராட்டங்களின் ஒளிப்படங்கள், எனக்கு தஸ்தாயெவ்ஸ்கி காட்டிய மக்கள் திரளைக் கண்முன் நிறுத்தியது. அவர்களின் முக பாவங்களும் கூச்சல்களும் தங்கள் தார்மீக நம்பிக்கைகள் சரியென்றே எண்ணும் அந்த மனோநிலையைக் காட்டியது.” அன்டோனியோ எழுதினார்; “ எது சரி, எது தவறு என இனம் காண்பதில் மனிதரிடம் வேறுபாடு உள்ளது. எங்கள் விஷயத்தில், கருணையும் காரணமும் தேவையான இந்தச் சூழலில், அதை விடுத்து, நிலையற்ற எதிர்காலம் குறித்த குழப்பங்களால் அமைதியற்று, பெரும் பாகுபாடுகளுக்குள் சிக்குகிறோம் என்பதை அறிவோம்.” அவரது நம்பிக்கை: “எங்கே தவறினோம் என்பதை அடக்கத்துடன் அறிந்து, சோன்யா குறிப்பிடும் அந்தப் ‘பெருங்கருணை’யின் பாதத்தில் பணிந்து மேம்பட்ட மனிதர்களாவோம். இதை நாம் செய்யமுடிந்தால், வெற்று இருப்பாக இருக்கும் அவலமில்லை.”\nதொலைக் கற்றலின்மூலம் நெருக்கமாகப் பயிலும் இனிய வினோத அனுபவத்தை இரு மாதங்களுக்குப்பின் என்னுடன் பயிலும் மாணவர்கள் உணர்ந்தார்கள். ஆனால், பல்வேறு தளங்களில் தெளிந்த புரிதல் ஏற்படுவதில் சிரமங்கள் இருந்தன. வீரத்துடனும் தயாளத்துடனும் செயல்புரிந்த முன்நிலையாளர்கள், இந்தத் தொற்���ுத் தொடங்கிய காலகட்டத்தில் ந்யூ யார்க்கிற்கு விரைந்து சென்று உதவிபுரிந்த அயலாளர்கள் ஆகியோரை மட்டும் நான் நினைக்கவில்லை; கலைகளை, நிகழ் நிலையில் எடுத்துச் சென்றவர்கள், நம்பிக்கைக் குழுக்கள் அமைத்தவர்கள் அல்லது இந்தக் கடும் விரக்தியைக் கடந்து செல்வதைப்பற்றிய உபயோகமுள்ள அறிவுரை தந்தவர்கள் ஆகியோரையும் நினைத்தேன். தொற்று ஏற்படும் அபாயம் இருந்தும், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் (George Floyd) கொலையை எதிர்த்து ஊர்வலம்சென்ற நிகழ்ச்சி, ஒற்றுமையைக் காட்டியதை நினைத்தேன். கோடை தொடங்கியதால், பணம் சம்பாதிப்பதற்காக, உள்ளூரில், நகர்ப்புற கேளிக்கை விடுதி ஒன்றில், தரை, ஜன்னல்கள், கால்ஃப் வண்டிகள் போன்றவற்றைச் சுத்தம்செய்யும் வேலையை அன்டோனியோ செய்தார். “போராட்டமும் பேரிடரும் நிலவும் இந்தச் சூழலில், எதிர்காலத்தைப் பற்றி நினைப்பது கடினமாக இருக்கிறது” என்றவர், அரசு வேலை கிடைக்கும் சாத்தியங்களும் உள்ளன என்றார். இலாப நோக்கற்ற சட்டக் குழுமம் ஒன்றில் பயிற்சி பெறுவதற்கு ஜூலியா சேர்ந்திருந்தார் – ஒருக்கால், Amnesty International மனித உரிமை வழக்கறிஞராக ஆகும் திட்டமிருக்கலாம்.\nரஸ்கோல்னிகோவின் கனவை ஒத்து, நிர்மூலமாக்கும் கொந்தளிப்பு – வெறுப்பும் சோர்வும் பயமும் கலந்த அந்த நிலையின் அருகில் வருவதைப்போல, ட்ரம்பின் அமெரிக்கா தோற்றமளிக்கிறது. எங்கும் இருக்கும் இந்த நோய், நம் பிளவுகளையும் சமமற்ற நிலையையும் விளங்கக்காட்டுகிறது. இறந்த நூற்றாயிரக் கணக்கானவர்கள், இலட்சக்கணக்கில் வேலையிழந்தவர்கள், பலர் பசியுடன்; சில சமயங்களில், இந்த நாடு தன்னை அவிழ்த்துக் காட்டுவதைப்போல் தோன்றுகிறது. ‘இன வேறுபாடு ஒரு கிருமி, அமெரிக்கக் கிருமி’ என்று சிலர் பேசினார்கள். மனிதன் உண்டாக்கிய இந்தக் கசப்புச் சாட்டையை, இயற்கையின் செயல்பாடு என்று தவறாகச் சொன்னாலும் இந்தத் தொற்றானது எவ்வளவு ஆழமாக இந்த நாட்டின் வாழ்வைப் பாதித்திருக்கிறது என்பதையும் படம்பிடித்துக் காட்டுகிறது. அதிபரின் ஒவ்வொரு கூற்றும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. ‘ஆதிக்கத்தின் தேவை’ என்று அவர் பேசுகையில், நம்மீது ஆதிக்கம் கூடாதென்பதில் நாங்கள் உறுதி கொண்டோம். தலைமறைவாக இருந்த அந்தப் பரிதாபத்திற்குரிய கொலையாளியைப்போல நாங்கள் எங்கள் தனித் தன்மைய��த் தவறவிடப் போவதில்லை. ஆனால் நாம் ஏற்படுத்திய சிக்கல்களின் பொறுப்பிலிருந்தோ, அந்தச் சிக்கல்களை மாணவர்களுக்குக் கடத்திய செயல்பாட்டிலிருந்தோ, அடுத்த அனைத்துத் தலைமுறைக்கான நம் கடப்பாடுகளிலிருந்தோ நாம் மீள்வது இயல்வதா ரஸ்கோல்னிகோவின் கனவு வெளிப்படுத்தும் சமூக நீதியற்ற, அந்தக் கடும் கசப்பை மீற நான் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை மீள மீளப் படித்தேன் – பொது நலம் எவ்வாறு சமூகப் பிளவுகள், அநீதிகள் ஆகியவற்றைப் போக்கும் என அறியவும் தீர்மானமும் நம்பிக்கையும் தூண்டப்பட என்ன வேண்டும் என்பதையும் சுட்டும் குறிப்புகள் அதில் இருக்கிறதா எனப் பார்த்தேன். “நகரத்தில் நாள் முழுதும் மணி அடித்துக் கொண்டிருந்தது; ஒவ்வொருவரும் ஆணையிட்டு அழைக்கப்பட்டார்கள்; ஆனால், யார் ஆணையிடுகிறார்கள் என்றும் எதற்காக என்றும் ஒருவருக்கும் தெரியவில்லை.” ***\n2 Replies to “‘குற்றமும் தண்டனையும்’- நாவலும், ஊரடங்கின் படிப்பினைகளும்”\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ் | திண்ணை\nசெப்டம்பர் 3, 2020 அன்று, 6:35 காலை மணிக்கு\nகுற்றமும் தண்டணை நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள ரஸ்கோஸ்நிகோவின் கனவில் குறிப்பிடப் பட்டுள்ள தொற்றுக்கிருமியை மையமாகக் கொண்டு கொரொனா கால பிரச்சினைகளை விவாதிப்பது சிந்தனைக்கு உரியதுதான். குற்றவாளி ரஸ்கோனிவிகின் மனவுறுத்தலுக்காகக வரும் கனவின் தொற்று நோய்க்கும் கொரொனாவுக்கான சூழ்நிலைகள் வேறு. அக்கொடுங்கனவு ஒருகையில் அவனது குற்றத்திற்கான தண்டணை. ஆனால் கொரொனாவை கட்டுப்படுத்திய அரசுகள் தம்சுயநலத்துக்காக. மக்கள் விரோத நடவடிக்கைககளில் ஈடுபட்டு கொரொனா கொடுமைகளை மக்கள் மீதே சுமத்துவதே பெருந்தண்டணை.\nNext Next post: எரிநட்சத்திரம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ���-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பர��மாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளா���்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பா���்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ர���ாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பர��� ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-12-04T00:44:04Z", "digest": "sha1:24HLQ3ZQZC3HK2SMQXU6IPTWQZEPL224", "length": 7379, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி - தமிழ் விக்கிப்பீ��ியா", "raw_content": "நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நியூ சவுத்து வேல்சு புளூசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ்\nநியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி (தற்போதைய பெயர்: நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ்) என்பது ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் துடுப்பாட்ட அணியாகும். இது சிட்னி மாநகரத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]\nநியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ் அணி ஆத்திரேலிய உள்நாட்டு முதல் தரப் போட்டித் தொடரில் 46 முறையும் ஒருநாள் போட்டித் தொடரில் ஒன்பது முறையும் வென்றுள்ளது.[2] இந்த அணி 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது.[3] 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடரில் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளது.[4]\nநியூ சவுத் வேல்ஸ்-துடுப்பாட்டம், நியூ சவுத் வேல்ஸ் அணியின் அலுவல்முறை இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2019, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-12-04T00:41:45Z", "digest": "sha1:56FQMLAXBEMXR6PRUJMUVONSMQBITFTC", "length": 4850, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:குடும்பம் (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடும்பம் (உயிரியல்) உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2011, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-04T00:28:47Z", "digest": "sha1:NDPD4CDN4RPKDDNA2SRMWIIVBX3EUHG5", "length": 5031, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தீர்ப்பு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தீர்ப்பு (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/wearing-your-boyfriend-s-clothes-can-reduce-your-mental-stress-027050.html", "date_download": "2020-12-03T22:42:58Z", "digest": "sha1:AXE6IQOXJ6WRJLTEFYL5EDDNH2L5WG3I", "length": 20426, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே உங்கள் ஆடைகளை உங்களின் காதலி அணிந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Wearing your boyfriend’s clothes can reduce your mental stress - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\n11 hrs ago இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\n11 hrs ago கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\n13 hrs ago சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\n15 hrs ago இந்த ராசிக்காரர்கள் பணத்த தண்ணி மாதிரி செலவழிப்பாங்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்களே உங்கள் ஆடைகளை உங்களின் காதலி அணிந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nநமக்கு மிகவும் பிடித்தவர்களின் ஆடையை அணிவது என்பது நமக்கு மிக பிடித்தமான செயல். அதிலும் பொதுவாக தங்களுடைய காதலன் அல்லது கணவனின் ஆடைகளை அணிவதை மிகவும் விரும்புவார்கள். சில நேரங்களில் தன் காதலனின் சட்டையிடம் கூட உரையாடிக்கொண்டிருப்பார்கள் மற்றும் சில நேரம் திட்டிக்கொண்டும் இருப்பார்கள்.\nஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய காதலன் அல்லது கணவனிடம் பெறும் மிகப்பெரிய சலுகைகளில் ஒன்று, அவர்களுடைய ஆடைகளைத் திருடுவது. தங்களுக்கு சொந்தமானவரின் ஆடை ஒன்றை அணிந்துகொள்வது, நாம் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதைப் போலவே உணரவைக்கிறது. உங்கள் காதலனின் ஆடைகளைக் குறிப்பாக அவரது சட்டை அல்லது ஹூடிஸை அணிவதை நீங்கள் விரும்பும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. உண்மையில், இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகிறது ஆய்வு ஒன்று.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதனிமை மற்றும் பதட்டத்தையும் குறைக்கிறது\nபெண்களே நீங்கள் தனிமையில் இருப்பதை போன்று உணர்கிறீர்களா அல்லது தனிமையால் பாதிக்கப்படுகிறீர்களா அப்படியென்றால் உங்கள் காதலனின் ஆடையை அணிய நீங்கள் முயற்சி செய்யலாம். அதேபோல நீங்கள் கவலையாக இருந்தாலும் இவ்வாறு செய்யலாம்.\nபிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, உங்கள் துணையின் வாசனையை சுமக்கும் அடையை அணிவது மன அழுத்தம், தனிமை மற்றும் பதட்டம் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. சில நேரங்களில் அதீத அன்பின்போதோ அல்லது உடலுறவின்போதோ கூட காதலனின் ஆடையை எடுத்து அணியும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது.\nஆராய்ச்சியாளர்க��் 96 பெண்களை தேர்ந்தெடுத்து, மூன்று நறுமணங்கள் கொண்ட ஆடைகளை ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றனர். அதில் வேறொருவரின் ஆடை, தங்கள் துணையில் ஆடை மற்றும் புதிய ஆடை ஆகியவற்றைக் கொடுத்து அணிய சொல்கின்றனர்.\nபெண்களுக்கு தங்கள் துணையின் ஆடைகளை வழங்குவதற்கு முன், அவர்களது துணை 24 மணிநேரமும் அதே ஆடைகளை அணியும்படி செய்யப்பட்டனர். இதனால் அந்த ஆடையில் அவர்களின் வாசனை முழுவதும் நிரம்பியிருந்தது. மன அழுத்தத்துடன் இருக்கும்போது, அந்த ஆடையை அணியும்படி அப்பெண்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nMOST READ: உறவில் பாதுகாப்பற்றவராக ஆண்கள் நினைக்க என்ன காரணம் தெரியுமா\nகுறைந்த அளவிலான மன அழுத்தம்\nபெண்கள் தங்களுடைய துணையின் ஆடைகளை அணிந்த பிறகு, ஒரு போலியான வேலையினால் அவர்களுடைய மன அழுத்தம் உயருமாறு செய்யப்பட்டது. அப்போது, ஆராய்ச்சியாளர்கள் மன அழுத்தம் மற்றும் கார்டிசோல் அளவை பதிவு செய்தனர்.\nசுவாரஸ்யமாக, தங்கள் துணையின் நறுமணத்தைத் தாங்கிய ஆடைகள் அணிந்த பெண்கள் குறைந்த மன அழுத்த அளவையே கொண்டிருந்தனர். அதேசமயம், புதிய ஆடையையும்,வேறொருவருடைய ஆடையை அணிந்திருந்த பெண்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தனர்.\nதங்கள் துணையின் படுக்கையில் ஏன் தூங்குகிறார்கள்\nபல பெண்கள் தங்களுடைய காதலன் அல்லது கணவனைப் பிரிந்து இருக்கும்போது அவர்களின் சட்டையை அணிந்துகொள்கிறார்கள் அல்லது அவர்களின் படுக்கையில் தூங்குகிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் இந்த நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உணரமுடியாது.\nதங்கள் துணை உடன் இல்லாவிட்டாலும், அவர்களின் வாசனையை மட்டும் எப்போதும் பெண்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமன அழுத்தத்தை குறைக்க உதவும்\nஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, இந்த கண்டுபிடிப்பு மக்களின் மன அழுத்தச் சூழ்நிலைகளைச் சமாளிக்க பெரிதும் உதவுகிறது. உலகமயமாதலினால், ஆண், பெண் இருவரும் வேலைக்காக வெகுதூரம் பயணம் மேற்கொள்கின்றனர். புதிய நகரங்களுக்குச் செல்கிறார்கள். அப்படி வெகுநாட்களாக உங்கள் துணையை பிரிந்திருக்க வேண்டிய போது, அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் எடுத்துக்கொண்டு செல்லலாம்.\nஇது உங்கள் மன அழுத��தத்தைக் குறைக்க உதவும். பெண்களே, உங்கள் காதலனின் ஆடையை ஆசையுடன் அணிவதால், உங்களுக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்துகொண்டதால், இனி தாராளமாக நீங்கள் அவர்களுடைய ஆடையை அடிக்கடி அணியலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nஉங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\nபொதுவா உடலுறவுக்கு பிறகு பெண்களுக்கு ஏன் இந்த பிரச்சனை ஏற்படுதுனு தெரியுமா\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\n உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அதை கவனிக்காம இருக்காதீங்க... அது எய்ட்ஸ் நோய் அறிகுறியாம்...\nஉங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nஉங்க ஃப்ரண்ஸ் கிட்ட இந்த பழக்கம் இருந்தா நீங்க மோசமான ஒருவரோட நட்பு வச்சிருக்கீங்கனு அர்த்தமாம்..\nஆண்களிடம் உள்ள இந்த விஷயங்கள் தான் பெண்களை அதிகம் கவர்ந்திழுக்குதாம்... அது என்னென்ன தெரியுமா\nஇந்த விஷயங்களை எல்லாம் ஆண்கள் ஒருபோதும் உறவில் செய்யவே கூடாதாம்...கவனமா இருங்க...\nஉடலுறவில் ஆண்கள் இந்த விஷயங்கள செஞ்சா... பெண்கள் இருமடங்கு இன்பம் பெறுவார்களாம்...\nரொம்ப பிஸியாக இருக்கும் ஆண்களே உங்க உடல் எடையை ஈஸியா குறைப்பதற்கான சில டிப்ஸ்கள் இதோ\nRead more about: men women stress health dress love மன அழுத்தம் உடல் ஆரோக்கியம் ஆண்கள் பெண்கள் காதல்\n2021-இல் எந்த ராசிக்காரருக்கு எந்த மாசம் படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\n இந்த நான்கு பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவே கூடாதாம்...\nநெருக்கடி காலங்களில் பெற்றோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/hyundai-venue-price-hike-announced-024451.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-03T23:36:30Z", "digest": "sha1:YG67P22XJ5KLCGVYKVDCXEPXHSSA3CAC", "length": 21526, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'! - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக ப���ரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n5 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n7 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\n8 hrs ago டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'\nபண்டிகை காலத்தை முன்னிட்டு கார் நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வீசி வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் வெனியூ விலையை திடீரென உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.\nநவராத்திரி, தந்திராஸ் மற்றும் தீபாவளி பண்டிகைகளை் சேர்ந்து வரும் இந்த தருணத்தில் புதிய வாகனம் வாங்குவதற்கான திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மூழ்கி உள்ளனர். இவர்களை கவர்ந்து இழுப்பதற்காக பல்வேறு சிறப்பு தள்ளுபடி ஆஃபர்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.\nஇந்த சூழலில், ஹூண்டாய் நிறுவனம் மாறாக வெனியூ காரின் விலையை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆம், வெனியூ எஸ்யூவியின் விலையை ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை உயர்த்தி இருக்கிறது ஹூண்டாய்.\nஹூண்டாய் வெனியூ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலின் இ என்ற விலை குறைவான வேரியண்ட்டின் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஹூண்டாய் வெனியூ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலின் எஸ் மற்றும் எஸ் ப்ளஸ், டர்போ பெட்ரோல் மாடலின் மேனுவல் எஸ், டிசிடி எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் ஸ்போர்ட், எஸ்எக்ஸ் ஆப்ஷனள் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஸ்போர்ட், டிசிடி எஸ்எக்ஸ் ப்ளஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டுகளின் விலை ரூ.7,000 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, டீசல் மாடலின் இ, எஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nஹூண்டாய் வெனியூ காரின் டர்போ பெட்ரோல் மாடலின் டிசிடி எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டின் விலை ரூ.12,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி ஹூண்டாய் வெனியூ கார் ரூ.6.74 லட்சம் முதல் ரூ.11.65 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.\nஇந்த விலை உயர்வு மூலமாக கியா சொனெட் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டைவிட வெனியூ பேஸ் வேரியண்ட் விலை ரூ.4,000 கூடுதலாகி உள்ளது. அதேநேரத்தில், கியா சொனெட் டாப் வேரியண்ட் ரூ.12.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் நிலையில், வெனியூ டாப் வேரியண்ட் ரூ.11.65 லட்சத்தில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\nவிலை உயர்வுடன் சேர்த்து வேரியண்ட் தேர்வுகளிலும் சில மாறுதல்களை செய்துள்ளது. இதுவரை 24 வேரியண்ட்டுகளில் ஹூண்டாய் வெனியூ வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இனி 19 வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வேரியண்ட்டுகள் நீக்கப்பட்டுவிட்டன.\nஹூண்டாய் வெனியூ கார் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. விற்பனையிலும் கலக்கி வருகிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 98 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nஹூண்டாய் வெனியூ காரில் இருக்கும் 8 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். அதேபோன்று, புளூலிங்க் செயலி மூலமாக கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தை பெறுவதற்கான வாய்ப்பையும் கொடுக்கிறது.\nஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nபேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n500 கிமீ ரேஞ்ச்... எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nசிறு துளியளவுகூட இந்த கார் தீங்கு விளைவிக்காது... ஐந்திற்கு 5 நட்சத்திரங்களை பெற்ற ஹூண்டாய் கோனா சாதனை...\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது தெரியுமா\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nசவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன் காரின் புதிய வீடியோ வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nஅப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்\nஇந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்\nஇந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/jayalalitha-meet-jayakumar-family/", "date_download": "2020-12-03T22:54:50Z", "digest": "sha1:MZ4TRP7SFNBI77UY4IAP6Q3ERUKRRDMJ", "length": 8465, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெயலலிதா ஆறுதல் |", "raw_content": "\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nமகாவிகாஸ் அகாடி அரச�� நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெயலலிதா ஆறுதல்\nஇலங்கை கடற்படையினரால் அண்மையில் நடுக்கடலில் கொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தை சந்தித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார்\nபுஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் எனும் மீனவர் கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் அவரது கழுத்தை\nஇறுக்கி படுகொலை செய்தனர் .\nஇந்நிலையில், படு கொலை செய்யபட்ட ஜெயக்குமார் குடும்பத்தினரை இன்று நேரில்-சந்தித்து ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார் . ரூ.1 லட்சம் நிதியுதவியையும் அவர்களுக்கு வழங்கினர் , ஜெயக்குமார் குழந்தைகளின் படிப்பு செலவை அதிமுக ஏற்று கொள்ளும் என்று அறிவித்தார்.\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு\nப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆளுநர் தமிழிசை\nராமநாதபுரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது\nராஜபக்சேயிடம் பரிசு பெற்றவர்கள் தி.மு.க.,வினர்\nஆட்டோ டிரைவர் வீட்டுக்கேசென்று ஆறுதல் தெரிவித்த பாஜக…\nதிடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா…\nஅண்மையில், அதிமுக, ஆறுதல், இலங்கை, கடற்படையினரால், குடும்பத்தை, கொலை செய்யப்பட்ட, சந்தித்து, செயலாளர், ஜெய‌ல‌லிதா, தெரிவித்தார், நடுக்கடலில், பொது, மீனவர்\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nஈழ விவகாரத்தில் எது தர்மமோ அதை மிக சரி� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டி� ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-12-03T23:07:05Z", "digest": "sha1:EFBO5AB7VC5PV3NREUKUF2Y4GGG4S6VZ", "length": 7424, "nlines": 60, "source_domain": "thetamiltalkies.net", "title": "புழுதி கிளம்பும்போது – அதர்வா பட டைட்டீல்? | Tamil Talkies", "raw_content": "\nபுழுதி கிளம்பும்போது – அதர்வா பட டைட்டீல்\nபாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை ஆகிய படங்களில் நடித்தவர் அதர்வா. இதில் பரதேசி படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனால் அதன்பிறகு அந்த நல்லபெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏராளமான கதைகளை கேட்டு அதிலிருந்து சில கதைகளை மட்டுமே ஓ.கே செய்து நடித்தார் அதர்வா.\nஆனால், அவர் நடித்த இரும்புக்குதிரை தோல்வியடைந்து அவரை ஏமாற்றி விட்டது. இருப்பினும் அதையடுத்து ஈட்டி படத்தில் தடகள வீரராக நடித்துள்ள அதர்வா, கணிதன் படத்திலும் நடித்திருப்பவர், அந்த படங்கள் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அதையடுத்து, களவாணி, வாகை சூடவா இயககுனர் சற்குணத்தின் புதிய படத்துக்காக தற்போது தஞ்சாவூரில் முகாமிட்டுள்ளார்.\nகிட்டத்தட்ட களவாணி பட சாயலில் கிராமத்து வாசணையுடன் உருவாகும் இந்த படத்திற்கான டைட்டீலை அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனபோதும், அந்த கதைக்கு புழுதி கிளம்பும்போது என்றொரு டைட்டீலை தற்போது வைத்திருக்கிறாராம் சற்குணம். ஆனால், அந்த டைட்டீல் முதலில் அவருக்கு திருப்தியாக இருந்தபோதும் இப்போது வேறு டைட்டீலாக வைக்கலாமே என்று முடிவு செய்திருக்கிறாராம். அதனால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அதர்வா உள்பட தனது யூனிட்டுடன் அமர்ந்து எந்த மாதிரியான டைட்டீல் வைக்கலாம் என்கிற பரிசீலனையும் நடத்தி வருகிறாராம் சற்குணம்.\nஎனக்கு புஷ்பா புர��ஷனை புடிக்கும்\nபாலாவுக்கு பஞ்ச் வைத்த அதர்வா நீந்தத் தெரிஞ்ச மீனுக்கு தொட்டி எதுக்கு\nஅதர்வாவுடன் மோதும் இந்தி வில்லன்\n«Next Post பார்த்திபனின் ஜோதிட நம்பிக்கை\nரசிகர்களே காத்திருங்கள்… இன்று இரவு 10 மணிக்கு… ஐ டிரைலர் வௌியீடு Previous Post»\n உண்மையை சொல்லி கலங்கும் அறந்தாங்கி ந...\nதண்டுபாளையா 2: நடிகை சஞ்சனா நிர்வாண காட்சி வைரல் ஆனது\nபாகுபலி-2 மொத்த வசூல் எவ்ளோகோடி தெரியுமா வெளிவந்த விவரம்,தமி...\n விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் News\nஅவசரப்பட்டு வெளியிட விரும்பவில்லை: என்னை அறிந்தால் தயாரிப்பா...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nரஜினி பிறந்தநாளில் காக்கி சட்டை இசை\nஅஜித் பெயரை பரிந்துரை செய்த சூப்பர்ஸ்டார்\n‘டிக்:டிக்:டிக்’ பர்ஸ்ட் லுக் வெளியானது.. இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/Govt-must-seek-SC-opinion-UNP.html", "date_download": "2020-12-03T22:51:44Z", "digest": "sha1:4AB3LTUYK66G4LIVM62LZ3IIFSBXJL3C", "length": 4246, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "அரசு உயர் நீதிமன்றின் கருத்தை கேட்க வேண்டும்: ஐ.தே.க.", "raw_content": "\nHomeeditors-pickஅரசு உயர் நீதிமன்றின் கருத்தை கேட்க வேண்டும்: ஐ.தே.க.\nஅரசு உயர் நீதிமன்றின் கருத்தை கேட்க வேண்டும்: ஐ.தே.க.\nதேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் எழுந்துள்ள அரசியலமைப்பு நெருக்கடி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க, உயர் நீதிமன்றின் கருத்தை கோருவதே அரசாங்கத்திற்கான சிறந்த நடவடிக்கை எனக் கூறினார்.\n\"தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை தொடர்ந்தால், ஜூன் 20 அன்று தேர்தலை நடத்த முடியாது. நாங்கள் நிலைமையை தேவையற்ற முறையில் பயன்படுத்த முயற்சிக்கிறோம் என கூறி அவர்கள் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை என கூறுகின்றார்கள்.\nஎனவே எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பார்க்க அரசாங்கம் நீதிமன்றங்களுக்குச் செல்வதே சிறந்த வழி\" என கூறினார்.\n\"கோவிட் -19 தாக்கம் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதுதே தற்போது மிக முக்கியமான விடயம். எனவே இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் தேர்தலை நடத்துவது சிறந்தது\" என தெரிவித்தார்.\neditors-pick Local-News Ravi Karunanayake ஐக்கிய தேசியக் கட்சி ரவி கருணாநாயக்க\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\nபிக்பாஸ் 4 விரைவில் தொடங்குகிறது - வெளியானது சூப்பர் தகவல்\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/special-statement-pm-mahinda-rajapaksa.html", "date_download": "2020-12-03T23:38:22Z", "digest": "sha1:H6CMNTRECCOMEALVOO6JARUH2425LDWY", "length": 40452, "nlines": 110, "source_domain": "www.cbctamil.com", "title": "பிரதமர் மஹிந்த முக்கிய கோரிக்கை விடுத்து ஆற்றிய விசேட உரை... முழுமையாக", "raw_content": "\nHomeeditors-pickபிரதமர் மஹிந்த முக்கிய கோரிக்கை விடுத்து ஆற்றிய விசேட உரை... முழுமையாக\nபிரதமர் மஹிந்த முக்கிய கோரிக்கை விடுத்து ஆற்றிய விசேட உரை... முழுமையாக\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் நினைத்து தீர்மானங்களை எடுத்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (07) இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஉரையாற்றிய அவர், “நான் உங்கள் மத்தியில் உரையாற்றுவது கொரோனா தொற்றுக்கு எதிராக எமது அரசாங்கமும் மக்களும் பாரிய யுத்தம் போன்ற பாரிய அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் சந்தர்ப்பத்திலேயே. உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகள் இந்த நோய் தொற்றுக்கு எதிராக போராடும் முறையும், அந்த நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்களின் சடலங்கள் மயானங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் முறையையும் நீங்கள் செய்திகளின் ஊடாக காண்பீர்கள்.\nநாம் வாழ்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பது இந்த வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளைக் முன்னெடுக்கும் முறையிலேயே உள்ளது. எங்களது அவதானம், எங்களது அர்பணிப்பு, ஒழுக்கம் என்பவற்றின் அடிப்படையில் தான் இவ்வாறான பாரிய நோய் தொற்றில் இருந்து நாங்கள் வாழ்வதா, சாவதா என்பது தீர்மானிக்கப்படுகின்றது.\nஅதனால் இந்த நோய் தொற்று உலகிற்கு தெரிய வந்த சந்தர்ப்பத்தில் ��ருந்து ஜனாதிபதியுடன் அரசாங்கமும் மக்களின் வாழ்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி செயற்பட்டுள்ளது. இந்த நிலையை புரிந்து கொண்டதால் தான் சீனாவில் வூஹான் நகரில் சிக்கியிருந்த இலங்கையர்களை, உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னர் விமானம் ஒன்றை அனுப்பி எமது நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தோம்.\nஅவர்களை அழைத்துவரும் போது நாம் எமது நாட்டில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைத்து விட்டோம். அந்த சந்தர்ப்பத்தில் இருந்து இலங்கைக்கு வரும் நூற்றுக்கணக்கானவர்களை தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் பலவற்றிற்கு மிகவும் குறுகிய காலத்தில் அனுப்புவதற்கு ஏற்ற வகையில் மத்திய நிலையங்களை ஏற்படுத்தினோம்.\nதற்போது ஒரே சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்தக் கூடிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் சுமார் 40 வரை எம்மால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் வெறுமனே தங்கும் இடங்கள் மாத்திரம் அல்ல சிறந்த மட்டத்தில் உள்ள கட்டடங்கள், கட்டில்கள், வைத்தியர்கள், உதவியாளர்கள், மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்கள், மலசலகூட வசதி, சுகாதார முறையிலான உணவு, சுத்தமான குடிநீர் மாத்திரம் இன்றி கொத்தமல்லி அவித்து ஆயிரக்கணக்கானோருக்கு 14 நாட்களும் எவ்வித குறைவும் இன்றி பெற்று கொடுக்கப்படுகின்றது.\nமுகம் சுளித்துக்கொண்டு தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு செல்லும் நபர்கள் இன்று புன்னகையுடன் வெளியே வருவது அங்கு எந்த குறையும் இல்லாமல் அவர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்படுகின்றமையால் தான். அதே போன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியசாலையை நாங்கள் 6 நாட்களில் வெலிகந்தையில் நிர்மாணித்தோம்.\nஅது மாத்திரமல்ல, இலங்கைக்கு வருபவர்களை பரிசோதனை செய்து நோய் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஆயிரக்கணக்கான நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று வீடுகளிலேயே வைத்து தனிமைப்படுத்தலை மேற்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.\nதனிமைப்படுத்தலை புறக்கணிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து சமூகத்தை காப்பாற்றுவதற்காக அரச புலனாய்வு பிரிவினரை ஈடுபடுத்த ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ள��ு.\nநாங்கள், முதல் கொரோனா நோயாளியை அடையாளம் கண்டவுடனேயே சகல பாடசாலைகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். இது தொடர்பில் ஜனாதிபதி விசேட படையணியொன்றை ஆசிய வலய நாடுகளில் முதலில் ஸ்தாபித்தது நாங்களே.\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் எங்களுக்கு கொள்கையாக காணப்பட்டது மக்களை சிரமத்துக்குள்ளாக்காமல் மக்களின் தேவைகளை பூரணப்படுத்துவதே. அதனால் நாங்கள் யுத்த காலத்தில் கூட முழுமையாக ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினோம்.\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் எங்களது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், வியாபார நிலையங்கள் அதேபோன்று அரச காரியாலயங்களை மூடுவதற்கான நிலை ஏற்பட்டமை உங்களுக்கு தெரியும். அப்படி ஏற்பட்டாலும் மக்களின் வாழ்வியலுக்கு எவ்வித குறைவும் ஏற்படாத வகையில் அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான நிலையை பேணும் மிக முக்கிய பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது.\nமின்சாரம், குடிநீர், எரிவாயு என்பனவற்றை குறைவில்லாமல் விநியோகிப்பதற்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடு முழுவதும் பகிர்ந்தளிப்பதற்கான பொறுப்பை ஜனாதிபதி மற்றும் எனது வழிக்காட்டலின் கீழ் அலரி மாளிகையில் இருந்து அதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதோடு அத்தியாவசிய சேவை தொடர்பாக ஜனாதிபதி விசேட படையணி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\nஅதேபோன்று குறித்த செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறுகின்றனவா என்பதை ஆராய்வதற்காக நாங்கள் வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எடுக்ககூடிய சகல செயற்பாடுகளையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். 4 இலட்சத்து 10 ஆயிரம் பேர் வரை முதியோர் நிவாரணங்களை பெறுகின்றனர். எனினும் நாம் 4 இலட்சத்து 42 ஆயிரம் முதியோர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் கொடுப்பனவை வழங்கியுள்ளோம். அதற்கு மேலாக அங்கவீனமானவர்களின் வாழ்வியல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியேற்பட்டது.\n22 ஆயிரம் அங்கவீனமானவர்க���் அதற்கான கொடுப்பனவை பெற்று வந்தார்கள். மேலும் 38 ஆயிரம் பேருக்கு ஐயாயிரம் ரூபாயை வழங்கியுள்ளோம். விவசாயிகள் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நாம் கொடுப்பனவு வழங்கியுள்ளோம்.\nஅதேபோன்று 4600 மீனவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் காணப்பட்டார்கள். காத்திருப்புப் பட்டியலில் இருந்த 13,850 பேருக்கும் கொடுப்பனவை வழங்கினோம். கர்ப்பிணித் தாய்மார்கள், மந்த போசனத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் அரச சேவையாளர்களின் ஊடாக திரிபோஷ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் ஓய்வூதியதாரர்கள் 6 இலட்சத்து 45 ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.\nதற்போது அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையினால் அரச சேவையாளர்கள் 15 இலட்சம் பேர் வீடுகளில் உள்ளனர். எனினும் குறித்த 15 இலட்சம் பேருக்கும் ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்குவதற்கு இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிந்துவிட்டது. அது மாத்திரமல்ல. வேலையற்ற பட்டதாரிகள் 40 ஆயிரம் பேரை நாம் அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தோம்.\nஅவர்களை இந்த தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் இணைத்துக் கொண்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அது மாத்திரமன்றி சமுர்த்தி பயனாளர்கள் நாட்டில் 17 இலட்சம் பேர் உள்ளனர். காத்திருப்புப் பட்டியலில் மேலும் 6 இலட்சம் பேர் இருக்கின்றார்கள். குறித்த 23 இலட்சம் பேருக்கும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.\nநாம் இப்படி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள வியாபாரங்கள் தொடர்பிலும் நினைத்துப் பார்க்க வேண்டியேற்பட்டது. இந்நாட்டில் முச்சக்கரவண்டி, பாடசாலை பஸ் வண்டி, வேன்களின் ஊடாக தொழிற்துறையை முன்னெடுக்கும் 15 இலட்சம் பேர் இருந்தனர்.\nஇவர்கள் அனைவருக்கும் நாம் தங்களது வாகனங்களுக்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கான நிவாரணத்தை வழங்கியுள்ளோம். ஊரடங்கு சட்டம் காரணமாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி தற்போது சிறிய மற்றும் மத்தியதர வி��ாபாரங்களுக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்துள்ளது.\nநாம் இவ்வாறான நிதியை ஒதுக்கி மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுத்தது நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றி அல்ல. இவற்றில் ஒன்றையாவது மேற்கொள்வதற்கு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்ள இடம் காணப்படவில்லை.\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இடைக்கால வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறான நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது என இறையாண்மையுள்ள மக்கள் இப்போது எங்கள் எல்லோரிடமும் கேட்கின்றார்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு எங்களது வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ளமை முழு உலகிற்கும் தெரியும். இந்த சந்தர்ப்பத்தில் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு அரசாங்கத்தின் நேரடி நிவாரணம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் வாத விவாதங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை. நாட்டில் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு நாங்கள் நிவாரணத்தை வழங்கியது நாட்டின் வருமானம் சிறந்த முறையில் இருந்த போது அல்ல. இப்போது அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கப்பெறும் சகல வழிகளும் சூனியமாகிவிட்டன.\nஇந்த வைரஸ் பரவல் காரணமாக எங்களது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவது தடைப்பட்டுள்ளது. அவ்வாறு தடைப்பட்டது நாட்டுக்கு வருமானம் கிடைக்கும் பிரதான வழியாகும். தற்போது சர்வதேசத்தில் தேயிலைக்கு ஏலம் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.\nஎங்களது தேயிலை, தேங்காய், இறப்பர் ஆகிய மூன்று உற்பத்திகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது. இத்தாலி, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணியாளர்கள் அனுப்பும் பணம் எங்களது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காகும். அந்த வருமானமும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக இலங்கைக்கு கிடைக்கப்பெறாது.\nஉலகம் முழுவதும் சுற்றுலா தொழிற்துறை பாதிப்படைந்துள்ளது. சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தொடக்���ம் எங்களது கடற்கரை சிப்பிகளுக்கும் கூட பாதிப்பு ஏற்படும்.\nதற்போது உலக நாடுகளை போன்று எங்களது நாட்டில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள், உணவு விடுதிகள் போக்குவரத்து துறைகள் என்பன சீர்குலைந்துள்ளன. அவ்வாறான நிலையின் கீழ் தான் எங்களுக்கு இந்த நோய் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் நாம் இல்லையென்று சொல்ல மாட்டோம். மக்களுக்கு முடியாது என்று சொல்ல மாட்டோம். இந்த போரை நாம் கைவிடப் போவதில்லை.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் நினைத்து தீர்மானங்களை எடுத்ததில்லை. எடுக்கவும் போவதில்லை. சகல அரசியல் கட்சித் தலைவர்களும் மிகவும் ஆர்வத்துடன் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்த தருணம் இது.\nமதம், இனம் என்ற ரீதியில் பிரிந்து செயற்படக் கூடிய காலம் அல்ல. இந்த நேரத்தில் எங்களுக்கு இருக்க வேண்டியது ஒரே எதிரி மாத்திரமே. அது கொரோனா எனும் எதிரியே.\nநாங்கள் எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் இந்த உண்மையை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மகாநாயக்க தேரர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பக் பௌர்ணமி தினத்தில் விஹாரைகளுக்கு வர வேண்டாம் என்று. இதுபோன்று மனிதர்கள் தொடர்பில் அன்பு செலுத்தக்கூடிய வகையிலான கருத்து தான் இது.\nஅதனால் நாம் அனைவரும் வாழும் நபர்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இது மதத்துக்கும் இனத்துக்கும் விசேட தேவைகளையும் சடங்குகளையும் நிறைவேற்றும் நேரமல்ல. இது நாடு தொடர்பில் சிந்திக்க வேண்டிய நேரம்.\nபொதுவாக மனிதர்கள் என்ற ரீதியில் சிந்தித்தால் மாத்திரமே எங்களுக்கு இந்த புதை குழியில் இருந்து மறுபக்கத்துக்குப் பாய்ந்து செல்ல முடியும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள், மனைவி ஆகியோர் வீட்டில் இருக்கும் போது தனக்கு நோய் தொற்று ஏற்படும் என்பதை தெரிந்துக் கொண்டே நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் சுகாதார துறை ஊழியர்கள் எங்களுக்கு இருக்கின்றார்கள்.\nஒருசில வைத்தியர்கள் தனது உடலில் கொரோனா பொசிடிவ் ஏற்படும் வரை வைத்தியசாலையில் இருந்து செல்ல போவதில்லையென குறிப்பிட்டு தொழில் புரிகின்றனர். வேறு நாடுகளில் முக கவசம் வழங்கப்படவில்லைய���ன குறிப்பிட்டு சேவையை தூக்கியெறிந்து சென்ற தாதியர்கள் இருக்கின்றார்கள்.\nஎனினும் நாம் பெருமையோடு கூறுகின்றோம் எங்களது நாட்டில் தங்களுக்கான முக கவசத்தை அவர்களே தைத்துக் கொண்டு பொறுப்புடன் சேவை புரியும் தாதி பரம்பரையினர் இருக்கின்றார்கள் என்று. வைத்தியசாலையின் உப ஊழியர்கள், நோயாளி காவு வண்டியின் சாரதிகள் எந்தவொரு நோயாளியையும் கைவிடவில்லை.\nஅதேப்போன்று மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கூட கவனத்திற் கொள்ளாமல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சேவையாற்றும் சுகாதார பரிசோதகர்கள் எங்களுக்கு உள்ளார்கள். நீங்களும் நானும் வாழ்வது அவ்வாறான சுகாதார சேவையுள்ள நாட்டிலேயே.\nஅதேபோன்று ஏனைய அனைத்து சேவைகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் அரச சேவையாளர்களை ஞாபகப்படுத்த வேண்டும். அதேபோன்று எங்களது மாகாண மட்டத்திலான நிர்வாகத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களை நாங்கள் பாராட்ட வேண்டும்.\nஅன்று தங்களுக்கு மரணம் ஏற்படப் போகின்றது என்பதை தெரிந்து கொண்டே முப்படை பொலிஸ் சேவையில் இணைந்த இளைஞர்கள் இன்று எந்த இடத்தில் வைரஸ் இருக்கின்றது என்பதை தேடிச் செல்கின்றனர். தங்களின் இருப்பிடங்களை நோயாளிகளுக்கு வழங்கிவிட்டு அவர்கள் சீமெந்து தரையில் தூங்குகின்றனர்.\nஅது மாத்திரமன்றி எங்களது இலட்சக்கணக்கான பிள்ளைகள் இந்த கொரோனா வைரஸூக்கு எதிரான செயற்பாட்டுக்கு உதவி வழங்குவதற்காக நாங்கள் அழைக்கும் வரை வீடுகளில் தயாராக இருக்கின்றார்கள். அவ்வாறான நாட்டில் நீங்கள் தனிமைப்பட மாட்டீர்கள்.\nநாங்கள் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாமல் விரைவாக இந்த நோய்த் தொற்றை வெற்றி கொள்ள வேண்டும். அதேபோன்று உங்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் சகல செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நான் உங்களிடம் பணிவாக கேருகின்றேன்.\nஇந்த நோய்த் தொற்றைத் தோற்கடிக்கும் முறை தொடர்பில் எங்களுக்கு இப்பொழுதே சிந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் உற்பத்திக்கு, விநியோகத்திற்கு, வர்த்தகத்திற்கு, அரசாங்கத்தின் தலையீட்டை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் கடந்த கால அரசாங்கம் செயற்பட்டது.\nஇன்று எங்களுக்கு கூட்டுறவுத் துறை ஞாபகம் வருகின்றது. உணவு பானங்களைப் போன்று பட்டத்தை கூட வெளிநாடுகளில் இர���ந்து கொண்டு வந்து இலாபம் என்று சொல்லும் எண்ணத்துக்கு அமையத் தான் அந்த அரசாங்கங்கள் வேலைசெய்தன. தன்னிறைவான வீட்டுக்காக நாம் ஏற்படுத்திய வீட்டுத் தோட்ட பயிர்களைப் போன்று வயல் நிலங்களின் பயிர்ச் செய்கை என்பன கடந்த யுகத்தில் சரிவடைந்தன.\nஇப்பொழுது தான் மீண்டும் இந்த நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். கொழும்பு நகரில் இருந்து தொலைதூரமுள்ள கிராமங்கள் வரை சகல வீட்டு தோட்டங்களிலும் பயிர் செய்ய தயாராகும் சத்தம் எங்களுக்கு கேட்கின்றது.\nஎங்களுக்கு தேவையான உணவை நாங்களே உற்பத்தி செய்வதற்கு மக்கள் தயாராகியுள்ளது எங்களுக்கு தெரிகின்றது. நாங்கள் அந்த எல்லா செயற்பாடுகளையும் வலுப்படுத்துவோம். தேசிய கொடியை வெளிநாடுகளில் இருந்து தைத்து கொண்டு வந்த நாம், எங்களுக்கு தேவையான முக கவசங்களை நாங்களே தைப்பதற்கு ஆரம்பித்து விட்டோம். எங்களின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு தேவையான கட்டில்களை எங்களது இளைஞர்கள் தயாரிக்கின்றார்கள்.\nஒருசில இளைஞர்கள் நோயாளிகளுக்காக ரோபோ இயந்திரங்களைக் கூட தயாரிக்கின்றார்கள். இதன் ஊடாக எங்களால் முடியுமென்பது தெளிவாக புரிகின்றது. நாடு தொடர்பில் சிந்திக்கும் இவர்கள் தொடர்பில் நான் பெருமையடைகின்றேன்.\nஅதனால் நாம் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடித்து எங்களது உணவை நாங்கள் உற்பத்தி செய்து எங்களது தொழிற்துறைகளை மேம்படுத்தி எங்களது பலத்தை உலகத்துக்கு காட்ட பலம் பொருந்திய நாடாக மீண்டெழ வேண்டும்.\nவரலாற்றில் நாங்கள் இதனை விட பாரதூரமான கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். பயங்கரவாதம் இருந்த காலப்பகுதியில் 20, 30 வருடங்களுக்கு முகாம்களில் வாழ்ந்திருக்கின்றோம். பிள்ளைகளுடன் மரண பயத்தில் நடு இரவில் இலை குழைகளை விரித்தும் உறங்கியிருக்கிறோம்.\nஅவ்வாறு அர்ப்பணித்த உங்களுக்கு நாட்டுக்காக இந்த காலப்பகுதியில் வீட்டில் இருப்பது பெரிய விடயமில்லையென நான் நினைக்கின்றேன். நாட்டுக்காக அர்ப்பணிக்குமாறு நான் எனது அன்புக்குரிய மக்களிடம் கேட்கின்றேன்.\nவேறு நாடுகள் முகங்கொடுத்துள்ள அனர்த்தங்களைப் போன்று முகங்கொடுக்காமல் மீண்டெழ முடியுமென நான் நினைக்கின்றேன். நாங்கள் முன்னேறிய இனத்தவர்கள் என்ற அடிப்படையில் மாத்திரமன்றி சுகதேகிகளான இனத்தவர்களாக மீ��்டெழ வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\nபிக்பாஸ் 4 விரைவில் தொடங்குகிறது - வெளியானது சூப்பர் தகவல்\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldip.icu/category/mexican", "date_download": "2020-12-03T23:22:55Z", "digest": "sha1:FVS5OI3XUKHD5WJ3ZUIWBKJDQRGU6C2O", "length": 4522, "nlines": 53, "source_domain": "worldip.icu", "title": "பார்க்கலாம், புதிய வயது xxx, திரைப்படம், ஆன்லைன், உயர் வரையறை மற்றும் அற்புதமான from the category மெக்சிகோ", "raw_content": "\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nபொது நிர்வாணம் மற்றும் பாலியல்\nஹார்னி பிரேசிலிய குழந்தை இரண்டு காக்ஸுடன் சிக்கிக் மெக்சிகன் ஆபாச கொள்கிறது\nதலைகீழ் க g கர்ல் தொகுப்பு xnxx\nவெட்கமாக அழுத்தி அவளது ஹேரி புண்டையை பரிசோதித்துப் இலவச ஆபாச தளங்கள் பார்க்கிறாள்\n- ஒரு பெரிய கருப்பு டிக் ஒரு பெண்ணைப் பிடிக்கிறது இலவச செக்ஸ் திரைப்படங்கள்\nhd ஆபாச வீடியோ hq ஆபாச www செக்ஸ் வீடியோ xnxx xnxx கே xnxx வீடியோக்கள் xxx xxx இலவச xxx செக்ஸ் வீடியோ xxx வி xxx, திரைப்படம் xxx, வீடியோ xxx, வீடியோ hd அசையும் ஆபாச அசையும் செக்ஸ் அம்மா porn அம்மா xxx அம்மா செக்ஸ் அரபு செக்ஸ் ஆசா அகிரா ஆன்டி செக்ஸ் வீடியோ ஆபாச 300 ஆபாச hup ஆபாச செக்ஸ் ஆபாச டிவி ஆபாச தளங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச வீடியோக்கள் ஆமாம் ஆபாச தயவு செய்து ஆலோஹா குழாய் இந்தி செக்ஸ் வீடியோ இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இளம் ஆபாச உச்சரிப்பு வீடியோ உணர்வு hd எச்டி ஆபாச ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம் கடின செக்ஸ் கன்னடம் செக்ஸ் வீடியோ கன்னிச் சவ்வு கிழிதல் கருங்காலி ஆபாச கருப்பு ஆபாச குதிரைவால் கே ஆண் குழாய் கே குழாய் கொரிய ஆபாச சன்னி லியோனின் செக்ஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2020-12-03T23:21:37Z", "digest": "sha1:F6QNB5CQCIPDRHXYO6AAZXQTGRDA2LFD", "length": 15405, "nlines": 174, "source_domain": "worldtamilu.com", "title": "டார்ட்மண்டின் எர்லிங் ஹாலண்ட் 2020 கோல்டன் பாய் விருதை வென்றார் | கால்பந்து செய்திகள் »", "raw_content": "\nமுகமூடி இல்லாத கோவிட் சேவா: எஸ்சி குஜராத் ஐகோர்ட் உத்தரவு | இந்தியா செய்தி\nசூறாவளிகள் இந்��� ஆண்டின் கடைசி சட் ஏவுதலை நிறுத்தலாம்; இறுதி வம்சாவளியில் சந்திரயான் -3 கேமராக்கள் நேரடி ஊட்டத்தை வழங்கும்: இஸ்ரோ தலைவர் | இந்தியா செய்தி\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nஒரு வேளை, ஒரு சந்தர்ப்பம் \nடார்ட்மண்டின் எர்லிங் ஹாலண்ட் 2020 கோல்டன் பாய் விருதை வென்றார் | கால்பந்து செய்திகள்\nபோருசியா டார்ட்மண்ட் ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலண்ட் ஒரு அற்புதமான தொடக்கத்திற்குப் பிறகு 2020 கோல்டன் பாய் விருதை வென்றுள்ளது பன்டெஸ்லிகா கிளப், இத்தாலிய செய்தித்தாள் டுட்டோஸ்போர்ட் சனிக்கிழமை அறிவித்தது.\nஹாலண்ட் பார்சிலோனா இளைஞனை வென்றார் அன்சு பாத்தி மற்றும் பேயர்ன் மியூனிக் விங்கர் அல்போன்சோ டேவிஸ் இந்த விருதுக்கு, சிறந்த 21 வயதுக்குட்பட்ட சிறந்த வீரர்களுக்கு ஐரோப்பிய விமானங்களில் ஒன்றிலிருந்து வழங்கப்படுகிறது.\nகடந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் நோர்வே 44 கோல்களை அடித்தது, இதில் ஆஸ்திரிய கிளப்பான சால்ஸ்பர்க்கில் இருந்து நடுப்பகுதியில் பருவ இடமாற்றத்தைத் தொடர்ந்து டார்ட்மண்டிற்கு 16 கோல்கள் அடங்கும்.\n20 வயதான இவர் இந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் நான்கு கோல்கள் உட்பட அனைத்து போட்டிகளிலும் 11 ஆட்டங்களில் 11 கோல்களை அடித்துள்ளார்.\nஅட்லெடிகோ மாட்ரிட் ஃபார்வர்ட் ஜோவா பெலிக்ஸ் கடந்த ஆண்டு இந்த விருதை வென்றார்.\nமுகமூடி இல்லாத கோவிட் சேவா: எஸ்சி குஜராத் ஐகோர்ட் உத்தரவு | இந்தியா செய்தி\nபுதுடில்லி: கோவிட் மையங்களில் சமூக சேவையை வழங்க பொது இடங்களில் முகமூடி அணியாதவர்களை அனுப்ப குஜராத் ஐகோர்தின் வழக்கத்திற்கு மாறான உத்தரவு 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே நடைமுறையில் இருந்தது, உச்ச...\nசூறாவளிகள் இந்த ஆண்டின் கடைசி சட் ஏவுதலை நிறுத்தலாம்; இறுதி வம்சாவளியில் சந்திரயான் -3 கேமராக்கள் நேரடி ஊட்டத்தை வழங்கும்: இஸ்ரோ தலைவர் | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: கோவிட் தொற்றுநோயால் தூண்டப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் செயற்கைக்கோள் பயணங்களுக்கு தடையாக இருந்தன. ஆண்டு இறுதி ஏவுதல் கூட சிக்கலில்லாமல் உள்ளது. தென்னிந்தியாவில் தொடர்ச்சியான சூறாவளிகளைப் பற்றிய முன்னறிவிப்பு,...\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந��தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nஒரு வேளை. ிக்கிழமை மேலும், ஒரு வேளை. ஒரு வேளைகளில் கூட இல்லை. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது...\nடீனேஜர் ஃபாத்தி நான்கு மாதங்களுக்கு வெளியே, பார்சிலோனா | கால்பந்து செய்திகள்\nமேட்ரிட்: பார்சிலோனா எதிர்பார்க்கலாம் அன்சு பாத்தி 18 வயதான அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதை கிளப் உறுதிப்படுத்திய பின்னர் நான்கு மாதங்களுக்கு வெளியே இருக்க வேண்டும்...\nசூறாவளிகள் இந்த ஆண்டின் கடைசி சட் ஏவுதலை நிறுத்தலாம்; இறுதி வம்சாவளியில் சந்திரயான் -3 கேமராக்கள் நேரடி ஊட்டத்தை வழங்கும்: இஸ்ரோ தலைவர் | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: கோவிட் தொற்றுநோயால் தூண்டப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் செயற்கைக்கோள் பயணங்களுக்கு தடையாக இருந்தன. ஆண்டு இறுதி ஏவுதல் கூட சிக்கலில்லாமல் உள்ளது. தென்னிந்தியாவில் தொடர்ச்சியான சூறாவளிகளைப் பற்றிய முன்னறிவிப்பு,...\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nஒரு வேளை. ிக்கிழமை மேலும், ஒரு வேளை. ஒரு வேளைகளில் கூட இல்லை. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது...\nசூறாவளிகள் இந்த ஆண்டின் கடைசி சட் ஏவுதலை நிறுத்தலாம்; இறுதி வம்சாவளியில் சந்திரயான் -3 கேமராக்கள் நேரடி ஊட்டத்தை வழங்கும்: இஸ்ரோ தலைவர் | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: கோவிட் தொற்றுநோயால் தூண்டப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் செயற்கைக்கோள் பயணங்களுக்கு தடையாக இருந்தன. ஆண்டு இறுதி ஏவுதல் கூட சிக்கலில்லாமல் உள்ளது. தென்னிந்தியாவில் தொடர்ச்சியான சூறாவளிகளைப் பற்றிய முன்னறிவிப்பு,...\n1.6 பில்லி��ன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nஒரு வேளை. ிக்கிழமை மேலும், ஒரு வேளை. ஒரு வேளைகளில் கூட இல்லை. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-ashwin-baby-girl-photo/", "date_download": "2020-12-03T23:12:40Z", "digest": "sha1:N56G32LTPRHE5O7LQ2LDK6Q2PXOHQN6B", "length": 4537, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "மங்காத்தா அஸ்வினுக்கு பிறந்த குழந்தை.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமங்காத்தா அஸ்வினுக்கு பிறந்த குழந்தை.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமங்காத்தா அஸ்வினுக்கு பிறந்த குழந்தை.\nநடுநிசி நாய்கள் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அஸ்வின். அதன் பிறகு அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார். மேலும் சூர்யா நடித்த ஏழாம் அறிவு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்தது விட குணச்சித்திர கதாபாத்திரத்தில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார்.\nகடந்த 2016 அவருக்கு சோனாலி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. நேற்று அவர் என் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் தெரிவித்தார்.\nதற்போது அஸ்மினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nRelated Topics:ajith, mankatha, thala ajith, அஜித் குமார், அஸ்வின், இன்றைய சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், நடிகர்கள், மங்காத்தா, முக்கிய செய்திகள், வேதாளம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-12-03T22:50:25Z", "digest": "sha1:RVD2UGPU5SIR272MTLLNGWYDJ23NA3UO", "length": 3961, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "சமந்தா அக்கினெனி | Latest சமந்தா அக்கினெனி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சமந்தா அக்கினெனி\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎதிரிக்கு கூட அந்த நிலை வரக்கூடாது, சாவு பயத்தை காட்டிய கொடிய நோய்.. பாகுபலி வில்லன் ராணாவின் மிரள வைக்கும் பேட்டி\nபிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கு நடிகருமான ராணா திரையுலகில் ‘லீடர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் ‘பாகுபலி’...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசித்தார்த்தின் மன்மதலீலையை அம்பலப்படுத்திய சமந்தா.. லிஸ்ட் பெருசா இருக்கே\nதமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் அனைத்து சினிமா துறைகளிலும் ஒன்றிணைந்து பணியாற்றும் நடிகர், நடிகைகள் காதல் வசப்படுவதும், பின்பு பிரேக்கப் செய்து கொள்வதும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகல்யாணம் பண்ணிக்கலாம், ஆனா குழந்தை வேண்டாம்.. கணவர்களை கதறவிடும் 5 பிரபல நடிகைகள்\nபொதுவாக திருமணமானவர்கள் அனைவரையும் பார்த்து சமூகம் கேட்கும் ஒரே கேள்வி ‘குழந்தை எப்போ’ என்பது தான். இதே சூழ்நிலை தான் திருமணம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசமந்தா, த்ரிஷாவைவின் முன்னழகை கேவலமாக விமர்சித்த ஸ்ரீ ரெட்டி.. என்ன வார்த்தைன்னு கேட்டால் ஷாக் ஆயிடுவிங்க\nடோலிவுட்டின் சர்ச்சை நாயகியாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் படத்தில் மூலம் பிரபலமானதை விட 2018 ஆம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vsp-seenu-ramaswami-controversy-speech/", "date_download": "2020-12-03T23:40:32Z", "digest": "sha1:5B47I7J2VUKGEEYFXI3YLDQI7DDUNIBP", "length": 4609, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொலை மிரட்டல் விடுறாங்க என்ற சீனு ராமசாமி.. அதற்கு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகொலை மிரட்டல் விடுறாங்க என்ற சீனு ராமசாமி.. அதற்கு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகொலை மிரட்டல் விடுறாங்க என்ற சீனு ராமசாமி.. அதற்கு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா\nவிஜய் சேதுபதி நடிகை இருந்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான 800 படம் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்தது.\nஇதில் பலரும் விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட நண்பர்கள் மற்றும் சினிமா துறையினர் பலர் கோரிக்கை விடுத்தனர்.\nஅந்த வகையில் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்ட சீனு ராமசாமியும் விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்தார்.\nஇந்நிலையில் யாரோ சீனு ராமசாமிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கெட்ட வார்த்தை அசிங்க அசிங்கமாக திட்டுவதாகவும் ஆதரவு கேட்டு இன்று முதலமைச்சருக்கு ட்விட்டர் வழியாக கோரிக்கை விடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.\nஆனால் அதற்கு முன்பே விஜய் சேதுபதியிடம் விஷயத்தைச் சொன்ன சீனு ராமசாமிக்கு, விஜய்சேதுபதி இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாதீர்கள் என கூறியது அவருக்கு கவலையை கொடுத்துள்ளதாம்.\nஇதுபோன்று போலியான மிரட்டல்கள் வரத் தான் செய்யும் எனவும் ஆறுதல் கூறியுள்ளாராம்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சீனு ராமசாமி, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/nov/18/former-goa-governor-mridula-sinha-has-passed-away-3506370.html", "date_download": "2020-12-03T23:13:02Z", "digest": "sha1:XHTNB2J2LOUM7Y673KJCBLCFHARKAUZY", "length": 8875, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவா முன்னாள் ஆளுநர் மிருதுளா சின்ஹா காலமானார்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nகோவா முன்னாள் ஆளுநர் மிருதுளா சின்ஹா காலமானார்\nபாஜகவின் மூத்த தலைவரும், கோவாவின் முன்னாள் ஆளுநருமான மிருதுளா சின்ஹா புதன்கிழமை காலமானார்.\nபிகாரைச் சேர்ந்த சின்ஹா (வயது 77) 1942ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் ராம் கிருபால் சிங் மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்தவர்.\nஇந்நிலையில் 1981ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த சின்ஹா, கட்சியின் துணைத் தலைவராகவும், பாஜக பெண்கள் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டார்.\nஇதையடுத்து கோவாவின் ஆளுநராக 2014 முதல் 2019 வரை பணியாற்றினார். இதனிடையே தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராகவும் 2014ஆம் ஆண்டு மோடியால் நியமிக்கப்பட்டார்.\nமேலும், சின்ஹா மிகவும் பிரபலமான எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், உடல்நலக் குறைவால் புதன்கிழமை மாலை காலமானார்.\nஇவரது மறைவிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா மற்றும் கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/you-have-had-five-years-stop-blaming-my-govt-manmohan-to-nda/", "date_download": "2020-12-03T22:58:11Z", "digest": "sha1:NFOOOAIVIHB63VOKQ7EYB62SDDNHOI66", "length": 17601, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஐந்தரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பொருளாதார சரிவை சரிசெய்ய இயலவில்லையா ?: மன்மோகன் சிங் தாக்கு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐந்தரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பொருளாதார சரிவை சரிசெய்ய இயலவில்லையா : மன்மோகன் சிங் தாக்கு\nதனது தலைமையிலான அரசிnfன் குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைத்த நிலையில், தனது தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அனைத்து பொருளாதார சரிவுக்கும் காரணம் காட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.\nமஹாராஷ்டிர மாநில தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “தற்போதைய அரசானது எதிர்க்கட்சியினர் மீதும் எதிராளிகள் மீதும் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளைக் கண்டறிந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால் மிகவும் பாதிக்கப்பட்டது மகாராஷ்டிர மாநிலம் தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் இங்கு மூடப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2018ம் ஆண்டில் இந்தியப் பொருளாதார மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலராக இருந்தது. அதை 2024ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்ளனர். அந்த இலக்கை அடைவதற்குக் குறைந்தது 10 முதல் 12 சதவீத வருடாந்திர வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்க வேண்டும். மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது. 2024ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பை அடையச் சாத்தியமே இல்லை.\nஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் ஏற்படும் சரிவுகளுக்கு முந்தைய அரசை குற்றம்சாட்ட முடியாது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நீங்கள் தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். அந்த ஐந்தரை ஆண்டுகளே பொருளாதார சரிவை மீட்டெடுக்க போதுமானது. அதை விட்டுவிட்டு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது குற்றம்சாட்டுவதால், எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவது இல்லை,\nநாங்கள் தவறு செய்துள்ளோம் என்றால், ஐந்தரை ஆண்டுகால ஆட்சியில் எங்களின் தவறுகளில் இருந்து புரிந்துக்கொண்டதை வைத்து, சரியான தீர்வை இந்த அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டது. சில இடங்களில் மதிப்பெண்களை பெறலாம், ஆனால் தீர்வுகளை உங்களால் கொடுக்க இயலவில்லை. இதனால் மொத்த நாடும் திண்டாடுகிறது.\nஇந்திய பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கிறது. அதன் காரணமாக தான் எட்டப்பட வேண்டிய 8 – 10 சதவீத வளர்ச்சி விகிதத்தை, 5.5 – 6 சதவீதமாக மத்திய அரசு நிர்ணையித்துள்ளது.\nமஹாராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெரிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி எடுக்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தின் உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4-வது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.\nமுன்னதாக நிதி நெருக்கடி மற்றும் மோசமான பொருளாதார சரிவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுந��் ரகுராம் ராஜனும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்களவை தேர்தல் 2019: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை மக்களவை தேர்தல் 2019: மிசோரத்தை தக்கவைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை தேர்தல் 2019: ஒடிசாவில் பாஜக – பிஜு ஜனதா தளம் இடையே கடும் போட்டி\nPrevious சந்திரயான்-2 எடுத்த சந்திர மேற்பரப்பின் முதல் ஒளிரும் படம் – வெளியிட்டது இஸ்ரோ\nNext தமிழக முதல்வராக நாராயணசாமியை தேர்ந்தெடுத்தபோது தன் பதவியை விட்டுக்கொடுத்தவர் ஜான் குமார்: மு.க ஸ்டாலின் சர்ச்சை பேச்சு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\nஇந்தியாவின் ‘மசாலா மன்னர்’ இன்று மரணம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ட���-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/20corona_20.html", "date_download": "2020-12-03T22:09:24Z", "digest": "sha1:X5M3FEZWYNDDS45EYT23UJ2V7CYEEWDH", "length": 11151, "nlines": 84, "source_domain": "www.tamilarul.net", "title": "3 ஆம் வாரம் ஆரம்பம் : நேற்று 47 தொற்றாளர்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 3 ஆம் வாரம் ஆரம்பம் : நேற்று 47 தொற்றாளர்கள்\n3 ஆம் வாரம் ஆரம்பம் : நேற்று 47 தொற்றாளர்கள்\nதாயகம் அக்டோபர் 20, 2020\nகொழும்பு துறைமுகத்தில் யாருக்கும் தொற்றில்லை\nநீர்கொழும்பு வர்த்தக கட்டட தொகுதி மூடல்\n4 ஆம் குறுக்குத்தெருவிலும் தொற்றாளர்கள்\nமினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டு மூன்றாம் வாரம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பல பிரதேசங்களிலும் நேற்றும் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டனர். நீர்கொழும்பு , கொழும்பு துறைமுகத்திலுள்ள நிறுவனம் , புறக்கோட்டை மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டபிள்யூ.எஸ்.ஓ நிறுவனங்கள் என பல பகுதிகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.\nஅதற்கமைய நேற்று திங்கட்கிழமை மினுவாங்கொடை கொத்தனியுடன் தொடர்புடைய 47 பேர் இனங்காணப்பட்டனர். இவர்களில் நால்வர் தொழிற்சாலை ஊழியர் அல்லது தொடர்புடையவர் (தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ளவர்கள்) ஆவர். ஏனைய 43 பேர் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோராவர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமை மினுவாங்கொடை தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2122 ஆக உயர்வடைற்துள்ளது.\nநீர்கொழும்பு நகரசபைக்குட்பட்ட வர்த்தக கட்ட தொகுதியில் ஆடை விற்பனை செய்யும் நபரொருவருக்கும் அவரது மனைவிக்கும் கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த கட்டட தொகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு பிரதேச சுகாதார அதிகாரிகள் நடவட���க்கை எடுத்துள்ளனர்.\nவர்த்தக கட்டட தொகுதியில் வியாபாரம் செய்யும் 100 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த விற்பனையாளர் அண்மையில் திவுலபிட்டியில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொழும்பு துறைமுகத்தில் யாரும் தொற்றுக்குள்ளாகவில்லை என்று துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார். கொழும்பு முறைமுகத்திற்குள் காணப்படுகின்ற பிரிதொரு நிறுவனத்தின் ஊழியர்கள் ஐவருக்கே தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் தொழில்புரியும் 1000 ஊழியர்களுக்கு முன்னெடுத்த பரிசோதனையில் இவ்வாறு ஐவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.\nகம்பஹா மாவட்டத்தில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவியொருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , வைத்தியசாலையிலிருந்து பரீட்சை எழுதுவதற்கான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவி பரீட்சை எழுதிய மண்டபத்திலிருந்த ஏனைய 160 பரீட்சாத்திகளுக்காக விஷேட பரீட்சை மண்டபம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு - 4 ஆம் குறுக்குத்தெரு\nகொழும்பு - 4 ஆம் குறுக்குத்தெரு , புறக்கோட்டையில் வர்த்தகர்கள் நால்வருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நால்வருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.\nமினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் புறக்கோட்டையில் வியாபாரம் செய்வது கண்டறியப்பட்டதையடுத்து இவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் , இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்து��் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8019:2011-09-28-18-45-31&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2020-12-03T23:04:08Z", "digest": "sha1:6T27CD4H4QQJQRO5T6KLDHEGUAZRORR7", "length": 8891, "nlines": 41, "source_domain": "www.tamilcircle.net", "title": ". தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஜே.வி.பி.க்கு விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரிவு: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2011\nஇலங்கையில் வர்க்கக் கட்சியாக மாற்றி அமைக்கும் போராட்டத்தை நடத்துமாறு ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அறை கூவுகின்றோம். இனவாத அரசியலைக் களைந்து, தேர்தல் அரசியலைக் கைவிட்டு, தன்னை ஒரு வர்க்கத்தின் கட்சியாக வெளிப்படுத்துமாறு அறைகூவுகின்றோம். கடந்தகால தனிநபர் பயங்கரவாத அரசியலை சுயவிமர்சனம் செய்து கொண்டு, வெகுஜன அரசியலை முன்னெடுக்குமாறும் கோருகிறோம்.\nஜே.வி.பி.யின் உள் முரண்பாடுகள் பிளவாகவும், மறுதளத்தில் தலைமையைக் கைப்பற்றும் போராட்டமாகவும் நடப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. மறுதளத்தில் மகிந்தாவுக்கு ஆதரவு அளித்தது முதல் சரத்பொன்சேகரவை ஆதரித்தது வரை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்தப் பின்னணியில் ஜே.வி.பி.யின் இனப்பிரச்சனை தொடர்பான பார்வையும், தேர்தல் அரசியலும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. இது சாராம்சத்தில் வர்க்க அரசியலை முன்னிலைப்படுத்தி இருக்கின்றது. இதன் பின்னணியில் நடந்த துல்லியமான விவாதங்கள் பற்றி இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் பொதுவான அரசியல் சாரம் இதுதான்;.\nஆக இந்த முரண்பாடு அவசியமானது, அடிப்படையானது. இது புரட்சிகரமான சூழலுக்கு சாதகமானது. இது எப்படி வெளிப்பட்டாலும், இது இலங்கையின் அரசியல் போக்கில் ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும். சிங்கள மக்கள் மத்தியில் மார்க்சியம் என்பதை ஜே.வி.பி.யின் இனவாதம் ஊடாகவும், தேர்தல் அரசியல் ஊடாகவும் அடையாளம் கண்டு வந்த போக்கு, முதன் முதலாக இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.\nஜே.வி.பி.யின் தiiமையுடன் முரண்பட்ட பிரிவு தாங்கள் பிரிவினைவாத���்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அறிவிப்பு, அங்கு பிரிவினை வாதத்தை ஆதரிப்பதாக இவர்கள் மேல் எதிர்த்தரப்பு குற்றஞ்சாட்டுகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதேநேரம் முரண்படும் பிரிவினர் றோகண விஜேவீரவின் இனக் கொள்கைக்கு மாறாக செயல்படுவதாக ஜே.வி.பி.யின் தலைமை குற்றம் சாட்டுகின்றது.\nஆக இந்த விவாதம் இலங்கையின் பிரதான முரண்பாடான இனப்பிரச்சனையின் பின்னணியில் நடக்கின்றது. இங்கு பிரிவினை வாதத்துக்கு எதிராக பிரிந்து செல்லும் உரிமையை முன்வைத்து ஒரு மாற்றம் நிகழுமானால், இலங்கை இடதுசாரிய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இது தொடக்கி வைக்கும். இந்த அரசியல் கண்ணோட்டத்தை இதுவரை எந்தக் கட்சியும் கொண்டிருக்கவில்லை. ஜே.வி.பி. அதைத்தான் வெளிப்படுத்துகின்றதா என்பது துல்லியமாகத் தெரியவில்லை.\nஇந்த முரண்பாட்டில் \"தமிழன் தலைமையில் பிரிவு\" என்ற இலங்கை அரசினதும் மற்றவர்களினதும் இனவாத பிரச்சாரத்தைக் கடந்து, சிங்கள இளைஞர்கள் இதை அரசியல் ரீதியாக அணுகுவார்களேயானால் அதுவும் ஒரு அரசியல்ரீதியான மாற்றம் தான்.\nஇன்று இலங்கையில் ஒரு புரட்சிகர சூழலுக்குரிய மாற்றங்களுக்கு அவசியமானதாக, ஜே.வி.பி.க்குள் முன்னெடுக்க வேண்டியதுமான\n1. பிரிவினைவாதத்துக்கு மாறாக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து போராடுதல்.\n2. கடந்தகால தனிநபர் பயங்கரவாதம் முதல் வர்க்க அரசியல் அல்லாத அரசியல் வழிமுறையை நிராகரித்து, வெகுஜன வர்க்க அரசியலை முன்னெடுத்தல்\n3. வர்க்கப் போராட்டத்தை அரசியலாக ஆணையில் வைத்தல்\n4. தேர்தல் பாதையை நிராகரித்தலும், கடந்தகால தேர்தல் வழியை சுயவிமர்சனம் செய்தல்.\n5. கடந்;தகால இனவாதத்தை கேள்விக்குள்ளாக்குவதும், சுயவிமர்சனம் செய்வதும் அசவசியமாகும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/john-deere+5310-perma-clutch-vs-swaraj+855-xm/", "date_download": "2020-12-03T23:30:21Z", "digest": "sha1:T5SXOMXGYBNBJVSFH6D2ZQOGJJFVOX6X", "length": 20370, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச் வி.எஸ் ஸ்வராஜ் 855 XM ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபி���் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச் வி.எஸ் ஸ்வராஜ் 855 XM\nஒப்பிடுக ஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச் வி.எஸ் ஸ்வராஜ் 855 XM\nஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச்\nஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச் வி.எஸ் ஸ்வராஜ் 855 XM ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச் மற்றும் ஸ்வராஜ் 855 XM, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். ஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச் விலை 8.10-8.60 lac, மற்றும் ஸ்வராஜ் 855 XM is 7.25- 7.60 lac. ஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச் இன் ஹெச்பி 55 HP மற்றும் ஸ்வராஜ் 855 XM ஆகும் 52 HP. The Engine of ஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச் CC and ஸ்வராஜ் 855 XM 3480 CC.\nபகுப்புகள் HP 55 52\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2400 1800\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ Single Drop Arm\nதிறன் 68 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2050 MM 2145 MM\nஒட்டுமொத்த நீளம் 3535 MM 3570 MM\nஒட்டுமொத்த அகலம் 1850 MM 1825 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3150 MM ந / அ\nதூக்கும் திறன் 2000 Kg 1700 Kg\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/03/blog-post_97.html", "date_download": "2020-12-03T22:41:51Z", "digest": "sha1:YFNUYJVTBXQYHQBRTWBWDUPDR5HJ3DMB", "length": 7264, "nlines": 55, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "தமிழர்களை மடயர்களாக்க ஆளுநர் முற்படுகின்றார்! -சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு- தமிழர்களை மடயர்களாக்க ஆளுநர் முற்படுகின்றார்! -சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு- - Yarl Thinakkural", "raw_content": "\nதமிழர்களை மடயர்களாக்க ஆளுநர் முற்படுகின்றார்\nஜ.நாவிடம் சமர்ப்பிப்பதற்கான முறைப்பாடுகளை தருமாறு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கோரியிருப்பது தமிழ் மக்களை மடயர்கள் ஆக்கும் செயல் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றும் சுமத்தியுள்ளார்.\nதமிழர்களுக்கு நீதி கிடைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் தடுக்க கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nஜ.நாவிடம் தெரிவிப்பதற்கான முறைப்பாடுகளை மக்கள் தருமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கோரியிருப்பது தமிழ் மக்களை மடயர்கள் ஆக்குகின்ற விடயம்.\nஇந்த அரசாங்கத்தால் எத்தனையோ குழுகள் நியமிக்கப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மக்களால் சாட்சியங்களும் வழங்கப்பட்டது. இருப்பினும் எந்த பயனும் இல்லை.\n20 ஆயிரம் பேர் கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் என்று அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிட ஜக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் அலுவலகத்திற்கும் ஏறக்குறைய இதே அளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nஇன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது உறவுகளுக்கு ஏதும் நடந்துவிடும் என்று அச்சத்தில் இதுவரை முறைப்பாடுகளை பதிவு செய்யாமல் உள்ளார்கள். இதைவிடுத்து மன்னார் ஆயர் ராஜப்பு ஜோசம் ஒரு இலட்சத்தில் 46 ஆயிரம் பேருடைய கணக்கு இறுதி யுத்தத்தில் இல்லை என்று தகவல் வெளியிட்டிருந்தார்.\nஜ.நாவின் இரு குழுக்களும் இத்தவல் தொடர்பல் ஆராய்ந்து. ஒரு குழு 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும், மற்றைய குழு 70 ஆயிரம் பேருடைய கணக்கு இறுதி யுத்தத்தின் போது இல்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான நிலையில் வடக்கு ஆளுநர் ஜ.நாவிடம் கொடுக்கும் முறைப்பாட்டை தருமாறு மக்களின்டம் கோருவது எந்த விதத்தில் நியாயமானதாக இருக்கும்.\nவடக்கு ஆளுநர் இங்கு நடத்துவது குறைகேள் அரங்கா எல்லத நடமாடும் சேவையா என்று புரியவில்லை. சர்வதேசத்திற்கு முறையிட்டு முறையிட்டு தமிழ் மக்கள் களைத்துவிட்டார்கள். வடக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு எதிராக செயற்பட வேண்டாம் என்று இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளுகின்றோன் என்றார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/05/blog-post_82.html", "date_download": "2020-12-03T22:19:33Z", "digest": "sha1:JSC3X42O55I5HAHGUVGBH2F47IMMH5C6", "length": 3412, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொரோனா மருந்து: இறுதி கட்டத்தில் இஸ்ரேல் கொரோனா மருந்து: இறுதி கட்டத்தில் இஸ்ரேல் - Yarl Thinakkural", "raw_content": "\nகொரோனா மருந்து: இறுதி கட்டத்தில் இஸ்ரேல்\nகொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சசர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த கொரோனா எதிர்ப்பு மருந்து மனித உடலில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Mannar.html", "date_download": "2020-12-03T22:12:45Z", "digest": "sha1:AVWQMCRHHLM52CGBT5ZE2A74NV3RXH32", "length": 3141, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "விஜய் சேதுபதியின் நடிப்புக்கு சமந்தா த்ரிஷா பாராட்டு!", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் நடிப்புக்கு சமந்தா த்ரிஷா பாராட்டு\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கிறார் விஜய் சேதுபதி. ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன.\n‘சங்குத்தேவன்’ படத்தை அவர் தயாரிப்பதாகக் கிளம்பிய செய்திகளை மறுத்தவர், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் மட்டுமே தான் எடுத்துத் தரப்போவதாகத் தெரிவித்து உள்ளா���்.\nஅத்துடன், தற்போது கைவசம் நிறைய படங்கள் இருப்பதால், அவற்றை முடித்த பிறகே நிதானமாக ‘சங்குத்தேவன்’ படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறி உள்ளார்.\nதன்னுடைய நடிப்பு நன்றாக இருப்பதாக சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் பாராட்டியிருப்பதாகத் தெரிவித்த விஜய் சேதுபதி, த்ரிஷா, சமந்தா போன்ற நடிகைகளும் பாராட்டி இருப்பதாகத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2006_04_09_archive.html", "date_download": "2020-12-03T23:20:18Z", "digest": "sha1:4EDVNFTMUDOB34QFM4PC7EFG2EMHKABM", "length": 257887, "nlines": 1022, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2006-04-09", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nதன்னெழுச்சியான பிரஞ்சு மாணவர் எழுச்சி\nதன்னெழுச்சியான பிரஞ்சு மாணவர் எழுச்சி, மனித குலத்துக்கே போராடக் கற்றுக் கொடுக்கின்றது.\n(இக்கட்டுரை எழுதி முடித்து வெளியிட இருந்த அன்று, பிரஞ்சு அரசு தான் கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டத்தை மீளப் பெற்று இருந்தது. இதனால் இதன் ஒரு பகுதி நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு திருத்தப்பட்டுள்ளது.)\n'அடிமக்களுக்கான ஒப்பந்தம்\" ( Contrat Pour Esclaves) என்று மாணவர்களால் சரியாகவே வருணிக்கப்பட்டு, இதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பிரஞ்சு சமூகத்தையே விழிப்புற வைத்தது. பிராஞ்சு மாணவர்களின் இந்த போராட்டம் அரசியல் மயப்படுத்தப்படாத போதும் கூட, அது உக்கிரமான அரசியல் கோரிக்கைகளுடன் கொழுந்துவிட்டு எரிந்தது. 30 லட்சம் மாணவர்களும் மக்களும் வீதியில் இறங்கி மீண்டும் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்ததன் மூலம், தமது போராட்டத்தின் உறுதியை வெளிப்படுத்தினர். அமைதியான ஆர்ப்பாட்டம் என்ற அரசியல் நடைமுறை படிப்படியாக, இயல்பான போர்குணாம்சம் பெறத் தொடங்கியது. அரச இயந்திரத்தை முடக்கும் வகையில் திடீர் நடவடிக்கைகளாகவே அவை வளர்ச்சி பெற்றன. போராட்டம் போர்க்குணாம்சம் பெற்ற நிலையில், ஒரு சில ஆயிரம் பேர் (அண்ணளவாக 3000 மேற்பட்டோர்) கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில், பொலிசாரை வன்முறைக்கு தயாரான தயாரிப்புடன் போராட்ட களங்களில் குவித்தனர். மறுபக்கத்திலோ ப���்கலைக்கழகங்களை மாணவர்கள் தமது சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு சிலவற்றை பொலிசார் வன்முறைகள் மூலம், ஒரு மோதலின் பின்பே கைப்பற்றினர். பொலிசார் நுழைந்து கைப்பற்றுவார்கள் எனக் கருதிய இடங்களில், அதை தடுத்த நிறுத்த தடுப்பு அரண்கள் நிறுவப்பட்டன. இவை போராட்டத்தின் சட்டபூர்வ உரிமைக்குள், போர்க்குணாம்சம் மிக்க நடவடிக்கையாகவே மாற்றம் பெற்றன.\nபோராட்டம் நீடித்து சென்ற நிலையில், உற்சாகம் குன்றாத நிலையில் போராட்ட வடிவங்களும் மாற்றம் அடைந்தன. அரசை முடக்கும் திடீர் நடவடிக்கைகள், எந்த அறிவுப்புமின்றி ஆங்காங்கே தொடங்கியது. சர்வதேச போக்குவரத்துகளை தடை செய்யும் வகையில், விமானநிலையத்தின் ஒடுபாதையில் புகுந்து குறுகிய நேரத்துக்கு அதை முடக்குகினர். சர்வதேச புகையிரத சேவைகளை முடக்கும் வகையில் பெருமளவு மாணவர்கள் புகையிரத வீதிகளில் திரன புகுந்து, குறுகிய நேரம் போரட்டங்களை நடத்தினர். அரசின் முக்கிய தலைவர்கள் இது தொடர்பான முக்கிய அறிவிப்பை தொலைக்காட்சியல் நிகழ்த்தும் போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீடிர் ஆர்ப்பாட்டங்களையும், திடீர் கூட்டங்கள் மூலமும் கூட்டாகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். திடீர் போராட்டங்கள் மூலம் வீதிப் போக்குவரத்துகளை முடக்கத் தொடங்கினர். உதாரணமாக ஜனாதிபதி இது தொடர்பாக தொலைக்காட்சியில் தோன்றி இதில் சில திருத்தத்துடன் அமுல் செய்வதாக கூறிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரின் உரை முடிந்தவுடன் பிரான்சின் பல பாகத்தில் ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்தி மாணவர்கள், உடனடியாகவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாரிசில் நடந்த ஊர்வலம் ஜனாதிபதி மாளிகையை நோக்கி நகர்ந்தது. இது இரவு 4 மணிவரை ஒரு மோதலூடாகவே, சில மைல் தூரம் நகர்ந்து சென்றது. இதன் போது ஆளும் கட்சி அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன.\nஇப்படியான போராட்டங்கள் ஜரோப்பிய நாடுகளுக்கான பாதைகளை முடக்குவது முதல் மூலதனச் செயல்பாட்டுக்கான விநியோகங்கங்களை (supply) குறுகிய நேரம் அதிரடியாக முடக்குவது என்று பல போராட்டங்கள் தொடர்ச்சியாக திடீர் தீடிரென நடத்தப்பட்டன. ஒரு பலமான ஒன்றிணைந்த திகதியிடப்பட்ட போராட்டத்துக்கு, இடைப்பட்ட காலத்தில் குறுகிய பல போராட்டங்கள் அங்காங்கே திடீரென்று திட்டமிட்டு நடத்தப்பட்டது. போராட்ட வடிவம் மாறுகின்ற நிலைமைகளில் பொலிஸ் தலையீடு, மோதல்கள், கைதுகளின்றி அவை தானாக நிறுத்தப்படவில்லை.\nஇதன் மறுபக்கத்தில் மாணவர்கள் சமூகம், புதியதொரு கல்வியை தமது வாழ்வில் முதல முறையாகவே கற்கத் தொடங்கினர். மாணவர்கள் தமது போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்ட தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கினர். மக்கள் பற்றியும், கடந்தகாலத்தில் மூலதனத்தினால் ஏற்பட்டுவரும் சமூக அவலங்களைப் பற்றியும் கூட, கருசனையுடன் தமது சொந்தக் கவனத்தை திருப்பினர். பல உரையாடல்களை, விவாதங்கள், கூட்டு நடவடிக்கைளை நடைமுறைப்படுத்தினர். பொது வேலை நிறுத்ததை தொடங்கத் தடையாக உள்ள, கடந்தகால காட்டிக்கொடுப்புகள் ஏற்படுத்திய மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை மாற்ற, மாணவர்கள் தீவிரமாக முனைந்தனர். இதன் ஒரு அம்சமாகவே தொழிற்சாலைகளை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கினர். இந்தளவுக்கும் மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்று இதில் ஈடுபடவில்லை. எதார்த்த நிலைமை வலுக்கட்டாயமாக அவர்களை அதற்கு இட்டுச் சென்றது. தொழிலாளர்களின் கடந்தகால நிகழ்கால பிரச்சனைகள் மீது, ஒரு கரிசனைமிக்க இயல்பான ஒரு அரசியல் உரையாடலை நடத்தினர். இதன் முதற்படியாகவே மாணவர்கள் தொழிலாளர்கள் இணைந்த திடீர் நடவடிக்கைகள் படிப்படியாக வளர்ச்சி காணத் தொடங்கியது.\nஇதன் போது வீதிகளை மறித்து வாகனத்தில் செல்வோருக்கு தமது நிலை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவை கோரினர். மாணவ தலைவர்கள் தொழிற்சங்க தலைமை முதல், தொழிலாளர்களின் அடிமட்டம் வரை அடிக்கடி கூடிக் கதைத்தனர். பொதுப்போராட்டங்களை நடத்துவதிலும், ஒருகிணைந்த உணர்வை வெளிப்படுத்துவதிலும்; கருசனை எடுத்தனர். வேலையில்லாத அலுவலகங்களைக் கைப்பற்றி, வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்த கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தினர்.\nபொதுவாக சமூகத்தை கீழ் இருந்து மேலே பார்க்கும் அணுகுமுறையைத் தொடங்கினர். வாழ்க்கை என்றால் என்ன உழைப்பு என்றால் என்ன என்று அனைத்து சமூக மதிப்பீடுகள் மீதுமான சுயபரிசீலனை, கூட்டு விவாதங்கள், கூட்டு முடிவுகள் என பலதளத்தில் நடத்தினர். இது தன்னியல்பாகவும், ஏன் திட்டமிட்டும் கூட நடத்தப்பட்டன. தன்னியல்பாக தொடங்கிய இந்தப் போராட்டம், படிப்படியாகவே அரசியல��� மயமாகத் தொடங்கியது. இதன் விளைவாக அரசு சட்டத்தை மீளப் பெற்ற பின்பும் கூட, போராட்டத்தைக் கைவிட ஒரு பகுதி மாணவர்கள் தீவிரமாக மறுத்தனர். பல்கலைக்கழக செயற்பாட்டை முடக்கியதுடன், வீதி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். கடந்தகாலத்தில் மாணவர்களுக்கு எதிராக கொண்டுவந்த அனைத்து சட்டங்களையும் மீளப் பெறும் வகையில், போராட்டம் அரசியல் கோரிக்கையாக மாறி நிற்கின்றது.\nஉண்மையில் இந்த போராட்டம் தொடங்கிய போது மிகவும் பலவீனமான ஒரு நிலையில் தொடங்கியது. இதுவே படிப்படியாக பலம்பொருந்திய ஒன்றாக மாறியது. போராட்டம் தொடங்கிய போது அரசியல் எதுவுமற்ற ஒன்றாக, தன்னியல்பான ஒன்றாகவே இருந்தது. இது படிப்படியாக அரசியல் மயமாகும் முதல் படியைத் தொட்டது. சமூகம் பற்றி ஒரு அரசியல் கல்வியை இது முன்னிலைப்படுத்தி, எதிர்கால சமூதாயத்தின் ஒரு அரசியல் மயமாக்கலை நோக்கி நகர்வதற்கான படிமுறையில் இது தன்னை வெளிப்படுத்தியது. பிரான்சில் நடப்பனவற்றைக் கண்டு, உலகிலுள்ள மக்களும் மாணவர்கள் புதுமையானதாகவும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மாணவர்கள் என்ன கோருகின்றனர் என்று தெரியாது மூக்கை சொறிகின்றனர்.\nமறுபக்கம் சமூக ரீதியாகவே, சமூகத்துகாக போராடுபவர்கள் மகிழ்ச்சியால் உந்தப்படுகின்றனர். போராட்டமின்றி மனித வாழ்வில்லை. ஆம் மனித போராட்ட வரலாறு என்பது மக்களின் சொந்த அதிகாரத்தை நோக்கிப் போராடுதல் என்பதையே, பிரஞ்சு மாணவர்கள் அவர்கள் தாமே அறியாது மீண்டும் உலகுக்கு உணர்த்திவிட்டனர். இதை தடுத்து நிறுத்த மூலதனத்தால் முடியாது என்பதையே, மாணவர் போராட்டம் மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்தி நிற்கின்றது.\nமாணவர்களின் போர்க்குணாம்சமான இந்த நிலைமையையிட்டு யார் கவலைப்படுகின்றனர். பிரஞ்சு முதலாளிகளும் அவர்களின் அரசியல் பொருளாதார எடுபிடிகளுமே. உலக முதலாளிகளும் அவர்களின் தொங்கு சதைகளும் மிரண்டு போய் நிற்கின்றனர். எலும்புகளை கவ்வும் ஒரு கூட்டம், இதையிட்டு தனக்குள் தானே நெழிகின்றது. நாசியக் கட்சிகள் பாசிச வெறியுடன் மாணவர்கள் வீதியில் இறங்குவதை தடுக்கும்படி கூக்கூரல் இடுகின்றனர். இவர்கள் எல்லோரும் ஜயோ ஜனநாயகத்துக்காக இந்தக் கேடா என்று புலம்பினர். வன்முறை மூலம் இதை அடக்கும்படி கோரினர். இதற்கு எதிரான சிறுபான்மையினரின் ஜனநாயகத்��ை, பெரும்பான்மை வீதியில் இறங்கி தடுப்பதாகக் கூறினர். மூலதனம் உருவாக்கிய தனது ஜனநாயக சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தியே, இதை தடைசெய்யக் கோரினர்.\nசமூக விரோத முதலாளித்துவ ஆதரவு சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமையே முதன்மையானது என்கின்றனர். இதற்கு எதிரான மாணவர்களின் ஜனநாயகம், வன்முறை கொண்டது என்றனர். ஜனநாயக பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை திரும்ப பெறக் கோருவது, ஜனநாயக விரோதம் என்;றனர். பெரும்பான்மை மக்கள் தமக்கு வாக்களித்துவிட்டதாக கூறி, மக்களுக்கு எதிராகவே சட்டம் கொண்டுவர தமக்கு உரிமை உண்டு என்று கூறி கூக்குரல் இட்டனர். இதைத்தான் ஜனநாயகம் என்று கூறி, ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தம்மையறியாமலேயே தோலுரிக்கவும் கூட அவர்கள் தயங்கவில்லை.\nஜனநாயகம் பற்றிய கேள்விகள் மாணவர்களிடையே ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. இதில் அவர்கள் அரசியல் கல்வி கற்று பட்டம் பெற்றுவருகின்றனர். பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மீறிய, பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகம் பற்றிய கேள்வி, வீதியில் மாணவர்களால் நிறுத்தி வைத்தே கேட்கப்பட்டது. மக்களுக்கு எதிரான அரசையே ராஜினாமாச் செய்யக் கோரினர்.\nமுதலாளிகளுக்காகவே உள்ள ஜனநாயகம், முதலாளிகளுக்காகவே சேவை செய்யும் பொலிஸ் என்ற வன்முறை கொண்ட அடக்குமுறை இயந்திரத்தை, மாணவர்கள் தமது சொந்தப் போராட்டத்தின் மூலமே இனம் கண்டனர். இதை பாதுகாக்கும் அரசு இயந்திரங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக ஏன் செயல்படுகின்றன என்ற கேள்வி, ஜனநாயகம் பற்றிய பிரமை கொண்ட மாணவர்களிடையே மக்களிடையே ஒரு தெளிவை உருவாக்கி வருகின்றது. ஜனநாயகம் என்பது முதலாளிக்கு அதாவது மூலதனத்துக்கு சார்பானது. சட்டம் என்பது முதலாளிக்கு அதாவது மூலதன பெருக்கத்துக்கு சார்பானது. அரசு என்பது மூலதனத்தை வைத்துள்ளவர்களை பாதுகாக்க உருவானதே. இது ஒரு வன்முறை கொண்ட சர்வாதிகார அமைப்பாகும்.\nஇந்த ஜனநாயகத்தை நம்பி அரசியல் செய்யும் கட்சிகளும், அதை சொல்லி தொழிற்சங்கம் நடத்திப் பிழைக்கும் கும்பலும் கூட, ஜனநாயகத்தை பாதுகாக்க களத்தில் மாணவர் சார்பு நிலையை எடுத்தனர். இந்த விசித்திரமான அடிப்படையான உண்மை மட்டும், இதில் அம்பலமாகாது பொயத்;துவிடுகின்றது. மாணவர்கள் இந்த ஜனநாயக அமைப்பில் நம்பிக்கையை இழந்துவிடாது தடுக்கவும், ஒரு புரட்சிகரமான மக்கள் அதிகாரத்தை கோரும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாது தடுக்கவும், இந்த ஜனநாயகவாதிகள் விரும்பினர். அவர்கள் மாணவர்களின் பக்கத்தில் தாம் நிற்பது போல் நின்று, மாணவர்களின் விருப்பத்தை தமது கோரிக்கைக்குள் சரணடைய வைக்க முனைந்தனர்.\nபேசித் தீர்த்தல், முன் கூட்டியே சட்டத்தை விவாதிக்க கோருதல், தாம் ஆட்சிக்கு வந்தால் இதை நீக்குவதாக கூறுதல், இது போன்ற சட்டங்களை உங்களுடன் பேசி முடிவு எடுப்பதாக கூறுதல், போராட்டம் சிதையும் வண்ணம் காலத்தை நீட்டியடித்தல், போராட்டத்தை சிதைக்கும் வண்ணம் சீர்திருத்தத்தை புகுத்துதல், பொது வேலை நிறுத்ததை இழுத்தடித்து பிற் போடுதல், தனித்தனியாக அரசுடன் பேசுதல், கூட்டுத் தலைமைக்கு புறம்பாக பேச முற்பட்டு போராட்டத்தை உடைத்தல், தொழிற் சங்கத்தை மாணவர்களில் இருந்து பிரித்து செயல்படுத்தல் போன்ற எண்ணற்ற இழிந்த வடிவங்களை இவர்கள் கையாண்டனர். உண்மையில் மாணவர்களின் கோரிக்கையை மழுங்கடிக்க, அதை சிதைக்க பலர் குறுக்குவழியில் இதற்குள் புகுந்து செயல்படுத்த முனைந்தனர்.\nஒரு அரசியல் மயப்படாத சமூகத்தில், இது போன்ற குறுக்குவழி அரசியல் நடைமுறைகள் பல சறுக்கல்களையும் தோல்விகளையும் வழிகாட்டத்தான் செய்தன. ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கையை, இவர்களால் மறுதலிக்க முடியாமையால் ஜனநாயகத்தின் குறுக்குவழி அரசியலால் திசைதிருப்ப முடியவில்லை. இதனால் போராட்டம் தொடர்ச்சியாகவும் சோர்வின்றியும் சவால்விட்டு நிமிர்ந்து நின்றது.\nபிரங்சுப் பிரதமரோ தனது கருத்தில் போராட்டத்துக்கு பயந்து மூலதனத்துக்கு சார்பான இச் 'சட்டம் திரும்பப் பெற்றுக் கொண்டால், நாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சீர்திருத்தம் என்பதை மறந்துவிட வேண்டும். இது ஆபத்தான அடையாளமாகும்.\" என்றார். எனவே 'அரசாங்கம் விவாதத்திற்கிடமின்றி கஷ்டத்தில் இருக்கின்றது. நாம் ஒன்றுபடவேண்டும்,\" என்று அரசு, தனது வலதுசாரிய அதிர்ப்;தியாளர்களிடம் கூறினர். மறுபக்கத்தில் மாணவர்களின் உறுதியான நிலையை முறியடிக்க சட்டத்தில் திருத்தம் செய்வதாக அறிவித்தனர். இரண்டு வருட காலத்தை ஒரு வருடமாக குறைப்பதாக் கூறி, ஒரு பகுதி மாணவர்களை உடைத்துவிட முனைந்தனர். மாணவர்களின் உறுதியான எதிர்ப்பால் இது தோல்வி பெற்ற போது, புதிதாக மீண்டும் இதை நடைமுறைப்படுத்தும் காலத்தை ஆறு அல்லது ஒரு வருடத்துக்கு பிற் போடுவதாக அறிவித்தனர். இதுவும் தோல்வி பெற்றது. மாணவர்களின் பரீட்சை நெருங்கி வருவதைக்காட்டி, ஒரு உளவியல் விவாதத்தையே நடத்தி, மாணவர்களின் உணர்வுகளை சிதைக்க முனைந்தனர். இப்படிப் போராட்டத்தை நீந்து போகச் செய்யும் சதிகளையே அரசு ஜனநாயகமாக்கினர். ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள், இதை முறியடித்து தனது பலத்தை நிறுவிக்காட்டியதுடன், சமூக விரோதச் சட்டத்தை மீளப் பெற வைத்தனர்.\nமூலதனத்தை பாதுகாக்கும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தைக் கண்டு, எதிர்கட்சிகள் பீதியில் உறைந்து நின்றனர். இந்த சட்டத்தை ஒட்டி 'இது எதில் போய் முடியுமோ என்ற கவலையில் நாங்கள் அனைவரும் உள்ளோம்\" என்று சோசலிஸ்ட் கட்சியினர் கூறினர். அரசின் கடும்போக்கை கண்டு, ஐயோ ஜனநாயகத்துக்கு ஆபத்து அதிகரிப்பதாக கீச்சிட்டனர். புதிய அரசியல் மாற்று வழிகளை இது உருவாக்குவதாகவும், இது ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க இச்சட்டம் வழிவகுப்பதாக கூறியே, இந்த சட்டத்தை வாபஸ் வாங்கும்படி கோரினரேயொழிய மாறாக மாணவர்களின் நியாயமான கோரிக்கையின் மீதல்ல.\nஇந்த நிலையில் இருந்து தப்பிப்பிழைக்கவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெல்ல விரும்புகின்ற, இனவாதியும் நாசியுமான உள்துறை அமைச்சர் சாக்கோசி, அரசின் சார்பாக இதைக் கையாளத் தொடங்கினார். அவர் தான் இந்தச் சட்டத்தின் அமுலாக்கத்தை 6 முதல் 12 மாதம் பிற் போடுதல் என்ற புதிய அரசியல் சூதாட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் தான் தேர்தலில் வெல்லும்வரை இதைப் பிற்போடுதல், இல்லையென்றால் இந்த நெருக்கடியை புதிய ஆட்சியிடம் தள்ளிவிடுதல் என்ற அரசியல் ஜனநாயக சூழ்ச்சியை முன்னிறுத்தினார். இந்த அரசியல் சூழ்ச்சியையும் மாணவர்கள் தெளிவாக நிராகித்தனர். உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டத்தை வாபஸ் வாங்கக் கோரினர்.\nஅவர்கள் இதற்கு எதிராக 'இளைஞர்களை தூக்கியெறிவதை நிறுத்து\", 'கசக்கப்பட்ட எலுமிச்சம் காய்களாக எத்தனை காலம் இருப்பது\", 'க்ளீனெக்ஸ் ஒப்பந்தம் வேண்டாம்\", 'பின்புற வழியாக அடிமை உழைப்பு\", 'ஒப்பந்த வேலையை தூக்கி எறியுங்கள்;\" 'உங்கள் இளமையை தூக்கி எறியாதீர்கள்\", 'க்ளீனெக்ஸ் ஒப்பந்தம் வேண்டாம்\", 'பின���புற வழியாக அடிமை உழைப்பு\", 'ஒப்பந்த வேலையை தூக்கி எறியுங்கள்;\" 'உங்கள் இளமையை தூக்கி எறியாதீர்கள்\" இது 'அடிமக்களுக்கான ஒப்பந்தம்\" என்று பல பத்து கோசங்களுடன் மாணவர்கள், அரசை எதிர்த்து வீதியில் மீண்டும் மீண்டும் இறங்கினர்.\nஇப்படித் தான் ஜனநாயகம் ஒரு அரசியல் நெருக்கடியில் சிக்கியது என்றால், அந்த மாணவர் போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியம்;. இந்த சட்டம் இரண்டு விடையங்களை உள்ளாக்கியது. முதல் வேலை ஒப்பந்தம்(CPE என்பது Contrat première embauche ) என்ற சட்டம், 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு எதிராக சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாவது சட்டம் முதியவர்களுக்கானது. குறுகிய கால ஒப்பந்தம் (Short-tem Contract for Seniors) என்பது, 57 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கான ஒரு சட்டம். இதுவும் மாணவர்களுக்கு எதிரானது.\nமுதல் வேலை ஒப்பந்தம் 26 வயதுக்கு உட்பட்டவர்களை ஒரு முதலாளி விரும்பிய நேரத்தில், விரும்பியவாறு இரண்டு வருடத்துக்குள் வேலை நீக்கம் செய்யும் சட்டமாகும். இதற்கு எதிராக சட்டப்படி வழக்கு தொடுக்க முடியாது. இதுவரை இருந்த உழைக்கும் அனைத்து தொழிலாளியையும் நீக்க வகை செய்யும் பொதுச்சட்டத்தை நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக 26 வயதுக்குட்பட்டவர்களை ஒரு சிறப்புச் சட்டத்தின் மூலம், அவர்களை விரும்பியவாறு முதலாளி கையாள அனுமதிக்கின்றது.\nமுதியர்களுக்கான குறுகியகால ஒப்பந்தம், தான் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு, உழைப்பில் தொடர்ந்து இருக்க வழிவகை செய்யும் சட்டம். இதன் மூலம் முதிய உழைப்பாளிகளின் சம்பளத்தைக் குறைக்க சட்டம் இயல்பாக வழிவகுக்கின்றது. முதுமைக்கு ஒய்வூதியம் என்பதை இது மறுக்கின்றது. மறுபக்கத்தில் ஒய்வூதியத்தை குறைத்த கடந்தகாலச் சட்டங்கள், இயல்பாக ஒய்வூதியத்தை விட சற்று அதிகமான கூலியை பெற்று தொடர்ந்தும் உழைக்க கோருகின்றது. ஒய்வூதியம் பெறாது தொழிலில் நீடிக்க சட்டம் கோருகின்றது. குறைந்த ஒய்வூதியத்தில் வாழமுடியாத நிலையில், வலுக்கட்டாயமாக அதை விட சற்று அதிகமான ஒரு எழும்பை போடுவதன் மூலம் ஒய்வூதிய வயதை அதிகரிக்கவைக்கின்றனர். இதன் மூலம் முதலாளி ஒய்வ+திய நிதியை கொடுக்க வேண்டியதில்லை. மிகச் சிறந்த அனுபவமுள்ள உழைப்பாளியின் உழைப்பை, மிக மலிவாக சுரண்ட இச் சட்டம் வழிவகுத்தது. இதன் எதிர்வினையில் இதுவே இளைஞர்களின் புதிய வேலை வாய்ப்பைத் தடுக்கின்றது. இதை உறுதி செய்யவே மற்றய சட்டம் உதவுகின்றது.\nஉண்மையில் 26 வயதுக்குட்பட்டவர்களின் வேலையின்மையை நிரந்தரமாக உருவாக்குகின்ற திட்டமிட்ட சதியாகும். ஒரு சேமிப்படையாக வைத்துக் கொண்டு பயன்படுத்திவிட்டு, துப்பிவிடும் மூலதனத்தின் முயற்சியாகும்;. 26 வயதுக்கு உட்பட்டவர்களை பெற்றோரில் தங்கிவாழ வைப்பதன் மூலம், முதலாளிகளின் மூலதனத்தை அதிகரிக்க வைக்கும் சட்டமாகும். 26 வயதுக்குட்பட்ட ஒருவனுக்கு பிரான்சில் எந்த சமூக உதவியும் வழங்கப்படுவதில்லை. அதாவது 18 வயதுக்கு கூடிய ஒருவன் சமூகத்தின் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்ட பொதுவான சட்ட நடைமுறைகள் இருந்தபோதும் கூட, அவன் உழைத்துத்தான் வாழ வேண்டிய ஒரு நிலையிலும் கூட, அவன் 26 வயது வரை எந்த சமூக உதவியும் பெறமுடியாது. அதாவது பிரான்சில் 26 வயதுக்கு கூடிய ஒருவன் வேலையில்லை என்றால், அதிகுறைந்த சமூக உதவியைப் பெறமுடியும். அது 26 வயதுக்குட்பட்ட ஒருவனுக்கு கிடையாது. இது இயல்பில் பெற்றோரில் தங்கிவாழ வைக்கின்றது அல்லது சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வாழக் கோருகின்றது. இது முலதனத்துக்கு சார்பான ஒரு சட்டமாகவுள்ளது.\nஅதேநேரம் கல்வி கற்போருக்கென கட்டாயமான இலவசமான உழைப்பு முறை ஒன்று அமுலில் உள்ளது. 15 வயதுக்கு மேல் கல்வி கற்போர் கற்கும் காலத்தில், முதலாளிக்காக இலவசமாக உழைக்க வேண்டும். இதற்கு கூலி கிடையாது. இப்படி பல கோடி மணித்தியாலங்களை முதலாளிகள் கூலியின்றி பெறுகின்றனர். பல 100 கோடி ஈரோக்களை ஒவ்வொரு வருடமும் இலவசமாக கூலியின்றி முதலாளி பெறுகின்றான். இப்படி கூலியின்றி உழைக்கும் நேரத்தை, மாணவர்களின் ஒழுக்கத்தின் பெயரில் படிப்படியாக அரசு அதிகரித்து வருகின்றது. இப்படி ஒரு அப்பட்டமான சட்டப+ர்வமான கொள்ளையே, இந்த ஜனநாயக சட்டவாக்கத்தின் பின் ஆழச் செறிந்து காணப்படுகின்றது.\nமுதல் வேலை ஒப்பந்தம் நடைமுறையில் வந்து இருந்தால், குறிப்பாக வெளிநாட்டு இளைஞர்கள் அதிகளவில் நேரடியாக பாதிக்கப்படுவர். இன்று அதிகளவில் உள்ள வெளிநாட்டவர் வேலையின்மை (குறிப்பாக இது பிரதேசத்துக்கு பிரதேசம் 25 சதவீகிதம் முதல் 50 சதவீகிதமாக காணப்படுகின்றது.) இயல்பாகவே அதிகரிக்கும். இருக்கும் சட்டங்களே கணிசமாக வேலையைவிட்டு த��ரத்துபவர்களைக் கட்டுப்படுத்துகின்றது. இதை இல்லாதாக்கும் போது, வெளிநாட்டு இளைஞர்களை விரைவாகவே, வேலையில் இருந்து துரத்திவிடுவது அதிகரித்திருக்கும்.\nபொதுவாக இச்சட்டம் 26 வயதுக்குட்பட்டவர்களை உளவியல் ரீதியாக அடிமைப்படுத்துவதையே கோருகின்றது. இதில் பெண்களை பாலியல் ரீதியாக, அதிகாரம் கொண்ட மூலதனம் நுகர்வதை கேள்விக்குள்ளாக்காத வகையில், பெண் இணங்கிப் போவதையே கோரியது. 26 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகத்தின் அனைத்துவிதமான சமூகக் கொடூமைக்கும் தானாக இணங்கிப் போவதை வரைமுறையின்றி இச்சட்டம் இணங்கவைக்க முனைந்தது. ஒரு தொழிற்சங்க செயல்பாட்டில் இருந்து, சமூக செயற்பாட்டில் இருந்த இளைஞர்களுக்கேயுரிய தீவிர உணர்வை இது கட்டுப்படுத்தி, மூலதனத்துக்கு அடங்கி இணங்கி இருக்கக் கோரியது. இளைஞர் சமூதாயம் அடங்கியொடுங்கி ஒழுக்கமாக, அதையே பண்பாக கொண்டு மூலதனத்துக்கு சேவை செய்வதை இது கோரியது. மக்கள் நலன், சமூக நலன் என எதையும் முன்னிறுத்தாத, மூலதன நலனுக்கு இணங்கிப் போகும் ஒரு வாழ்க்கை முறையையே, இச்சட்டத்தின் மூலம் நடைமுறையில் கோரியது. 26 வயதின் பின் இதுவே ஒரு வாழ்க்கை முறையாக தன்னைத் தான் மாற்றக் கோரும் ஒரு பயிற்சி காலமாக, 26 வயதுக்குட்பட்ட இளைஞர் இளையிகளின் வாழ்வு மீதான பயத்தை தனக்கு சார்பாக மாற்ற முனைந்தது. இதன் மூலம் மூலதனம் இளைஞர் யுவதிகளின்; உழைப்பின் திறனை, அதிகளவில் உயர்ந்தபட்சம் உறுஞ்சுவதையே இச்சட்டம் உறுதி செய்ய முனைந்தது. அதாவது 26 வயதுக்கு உட்பட்டவர்கள் கடுமையாக உழைப்பதன் மூலம், நாயாக வாழ்வதன் மூலம், தனது தொழிலைப் பாதுகாக்க முடியும் என்ற நப்பாசையையே இச்சட்டம் ஒரு பண்பாகவும் நடைமுறையாகவும் கோரியது.\nமூலதனத்தின் அனைத்து அசைவுக்கும் இணங்கி அடிமைப்பட்டு அடங்கியொடுங்கி வாழ்வதையே இச்சட்டம், ஒவ்வொரு 26 வயதுக்குட்பட்டவனிடமும் கோரியது. இல்லையென்றால் அவர்கள் வலதுகுறைந்தவர்களாக மாறி, வாழ்வதற்காக பெற்றோரை தங்கியிருக்க கோரியது. இதுவுமில்லை என்றால் சமூகவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வாழும் லும்பன்களாகவே இருக்கக் கோரியது. இந்தவகையில் இச் சட்டம் மேலும் ஒரு சமூக இழிவைப் புகுத்தவே முனைந்தது. மூலதனத்தின் அடிமையாக, சுதந்திரமான உணர்வுகளை இழந்து இழிந்து இருத்தலைத் தான் ஜனநாயகம் என்றது. உளவியல் ரீ���ியாகவே அனைத்தையும் இழந்து சிதைந்து போன, சுயலாற்றல் அற்ற நிலையில் வாழ்வதே நாகரிகம் என்று இச்சட்டம் மூலம் புகட்ட முனைந்தனர்.\nஇன்று பிரான்சில் அண்ணளவாக 10 சதவீகிதம் பேர் வேலையின்றி இருப்பதாக அரசு அறிவிக்கின்றது. இதில் 26 வயதுக்குட்பட்டோரின் வேலையின்மை அண்ணளவாக 23 சதவீதமாகவுள்ளது. இந்த நிலைமை என்பது, 26 க்கு குறைந்த, உழைப்பில் அதிதிறன் ஆற்றல் உள்ள உழைக்கும் மனிதர்களின் இழிநிலையே இது. இதை மேலும் அதிகரிக்கும் வண்ணம், இச் சட்டம் வக்கிரமாகவே அவர்கள் மேல் ஈவிரக்கமின்றி பாய்ந்தது. 2003 இல் 26 வயதுக்கு உட்பட்டவர்களில் வேலை செய்தவர்களில் 58 சதவீகிதம் பேர் மட்டும் தான், நிரந்தரமான ஒரு வேலையைப் பெற்றனர். மிகுதிப் பேர் நிரந்தரமற்ற ஒரு நிலையில் காணப்பட்டனர். இச்சட்டம் இதை மேலும் அதிகரிக்க கோரியது. முதலாளிகள் தாம் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டிய தேவையை மறுக்கின்ற ஒரு சட்டத்தைத்தான் கோரினர். மாணவர்கள் இதன் எதிர் நிலையில் நின்று போராடினர்.\nஉண்மையில் இந்த சட்டத்தின் முன்பே நிலைமை மோசமானதாகவே இருந்தது. 2003 இல்; 21 சதவீகிதத்தினர் தங்கள் படிப்பு முடித்து ஒன்பது மாதங்களுக்கு பின்னரும் கூட, வேலை தேடிக் கொண்டிருந்தனர். இன்றைய ஒரு நிலையில் ஒரு இளைஞன் நிரந்தரமான ஒரு வேலை கிடைக்க 8 முதல் 11 ஆண்டுகள் செல்லுகின்றது. புதிய சட்டம் இதை மேலும் பல ஆண்டாக அதிகரிப்பதையே முன்வைத்தது. 70 சதவீகிதமான இளைஞர்கள் குறுகிய கால ஒப்பந்தம் மற்றும் தற்காலிகமான வேலைக்கே செல்லுகின்ற இன்றைய மனித அவலத்தை, இச் சட்டம் முழுமையான வாழ்க்கை முறையாக்க முனைந்தது. 2003 இல் 26 வயதுக்கு உட்பட்டோரில் வேலை செய்தவர்களில் 40 சதவீதம் பேர், அடுத்த வருடம் தமது வேலையை இழந்து இருந்தனர். இதை இச்சட்டம் இதை 100 சதவீகிதமாக்க முனைந்தது.\nஇதை ஆநுனுநுகு என்ற பிரெஞ்சு முதலாளிகளின் சங்கம் 'ஒழுங்குபடுத்தப்படாத குப்பைக்கூழம்\" என்று கூறி, ஒழுங்குபடுத்தும் இச்சட்டம் தேவை என்றனர். தனது தேவைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்த இந்தச் சட்டம் உதவுகின்றது என்றனர். குப்பைகளான இளைஞர்களை வடிகட்டி, தூக்கியெறிய இச்சட்டம் உதவும் என்றனர்.\nசரி இந்த ஜனநாயக சட்டத்தை அரசு கொண்டு வந்த விதமே நரித்தனமானது. மாணவர்களின் விடுமுறையின் போது தான் இச்சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தனர். நாள் பார்த்தும், சூனியம் செய்தும், மாணவர்கள் போராடாது இருக்கவும், தமது எதிhப்பை தெரிவிக்காத ஒரு நாளாக பார்த்தே நாட்களை தெரிவு செய்து இந்த சட்டத்தைக் கொண்டு வந்தனர். தை 28 ம் திகதி இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. மாசி 4 முதல் இரண்டு கிழமை தொடரும் விடுமுறைக்குள் எதிர்ப்புகள் விவாதங்கள் நீந்து போகச் செய்யும் வகையில், சமூகத்துக்கு எதிரான சட்டம் நயவஞ்சகமாகவே புகுத்தப்பட்டது.\nபங்குனி 8 திகதி அதாவது பெண்கள் தினத்தன்று இச்சட்டம் சட்டவாக்கம் பெற்றது. பெண்களுக்கு எதிரான ஒரு புதிய சட்டம் தான். மனித உரிமையை கோரிப் போராடும் ஒரு நாளில் தான், இந்த மனித இழிவு சமூகத்தில் சட்டபூர்வமாக புகுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது என்பது, எம்முன்னுள்ள சரியான வரலாற்றுப் பணியை உற்சாகத்துடன் வழிகாட்டுகின்றது. வரலாறு மக்களுக்கானது. போராடினால் தான் மனித வாழ்வு உண்டு. இதின்றி மனித உரிமை என எதுவுமில்லை.\nஇதை அதிர்ச்சி என்று சொல்வதா அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா\n\"\"எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்'', \"\"எங்கள் சிறுநீரகம் விற்பனைக்குத் தயார்'', \"\"எங்கள் சிறுநீரகம் விற்பனைக்குத் தயார்'' என மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களின் பல கிராமங்களில் அறிவிப்புப் பதாகையுடன் விவசாயிகள் தமது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் புதுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தமது உடல் உறுப்புகளையும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் பகிரங்கமாக விற்பனை செய்யத் துணிந்து விட்ட விவசாயிகளின் இச்செயல், வழக்கம் போலவே செய்தி ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு இப்போது மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளது.\n\"\"சிறுநீரக விற்பனை மையம்'' என்ற விளம்பரப் பதாகையுடன் ஒரு மூங்கில் கொட்டகை அந்தக் கிராமத்தின் நுழைவாயிலில் காணப்படுகிறது. \"\"ஆம் இது உண்மைதான் நாங்கள் எங்கள் சிறுநீரகங்களை விற்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மன்மோகன் சிங்கையும் அரசுத் தலைவர் அப்துல் கலாமையும் இந்தக் கடையைத் திறப்பு விழா செய்து விற்பனையைத் தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம்'' என்கிறார்கள் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்திலுள்ள ஷிங்னாபூர் கிராமத்து விவசாயிகள்.\n\"\"இதில் ஆச்சரியப்படவோ, அதிர்ச்சியடையவோ ஒன்றுமில்லை. நாங்கள் எங்கள் கிராமத்தை எங்களின் சிறுநீரகங்களை விற்கத் தடைவிதிக்காமல் ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் கடனில் மூழ்கி ஓட்டாண்டிகளாகி விட்டோம். எங்களிடம் விற்பதற்கு எதுவுமில்லை சிறுநீரகத்தைத் தவிர'' என்கிறார் சம்பத்கிரி என்ற விவசாயி.\nஷிங்னாபூர் மட்டுமல்ல; டோர்லி, லெஹேகான், ஷிவ்னி ரசுலாபூர் முதலான மகாராஷ்டிராவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பல கிராமங்களில் சிறுநீரக விற்பனை குறித்த விளம்பரப் பதாகைகள் தொங்குகின்றன. \"\"எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்'' என்ற அறிவிப்புப் பலகைகள் கிராமங்களின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன. \"\"கடந்த 10 மாதங்களில் எங்கள் வட்டாரத்தில் 309 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர். முன்பு எனது நிலத்தில் கிணறு தோண்டி மின்சார மோட்டார் போட்டு விவசாயம் செய்து வந்த நான், இப்போது கடன்சுமையால் நிலத்தை இழந்து நிற்கிறேன். கூலி வேலையும் இப்பகுதியில் கிடைப்பதில்லை. எனது வீட்டில் உணவு இல்லை; துணி இல்லை; மின்சாரமில்லை. தெரு நாய்களைப் போல நாங்கள் பசியால் அலைந்து திரிகிறோம். வெறும் தண்ணீரைக் குடித்து எத்தனை நாட்கள் நாங்கள் உயிர் வாழ முடியும் என்று தெரியவில்லை. எங்களது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்க இப்படி விற்பனை அறிவிப்பு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை'' என்று குமுறுகிறார் அந்த விவசாயி.\nஒரு காலத்தில் \"\"வெள்ளைத் தங்கம்'' என்று பெருமையாகக் குறிப்பிடப்பட்ட பருத்தி விளையும் கரிசல் காட்டு சொர்க்க பூமியாக விளங்கிய மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியம், இப்போது சுடுகாடாகக் காட்சியளிக்கிறது. கடந்த 15 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயம் தோற்றுவித்த பயங்கரம் அப்பிராந்தியம் எங்கும் மரணஓலமாக எதிரொலிக்கிறது.\n\"\"எங்கள் வட்டாரத்திலிருந்து வண்டி வண்டியாக ஒரு காலத்தில் பருத்தியை ஏற்றிச் செல்வோம். இப்போது ஒரு வண்டி அளவுக்குக் கூட பருத்தி இல்லை. மாடுகளை விற்றுவிட்டோம்; இற்றுப் போன வண்டிகளை விறகாக்கினோம். பருத்தி விலை அடிமாட்டு விலைக்கு வீழ்ந்து விட்டது. உற்பத்திச் செலவோ 5 மடங்கு அதிகரித்து விட்டது. விலை வீழ்ச்சியால் இதர பயிர் சாகுபடிகளும் ��ட்டுபடியாகவில்லை. வங்கியில் வாங்கிய கடனைக் கட்ட முடியாததால், புதிதாக அங்கு கடன் தர மறுக்கிறார்கள். கந்துவட்டிக்காரர்களிடம் 10 வட்டி 12 வட்டிக்குக் கடன் வாங்கி போண்டியாகி நிற்கிறோம்'' என்று விம்முகிறார் சவாண் எனும் விவசாயி.\nதாராளமயமாக்கலுக்குப் பிறகு சந்தையின் மீதான கட்டுப்பாட்டை அரசு தளர்த்தியது. பருத்தி கொள்முதல் நிலையங்களை அரசு படிப்படியாக மூடியது. அமெரிக்க, ஐரோப்பிய பருத்தி விவசாயிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுமாறு விவசாயிகளுக்கு உபதேசித்தது. ஆனால், அந்நாடுகளின் விவசாயிகளுக்கு அரசாங்கம் பல்லாயிரம் கோடி மானியம் கொடுத்து ஆதரிக்கிறது. இந்திய விவசாயிகளுக்கோ உலகவங்கி உத்தரவுப்படி ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மானியமும் வெட்டப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் எப்படி போட்டி போட முடியும்\nமேலும், இந்திய ஆட்சியாளர்கள் தாராளமயமாக்கலின் கீழ், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பருத்திக்கு 10% தான் இறக்குமதி தீர்வை விதிக்கப்படுகிறது. இதனால் கப்பல் கப்பலாக வெளிநாட்டுப் பருத்தி குவிகிறது. அதன் காரணமாக, உள்நாட்டுப் பருத்தி கடும் விலை வீழ்ச்சிக்குத் தள்ளப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு கச்சா பருத்தியின் விலை ஒரு கிலோ ரூ. 100 என்று இருந்தது. இன்று அதன் விலை பாதியாகச் சரிந்துவிட்டது.\nஒருபுறம், அன்னிய இறக்குமதியால் விலை வீழ்ச்சி; மறுபுறம் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, மானியக் குறைப்பு, மின்கட்டண உயர்வு என இரட்டைத் தாக்குதலின் கீழ் சிக்கிப் பருத்தி விவசாயிகள் கடனாளியாகி போண்டியாகிப் போனார்கள். இந்த நச்சுச் சூழலிலிருந்து மீள வழிதெரியாமல் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள்.\nவிதர்பா பிராந்தியமே வாழ்விழந்து பரிதவித்த நிலையில், வேலையில்லா விவசாய இளைஞர்கள் சிலர், மும்பைக்கு வேலைத் தேடிச் சென்று அங்கு கட்டுமானப் பணிகளில் கூலி வேலை செய்தனர். ஆனால் அங்கு வாரத்திற்கு 2 நாட்கள்தான் வேலை கிடைத்தது. சாலையோர நடைபாதைகளில் இரவில் படுத்துறங்கி, வேலை தேடி அலைந்த அவர்களுக்குத் தொடர்ச்சியாக வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி திருட்டு ரயிலேறி அவர்கள் ஊருக்குத் திரும்பி விட்டனர். இப்படி பல கிராமத்து இளைஞர்கள் வேலை தேடி மும்பை, தானே, புனே, நாக்பூர் என பெருநகரங்களுக்கு ஓடுவதும், அங்கும் வேலை கிடைக்காமல் பட்டினியோடு ஊருக்குத் திரும்புவதும் அவலத் தொடர்கதையாக நீள்கிறது.\nவங்கி அதிகாரிகளும் கந்துவட்டிக்காரர்களும் கடனைக் கட்டச் சொல்லி எச்சரித்ததால், அவமானம் தாளாமல் கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று ஜகதீஷ் தேஷ்முக் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார். கணவனைப் பறிகொடுத்த அவரது மனைவி, காய்கறி பயிரிட்டு குடும்பத்தைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது 12 வயது மகன் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு ஊர்ஊராக காய்கறி விற்கிறான். \"\"மின் வாரிய அதிகாரிகளோ, மின்கட்டண பாக்கியை உடனே செலுத்த வேண்டுமென எச்சரிக்கிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் காய்கறிகூட பயிரிட முடியாமல் நாங்கள் பிச்சை எடுக்க நேரிடும்'' என்று கண்கள் குளமாகக் கதறுகிறார் தேஷ்முக்கின் மனைவி.\nநாடெங்கும் தாராளமயம் தோற்றுவித்துள்ள பயங்கரத்துக்கும் அவலத்துக்கும் இன்னுமொரு சாட்சிதான் மகாராஷ்டிரா விவசாயிகளின் \"\"சிறுநீரக விற்பனை மையங்கள்.'' தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் பணக்கார மாநிலமாகச் சித்தரிக்கப்படும் மகாராஷ்டிராவின் நிலைமையே இப்படி இருக்கும்போது, நாட்டின் பிற பகுதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. விலை வீழ்ச்சியால் தக்காளியைத் தெருவில் கொட்டிவிட்டு கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், ஆலையிலிருந்து வெட்டுவதற்கான உத்தரவு வராமல் நட்டப்பட்டு, கரும்புக் காட்டையே கொளுத்தும் விவசாயிகள், உரிய விலை கிடைக்காமல் காய்கறிகளையும் பழங்களையும் தெருவிலே கொட்டி வேதனையை வெளிப்படுத்தும் விவசாயிகள், வேலை கிடைக்காமல் நாடோடிகளாக அலையும் விவசாயிகள் என நாடெங்கும் விவசாயிகள் படும் அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.\nநாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உயிர் மலிவாகி விட்டது; உடல் உறுப்புகள் மலிவாகி விட்டது. நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் அண்டப் புளுகை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா அல்லது இந்த அவமானக் கறையைத் துடைத்தெறிய தாராளமயத்துக்கும் துரோக ஆட்ச��யாளர்களுக்கும் எதிராகப் போராடப் போகிறோமா\nஇயேசுவின் பிறந்த நாளை மார்கழி 25 இலும் -தை 6 இலும் கொண்டாடுவது போல, இறந்த நாளான 'பெரிய வெள்ளியை' ஒரு நிலையான திகதியில் இவர்கள் கொண்டாடுவதில்லையே ஏன் இயேசு இறக்கும் போது அவருடன் கூடவே இருந்த சீடர்கள் கூட இதைச்சொல்லவில்லை. தீர்க்கதரிசனங்களோ, வெளிப்படுத்தல்களோ கூட இதைச் சொல்லிவைக்கவில்லை. கத்தோலிக்கத்தின் ஞான உபதேச வகுப்புக்களில் இயேசு 30 வயதில் காணாமற்போய் பின்னர், 33 வயதில் சிலுவையில் அறையப்பட்டதாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் 'சூரிய ஒளியினர்' இயேசு சித்திரை மாதம் 7ம் திகதி 30ம் ஆண்டு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறுகின்றனர் (07April 30). அன்றைய தினம் கருப்பு மேகங்கள் சூரியனை மறைத்ததாகவும், சுமார் 36 மணித்தியாலங்களாக பூமி சூடாகவும் அதிர்வுடனும் இருந்ததாகவும் கூறுகின்றனர்.\nஇயேசுவின் இறப்பு-உயிர்ப்பு நாட்களை பாஸ்காவின் கடைசி நாட்களில் கொண்டாடுகின்றனர். யூத வருடத்தின் முதல் மாதமாகிய நிசான், (சித்திரை) முதல் பிறை நிலாவின் தோற்றத்துடன் ஆரம்பமாகிறது. இந்த நாட்காட்டியின்படி நிசான் 14ம் தேதி அன்று இயேசுவின் இராப்போசனம் கணக்கிடப்படுகிறது. அன்று யூதர்கள் பழைய கிரேக்க கலண்டரையே பயன்படுத்தினர். இவர்களின் நோன்புகள் பூரண சந்திரனை ஒட்டியே பின்பற்றப்பட்டன. முக்கியமான கடன் திருநாட்கள், பாஸ்கா என்பனவும் பின்னர் கிறிஸ்தவர்களால் இவ்வழிமுறையிலேயே கடைப்பிடிக்கப்பட்டன.\nகலண்டர் ஒரு வருடத்திற்கான படிவமாக பனிக்காலம், இலை துளிர்காலம், கோடைகாலம், இலையுதிர்காலம் என நான்கு காலங்களைக் கொண்டிருந்தது. ஒரு வருடம் 12 மாதங்களையும் கொண்டிருந்தது. இது சூரிய, சந்திர குடும்பங்களில் இருந்து பெறப்பட்டது. கலண்டர் இதுகாலவரை 3 விதமாகக் கணிக்கப்பட்டது.\n1.பூமி தனது சுழற்றியில், அதன் நேர்கோட்டுக்கு சூரியன் வருதல்.இக்கணிப்பு உரு வருடம் -365 நாட்கள் 5மணி 48 நிமிடங்கள்\n2.சூரியனையும்-மற்றைய கிரகங்களையும் வைத்து கணிப்பிடும் முறை. இது ஒரு வருடத்தில் 365 நாட்கள் 6மணி 9 நிமிடம் 10 செக்கண்டுகள்.\n3.பூமி தனது சுழற்சியில் சூரியனுக்கு மிக அண்மையாக வருவதை வைத்துக் கணிப்பிடும் முறை. இது ஒரு வருடத்தில் 365 நாட்கள் 6மணி 13 நிமிடங்கள் 53 செக்கண்டுகள்\nஉலகின் முதலாவது கலண்டர் கி.மு 3000 வருடங்களாக பபிலோனியர்களால��� பாவிக்கப்பட்டு வந்தது. இது 'யுனி சூரியக் கலண்டர்' என அழைக்கப்பட்டது. இது ஒவ்வொரு பௌர்ணமிகளை மாதங்களாகக் கணக்கிட்டு, 12 நிலா மாதங்களைக் கொண்ட வருடமாகக் கணிக்கப்பட்டது (கூடுதலாக ஒரு மாதம் இடையே வருவதுண்டு) .இவ் நிலா வருடம் 345 நாட்களைக் கொண்டது. (ஒரு மாதம் 29.5 சராசரி நாட்களைக் கொண்ட 12 மாதங்களை உள்ளடக்கிய ஒரு வருடம்) எகிப்த்தின் பழங் குடியினர் பபிலோனியரின் கலண்டரைத் தெரிந்து கொண்டிருந்தாலும், இவர்கள் நைல் நதி நாகரீக விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் ஆகையால் இவர்கள் சூரிய வருடத்தையே கணக்கிட்டனர். வருடம் 365 நாட்களைக் கொண்டதாகவும், மாதம் 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களாகவும் கணக்கிடப்பட்டது. கடைசி 5 நாட்களும் அவர்களின் ஐந்து தெய்வங்களின் பிறந்தநாட்களாகக் கணிக்கப்பட்டது.\nஇக்கலண்டர் கி.மு 100-44 லூலிய சீசரால் மாற்றியமைக்கப்பட்டது. இவர் கிரேக்க வானிலை அறிஞர்களின் உதவியுடன் 355 நாட்களைக் கொண்ட குறுகிய வருடத்தை உருவாக்கினார். மேலதிக நாட்களும் மாதங்களும் சேர்க்கப்பட்டன. ரோமப் பேரரசின் அரசியல் பொருளாதார காரணங்களுக்காக குறைந்த நாட்களைக் கொண்ட வருடத்தை உருவாக்கி,மிக விரைவாக செல்வத்தைத் திரட்டி அரச கல்லாக்களை நிரப்புவதையே குறியாகக் கொண்டிருந்தனர். இதனூடாக உரோமப் பேரரசை விஸ்தரிக்கும் பேராசையையும் அது கொண்டிருந்தது.\nகி.பி 325ம் ஆண்டளவில் கிறிஸ்தவ வானிலை ஆய்வாளர்களால் பாஸ்கா பவுர்ணமி அன்றைய தேவாலயங்களுக்காக கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தப் பவுர்ணமி - கிறிஸ்துசபைக்குரிய குருசங்கத்தாரின் பூரண சந்திரன் என்று அழைக்கப்பட்டது. அதாவது பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றிவரும் பாதையில், பூமியின் நிலைக்கோட்டுக்கு எதிராக சூரியன் அண்மித்துவரும் வசந்தகாலத்தில் ஏற்படும் முதலாவது பௌர்ணமி ஆகும். இந்நிகழ்வு வருடம் தோறும் மார்ச் மாதம் 21ம் திகதி பூமியின் நிலைக் கோட்டுக்கு எதிராக சூரியன் வருவதால், இதன் பின்னர் வரும் முதலாவது பூரண நிலவு 'விடுதலை உற்சவத்திக்குரிய பௌர்ணமி' -பாஸ்கா பௌர்ணமி- என்று அழைக்கப்படுகிறது. இப் பௌர்ணமி மார்ச் 22ம் திகதி முதல் ஏப்பிரல் 25ம் திகதிகளுக்கு இடையில் வருவதால், பாஸ்காவும் ஒரு நிலையான திகதியில் இவர்களால் கொண்டாட முடிவதில்லை. இப் பவுர்ணமிக்குப் பின்னர் வரும் முதலாவது ஞாயிறு இயேசுவின் 'உயிர்த்த ஞாயிறா'கக் கொண்டாடப்படுகிறது. இதிலிருந்தே பாஸ்கா கணிப்பிடப்படுகிறது.\nஇயேசுநாதரின் 40 நாள் நோன்பையும் பாடுகளையும் நினைவுகூரும் வகையில் இன்று பாஸ்கா கொண்டாடப்படுகிறது. இது 46 நாட்களைக் கொண்ட பாஸ்கா நோன்பாகும். இவ் நோன்பு நாட்களில் வரும் 6 ஞாயிறு - ஓய்வுநாட்கள் இதிலிருந்து விலக்கப்பட்டதாக இருந்தது. பாஸ்காவின் கடைசி வாரம் 'குருத்தோலை ஞாயிறு'டன் ஆரம்பமாகிறது. யூதர்களின் பாஸ்கா திருவிழாவுக்காக தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு பலரும் நாட்டுப்புறங்களிலிருந்து யேருசலேமில் கூடுவது வழக்கமாக இருந்தது. இவ்வாறு கூடிய மக்கள் மத்தியில் இயேசு யெருசலேமுக்குள் நுழைகிறார் என்று கேள்விப்பட்டு குருத்தோலைகளை ஏந்தியவண்ணம் அவரை வரவேற்றதாகக் கூறப்படும் பாஸ்காவின் கடைசி வாரம், இக் 'குருத்தோலை ஞாயிறு'டன் ஆரம்பமாகிறது.\nஇக் குருத்தோலை ஞாயிறு உரோமப்பேரரசில் கி.பி 12ம் நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்திருக்கவில்லை. மேற்குலக நாடுகளில் முதன்முதலாக ஸ்பானியாவில் இது கொண்டாடப்பட்டதாக அறியமுடிகிறது. அதுவும் கி.பி நான்காம் , ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இது கொண்டாடப்பட்டது.\nயெருசலேமின் தேவாலயம் இந்நாளிலேயே தூய்மை செய்யப்பட்டதாக நம்பப்படுவதால், இந்நாளில் அதிக முக்கியமான விடயங்கள் எதுவும் இந்நாளில் நடைபெறுவதில்லை. மத்தேயு 21ம் அதிகாரம் 12ம்,13ம் வசனத்தை இதற்கு அறிக்கை இடுகின்றனர். அதாவது ''பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார்: கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்'' ,''என் இல்லம் இறைவேண்டுதலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்'' என பரிசேயருக்கும் இயேசுவுக்கும் இடையில் நடைபெற்ற சம்பவமாக இதை நினைவு கூருகின்றனர்.\nஇந்நாளில் இரண்டு சம்பவங்கள் நினைவு கூருவதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று -இயேசுநாதரை நாஸ்திகக் குறிப்பு ஒன்றை செய்ய ஆளாக்க முயன்றதாகவும் மற்றையது இயேசுநாதர் யெருசலேமின் அழிவுபற்றி ஒலிவமலைக் குன்றில் சமிக்ஞை தெரிவித்ததாகவும் இந்நாள் நினைவு கூரப்ப��ுகிறதாம்.\nமுதாவது சம்பவம் அதிகாரப் போட்டியில் எழுந்த வினாக்களையே நாஸ்திகக் கருத்தாக இங்கு கூறப்படுகிறது. பரிசேயர்கள், தலைமைக்குருக்கள் மற்றும் மூப்பர்கள் ''எந்த அதிகாரத்தில் நீர் இவற்றைச் செய்கிறீர் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்ற தருக்கத்தில் இயேசுவை ஆளாக்கியதையே இங்கு கூறுகின்றர். இயேசு மறுமொழியாக ''யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் விண்ணுலகத்திலிருந்தா என்ற தருக்கத்தில் இயேசுவை ஆளாக்கியதையே இங்கு கூறுகின்றர். இயேசு மறுமொழியாக ''யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் விண்ணுலகத்திலிருந்தா அல்லது மனிதரிடமிருந்தா வந்தது என்று திருப்பிக்கேட்டு, தனது அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று நானும் கூறமாட்டேன் என்று இயேசு சொன்னதான சம்பவத்தையே இங்கு குறிக்கின்றனர். ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது, அவரது சீடர்கள் எருசலேம் அழிவு எப்பொழுது நிகழும் என்று கேட்டபோது அவர் பதிலளித்ததையே இங்கு நினைவுகூருகின்றனர்.\nஆனால் 70ம் ஆண்டே யெருசலேம் கோவில் அழிவுக்கு உள்ளானது. 63ம் வருடம் வரையும் எந்த எருசலேம் வாசிகளும் இவ் அழிவை அறிந்திருக்கவில்லை. 63ம் வருடம் எருசலேமில் இருந்த ஒரு தனிமனித விவசாயி முதன் முதலாக எருசலேம் அழிவுபற்றி இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பெரும் குரலெடுத்து அழுதார். ஊர்வாசிகளும், சில தலைவர்களும் அவரைத் தடுத்தும் அவர் இவ்வாறு தினமும் அழுதுகொண்டிருந்தார். அவரைப் 'பைத்தியக்காரன்' என்று நையாண்டி செய்து அவரைப் புறந்தள்ளி வைத்திருந்தனர். ஆனாலும் அவரின் இச்செயல் தொடரவே, அவர் தாக்கப்பட்டார். இருந்தும் இவர் சாகும்வரை இதைத் தொடர்ந்தார். இவர் இறந்து 7வருடங்களும் 5 மாதங்களும் முடிந்தவேளை எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது (70).\nஇப்புதன் 'ஒற்றர் புதன்' என்றும் 'விபூதிப் புதன்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தான் இயேசுவை காட்டிக் கொடுக்க யூதாஸ் ஒத்துக்கொண்டு, திடடம் தீட்டப்பட்டதாகவும், விபூதிப் புதன் மனிதன் தன்னை புதிப்பித்துக் கொள்ளும் - தன்னை ஆன்ம மீட்புக்குப் தயார்ப்படுத்தும் நாளாகவும் நினைவு கூரப்படுகிறது\nஇது 'பெரிய வியாழன்' என்று அழைக்கின்றனர். இயேசு தனது கடைசி இராப்போசனத்தை தம் சீடர்களுடன��� நடத்தியதாக நினைவு கூரப்படுகிறது.\nஇது 'பெரிய வெள்ளி' என்றும் 'நல்ல வெள்ளி' என்றும் அழைக்கப்படுகிறது. அது இயேசுவை சிலுவையில் அறைந்த நாளாக நினைவு கூரப்படுகிறது. கி.பி 4ம் நூற்றாண்டிலேயே இவ்வெள்ளி தனியாகக் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை இயேசுவின் உயிர்ப்புடன் சேர்த்தே இது கொண்டாடப்பட்டது. இயேசுவின் மரணத்தைவிட உயிர்ப்பே பிரதானப்படுத்தப்பட்டது. உயிர்ப்பு ஓய்வுநாளில் வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். மற்றும் இயேசுவின் உயிர்ப்பு பற்றி யாக்கோப் போன்றவருக்கு கருத்து முரண்பாடு இருந்ததால் பவுல் போன்றவர்கள் உயிர்ப்பை பிரதானப்படுத்தினர் என்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.\nஇயேசுவின் திருப்பாடுகளின் 5 காயங்களைக் குறித்தும், அவர் உடலில் பூசப்பட்ட வாசனைத் தைலங்களைக் குறித்தும் இந்நாள் நினைவு கூரப்படுகிறது.\nஇது 'உயிர்த்த ஞாயிறு' என்று அழைப்பர். இது இயேசுவின் உயிர்ப்பை நினைவுபடுத்தும் முகமாகவும், பாஸ்காவின் கடைசி நாளாகவும் கொண்டாடப்படுகிறது.\nஇப்பாஸ்கா பண்டிகையுடன் பல மரபார்ந்த வடிவங்களும் இணைக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய சின்னமாக 'பாஸ்கா முட்டை' இன்றுவரை பிரபல்யமாகவுள்ளது. கிறிஸ்தவ உலகம் முழுவதும் பரந்த மதமாக தமது ஆக்கிரமிப்புக்களால் ஆக்கப்பட்டபோது, பண்டைய இந்தியா முதற் கொண்டு பொலிநீசியா வரைக்கும், மற்றும் ஈரான் உள்ளீடாக கிரீசில் இருந்து லற்வியா - எஸ்ரோனியா , பின்லாந்து வரையும், மத்திய அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரப் பகுதிகள் வரைக்கும் எல்லாப் பண்டைய பண்பாடுகளிலும் முட்டை மக்களின் வாழ்வின் சின்னமாகவே இருந்து வந்திருக்கிறது.\nபழைய லத்தீன் பழமொழிகளில், சகல உயிர்ப்பும் முட்டையிலிருந்து உருவாவதாக எடுத்துரைக்கப்பட்டது. பண்டைய காலத்து பழங்குடியினரின் கருத்துப்படி, வசந்தகால மரபார்ந்த கிருகைகள் இந்த உலகம் முட்டையிலிருந்து உருவானதாக ஒருவகையில் உலகம் முழுவதும் நம்பப்பட்டது. முட்டை வடிவமான இந்த பூமியில் வசந்தகாலம் இம் முட்டையின் உயிர்ப்பாக பெரும்பகுதியான மக்கள் கூட்டத்தினர் நம்பினர். இவ் ஆரம்பகாலத்தில் இவ் வசந்தகாலத்தை பிரதிபலிக்கும் முகமாக முட்டைகள் வர்ணம் தீட்டப்பட்டு, ஒருவருக்கொருவர் பரிசளிக்கும் வழக்கமாக வளர்ந்த பூமியின் நிலைக்கோட்டுக்கு எதிராக சூரியன் அண்மித்துவரும் வசந்தகாலத்தில் பண்டைய பேஸியர் முட்டைகளை பரிசளிக்கும் இந் நம்பிக்கை கலாச்சார வடிவமாக பின்னர் பாஸ்காவுடன் இணைக்கப்பட்டது. கிறிஸ்தவம் பரப்பப்பட்ட காலத்தில், பெரிய வெள்ளி தனியாகக் கொண்டாடப்பட்ட காலத்தில் - பெரிய வெள்ளியன்று இடப்படும் முட்டையை 100 வருடங்கள் வரை பாதுகாத்து வைத்திருப்பின், அதன் மஞ்சட் கரு வைரமாக மாறும் என்ற நம்பிக்கை இவர்களால் மதம் சார்ந்து மக்களிடம் பரப்பப்பட்டது. பெரிய வெள்ளியில் இடப்படும் முட்டையை, உயிர்த்த ஞாயிறன்று சாப்பிட்டால் சடுதியான மரணங்கள் நிகழாது பாதுகாக்கப்படுவதோடு, விவசாய பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் வளமாகச் செழிக்கும் என்றும் பரப்பப்பட்டது.\nபண்டைய பேஸியர் முதற் கொண்டு எகிப்து, கிரீஸ், ரோம் நாடுகளில் முட்டைகளுக்கு நிறமூட்டுதல் ஊடாக வசந்தகாலத்தை நினைவூட்டுதல் வழக்கத்தில் இருந்து வந்தது. 15ம் நூற்றாண்டளவில் மேற்கு ஐரோப்பிய மிசனரிகளால் இவை பரப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பாவில் புதுவருட மரங்களான வைகாசி வசந்த மரங்களிலும், சென்.ஜொன்ஸ் மரங்களிலும் நட்ட நடுக் கோடை காலத்திலும் முட்டைகள் வண்ணமிடப்பட்டு இதில் தொங்கவிடப்பட்டன.\nஇவ்வாறு வண்ணமிடப்படும் இம் முட்டைகள் வசந்தகால வரவை நினைவு கூருவதிலிருந்து விலக்கப்பட்டு, மதசார்பான வடிவங்களைப் பெறத்தொடங்கின. கிறிஸ்துவின் மரணப்பாடுகளை உணர்த்தும் முகமாக பெரிய வெள்ளியில் சிவப்பு நிற முட்டைகளும், பெரிய வியாழனில் இராப்போசனத்தை நினைவுபடுத்தும் முகமாக பச்சை நிறத்திலும் வண்ணம் தீட்டப்படது. பின்னர் இவை அதிகார வர்க்கத்தால் விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டது. முட்டை மட்டுமன்றி வசந்தகால பண்டைய தெய்வங்களுடன் தொடர்பிலிருந்த முயலும் கூட சின்னமாக இருந்தது. முயல்கள் அதிக இனப்பெருக்கத்தை உடையதாலும், நிலாத் தெய்வங்களில் நம்பிக்கை கொண்ட மரபினர், முயல் இமைப்பதற்குக் கூட கண்களை மூடுவதில்லை என்றும், பிறக்கும் போதும் கண்களைத் திறந்தபடியே தமது நிலவுத் தெய்வத்தைப் பார்ப்பதற்காகப் பிறப்பதாகவும் நம்பினர். பின்னர் இவையும் பாஸ்காவுடன் கலந்தது. இதைவிட வசந்தகால மலரான 'லில்லி' மலர்களும் இப்பாஸ்காவுடன் இணைக்கப்பட்டன. இருப்பி���ும் விற்பனையில் பாஸ்கா முட்டையே சந்தையில் பெரும் மூலதனத்தை ஈட்டிக் கொடுத்தது.\nரசியப் புரட்சிக்கு முன்னர் சென்.பெத்தர்பேர்கின் 'காரால் தொழிற்சாலை'யில் 600 நிரந்தர வேலையாட்களைக் கொண்டு பாஸ்கா முட்டை தயாரிக்கப்பட்டது. 1872ல் 140 விதங்களான வண்ணங்களில் இம்முட்டை தயாரிக்கப்பட்டது. இங்கே ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மிக விலையுயர்ந்த முட்டைகள் தயாரிக்கப்பட்டன. தங்கம், வைரம், இரத்தினம், பவளம், முத்து,....போன்ற நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட 6-36 சென்ரி மீற்றர் உயரம் கொண்ட ஒரு முட்டை தயாரிப்பதற்கு ஒரு வருடங்கள் கூட முடிந்திருக்கிறது. 1913ம் வருடம் 3,000 சிறிய வைரக்கற்களைக் கொண்ட முட்டை தயாரிக்கப்பட்டது. இது அந்தத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளியின் வருட வருமானத்தை போல் 125 மடங்கு பெறுமதியானது. இது இன்று 97,500 மில்லியாடர் இலங்கை ரூபாவுக்குச் சமமாகும்.\nமதங்களின் பொதுச் சங்கத்தின் காலத்திலிருந்து 16 நூற்றாண்டுக்கு முன்னர், எகிப்திலிருந்த யூதர்கள் பெரிய விடுதலையை அனுபவித்ததை நினைவூட்டுகின்ற ஒரு பண்டிகையாக இப் பாஸ்கா நாள் இருந்ததாம். அந்தச் சமயத்தில் தலை ஈற்றான வெள்ளாட்டுக் குட்டியொன்றை இதற்குப் பலியாகச் செலுத்தினார்களாம்.\n10,000 வருடங்களுக்கு முன்பிருந்தே, மனிதன் நல்ல நிலம் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்ட போது அவர்களது வீட்டுப்பிராணியாகவும், நல்ல நண்பனாகவும் வெள்ளாடு இருந்து வந்திருக்கின்றது. வெள்ளாடு இனத்தைப்பற்றிய பரிசோதனை முடிபுகளில் இருந்து, மூன்று விதமான வௌ;வெறு இனம் கொண்ட ஏழு மில்லியன் வெள்ளாடுகள் மனிதர்களின் உற்ற நண்பனாக, அவர்களுடன் இணைந்து நீண்ட காலங்கள் வாழ்ந்து வந்ததாக விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. வெள்ளாட்டை இவர்கள் பலியிடும் போதோ, அல்லது உணவுக்காக வெட்டும் போதோ அதன் இதயம் மனித இதயத்தோடு ஒத்திருந்தது. மற்றும் இனவிருத்தியிலும் ஒத்திசைவைக் கண்டனர்.வெள்ளாட்டைப் பலி கொடுப்பது என்பது தமது உற்ற நண்பனை, தமது உறவுகளில் ஒன்றைப் பலி கொடுப்பதாகவே அவர்கள் அன்று கருதியிருக்க வேண்டும்.\nயூத முதற்பேறானவற்றின் இரட்சிப்பில் விளைவடைந்தது: அதற்கு மாறாக, எகிப்தின் முதற்பேறு அனைத்தையும் யெகோவாவின் தூதர் கொன்று போட்டார்.\nஇக்கருத்தின் வழித் தோன்றலே பிற்காலத்தில் கடவுளின் தலைப்பேற���ன இயேசு பலி கொடுக்கப்பட்டு, உலகம் இரட்சிக்கப்பட்டதாக பைபிளை எழுதத் தூண்டுகோலாக அமைந்தது.\nசிலுவை மரணம், அன்று அதி உயர் தண்டனையாக இருந்தது. யூதர்கள் கல்லால் அடித்துக் கொல்வதையே நீண்டகாலமாக வழக்கத்தில் கொண்டிருந்தனர். விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதற்காக ஒரு பெண்ணை கல்லாலடித்து கொல்ல முற்பட்டபோது, உங்களில் பாவஞ் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லெறியட்டும் என்று இயேசு சொன்னதாக 'பைபிள்' சொல்கிறது. அப்படியானால் இயேசுவின் காலத்தில் கல்லால் அடித்துக் கொல்வது வழக்கத்தில் இருந்தது தெரியவருகிறது. உரோமரின் ஆட்சியதிகாரத்துக்குள் உட்பட்ட பிரதேசத்தில் சிலுவை மரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இவ் யூதப்பிரதேசங்கள் கி.மு 63 இலேயே இவ்வதிகாரத்தைப் பெற்றிருந்தது. ஆயினும் இப்பிரதேசங்களில் சிலுவை மரணங்கள் நிகழ்த்தப்பட வேண்டுமென்றால் எல்லா மதக்குழுத் தலைவர்களினாலும் ஒருமித்த தீர்ப்பாகவே அவை இருக்கவேண்டும், அவ்வாறு ஒருவருக்கு வழங்கங்கப்படும் தண்டனையாகவே இவ்விடங்களில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஒருமித்த கருத்தில்லாத எந்தவொரு வழக்குக்கும் சிலுவை மரணத்தை தண்டனையாக வழங்குவதற்கு இவர்களுக்கு உரிமை கிடையாது. அவ்வாறானால் ஏன் இயேசுவை யூதர்கள் கல்லாலடித்துக் கொல்லவில்லை\nரோமப் பிரதிநியான பிலாத்துவுடன் அன்றைய மதத்தலைவர்கள் இணைந்து இத்தண்டனையை வழங்கியதாக 'பைபிள்' கூறுகிறது. இதுமட்டும் இல்லாமல் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லுங்கள் என மக்கள்கூட்டத்தினரின் ஒரு பகுதியினர் கூவியதாகவும் கூறுகின்றது. ஆனால் இக்காலத்தில் ரோமரின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்கள் அமைதியாகக் காணப்பட்டபோதிலும் கலிலேயாவும், யூதேயாவும் அமைதி குலைந்த நிலையிலேயே இருந்தது. ஏனைய பிரதேசங்கள் ரோமரின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருந்தபோதும், யூதேயாவும், கலிலேயாவும் பல மதக் கூட்டுத்தலைமை அதிகாரத்தின் கீழிருந்தது. இவ் அமைதி குலைந்த பிரதேசத்தில் 'செலோத்தேனா' ஆயுதக்கிளர்ச்சி இயக்கத்தினரின் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகக் காணப்பட்டது என்பது இங்கு முக்கியமாகிறது. அதுமட்டுமல்லாது கிளர்ச்சி இயக்கத்தினரான செலோத்தினருக்கும் இயேசுவின் கருத்துகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக தெரிகிறது.\nஇது மட்ட���மல்லாமல் அன்று பாஸ்கா ஜெருசலேமில் மிக விமர்சிகையாகக் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும். ஜெருசலேம் 20,000 குடிமக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். ஆனால் இக் கொண்டாட்டத்தின் போது, சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை இக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், மற்றும் ஜெருசலேமைச் சூழவுள்ள குக்கிராமத்து மக்கள் அனைவரும் இங்கு கூடுவர். இயேசு பிறப்பதற்கு முன்பே அலெஸ்சாண்டிரியா போன்ற பிற நகரங்களில் நூற்றாண்டுகாலமாக இடம்பெயர்ந்து வாழும் யூதர்கள் அனைவரும் இங்கு வந்து கூடுவது வழக்கம். இந்த வருகையானது தாய்நாட்டு வருகைக்கான முக்கியத்துவமும், தமது கலாச்சார மற்றும் புனித மதக்கோவில் திருவிழாவாகவும், இது அவர்களின் ஒரு கடன் திருநாளாகவும் மிகவும் முக்கியம் பெற்றிருந்தது. அத்தோடு குக் கிராமவாசிகளுக்கும் இது ஒரு புதிய உலகமாக இருந்தது. யூதேயா, கலிலேயா பெற்ற உறவுகள் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் ஒரு பிணைப்பான தொடர்பாக இப் பாஸ்கா இருந்தது. இவர்கள் கோவில் வளவில் அல்லது அடிமைகளுக்கான சிலுவைத் தண்டனை கொடுக்கும் வெளியில் கூடுவர். இவ்வாறான ஒரு சம்பிரதாய நாளில் தமது மதத்தைச் சேர்ந்த பெறுமதியான ஒருவரை, தமது மீட்பரை, ஒரு குறைந்தளவு மக்கள் தீர்ப்பின் அடிப்படையில், எல்லா மதத் தலைவர்களின் கூட்டுச் சம்மதத்தில் இப் பெருந்தொகையான மக்கள் சன்னிதானத்தை மீறி இயேசுவை சுலபமாகச் சிலுவையில் அறைந்திருக்க முடியுமா\nஅன்று சிலுவை மரணம் ஒரு நாளிகை என கணக்கிடப்பட்டது. ஒருவர் சிலுவையில் அறையப்பட்டு ஒருநாள் தொங்கவிடப்படுவார். மறுநாள் அவர் அகற்றப்படும் போது இறக்கவில்லையானால், அவரது கால்கள் முறிக்கப்பட்டு சாகடிக்கப்படுவர். இதுவே உரோம இராணுவத்தின் வழமையாக இருந்தது. இத்தண்டனை இரண்டு விதமாக வழங்கப்பட்டது. ஒன்று சிலுவையில் ஆணிகொண்டு அறைவது, மற்றது சிலுவையில் கயிற்றால் கட்டுவது. மரணத்துக்கு உரியவரை சிலுவையில் தொங்கவிடும் நிலையே இங்கு முக்கியமாகக் கணிக்கப்பட்டது. 'பைபிளின்' கருத்துப்படி இயேசுவோடு அன்று வேறு இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. யேசு சிலுவையில் அறையப்பட்ட பின் அவர் தண்ணீர் கேட்டதாகவும் ஏரிக் என்பவன் காடியை கடற் காளானில் தோய்த்து அவருக்கு பருகக்கொடுத்தபின்ன���், அவர் உயிர் துறந்தார் என்றும் இருக்கிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த 'காடி' என்ன திரவத்தினால் ஆனது என்பது இங்கு தெளிவுபடுத்தப் படவில்லை. ஒரு வேளை மயக்கமருந்துக் கலவையாகக் கூட அது இருந்திருக்கலாம். இக்காலத்தில் மருத்துவத்தில் மயக்க மருந்துக்கு அபின் கலந்த பழச்சாறே பயன்படுத்தப்பட்டதாக அறிவியல் கூறுகிறது. அபின் எனப்படும் ஒருவகை 'பொப்பி' மரம் அப்பொழுது தாராளமாக கலிலேயாவிலும், யூதேயாவில் இருந்தது. இருப்பினும் இயேசுவுக்கு இவ்வகையான போதைப்பொருள்தான் கொடுக்கப்பட்டதா என்பது தெரியாதபோதும், அவர் ஏதோ குடித்தார் என்பது தெளிவாகிறது.\nஇயேசுவைச் சிலுவையில் அறைந்த இராணுவ வீரர்கள், அவரின் உடையைச் சீட்டுப்போட்டுப் பங்கிட்டதாகவும், அவரை சிலுவையில் அறைந்து விட்டு , இவர் மீட்பரானால் இவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று இறுமாப்புடன் சொன்ன இவ் வீரர்கள் அவரின் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்தனர் என்பது உப்புப் சப்பற்ற ஒரு வாதமாகும். இது ஒரு புறமிருக்க, இவர்கள் (பைபிள்) இயேசுவை சிலுவையில் அறைவதற்கான காரணமாக சுட்டிக்காட்டும் குற்றம் அதைவிட இன்னும் வேடிக்கையானது. ''இயேசு யூதரின் அரசன், இவன் தன்னையே இறைமகன் என உரிமை கொண்டாடுகிறான். ஜெருசலேம் கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டுவானாம்'' இவைகளே பைபிள் காட்டும் இயேசுவின் தண்டனைக்கான குற்றம். இங்கே விசித்திரம் என்னவென்றால் இக்காலத்தில் அனைத்து யூதத்தலைவர்களும் ரோமர்களுடன் அன்னியோன்னியமாக இணைந்து கடமையாற்றினர். மதத் தலைவர்களின் ஆட்சிக்காலம் ஆகக் கூடியது ஒரு வருடமாகவே இருந்தது. வருடத்துக்கு வருடம் புதிப்பிப்பதே உரோமப்பேரரசின் இராஜதந்திரமாக இருந்தது. இந்த இலட்சணத்தில் யூதனின் அரசன் என்று சொல்லுவது எப்படிக் குற்றமாகும், இவன் தன்னையே இறைமகன் என உரிமை கொண்டாடுகிறான். ஜெருசலேம் கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டுவானாம்'' இவைகளே பைபிள் காட்டும் இயேசுவின் தண்டனைக்கான குற்றம். இங்கே விசித்திரம் என்னவென்றால் இக்காலத்தில் அனைத்து யூதத்தலைவர்களும் ரோமர்களுடன் அன்னியோன்னியமாக இணைந்து கடமையாற்றினர். மதத் தலைவர்களின் ஆட்சிக்காலம் ஆகக் கூடியது ஒரு வருடமாகவே இருந்தது. வருடத்துக்கு வருடம் புதிப்பிப்பதே உரோமப்பேரரசின் இராஜதந்த��ரமாக இருந்தது. இந்த இலட்சணத்தில் யூதனின் அரசன் என்று சொல்லுவது எப்படிக் குற்றமாகும் ரோமர்கள் யூதசட்டத்தை மதித்தனர். பாஸ்கா கடன் திருநாளில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் உடல்களை அகற்றுவதை அலட்சியம் செய்திருக்கவில்லை. சம்மதித்தார்கள். யோவான் 18ம் அதிகாரம் 28ம் வசனத்தைப் பாருங்கள். ''அதன் பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு (பிலாத்துவிடம் - பிலாத்து யூதனல்ல) இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணும்முன் தீட்டுப்படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை'' அவர்கள் பாஸ்காவை எப்படி மதித்தனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்ன கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டுவேன் என்றது ஒரு குற்றமாம். ஜெருசலேம் கோவில் உண்மையில் இடிந்தபோது, இந்த யூதச்சட்டம் யாருக்கு மரணதண்டனையை வழங்கியது\n(ஜெருசலேம் கோவில் எரிக்கப்பட்டதற்காக இயேசுவின் குழுவினர் எனக்கூறப்பட்ட ஒருவரே பழிவாங்கப்பட்டார். இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் காலத்தின் பின், கிட்டத்தட்ட 40 வருடங்களின் பின்னர் இவர் பழிவாங்கப்பட்டார். இவர் எருசலேம் மக்களால் நகருக்கு வெளியே துரத்தி விரட்டப்பட்டு, இம்மக்களாலேயே யூதச்சட்டப்படி கல்லாலடித்துக் கொல்லப்பட்டார். இவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்ட இயேசு குழுவினர் ரோம் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர். இது பற்றி மேலும் விபரமாக வேறு அத்தியாயத்தில் ஆராய்வோம்.)\nஅப்போஸ்தலர் பவுலின் கருத்துப்படி, இயேசுவை சிலுவையில் இருந்து அகற்றிய இராணுவக்குழுவுக்கு தலைமைதாங்கியது லொகின் (Longin) என்று கூறியுள்ளார். அப்படியெனின் இயேசு இறந்ததற்கான அத்தாட்சி வழங்கியவர் இவரே. இயேசுவை சிலுவையில் இருந்து அகற்றும் போது, இவரோடு அறையப்பட்ட ஏனைய இருவரும் உயிருடனேயே இருந்தனர். அவர்களின் கால்கள் முறிக்கப்பட்டு, சாகடிக்கப்பட்டனர். இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தி, இறந்துவிட்டதாக, அரிமத்தியா வாசியான ஜோசேப்பிடமும், நிக்கோதேமு என்பவனிடமும் அவரின் சடலத்தை கையளித்ததாகக் கூறப்படுகிறது. இயேசுவை விலாவில் குத்தும் போது இரத்தம் ஓடியதாகக் கூறப்பட்டது. இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டபின் இருக்கும் சில காட்சிப்படங்களில் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலிருந்து மாறுபட்ட நிலையில் இருப்பதையும் காணலாம். இறந்தபின் ஒருவரின் உடலில் இரத்தம் பாய்வதும், இறந்த நிலையிலிருந்து மாறுபடுவதும் நடைமுறைக்கு ஒவ்வாத விடயங்கள். இங்கே இயேசு இறந்ததாக அத்தாட்சி வழங்கிய இராணுவ அதிகாரி லொகின், பின்னாளில் ஒரு கிறிஸ்துவ மேற்றாணியாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயோவான் அதிகாரம் 18, 38-39ம் வசனங்களின் படி, அரிமத்தியா வாசியான ஜோசேப் இயேசுவின் அந்தரங்க சீடர்களில் ஒருவன் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இயேசுவுக்கு 12 சீடர்கள் என்பது பொய்யாகிறது. அப்படியாயின் இயேசுக்கு இன்னொரு அந்தரங்க வரலாறும் இருக்கவேண்டும், அது என்ன இந்த நிக்கோதேமு என்பவன் இயேசு பிடிபடுவதற்க முன்னர் ஒரு இரவு வேளையில் 100 இறாத்தல் நிறையுள்ள வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்த சுகந்தத்தை இயேசுவிடம் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. இச்சுகந்தத்தை கலந்த துணியால் சுற்றியே, இவ்விருவரும் இயேசுவை அடக்கம் பண்ணியதாக பைபிள் கூறுகிறது. இத்துணியே இன்று கத்தோலிக்க திருச்சபையால், இயேசுவின் திருவுடல் அடையாளத்துணியாக மக்கள் காட்சிக்கு வைத்துள்ளது. இவ் அத்தசி நூல் ஆடையை திரளான மக்கள் புனிதப் பொருளாக இன்று தரிசித்து வருகின்றனர்.\nஇது ஒருவகை சணல் நூலால் நெய்யப்பட்ட ஆடை, அல்லது அத்தசி நூலால் நெய்யப்பட்ட ஆடை என்று சொல்லலாம். இவ் ஆடையானது இயேசுவை அடக்கம் செய்த கல்லறையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்து இறக்கப்பட்டதன் பின்னர், அவரது உடலைச் சுற்றி அடக்கம் பண்ணிய துணியாக இது கருதப்படுகிறது. இத்துணி 1990ல் இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்;படுத்தப்பட்டது.\nஇந்த அத்தசி நூல் ஆடை கிட்டத்தட்ட 100 இறாத்தல் நிறையுள்ள (33.3 கில்லோக் கிராம்) ஒரு வகை தாழை இனத்தைச் சோந்த கரியபோளத்தாலும், வெள்ளைப்போளத்தாலும் கலவை செய்யப்பட்டிருந்தது. ஜெருசலேம் பல்கலைக்கழக மாணவர்களான இஸ்ரேல், அல்மேனியரின் கருத்துப்படி இத்துணியானது முதல் 100 வருடங்கள் எடேஸ்சால்வில் (இன்றைய துருக்கியா) கொண்டு சென்று வைத்ததாகக் கருதுகின்றனர். எடேஸ்சா முதல் 100 ஆண்டுகள் ரோமப் பேரரசின் கீழ் இருந்திருப்பினும், இங்கு உத்தியோகபூர்வ மதமாக கிறிஸ்தவம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது யூத யுத்தத்தின் போது, யூதர��கள் இங்கே புலம் பெயர்ந்து வாழ்ந்தார்கள். இவர்கள் இங்கிருந்து வருடத்துக்கு ஒருமுறை ஜெருசலேம் கோவிலுக்கு வந்து போனார்கள். சத்தியம் தவறாத இந்த நினைவு நாளில், உலகில் இருந்து அனைத்து யூதர்களும் இந்தப் பெரிய நாளில் Yom Kippur ல் ஒன்று கூடுவர். இது அவர்களின் ஒரு வெளியேற்ற நாளாகவும், தண்டனைக்குரிய நாளாகவும், நோன்புக்குரிய நாளாகவும் கருதப்பட்டது.\nயூத அகதிகள் தாம் வெளியேறிய போது, இத்துணியைத் தம்முடன் எடுத்துக் கொண்டு இன்றைய துருக்கியாவான எடேஸ்சாவுக்குச் சென்றனர். பின்னர் இத்துணி 1944 ல் கொன்சன்ரைன் ஒப்பிளில் வைக்கப்பட்டு, பயத்தின் காரணமாக இது பிரான்சுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 1350 களிலே இத்துணி பற்றி உத்தியோகபூர்வமாக விபரிக்கப்பட்டது. நூறு வருடங்களின் பின்னர் இத்தாலிய Savoy மன்னர் குடும்பத்தினருக்கு பரிசில் பொருளாக இது வழங்கப்பட்டது. இவர்கள் தொடர்ந்தும் பிரான்சில் வசித்து வந்ததால், 1532 ல் சம்பெரி நகரம் எரிந்தபோது இதன் சில பகுதிகள் பழுதுக்குள்ளானது. பின்னர் முதன் முதலாக 1578 ல் இத்தாலிக்கு (Torino)-ரொர்ரினோவுக்கு - மாற்றப்பட்டது. கடைசியாக 1983 ல் கத்தோலிக்க பாப்பாண்டவருக்கு இத்தாலிய மன்னனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இம்மன்னன் இரண்டாம் உலகயுத்தத்தின் போது போத்துக்கல்லில் வாழ்ந்து வந்தார்.\n1990 ல் கத்தோலிக்கக் கோவிலின் இரண்டாயிரமாம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இத்துணி 1.1 மீற்றர் அகலமும் 4.36 மீற்றர் நீளம் கொண்டதாகவும் காணப்பட்டது. ஒரு மனித உடலின் முன் பின் பாகங்கள் இதில் பதிந்து காணப்படுகிறது. இந்த மனிதனின் உருவம் 1.81மீற்றர் உயரங் கொண்டதாகவும், தாடியும் நீண்ட தலைமுடியும் கொண்ட கோலமாகக் காட்சி தந்தது. இந்த மனிதனின் முகம் வலதுபுறம் சாய்வாகவும் காட்சி தருகிறது.\nஇயேசுவின் திருமுகம் கிறிஸ்தவ காலத்தில் பலவிதமாக வரையப்பட்டது. இதன் பெரும் பகுதி ரோமப்பேரரசின் கிழக்குப்பகுதியிலிருந்து தொகையாக வெளியிடப்பட்டது. துணியில் காணப்படும் முகம், தலைமுடி சிறு சுருளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. 500களில் இயேசுவின் முக அச்சினைக் கொண்ட முத்திரைச் சின்னங்கள் பல காணப்பட்டன. சில வெள்ளி நாணய அச்சினை கூட இன்றைய துருக்கியாவில் அப்போது கண்டெடுக்கப்பட்டது. இவைகளை வைத்து இப்பொழுது பரிசிலுள்ள Louvre இயேசுவின் இராப்போசனப்படம் வரையப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது. இது சின்னையில் (Sinai) யில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். 600ம் ஆண்டுக்குரியது. இப்படத்தை, இத்துணியிலுள்ள முகத்துடன் ஒப்பிட முடியாத, நம்பகத் தன்மையற்றதாக இருப்பதாக கணிக்கப்படுகிறது. துணியில் இருக்கும் மனிதனின் முகம் ஒரு வாலிப இளைஞனுக்குரியதாக இருப்பதாகவும், ஆனால் படத்தில் தலைமயிரில் சுருள் அற்றதாகவும் இருப்பதாக ஒப்பீட்டாளர்கள் கூறுகின்றனர்.\nஐரோப்பாவுக்கு இத்துணி கொண்டுவரப்பட்டதும், இயேசுவின் முகம் இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. 1209 ல் இயேசு சிலுவையில் அறையப்பட்ட படம் வரையப்பட்டது. இது ஸ்டுடேனிக்காவில் இருந்து வெளிவந்தது. இதில் இயேசுவின் தலைமயிரின் சிறு சுருள், நீட்டு மூக்கும் வரையப்பட்டிருந்தது. 1100 ஆண்டுக்குரிய மற்றைய ஒரு படமான ஊயகயடல படமும் நம்பகத்தன்மை அற்றதாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.\nஇத்துணியின் இயல்பைப் பொறுத்தவரை இத்துணி மிகமிகத் தரம் வாய்ந்ததாகவும், மன்னர் பரம்பரையினர் பாவிக்கும் மிக விலையுயர்ந்த பொருளாகவும் இருக்கிறது. இத்துணியின் ஆயுட்காலம் 5000 வருடங்களையும் தாண்டக்கூடியதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது எகிப்தின் அகழ்வுகளில் இருந்து தெரிய வருகிறது. இத்துணி மருத்துவரீதியாக கரியபோளம், வெள்ளைப்போளம் கலக்கப்பட்ட துணியாகவும், மூச்செடுக்கக் கூடிய விதத்திலும், கடுங்காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இருந்ததாகவும் நோக்கப்படுகிறது. இத்துணி பற்றி மத்தேயு, மார்க்கு, லூக்காஸ் போன்றோர் குறிப்பிடும் போது, இதற்கு கிரேக்க சொல்லான Sidon என்ற சொல்லை பாவித்துள்ளனர். ஆனால் யோவான் othonium என்ற சொல்லைப் பாவித்துள்ளார். Sidon என்ற சொல்லை லத்தினுக்கு மொழி பெயர்க்கும் போது மூடும் துணி எனப் பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் பழைய விவிலியமான எரேபிய மொழியிலுள்ள Sidon என்ற சொல்லுக்கு சாதாரண துணியான 'போர்வை' என்ற அர்த்தமே உள்ளதாக மொழி வல்லுனாகள் கூறுகின்றனர். போர்வை என்ற அர்த்தமானது உயிருள்ள மனிதர்களின் பாவனைக்குரிய சொல்லாகவே எழுதப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். லாசரு பற்றிய எழுத்துக்களில் லாசரசுக்குப் பாவிக்கப்பட்ட துணியை க���றிக்கும் போது keiriaj என்ற சொல்லே பாவிக்கப்பட்டடுள்ளது. இது இறந்தவர்களுக்குப் பாவிக்கப்படும் துணியாகவே அர்த்தம் கொள்கிறது. யோவான் அதிகாரம் 20 ல் பயன்படுத்தும் othonia என்ற சொல்லுக்கு 'உடுப்பு' என்றே பொருள் படும் என்று இவர்கள் கூறுகின்றனர். இது லத்தினில் Sidon என்ற சொல்லாக பேசவும், மொழிபெயர்க்கவும் பட்டிருக்கிறது. இது இறந்தவர்களின் மீது போடும் மிக அழகான துணியாகப் பொருள்படும். ஆயினும் இலத்தீனில் குறிப்பிட்ட காலம் வரை இச்சொல் வழக்கத்தில் இருக்கவில்லை என்றே மொழி ஆய்வாளர்கள் மறுத்து வருகின்றனர்.\nபுதிய ஏற்பாட்டில் யோவான் 11ம் அதிகாரத்தில் கூறப்படுவதைக் கவனித்தால்...... பெத்தானிய கிராமத்தவரான லாசரு வியாதியால் இறந்திருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு, இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவரின் சகோதரிகளான பெத்தானியா மரியாளும், மார்தாளும் இச்செய்தியை இயேசுவிடம் ஆளனுப்பித் தெரிவித்தனர். இயேசு இதைக் கேள்விப்பட்டு இரு தினங்களின் பின்னர் ,யூதேயாவுக்குச் செல்வோமென தம் சீடர்களிடம் சொன்னபோது: ''ரபி, இப்போதுதான் யூதர்கள் உம்மைக் கல்லால் எறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா'' என்றார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்ததாக் கூறப்படம் காலத்துக்கு மிகச்சமீபமாகவே இது கூறப்பட்டுள்ளது. அவ்வாறானால் ஏன் இயேசுவை சுலபமாகக் கல்லாலடித்துக் கொல்லவில்லை. பிலாத்துவிடம் இயேசுவைக் கொண்டு சென்றபோது கூட பிலாத்து, ''நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்கு தீர்ப்பு வழங்குங்கள்'' என்ற வார்த்தை மட்மே போதுமானது, இயேசுவை கல்லாலடித்துக் கொல்வதற்கு.\nஇதே அதிகாரம் 43ம் 44ம் வசனங்களின் படி, லாசருசே வெளியே வா இயேசு உரத்துச் சத்தமிட்டார். அப்போது மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது. அவன் முகம் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. லாசரு யூதமுறைப்படியே அடக்கம் பண்ணப்படிருந்தார். இவ்வாறான யூதமுறைப்படியே இயேசுவும் அடக்கம் பண்ணப்பட்டதாக இதே யோவான் 19 ம் அதிகாரம், 40 வசனம் உறுதிப்படுத்துகின்றது. ஆனால் லாசருடைய அடக்கத்தில் 'பிரேதச்சீலை' எனவும், இயேசுவின் அடக்கத்தில் பிரேதச்சீலை என்ற சொல்லை இவர்கள் பாவிக்கவில்லை. வெறும் துணி என்ற அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது.\nயோவான் 12ம் அதிகாரத்தில்,பாஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன், பெத்தானியாவிலுள்ள லாசருசின் வீட்டில் இயேசு இராப்போசனம் ஒன்றில் கலந்து கொள்கிறார் (கடைசி இராப்போசனம் அல்ல) அப்போது லாசரசின் சகோதரியான மரியாள், விலையேறப்பெற்ற கலங்கமில்லாத நளதம் என்னும் பரிமளதைலம் ஒரு இறாத்தலை இயேசுவின் பாதங்களில் பூசி,தனது கூந்தலால் துடைத்தாள். இதைப் பார்த்த யூதாஸ் கரியோத் (இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன்) இத்தைலத்தை 300 வெள்ளிக்கு விற்கலாம், இக்காசைத் தரித்திரியருக்குக் கொடுக்கலாம் என விசனப்படுகிறார். அதற்கு இயேசு இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள் என்று கூறுகிறார். இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக யூதாசுக்குக் கிடைத்த பணமோ வெறும் 30 வெள்ளிக் காசுகள். யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக் காசில், அவன் ஒரு நிலத்தை வாங்கியதாகவும், அவ் நிலம் பின்னர் 'இரத்த நிலமாக' அழைக்கப்பட்டதாகவும் பைபிள் சொல்கிறது. இயேசுவின் காலத்தில் ஒர் அடிமையின் விலை வெறும் 30 வெள்ளிக் காசுதான். அக்காலத்தில் ஒர் அடிமையின் விலைக்கு ஒரு நிலத்தை வாங்கக்கூடிய நிலைமை இருந்தது என்று சொல்லுவது வெறும் கற்பனைவாதமே லாசரசின் சகோதரி இயேசுவின் கால்களில் பூசிய தைலத்தின் பெறுமதியோ இதைவிடப் பத்துமடங்கானது. யூதாசின் நிலத்தைப் போல் பத்துமடங்கு நிலம் வாங்கும் பெறுமதியை இயேசுவின் கால்களில் பூசுவதாக பைபிள் கூறினால், இயேசுவின் நண்பர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும் லாசரசின் சகோதரி இயேசுவின் கால்களில் பூசிய தைலத்தின் பெறுமதியோ இதைவிடப் பத்துமடங்கானது. யூதாசின் நிலத்தைப் போல் பத்துமடங்கு நிலம் வாங்கும் பெறுமதியை இயேசுவின் கால்களில் பூசுவதாக பைபிள் கூறினால், இயேசுவின் நண்பர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்\nஇயேசு அறையப்பட்டு, ஞாயிறு அதிகாலை மரியாள் கல்லறைக்கு வருகிறாள். அதிகாலை இருட்டாக இருந்தும் மரியாள் கல்லறையைச் சுலபமாகக் கண்டுபிடிக்கிறாள். கல்லறை திறந்திருப்பதையும், இயேசுவின் உடலை அங்கு காணாமலும் பேதுருவிடத்திலும், யோவானிடத்திலும் இதை ஓடிவந்து சொல்லுகிறாள். இவர்களும் ஓடிப்போய்ப் பார்க்கிறார்கள். இறுதியாக வந்த பேதுருவானவர் கல்லறைக்குள் நுழைந்துபோய் பார்க்கிறார். இங்கு இயேசுவின் தலைக்கு மூடியதுணி தனியே பிறம்பாக சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார். உடலைப் போர்த்த துணி இன்னொரு பக்கமாகப் பிறம்பாக இருக்கிறது என்று சொல்கின்றனர். பிரேதச்சீலை என்று சொல்லவில்லை. ஆனால் மரியாள் இவர்களிடம் வந்து சொன்னபோது,''இயேசுவைக் கல்லறையில் காணவில்லை அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சொன்னதாக சிறுபிள்ளைத்தனமாக எழுதியுள்ளனர். மரியாளுக்கு இயேசுவை அரிமத்தியா ஜேசேப்பும் மற்றவரும் அடக்கம் பண்ணியது அவர்களுக்கு நன்கு தெரிந்ததே. அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே என்று ஒரு வார்த்தை கூட இவர்கள் கூறவில்லை. பேதுருவும், யோவானும் அவர்களை விசாரிக்காமலே இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என வெளிப்படுத்திய சுவிசேசமென எழுதுகிறார்கள்.\nஅத்தசிச் துணியில் இருக்கும் படத்தின் கழுத்துப் பகுதி சலவை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. யூதர்களின் சவ அடக்க முறைப்படி, தண்டிக்கப்பட்டவர்களின் பிணம் கழுவப்படுவதில்லை. இதனால் இவர்கள் இயேசுவின் அடக்க முறை பற்றி இக்காரணத்தையே விளக்கமாகக் கூறுகின்றனர். வழக்கத்தில் பிணத்துக்கு மூடப்படும் துணியானது, இரண்டு நாட்களின் பின்னரே கல்லறையில் இருந்து அகற்றப்படும். ஆனால் ஞாயிறு காலையே யேசுவின் உடலைக் காணவில்லை. மரியாள் வந்து பார்த்தபோது, தலையில் சுற்றிய துணி பிறம்பாகவும் போர்வை பிறம்பாகவும் இருந்ததாகக் கூறுகிறார். அப்படியாயின் தலையைப் பிறிதொரு துணியால் சுற்றியிருப்பின் அத்துணி எங்கே பிணத்துக்குச் சுற்றிய இயேசுவின் உருவம் பதிந்த அத்தசி துணியில் எவ்வாறு முகம், மற்றும் தலைமயிர்களின் தோற்றம் பதிந்துள்ளது\nஇத்தாலியின் 50வது யூபிலியம் நடந்தபோது (1898), படப்பிடிப்பாளரும், வழக்கறிஞருமான Secondo Pia வுக்கு முதன்முதலாக படம்பிடிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படம் வெளியானதும், பலதரப்பட்ட அபிப்பிராயங்களும் வெளிவரத் துவங்கின. பலதரப்பினரும் இதுபற்றிய தத்தமது அபிப்பிராயங்களை வெளியிட்டனர். 1900ல் தனது கடைசி ஆறுமாதகால பரிசோதனை முடிபுகளை இயற்கை விஞ்ஞானம் வெளியிட்டது. அதன் முக்கிய கேள்வியாக அத்தசித் துணியில் இருக்கும் முகம் உண்மையானதா அல்லது அது பின்னர் சேர்க்கப்பட்டதா அல்லது அது பின்னர் சேர்க்கப்பட்டதா என்பதேயாகும். ஆனால் இத்துணி 2000 வருடங்களுக்கான பழைமை வாய்ந்தது என்ற கருத்தை இயற்கை விஞ்ஞானம் மறுத்தது. நம்பமுடியாது என்று கூறியது. பின்னர் முதல் தடவையாக இத்துணி, 1988ல் சி14 பரிசோதனையான -றேடியோ நுண்ணிழைக் காபன் 14 - பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, இது 1296 -98 இடைப்பட்ட காலத்துக்குரியது என முடிவு செய்யப்பட்டது. இம் முடிவு பைபிளையும் அது சார்ந்த இயேசுவின் முக சின்னங்கள், படங்கள், நாணயங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கின.\nஇத்துணியானது பருத்தியாலும், சணல் நூலினாலும் இணைத்து நெய்யப்பட்டது என்ற சந்தேகம் எழுந்தது. இதில் நெய்யப்பட்டுள்ள சணல் நூலானது, பருத்தி நுண் இழைகளுடன் இணைப்புக் கொண்டுள்ளதா என்ற பரிசோதனை முயற்சி மேற்கொள்ள முற்பட்டபோது, கத்தோலிக்க திருச்சபை இவ்விவகாரத்தை இடைநிறுத்தியது. மேற்படி தொடரவும், பரிசோதனைக்கு உட்படுத்தவும் மறுத்தது. மேற்படி தொடரப்படும் பரிசோதனைகள், இரசாயனப் படங்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.\nகி.மு 100ம் ஆண்டு தொடக்கம், கி.பி 200ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் யூதேயா மற்றும் ஜெருசலேம் போன்ற பிரதேசங்களில் பங்கசு, பற்றிரியா போன்றவற்றை அடிமைகள் பயன்படுத்தி இருந்ததை இரண்டு அமெரிக்க மைக்கிரொ இரசாயன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கலிலேயா, யூதேயாவிலுள்ள பூஞ்செடிகளின் புந்தூள்-மகரந்தங்களையும், வசந்தகால மஞ்சள் பூவினத்தையும் கலந்து செய்யப்பட்ட சிலும்பலான ஒரு வகை காற்சட்டை ஜெருசலேமில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலும்பல்கள் 4 மில்லி மீற்றர் நீளமுள்ளதாகக் கண்டறியப்பட்டது. 1996ல் கண்டெடுக்கப்பட்ட நாணயம் மின்னிழைய நுண் பூதக்கண்ணாடியால் பரிசோதிக்கப்பட்டு, இது கி.பி 29ம் ஆண்டுச் சக்கரவத்தி Tiberi காலத்துக்குரியதென்றும் கண்டறியப்பட்டது. இக்காலத்தில் பிலாத்து யூதேயாவின் அரச ஆளுநராக இருந்தது குறிப்பிடத் தக்ககது.\nஅத்தசி துணியில் இருக்கும் இயேசுவின் முகமானது, வர்ணம் இடப்பட்டதாக இருக்கலாம் என முதன் முதலில் கருதப்பட்டது. பின்னர் இவை நவீன நுண்பரிசோதனைகள் மூலம் அழியாத ஒருவகை வர்ண நெசவுத்தன்மை, வர்ணப் பவுடர்கள் அல்லது ஊசி முனை கூரியமுள்ளால் குற்றுக்களால் ஆன வர்ணமுறையில் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறத���. உறுதியாக இது வர்ணம் கொண்டு தீட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.\n1532ல் இத்துணி தீவிபத்துக்கு உட்பட்டடிருந்ததை வைத்து இதை ஓர் வெப்ப உடையாகக் கணிக்கப்பட்டது. நீரை இதன் மீது தெளித்த போது, இது வேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. இதனால் இம் முகம் இதில் பதியப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்பட்டது. வர்ணக்கலையில் ஆவிமுறை (Burn mark) பதிதலை இதில் ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. துணியில் கரியபோளமும், வெள்ளைப்போளமும் பூசப்பட்ட துணியாக இது இருப்பதால் உயர்ந்த சுடுநிலையில் முகம் பதியப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இத்துணி 1983 வரை ஒரு தனிமனிதருக்குச் சொந்தமாக இருந்தது. இத்தாலிய மன்னரான Um berto 2 ஆல் இரண்டாவது உலக யுத்தத்தின் போது பாதுகாக்கப்பட்டு, பாப்பாண்டவருக்குக் கொடுக்கப்பட்டது. பாப்பாண்டவர் இதை இயற்கை விஞ்ஞான பரிசோதனைக்குப் பயன்படுத்த பலதடவைகள் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆய்வுகளின் முடிவுகள், இத்துணியிலிருக்கும் இரத்தத்துளிகளில் இருந்து இப்போர்வைக்குரியவர் இறக்காத -உயிருடனிருந்த ஒரு மனிதனுக்குரியது என்பதை திட்டவட்டமாக நிரூபித்துள்ளது.\nஇந்த அத்தசி துணி ஒன்று மட்டும் தான் உலகில் காணப்பட்ட ஒரேயோரு இயேசுவின் போர்வையாக இருந்திருக்கவில்லை. 1353ம் ஆண்டு இத்துணியின் சொந்தக்காரரும் பெரும் பணக்கார வயோதிபருமான Geoffroy de Charny இத்துணியே உண்மையான இயேசுவின் துணியென பிரகடனப்படுத்தியபோது, சுமார் 40க்கு மேற்பட்ட போர்வைகள் உலகில் காணப்பட்டன. எனினும் இதுவே உண்மையான போர்வை என இவர் கூறியபோதும், இது எவ்வாறு தன் கைகளுக்கு வந்தடைந்தது என்பதைக் கூறமறுத்துவிட்டார். இக்காலத்தில் சிறிய கண்ணாடியில் அடைக்கப்பட்ட இயேசுவின் தலைமயிர், இயேசுவுக்கு ஊட்டியதாக மரியாளின் தாய்ப்பால், இயேசுவின் சிலுவையில் இருந்த மாபிள் வாசகத் துண்டு உட்பட இன்னும் பல காட்சிப் பொருட்களாக தேவாலயங்களில் வைக்கப்பட்டன. இவைகளைப் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டு பணமாக்கப்பட்டு வந்தது. இந்நேரத்தில் Troyes விசப்பாக இருந்த Peter D'Arcis இது உண்மையான துணி அல்ல எனவும், இது வரையப்பட்டதென்றும், இவைகளை காட்சிப்படுத்த அனுமதிக்க வேண்டாமெனவும் பாப்பாண்டவரான Clemens க்கு எழுதியதால் இத்துணி தேவாலயத்த���ல் பார்வைக்கு வைப்பதற்கு விலக்கப்பட்டது.\n1453ல் Geoffroy de Charny ன் பேத்தியான மாக்கிரட் இத்துணியை பல இடங்களுக்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்தினார். இவருக்கான தேவாலயம் இல்லாததால் இவர் இதை விற்பனை செய்யமுற்பட்டார். இவர் Savoy குடும்பத்தினருக்கு இதை விற்கமுற்பட்டபோதும், இது பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்டதாவே கூறப்பட்டது. ஆயினும் மாக்கிரட் பெரும் நிலத்தை இதற்கீடாகவும் பெற்றதாகக் கூறப்படுகிறது. மாக்கிரட் ஒரு தேவாலயத்தின் நிர்வாக அதிகாரத்தைப் பெற விருப்பம் கொண்டிருந்தபோதும், இத்துணியின் உரிமைப்பிரச்சனையில் குழப்பம் விழைவிக்காது 1460 ல் சமாதானமான மரணம் எய்தியதாகக் கூறப்படுகிறது.\nஇத்தாலியின் 50வது யூபிலியம் நடந்தபோது (1898), படப்பிடிப்பாளரும், வழக்கறிஞருமான Secondo Pia வுக்கு முதன்முதலாக படம்பிடிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படம் வெளியானதும், இதன் 'நெக்கட்டிவ்'வை 1930 இல் Pierre Barbet பரிசோதனைக்கு எடுத்தார். இவர் தனது 'ஸ்கனர்' முறையினூடாக நுணுக்கமாவும் விரிவாகவும் ஆராய முற்பட்டார். இத்துணியின் கைப்பகுதியை ஆராய்ந்த இவர் பெரும் தருக்கம் ஒன்றைக் கிளப்பினார். உள்ளங்கைகளில் ஆணி அடிக்கப்பட்டிருப்பதால் இச்சிலுவையில் தொங்கிய நபர் இளம் பிராயத்துக்குரிய 30 -33 வயதுக்குரிய வாலிபனாக இருக்கமுடியாது என வாதிட்டார். வாலிபரின் உடல்பாரத்தை உள்ளங்கை தாங்காது என வாதிட்டார். இவரின் வாதத்தை பல அறிஞர்கள் மறுத்துரைக்க முடியாமல் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் உள்ளங்கையில் அறையப்டும் போது விரல்களின் நிலை அத்தசி துணியில் இருப்பதைப் போல இருந்திருக்க விஞ்ஞான ரீதியான வாய்ப்புக்கள் எதுவுமில்லை எனவும் வாதிட்டார். இதனால் 1969ல் கத்தோலிக்கத் தேவாலயம் உத்தியோகபூர்வமான பரிசோதனைக்கு முதல்முதலாக விருப்பத்தை வெளியிட்டது. ஆயினும் விசேட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இச்சம்மதம் வெளியிடப்பட்டது. 1976ல் தேவாலயங்களுக்கு ஆன கமிட்டி தமது ஆய்வுகளை முடித்ததுடன், இத்துணி சந்தேகத்துக்கு இடமானதால் ஆய்வுகளை இடைநிறுத்தியது. 1978ல் மீண்டும் 4 குழுவினர் வௌவேறாக ஆய்வுகூடத்தில் ஆய்வுகளைத் தொடங்கினர். இக்குழு ஒன்றில் உலகப் பிரசித்திபெற்ற அமெரிக்க மைக்கிரொ ஆய்வாளரான Walter McCrone யும் இடபெற்றிருந்தார். ஆய்வுகளின் முடிவில் இவர் ஏனைய குழுவினர் பலரின் முடிவுகளுடன் முரண்பட்ட ஒரிருவரில் இவர் முதன்மையானவராகக் காணப்பட்டார். இவர் இத்துணியில் இரத்தத்துளிகளை கண்டறிய முடியவில்லை என்றும், இது சிவப்பு நிறத்தால் தீட்டப்பட்டதாகவும் முரண்பட்டார். இதனால் வத்திக்கான் தான் விதித்த விசேட உடன்படிக்கையின்படி இவர் தனது முடிவுகளை தன்னிச்சையாக வெளியிடமுடியாது எனத் தடைசெய்தது. எம்முடிவுகளும் உடன்படிக்கையின்படி தம்மூடாவே வெளியிட முடியுமென கடும் உத்தரவைப் பிறப்பித்தது. பின்னர் சில நாட்களின் பின்னர் இவரும் தாம் இரத்தத்துளிகளை கண்டறிந்ததாகவும், இத்துணி உண்மையான போர்வை எனவும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஎல்லாம் முடிந்தபின்னர், இன்று இத்துணிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2002ம் ஆண்டு , 62ம் ஆண்டுக்குரிய யாக்கோப்பின் கல்லறை வாசகக் கல்லு ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் வாசகத்தை பிரான்சைச் சேர்ந்த அராமிஸ்க் மொழியியல் ஆய்வாளரானAndr'e Lemaire வாசித்து ''ஜேசேப்பின் மகனும், இயேசுவின் சகோதரனுமான யாக்கோப்'' பின் கல்லறை இதுவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 50 செ.மீ நீளமும் , 30 செ.மீ அகலமும், 25 செ.மீ உயரமும் கொண்ட இக்கல்லறை வாசகக் கல்லும், யக்கோப்பின் எலும்புச் சிதைவுகளும்Royel Ontario Museum - Toronto வில் 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் வைக்கப்பட்டுள்து. யாக்கோப்பின் எலும்புச் சிதைவுகளும், அத்தசித் துணியிலுள்ள இரத்தத்துகள்களும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதே இப்புதிய சிக்கலாகும். DNA பரிசோதனைகளின் முடிவுகள் அறிவியலின் நேர்மையான பாய்ச்சலை எட்டுமா\nதேர்தல் கூட்டணிகள்:சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்\nதேர்தல் கூட்டணிகள்:சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்\nஓட்டுக் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும், செய்தி ஊடகங்கள் வதந்திக் காற்றால் விசிறி விடுவதாலும் தமிழக மக்களுக்கு மண்டைக் காய்ச்சல் ஏற்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்வதானால், கடந்த ஆண்டு மத்தியிலேயே வாக்காளர் பட்டியல் திருத்த வேலையின் போதே தேர்தல் பரபரப்புகள் தொடங்கி விட்டன. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான கடைசி நாளன்று இலட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கத்தை கத்தையாக கொடுக்கப்பட்டன.\nபோலி வாக்காளர்களைச் சேர்க்க முயன்றிருப்பது உண்மைதான் என்ப��ு கண்டுபிடிக்கப்பட்டு, அவ்வாறு முயன்றவர்கள் மீது வழக்குப் போடும் முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியபோது பதறிப் போனது ஆளும் அ.தி.மு.க.தான். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட பலரும் இந்தக் குற்றம் புரிந்துள்ளனர்; பதறிப்போன ஆளுங்கட்சி உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு, அம்பலமாகியது. ஆனால், போலி வாக்காளர்களைச் சேர்க்கவும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படுவதை தாமதப்படுத்தவும் ஆளுங்கட்சி தொடர்ந்து முயலுகிறது. போலி புகைப்பட அடையாள அட்டைகள் தயாரிக்கும் வேலையிலும் கூட இறங்கியுள்ளனர். ஆளுங்கட்சியின் தேர்தல் அராஜகங்களை எதிர்கொள்ள முடியாது என்றஞ்சிய எதிர்க்கட்சிகள், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வாக்குப்பதிவு கோரி, அதையே அடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த வேலை முடிவதற்குள்ளாகவே, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. உடனடியாகவே தேர்தல் விதிமுறை மீறல்கள் முறைகேடுகள் பற்றிய புகார்கள், குவியத் தொடங்கிவிட்டன. குறிப்பாக ஆளும் அ.தி.மு.க பல்வேறு முறைகேடுகளில் இறங்கி விட்டது. இலவச சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள், வேட்டி சேலைகள், கடன்நிதி வழங்குதல்கள், இன்னும் பல இலவசங்கள், வழங்கி வருவதாக சரமாரியாகப் புகார்கள் கிளம்பியுள்ளன.\nஓட்டுக் கட்சி அரசியலில் ஜெயலலிதா, வைகோ, திருமாவளவன், இராமதாசு ஆகியோர் புதிய சிகரங்களைத் தொட்டிருக்கிறார்கள். தேர்தல் முறைகேடுள் அராஜகத்தை கிரிமினல்மயமாக்கி தொழில்முறை சுத்தமாகச் செய்வதிலும், அரசியல் இலஞ்ச ஊழலில் வாக்காளர்களைப் பங்கு பெறச் செய்வதிலும் அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவியும் முதல்வருமான ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். ஓட்டுக் கட்சிகளிடையே கூட்டணி அரசியல் \"\"பண்ணுவதற்கு'' கூடுதல் சீட்டுக்கள், பதவியில் பங்கு என்பதற்கு மேல் வேறு எந்த வகை நியாயமும் தேவையில்லை என்பதை இலக்கண விதியாக நிறுவுவதில் வைகோ, திருமா, இராமதாசு ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். பதவிக்காகவும் பணத்துக்காகவும் வெட்கங்கெட்டுப் போய் எதையும் செய்யக் கூடியவர் இராமதாசு என்பது மீண்டும் மீண்டும் அம்பலமாகி விட்டது. தனது கட்சி \"\"ஓ பாசிட்டிவ்'' இரத்தம் போன்று யாருடனும் கூட்டுச் சேரக்கூடியது என்று பெருமை பேசுகிறார் \"\"உறுமும் புலி'' வைகோ. தன் கட்சிக்கு எம்.எல்.ஏ. சீட்டுக் கிடைத்ததில், தலித் சமுதாயத்துக்கே அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்று புளுகித் திரிகிறார், செரித்த வாழைப்பழமான திருமா.\nஇலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகள் மூலம் பல ஆயிரங்கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் குவிப்பது, அரசியல் எதிரிகளைக் கிரிமினல் முறைகளில் தாக்கிப் பழிவாங்குவது, உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவது, ஆபாச ஆடம்பர உல்லாச உதாரித்தனங்களில் திளைப்பது போன்ற கேடுகளை 199196 ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாகவே செய்தது ஜெயலலிதா சசிகலா கும்பல். இதனால் தமிழக மக்களிடமும் ஓட்டுக் கட்சிகளிடமும் இருந்து முற்றிலும் தனிமைப்பட்டு 1996 சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வி கண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்ததோடு, பல கிரிமினல் வழக்குகளிலும் சிக்கியது.\nஆனால், அது குவித்து வைத்திருந்த பல ஆயிரம் கோடி சொத்துக்கள் கள்ளப் பணத்தை இழந்துவிடவில்லை. அதை வைத்து நீதித்துறையிலும் அரசியலிலும் செல்வாக்குள்ள நபர்களை விலைக்கு வாங்கி வழக்குகளை சமாளித்ததோடு அரசியலிலும் புத்துயிர் பெற்றது.\nபாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, 1998 நாடாளுமன்றத் தேர்தல்களில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி மத்திய கூட்டு மந்திரி சபையில் இடமும் பெற்றது ஜெயலலிதா சசிகலா கும்பல். தி.மு.க. அரசைக் கவிழ்ப்பது, குற்றவழக்குகளை இரத்து செய்வது ஆகிய தனது இரு கோரிக்கைகளை உடனடியாகவும், தான் விரும்பியவாறும் பா.ஜ.க. கூட்டணி அரசு நிறைவேற்ற மறுத்ததால் ஆத்திரமுற்ற ஜெயாசசி கும்பல் மத்திய அரசைக் கவிழ்த்தபோது, அதனிடத்தில் தி.மு.க. போய் உட்கார்ந்து கொண்டது.\nதி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, மத்திய அரசிலும் பங்கேற்றதைக் காட்டி இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளும், காங்கிரசும் ஜெயா சசி கும்பலுடன் தேர்தல் கூட்டணி அமைத்தனர். அதுவரை பா.ஜ.க.தி.மு.க. கூட்டணியின் மத்திய அரசில் அதிகார சுகத்தை அனுபவித்து வந்த பா.ம.க. திடீரென்று ஜெயலலிதாவுடன் பேரம்பேசி, மத்திய அமைச்சர் பதவிகளைத் துறந்து கூட்டணி அமைத்தது. தனிமைப்பட்டுப் போன தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி 2001 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி கண்டது. அதோடு ஒட்டிக் கொண்டிருந்த வைகோ கட்சியும் படுதோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தல்கள் முடிந்த சில வாரங்களிலேயே பா.ம.க. மீண்டும் பா.ஜ.க.தி.��ு.க. கூட்டணி அரசில் போய் சேர்ந்து கொண்டு நாடே நாறுமளவு பா.ம.க. இராமதாசின் பச்சோந்தித்தனம் அம்பலமானது.\n1996-2001 ஆகிய ஐந்தாண்டுகளில் நடந்து முடிந்த ஓட்டுக் கட்சிகளின் இந்த சந்தர்ப்பவாத கேலிக் கூத்துக்களால் ஜெயாசசி கும்பல் வலுப்பெற்று ஜெயாசசி கும்பல் ஆட்சியைப் பிடித்தது; அசைக்க முடியாத சில நம்பிக்கைகளுக்கு வந்தது. \"\"எலும்புத் துண்டுகளை வீசி எறிந்தால் கவ்விக் கொண்டு வாலை ஆட்டாத நாய்களே கிடையாது''; அதேபோலத்தான் ஓட் டுக் கட்சிகளும் அவற்றின் தலைவர்க ளும், சில பதவிகளையும் பணப்பெட்டிகளையும் விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்று அக்கும்பல் உறுதியாக நம்பியது.\nஎனவே, வேறு எந்த ஓட்டுக் கட்சியின் தயவும், கூட்டும் தனக்குத் தேவையில்லை என கருதி, தனது தேர்தல் வெற்றிக்கும், ஆட்சி அமைவதற்கும் காரணமாக இருந்த கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்தி, எட்டி உதைப்பதைப்போல வெளியேற்றினர். ஜெயாசசி கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாக இருந்த மூப்பனார் காங்கிரசு, இரு போலி கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ம.க. இராமதாசு ஆகியோர் கொஞ்சமும் வெட்கமின்றி ஜெயலலிதா மீது பழிபோட்டு விலகும்படியானது. நாட்டையும் ஆட்சியையும் வழிநடத்தும் தகுதி வாய்ந்தவை என்று கூறிக் கொள்ளும் இந்தக் கட்சிகள் ஜெயாசசி கும்பலைப் பற்றி என்ன மதிப்பீடு வைத்திருந்தன \"\"ஜெயலலிதாவை நம்பி ஏமாந்தோம்; துரோகம் செய்துவிட்டார்'' என்று கூட சொல்லவில்லை; அவர் மாறிவிட்டார் என்று புலம்பினர்.\nஅடுத்து, 1996 தேர்தல்களில் தன்னைத் தோற்கடித்த மக்களைப் பழிவாங்கும் வேலையில் ஈடுபட்டது ஜெயாசசி கும்பல். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவு வரி, கட்டணங்களை சுமத்தி சுமையேற்றியது; நெசவாளர்களை கஞ்சித் தொட்டிக்கும், விவசாயிகளை எலிக்கறி தின்னவும், தொழிலாளர்கள் வேலை இழக்கவும், அதேசமயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிக்கவும் செய்தது; நெசவாளிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்களை அடக்கி ஒடுக்கியது. அன்னதானங்கள், குடமுழுக்குகள், ஆறுகால பூசைகள் நடத்தியது. மதமாற்றத் தடைச்சட்டம், ஆடுகோழி வெட்டத் தடைச் சட்டம், அரசு ஊழியர்களின் ஊதிய உரிமைகளைப் பறித்ததோடு, அவர்கள் போராடியபோது வேலை பறிப்புச் சட்டம், வீடு புகுந்து தாக்குவது, இலட்சக்கணக்கில் சிறை, வேலை பறிப்பு எனப் பாசிச அடக்குமுறையை ஏவியது.\nஇராமதாசு, வைகோவைப் போலவே, பா.ஜ.க. கும்பலோடு கூட்டணி அரசில் பங்கு வகித்து ஆதாயம் அடைந்திருந்த தி.மு.க., கடைசி நேரம் வரை அதை அனுபவித்துவிட்டு, ஜெயலலிதா பா.ஜ.க. எதிர்ப்பு அலைவீசுவதை சாதகமாக்கிக் கொண்டு இவ்விரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளின் கூட்டணி அமைத்து 2004 நாடாளுமன்ற தேர்தல்களில் ஏகபோக வெற்றி கண்டது.\nதமிழக மக்களின் வெறுப்பும், பிற அரசியல் கட்சிகளிடமிருந்து தனிமைப்பட்டும், தேர்தல்களில் படுதோல்வியும் அடைந்த ஜெயாசசி கும்பல் தனது அரசியல் அணுகுமுறையை அடியோடு மாற்றிக் கொண்டது. முதலில் மக்களுக்கு எதிரான பார்ப்பன பாசிச அடக்குமுறை நடவடிக்கைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. அடுத்து, பல ஆயிரங்கோடி ரூபாய் இலவசத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அரசு சொத்துக்களைத் தானும் தனது கட்சியினரும் மட்டும் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பதை நிறுத்தவில்லை. அரசு ஆதாயங்களை வாக்காளர்களுக்கும் பங்கு வைப்பது என்ற புதிய உத்தியை அமலாக்கியது.\nஅன்னதானங்களுக்கும், கஞ்சித் தொட்டிக்கும், எலிக்கறிக்கும் தள்ளப்பட்ட ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவது என்ற வகையில் ஓட்டு வங்கிகளை உருவாக்குவதோடு, தனது கட்சியினர் பொறுக்கித் தின்ன வழிவகுக்கப்படுவதை அனுபவம் மூலம் உணர்ந்து கொண்ட ஜெயாசசி கும்பல், அந்த வழியிலேயே ஆட்சியை நடத்துவது என்று முடிவு செய்தது. சுனாமி நிவாரணம், வெள்ள நிவாரணம், ஏழை மாணமாணவிகளுக்கு சைக்கிள், விவசாயி வீட்டுப் பிள்ளைகளுக்கு நிதி உதவி, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் குடும்பப் பெண்களுக்கும் நிதி உதவி போன்றவை மூலம் ரொக்கத் தொகை, அரிசி, மண்ணெண்ணெய், வேட்டிசேலை, தையல் இயந்திரம் \"\"இஸ்திரி'' பெட்டி என்று பல ஆயிரம் கோடி ரூபாய் வாரி இறைக்கத் தொடங்கியது.\nஅரசு சாரா நிறுவனங்கள் மூலம் உதவிகள், சுயவேலை வாய்ப்புகள், நுண்கடன்கள், எய்ட்ஸ் நிவாரணம், வறுமை ஒழிப்பு, சுனாமிவெள்ள நிவாரணம் என்று பல வழிகளில் மேல்நிலை வல்லரசுகள், உலகவங்கி ஐ.எம்.எஃப், ஐ.நா. சபை, பன்னாட்டு தொழில்நிதி நிறுவனங்கள் கொண்டு வரும் திட்டங்களையும் வழங்கீடுகளையும் தனது பொறுக்கி அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் ஜெயாசசி கும்பல் வெற்றி பெற்றுள்ளது.\nதான் கோடி கோடியாகக் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம் கருப்புப் பணத்தை வாரி இறைத்து வைகோ திருமாவளவன் இன்னும் பிற கீழ்நிலைப் பிழைப்புவாத, பொறுக்கி அரசியல் பிரமுகர்களையும் பதவிகளையும்பணப்பெட்டிகளையும் கொடுத்து தன் பக்கம் இழுத்து விடுவதிலும் வெற்றி பெற்றுவிட்டது. இதற்கும் இன்னும் பல பொறுக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கும் மிக மிக அவசியமான போலீசுஅரசு அதிகாரிகளையும் குறிப்பாக, ஜெயாசசி கும்பலின் செல்லப் பிராணிகளான போலீசு உளவுத்துறையையும் செய்தி ஊடகங்களையும் கைப்பாவைகளாக்கிக் கொண்டது.\nதி.மு.க., காங்கிரசு உட்பட மற்ற பிற அரசியல் கட்சிகள் ஜெயாசசி கும்பலின் இத்தகைய பிழைப்புவாத கிரிமினல் பொறுக்கி அரசியலுக்கு எதிரானவர்கள் கிடையாது. ஜெயலலிதாசசிகலா கும்பல் இத்தகைய அணுகுமுறையில் முந்திக் கொண்டு விட்டதே என்று ஆத்திரமடைபவர்கள் தாம். நிவாரணநிதி, சுய உதவிக்குழு, நுண்கடன் போன்ற பல திட்டங்கள் தமது அரசு கொண்டு வந்தவை என்று உரிமை பாராட்டிக் கொள்கிறது, தி.மு.க. காங்கிரசு கூட்டணி. வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவிப்பதில் ஜெயாசசி கும்பலையும் விஞ்சிவிட இறுதி நேரத்தில் எத்தணிக்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ தரமான அரிசி, வீடுதோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச \"\"கேஸ்'' அடுப்பு, இலவச மின்சாரம், வேலையற்றோருக்கு மானியம், திருமண உதவித் தொகை, நிலமற்ற விவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலம் இப்படி அடுக்கிக் கொண்டே போகிறது. அதேசமயம் தேர்தல் ஆணையம் மூலம் ஜெயலலிதாவின் இலவச வழங்கீடுகளைத் தடுக்க முயல்கிறது. ஜெயா கும்பல் இலவசமாக வழங்குவதைத் தடுப்பது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும். போலீசுஅரசு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக ஒரு சார்பாக நடக்கக் கூடாது என்று புலம்பிக் கொண்டே, அரசு ஊழியருக்குப் பறிக்கப்பட்ட உரிமைகளைத் திருப்பித் தருவதாகவும் போலீசுக்கு மூன்றாவது ஊதியக் கமிசன் போடுவதாகவும் வாக்களித்துள்ளது.\nஅரசு அமைப்பின் ஆதாயங்களை இலஞ்ச ஊழல் கொள்ளைகளை கட்சித் தலைவர்கள் மட்டுமே சுருட்டிக் கொள்வது என்பதோடு காங்கிரசு ஆட்சி காலத்தில் நிறுத்திக் கொண்டார்கள். அவற்றைத் தலைவர்கள் மட்டுமல்ல, கட்சிப் பிரமுகர்கள் அணிகள் வரை பங்கு போட்டுக் கொள்வது என்பது தி.மு.க. மற்றும் பிற மாநில���் கட்சிகளில் இருந்தது. ஜெயாசசி கும்பலோ அந்தக் கொள்ளையில் குவிக்கப்பட்டதை ஒரு பிரிவு மக்களை நிரந்தரக் கையேந்திகளாக மாற்றி தனது விசுவாச ஓட்டு வங்கியை உருவாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்துகிறது. மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமல்ல, பல்வேறு கட்டுமானத் திட்டங்கள் வகுப்பதிலும் இத்தகைய உள்நோக்கங்களோடுதான் இந்த அரசு செயல்படுகிறது.\nதனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்ற காலகட்டத்தில் ஓட்டுக் கட்சி அரசியல் என்பதே இவ்வாறான பிழைப்புவாத கிரிமினல் பொறுக்கி அரசியலாக பரிணாம வளர்ச்சி அடைவது இயல்பானதுதான். நாடாளுமன்ற சட்டமன்ற அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் ஏகாதிபத்தியபன்னாட்டு தொழில் நிதி நிறுவனங்களுக்கும், மேல்நிலை வல்லரசுகளுக்கும் ஒரு பொருட்டே கிடையாது. இவற்றுக்கு வெளியேதான், அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடுதான் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி ஐ.எம்.எஃப், புஷ் நிர்வாகம் ஆகியவற்றுடன் நாட்டை மறுகாலனியாக்கும் பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன. அவை நேரடியாக அரசு எந்திரத்துடன் உறவு வைத்துக் கொண்டு, மேற்பார்வையிட்டு தமது நோக்கில் இயக்குகின்றன. அரசியல் கட்சிகளை நம்ப முடியாமல்தான் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவும் தனது காரியங்களை நோக்கங்களை சாதித்துக் கொள்கின்றன.\nநாட்டை ஏகாதிபத்திய பன்னாட்டு தொழில் நிதி நிறுவனங்களுக்கு விற்று மறுகாலனியாக்குவதில் எவ்விதக் கொள்கை வேறுபாடும் இல்லாத ஓட்டுக் கட்சிகள் வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று பதவிக்கும் கொள்ளைக்கும்தான் போராடுகின்றன. அதனால் கொள்கைகள் பேசுவதையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு, தனிநபர் தாக்குதல்கள், ஆபாச வசவுகள், \"ரெக்கார்டு டான்சுகள்', கவர்ச்சிப் பிம்பங்களைக் கொண்ட தலைவர்களின் வழிபாடு, தனக்கும் தனது சமுதாயத்துக்கும் தொகுதிப் பங்கீட்டில் அநீதி இழைத்துவிட்டதாக நீலிக் கண்ணீர் வடிப்பது, காயடிக்கப்பட்ட பிராணியைப் போலக் கதறுவது என்று அரசியலற்ற பல வடிவங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய அரசியல் சூழல் காரணமாக சினிமா புகழ், கதாநாயகன் பிம்பங்கள் ஆகியவற்றை வைத்து அரசியலில் தானும் பதவியை பிடித்து விடலாம் என்று விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்கள் கருதுகின்றனர்.\nஆனõல் மக்களோ, குறிப்பாக இளைஞர்களோ, இவை எல்லாவற்றுக��கும் வெளியே யாராவது புதிய சக்தி எழவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். நாடாளுமன்ற சட்டமன்ற ஓட்டுக்கட்சி அரசியல் என்ற அமைப்புக்குள்ளாகவே அத்தகைய புதிய சத்தியின் எழுச்சியை எதிர்பார்ப்பது, புதைசேற்றில் வீழ்ந்தவன் தனது கால்களை மேலும் அழுத்தி உந்தி வெளியே வர எத்தணிப்பது போன்றதுதான். முதலில் ஓட்டுக்கட்சி அரசியல் அமைப்புக்கு வெளியே வருவதற்கான முயற்சியும் உறுதியும்தான் இப்போதைய உடனடி தேவை.\nதமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஆர்ப்பாட்டம்\n'போர்க் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷே, திரும்பிப் போ\n-தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்\nஜார்ஜ் புஷ் கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்து சென்றபொழுது, எந்தவொரு அமெரிக்க அதிபரும் சந்தித்திராத எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nநக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி, புஷ் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்லும் வரை, புஷ் எதிர்ப்பு இயக்கத்தைத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் நடத்தின. \"\"உலக மேலாதிக்கப் போர் வெறியன் புஷ்ஷே திரும்பிப் போ சர்வதேச பயங்கரவாதி போர் குற்றவாளி புஷ்ஷைத் தூக்கில் போடுவோம்'' என்ற முழக்கங்களை முன் வைத்து சுவரொட்டிகள், பிரசுரங்கள், விளம்பரத் தட்டிகள், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பேருந்துப் பிரச்சாரம் எனப் பல்வேறு வடிவங்களில் இவ்வியக்கம் மேற்கொள்ளப்பட்டது.\nகண்டன ஊர்வலங்களிலும், பேருந்து பிரச்சாரத்தின் பொழுதும், பொது மக்கள் கூடும் இடங்களிலும் புஷ்ஷைப் போல முகமூடி அணிந்த ஒருவரை, நாய்ச் சங்கிலியால் கட்டி, செருப்பில் அடிப்பது போன்ற காட்சி விளக்கத்துடன் இவ்வியக்கம் நடந்தது.\nபுஷ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த மறுநிமிடமே, புஷ்ஷின் உருவ பொம்மையை, பொதுமக்கள் கூடும் இடங்களில் தூக்கில் கட்டித் தொங்கவிட்டு, அதன் கீழே, \"\"சர்வதேச பயங்கரவாதி போர் குற்றவாளி புஷ்ஷைத் தூக்கில் போடுவோம்'' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.\nஇந்த எதிர்ப்பு இயக்கம், நமது நாட்டை அமெரிக்க அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்ய இன்னுமொரு சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது.\nசென்னையில் மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள வெங்காயமண்டியில் இருந்து ஊர்வலம் தொடங்குவதற்கு பு.ஜ.தொ.மு. அனுமதி கோரியிருந்தது. இதற்கு முதலில் அனுமதி அளித்த போலீசார், ஊர்வலம் நடைபெறவிருந்த பிப்.28 காலையில் அனுமதி மறுத்து விட்டனர். இதுபற்றி மாநகர ஆணையரிடம் முறையிட்டதற்கு, \"\"இது அரசு உத்தரவு, நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது'' எனக் கைவிரித்து விட்டார். இத்தடையை மீறி கண்டன ஊர்வலம் நடத்துவதற்கு தோழர்கள் வெங்காயமண்டியில் கூடியவுடனேயே, அதைத் தடுப்பதற்கு மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பறந்து வந்தார். அந்த அதிகாரியிடம் பு.ஜ.தொ.மு. தோழர்கள், \"\"இது எங்களின் ஜனநாயக உரிமை'' என விடாப்பிடியாகப் போராடி, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.\nகோவையில் 01.03.06 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனினும், அப்பகுதி தோழர்கள் புஷ் வருகையை எதிர்த்து வெளியிடப்பட்ட 2,000 துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்கள் மத்தியில் கொடுத்து பிரச்சாரம் செய்தனர். அன்றே, நகரின் முக்கியமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் புஷ்ஷின் உருவ பொம்மையைத் தூக்கிலிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.\nம.க.இ.க.வும் தோழமை அமைப்புகளும் இணைந்து திருச்சியில், பிப்ரவரி 27ஆம் தொடங்கி 3.3.06 முடிய புஷ் எதிர்ப்பு இயக்கம் மேற்கொண்டன. புஷ் முகமூடி அணிந்த ஒருவரைச் சங்கிலியால் கட்டிப் பிணைத்து, ஒவ்வொரு பேருந்திலும் ஏற்றி, \"\"இவன்தான் கொலைகாரன்; இவனை இந்தியாவிற்குள் நுழையவிடக் கூடாது'' என்ற வகையில் பேருந்து பிரச்சாரம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி அண்ணாசிலை அருகேயும், மார்ச் 1 அன்று புத்தூர் நாலு ரோட்டிலும், 3.3.06 அன்று திருவரம்பூர் பேருந்து நிலையத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.\nபிப். 28 அன்று ஆழ்வார் தோப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தின் பொழுது புஷ் முகமூடி அணிந்திருந்த தோழரைச் சூழ்ந்து கொண்ட 50 சிறுவர்கள், \"\"புஷ்ஷை எங்களிடம் விட்டுவிடுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என ஆவேசமாகக் கூறினர். அத்தெருமுனைக் கூட்டம் முடியும் வரை அச்சிறுவர்கள் தோழர்களுடன் இணைந்து முழக்கமிட்டனர்.\nதிருச்சியின் புறநகர் பகுதியான இலால்குடி, புள்ளம்பாடி ஆகிய ஊர்களில் விவசாயிகள் ��ிடுதலை முன்னணி, ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், ஓட்டல் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 13 இடங்களில் புஷ்ஷின் உருவபொம்மையைத் தூக்கிலிட்டன.\nமுஓசூரில் பு.ஜ.தொ.மு., வி.வி.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து பிப். 28 அன்று நடத்திய கண்டன ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்படி சிறப்பாக நடந்தது. \"\"இந்த ஊர்வலம் பொதுமக்கள் விழிப்படையும் வகையில் நடந்ததாக'' பலரும் பாராட்டினர். ஊர்வலத்தின் பொழுது ரூ. 1,350/ நிதி வசூலானது. இது ஒன்றே, புஷ்ஷை எவ்வளவு தூரம் உழைக்கும் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பை எவ்வளவு தூரம் ஆதரிக்கிறார்கள் என்பதற்கும் சான்றாக உள்ளது. ஊர்வலத்தின் முடிவில் காந்தி சிலை அருகே, ஏறத்தாழ 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஓசூர் நகரில் நான்கு இடங்களில் தூக்கில் தொங்கவிடப்பட்ட புஷ் உருவ பொம்மைகளுள், ஒன்றினை மட்டும் போலீசார் எடுத்துச் சென்றுத் தங்களின் அமெரிக்க விசுவாசத்தைக் காட்டிக் கொண்டனர். ஓசூர் தொழிற்பேட்டையில், \"\"புஷ்ஷே திரும்பிப் போ'' என்ற முழக்கத்தை முன்வைத்து, தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.\nஇந்த இயக்கம் முடிந்து, மார்ச் மாத பு.ஜ. இதழை விற்பனைக்கு எடுத்துச் சென்றபொழுது, \"\"புஷ்ஷைக் கட்டி இழுத்து வந்தது நீங்க தானே; புஷ்ஷைத் தூக்கில் தொங்கவிட்டது நீங்க தானே'' எனப் பலரும் குறிப்பிட்டுச் சொன்னது, இந்த இயக்கத்தின் வெற்றிக்குச் சான்றாக அமைந்தது.\nபென்னாகரத்தில் புஷ் வருகையை எதிர்த்து பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தருமபுரியில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இரண்டு தோழர்களைக் கைது செய்து, ஒருநாள் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்து, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தது, தருமபுரி போலீசு.\nபுஷ் முகமூடி அணிந்து கொண்டு நடத்தப்பட்ட பேருந்து பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக முனைந்த போலீசார், \"\"இம்முகமூடியைப் பார்த்துக் குழந்தைகள் பயப்படுவதாக'' ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டது. ஈராக்கில் ஐந்து இலட்சம் குழந்தைகள் சாவுக்கு காரணமான இவனை அம்பலப்படுத்தவில்லை என்றால், இன்னும் பல இலட்சம் குழந்தைகள் இறந்து போக நேரிடும் எனத் தோழர்கள் பதிலடி கொடுத்தவுடன் மறு பேச்சில்லாமல் வாயை மூடிக் கொண்டனர்.\nபுஷ் உருவ பொம்மை தூக்கி���் தொங்கவிடப்பட்டிருந்ததைப் புரியாமல் பார்த்தவர்களுக்கு பொதுமக்களில் சிலரே, \"\"இன்று ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வருகிறான்; அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.வி.மு. தோழர்கள் தூக்கில் இட்டுள்ளனர்'' என விளக்கம் அளித்தனர்.\nபுஷ் தூக்கில் தொங்கவிடப்பட்ட செய்தி கிடைத்தவுடனேயே, தோழர்களைக் கைது செய்ய போலீசு நாயாய் அலைந்தது. தூக்கில் தொங்கவிடப்பட்ட புஷ் உருவ பொம்மைகளைப் போலீசார் அவிழ்க்க முயன்றதைப் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூடியது, இவ்வியக்கத்திற்கு நல்ல பிரச்சாரமாகவும் அமைந்தது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், மையப் பேருந்து நிலையத்திலேயே புஷ் உருவ பொம்மை தூக்கில் இடப்பட்டதோடு, \"\"புஷ் ஒரு சர்வதேச பயங்கரவாதி; போர்க் குற்றவாளி'' என அங்கு கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையத்தைச் சேர்ந்த முசுலீம் வியாபாரிகள், \"\"இவனை இப்படித்தான் தூக்கில் போட வேண்டும்'' எனக் கருத்துக் கூறினார்கள். புஷ் வருகையை எதிர்த்துப் பகுதியெங்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.\nதஞ்சையில் ம.க.இ.க. பு.மா.இ.மு. சார்பாக 28.2.06 அன்று நடத்தப்பட்ட பேரணியின் பொழுது, ஜார்ஜ் புஷ் வேடமிட்ட ஒருவர், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வேடமிட்ட இருவரை நாய்ச் சங்கிலியால் கட்டிக் கொண்டு நடந்து வருவது போலவும்; ஓட்டுக் கட்சிகளின் சின்னம் அணிந்தவர்கள் அதற்குப் பாதுகாப்பாகச் சுற்றி இருப்பது போலவும் செய்து காட்டப்பட்ட காட்சி விளக்கம் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ஊர்வலத்தின் இறுதியில் பனகல் கட்டிடம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதஞ்சைக்கு ஆளுநர் பர்னாலா வந்திருந்ததையொட்டி பலத்த போலீசு பாதுகாப்பு இருந்த போதிலும், நகரில் மூன்று இடங்களில் புஷ் உருவ பொம்மைகள் தூக்கில் இடப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த புஷ் உருவ பொம்மை ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பேருந்து நிலையம் அருகே தொங்கவிடப்பட்டிருந்த புஷ் உருவ பொம்மையை, போலீசார் படாதபாடுபட்டு அறுத்துப் போட்டதை உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பியது.\nஇந்த நகரங்கள் தவிர்த்து, சேலம், கரூர், இராணிப்பேட்டை, மதுரை, கடலூர், உசிலம்பட்டி உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம், பேருந்து பிரச்சாரம், புஷ் உருவ பொம்மையைத் தூக்கில் தொங்கவிடுதல் ஆகிய வடிவங்களில் புஷ் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டது.\nதன்னெழுச்சியான பிரஞ்சு மாணவர் எழுச்சி\nதேர்தல் கூட்டணிகள்:சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்\nதமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஆர்ப்பாட்டம்\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-12-03T22:19:29Z", "digest": "sha1:7YZVZAYYI6FDLZDWPAFSHOPXUVKCVIPT", "length": 9038, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "போபர்ஸ் |", "raw_content": "\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nஇவரது பெயர் ராவுல் வின்சி இது இத்தாலிய கிருஷ்தவ பெயர் இது இத்தாலிய கிருஷ்தவ பெயர் இங்கே இருக்கும் ஊடகங்கள் இவர்களின் வாயில் நுழையும் வகையில் ராகுல் என்று சொல்கிறார்களா இங்கே இருக்கும் ஊடகங்கள் இவர்களின் வாயில் நுழையும் வகையில் ராகுல் என்று சொல்கிறார்களா அல்லது பெரஸ்கான் என்னும் இஸ்லாமிய பெயரை பெரஸ் காந்தி ......[Read More…]\nFebruary,11,19, —\t—\tபோபர்ஸ், ரபேல், ராவுல்\nபோபர்ஸ் உங்களை ஆட்சியில் இருந்து விரட்டியது; ரஃபேல் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும்.\nரபேல் விமானதயாரிப்பு பணியை ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு தரவில்லை என காங்கிரஸ் கட்சி முதலைக்கண்ணீர் வடிக்கிறது. அந்நிறுவனத்தை மேம்படுத்த உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அந்நிறுவனம் வளர வேண்டும் என ......[Read More…]\nJanuary,5,19, —\t—\tபோபர்ஸ், ரபேல், ரபேல் போர் விமானம்\nபோபர்ஸ் , ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு\nநாட்டை உலுக்கி_எடுத்த போபர்ஸ் பீரங்கி ஊழல் மற்றும் ஹெலிகாப்டர் ஊழல் கொள்முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாக யோகா குரு பாபா ராம் தேவ் குற்றம் சுமத்தியுள்ளார். ...[Read More…]\nFebruary,21,13, —\t—\tபோபர்ஸ், ஹெலிகாப்டர்\nபோபர்ஸ் ஊழல்: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு மார்ச் 4-ந் தேதி வருகிறது\nராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்திய இராணுவத்துக்கு பீரங்கிகள் த���வைப்பட்டன, எனவே சுவீடனை சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. இதில் சோனியாவின் உறவினரும் இத்தாலி நாட்டை சேர்ந்தவருமான , ......[Read More…]\nFebruary,21,11, —\t—\tஇடை தரகராக, இத்தாலி, கமிஷன் பெற்றது, குவாத்ரோச்சி, கோடி வரை, சுமார் 66, சுவீடனை, செயல்பட்டு, சேர்ந்த, நாட்டை, நிறுவனத்திடமிருந்து, பிரதமராக, பீரங்கிகள், போபர்ஸ், ராஜீவ்காந்தி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விம� ...\nரபேல் தெற்காசியாவில் இனி இந்தியாதான் � ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தய� ...\nரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையி� ...\nரபேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூறாவ ...\nபோபர்ஸ் உங்களை ஆட்சியில் இருந்து விரட ...\nரபேல் திணறிப் போன காங்கிரஸ் வழக்கறிஞர� ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T22:48:38Z", "digest": "sha1:XB23N46NUGE53UPJMM3CCSZVOBL2R6AZ", "length": 11554, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் எமக்கு அதிகாரம் தந்தால் வடக்கில் வன்முறை குழுக்களை அடக்குவோம்: இராணுவ தளபதி - சமகளம்", "raw_content": "\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற���றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\n”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறு” – என்கிறார் சரத் வீரசேகர\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் (படங்கள் இணைப்பு)\nயாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nக.பொ.த. சாதாரணதர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு தீர்மானம்\nயாழ்- வல்வெட்டித்துறை பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிப்பு\nபுரவி புயல் – யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிப்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு\nஎமக்கு அதிகாரம் தந்தால் வடக்கில் வன்முறை குழுக்களை அடக்குவோம்: இராணுவ தளபதி\nகுறிப்பிட்ட காலப்பகுதிக்கு இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் வடக்கில் செயற்படும் சகல வன்முறை குழுக்களையும் அடக்க முடியும் என்று இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இராணுவத்தின் 69 ஆவது வருட நிறைவை ஒட்டி கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருது தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅரசாங்கம் கூடுதல் அதிகாரத்தை வழங்க முடிவுசெய்தால் இராணுவம் தனது கடமைகளை நிறைவுசெய்யும் என்று கூறினார்.\nஇராணுவத்துடன் கலந்துரையாடப்பட்டே முகாம்கள் அகற்றப்படுவதாகவும் அவை தன்னிச்சையான முறையில் அகற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முகாம்களை மீள இடமாற்றம் செய்யமுடியும் என்றும் அவர் கூறினார்.\nPrevious Postகினிகத்தேன கூல் போன் தோட்டத்தில் தமிழ் பாலர் பாடசாலை ஆரம்பம் Next Postயாழில் காரைநகரில் போதைப்பொருள் பாவனை அதிகம்என யாழ்.மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2978/C-U-Soon-(Malayalam)/", "date_download": "2020-12-03T23:38:42Z", "digest": "sha1:GAWW5ZV6O5NR3I3GMVHMBQ4RUGRN7JM7", "length": 17663, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சீ யூ சூன் (மலையாளம்) - விமர்சனம் {3/5} - C U Soon (Malayalam) Cinema Movie Review : மொத்தத்தில் சீ யூ சூன்.. ப்ளீஸ் வாட்ச் சூன் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nசீ யூ சூன் (மலையாளம்) - விமர்சனம்\nசீ யூ சூன் (மலையாளம்) - பட காட்சிகள் ↓\nசீ யூ சூன் (மலையாளம்)\nநேரம் 1 மணி நேரம் 38 நிமிடம்\nமொத்தத்தில் சீ யூ சூன்.. ப்ளீஸ் வாட்ச் சூன்\nநடிகர்கள் : பஹத் பாசில், ரோஷன் மேத்யூ, ஷைஜு குறூப், தர்ஷனா ராஜேந்திரன், மாலா பார்வதி மற்றும் வெகு சிலர்\nபடத்தொகுப்பு, கதை, டைரக்சன் : மகேஷ் நாராயணன்\nதயாரிப்பு : பஹத் பாசில் & நஸ்ரியா\nடேக்-ஆப், மாலிக் என ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்துள்ள பஹத் பாசில்-மகேஷ் நாராயணன் கூட்டணி, மூன்றாவது முறையாக இந்தப்படம் மூலம் ஒரு பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த ஊரடங்கு சமயத்திலேயே உருவாக்கப்பட்டு, புதிய முயற்சியாக ஐ-போனில் உள்ள கேமரா மூலமாகவே மொத்தப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளனர்.\nகதை அரபுநாட்டில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ரோஷன் மேத்யூவுக்கு ஆன்லைன் சாட்டிங் மூலம் அறிமுகமாகும் தர்ஷனா ராஜேந்திரன் மீது காதல் ஏற்படுகிறது. ரோஷனின் அம்மா, இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கும் முன்பாக ரோஷனின் நண்பனான பஹத் பாசிலிடம், தர்ஷனா பற்றி விசாரித்து கூறும்படி சொல்கிறார். ஹேக்கரான பஹத் பாசிலும் தர்ஷான குறித்து செக் செய்து காதலை தொடர தடையில்லை என கிரீன் சிக்னல் கொடுக்கிறார்.\nஆனால் அடுத்தடுத்து வரும் நாட்களில், தர்ஷனா தனது தந்தையால் கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிய வந்ததும் அவரை காப்பாற்றி தன் வீட்டிற்கே அழைத்து வந்து அடைக்கலம் கொடுக்கிறார் ரோஷன். திருமணம் செய்யாமல் ஆண், பெண் இருவரும் குடும்பம் நடத்துவது குற்றம் என்பதால், அதற்கான வேலைகளில் இறங்கும் ரோஷன், தர்ஷனாவுக்கு பாஸ்போர்ட் முதற்கொண்டு அனைத்திற்கும் ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையே தர்ஷனாவின் பேச்சையும் மீறி, அவர் அவரது தந்தையை சந்தித்து தன்னிடம் இருப்பதாக கூற, தர்ஷனாவின் தந்தையும் ரோஷனிடம் மன்னிப்பு கேட்கிறார்.\nஆனால் அடுத்த நாளே, தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக ஒரு வீடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு காணாமல் போகிறார் தர்ஷனா. இதையடுத்து தன்னை போலீஸ் தேடுவதாக பஹத் பாசிலிடம் கூறும் ரோஷன், தன்னை காப்பாற்றும்படி கதறுகிறார். அதற்குள் போலீசும் ரோஷனை கைது செய்துவிட, என்ன நடந்தது என ஆன்லைன் மூலமாகவே தர்ஷனா குறித்த விபரங்களை திரட்டும் பஹத் பாசிலுக்கு தர்ஷனா குறித்த பல அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைக்கின்றன.\n அவர் நிஜமாகவே ராகுலை காதலித்தாரா.. எதற்காக தற்கொலை முடிவை எடுத்தார்.. எதற்காக தற்கொலை முடிவை எடுத்தார்.. நிஜமாகவே தற்கொலை செய்து கொண்டாரா என்கிற பல கேள்விகளுக்கு பஹத் பாசிலுக்கு விடை கிடைக்கிறது.. ரோஷன் போலீஸில் இருந்து விடுதலை ஆனாரா.. நிஜமாகவே தற்கொலை செய்து கொண்டாரா என்கிற பல கேள்விகளுக்கு பஹத் பாசிலுக்கு விடை கிடைக்கிறது.. ரோஷன் போலீஸில் இருந்து விடுதலை ஆனாரா.. இந்த அதிர்ச்சி உண்மைகளை தெரிந்து கொண்ட ரோஷன் என்ன முடிவெடுத்தார் என்பது க்ளைமாக்ஸ்.\nமொத்தமே ஒன்றரை மணி நேர படம் தான்.. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரையுமே ஆளுக்கொரு லொக்கேசன் என்கிற கணக்கில் ஒரு அறையிலோ, அல்லது ஒரு ஹாலிலோ வைத்தே காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மொத்த படமும் ஆன்லைன் சாட்டிங், மற்றும் வீடியோ கால், சோஷியல் மீடியா மற்றும் கூகுள் தேடல் ஆகியவற்றின் மூலமே நகர்வதாக காட்டப்பட்டிருந்தாலும் இவை அனைத்தையுமே தனது திறமையான படத்தொகுப்பால் ஒரே பிரேமில் அழகாக கோர்த்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் நாராயணன்.. ஆரம்ப சில நிமிடங்களில் நாம் சற்றே குழம்பினாலும் போகப்போக தெளிவான கதையோட்டத்தில் நம்மால் எளிதாக இணைந்துகொள்ள முடிகிறது. படத்தில் இருப்பவர்களிடம் காணப்படும் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.\nபடத்தில் வெகு சில நடிகர்களே நடித்திருந்தாலும், அத்தனை பேருக்குமே பெரும்பாலும் குளோசப் காட்சிகள் தான் என்பதால், ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிட கூடாது என பிரேம் பை பிரேம் மெனக்கெட்டுள்ளார்கள்.\nஹேக்கரான பஹத் பாசில் கிட்டத்தட்ட ஒரு தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி போல செயல்பட்டு படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுகிறார். குளோசப் காட்சி என்றாலும், பஹத் பாசிலின் முகபாவங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. இன்னொரு நாயகன் ரோஷன் திடீர் காதலில் விழுந்த ஒரு காதலனின் மனநிலையை, தவிப்பை படம் முழுக்க சரியாக பிரதிபலித்துள்ளார்.\nகவண், இரும்புத்திரை என தமிழில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ள தர்ஷனா, இந்தப்படத்தில் கதாநாயகியாக காதல், தவிப்பு, குற்ற உணர்ச்சி, பாதுகாப்பின்மை, பயம் என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரது காட்சிகளில் எல்லாமே பின்னணியில் ஒரு மர்மம் கலந்த உணர்வை ஏற்படுத்தவும் அவர் தவறவில்லை.. கோபிசுந்தரின் பின்னணி இசையும் அதற்கு வலு சேர்க்கிறது\nரோஷனின் நண்பராக வரும் ஷைஜு குறூப் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனது பங்கிற்கு பரபரப்பை கூட்டுகிறார். மகனின் காதலி முன்பாக திருமணத்துக்கு ஒகே சொல்லிவிட்டு, மகனின் நண்பனிடம் அவளைப்பற்றி விசாரித்து சொல் என கூறும் வித்தியாச அம்மாவாக மாலா பார்வதி நம்மை கவர்கிறார்.\nவீடியோ காலில் பேசுவது போன்றே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் ஒளிப்பதிவில் எந்த ஒரு புதுமையையும் காண முடியவில்லை.. வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் எப்படியெல்லாம் இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பதை கதையின் மைய இழையாக எடுத்துக்கொண்டாலும், அதில் காதல், மிஸ்ட்ரி, த்ரில் அனைத்தையும் கலந்து ஒரு பரபரப்பை உருவாக்கி நம்மை ஒன்றரை மணி நேரம் அசையவிடாமல் செய்து விடுகிறார் மகேஷ் நாராயணன். அதுவே இந்தப்படத்தின் வெற்றி.\nமொத்தத்தில் சீ யூ சூன்.. ப்ளீஸ் வாட்ச் சூன்\nசீ யூ சூன் (மலையாளம்)\nகேரள மாநிலம் ஆலப்புழாவில், 8ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1982ம் ஆண்டு பிறந்தவர் பஹத் பாசில். பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகனான இவர், காயிதம் தூரத் என்ற படத்தின் மூலம் தனது சினிமா கேரியரை துவங்கிய பஹத், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகராக விளங்குகிறார். நடிகை நஸ்ரியா நஸீமை காதலித்து மணந்து கொண்டார்.\nவந்த படங்கள் - பஹத் பாசில்\nசீ யூ சூன் (மலையாளம்)\nசீ யூ சூ���் (மலையாளம்) 2020\nடேக் ஆப் (மலையாளம்) 2017\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-12-03T23:19:25Z", "digest": "sha1:UG7V4AH6RXPZZX4LPFUT5C2BRHDQNLKU", "length": 8915, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழை நேரத்தில் தென்னைக்கு உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழை நேரத்தில் தென்னைக்கு உரம்\nதற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, தென்னை மரங்களுக்கு உரமளிக்க மத்திய தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nபொள்ளாச்சி பகுதியில் தற்போது கோடை மழை ஆரம்பித்து பெய்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் துவங்கும் மழை, இந்தாண்டு முன்னதாகவே ஆரம்பித்துள்ள நிலையில், அதை தென்னை மரங்களுக்கு உரமளிக்க விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.\nமழையின் போது உரம் அளித்தால், பாசனம் செய்யும் வேலை குறையும் என்பதுடன், மரங்களும் நன்கு குறும்பை பிடிக்கும்.\nஒரு தென்னைக்கு, ஆண்டுக்கு, 50 கிலோ மக்கிய தொழு உரம், யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் இரண்டு கிலோ, பொட்டாஷ் இரண்டு கிலோ என பேரூட்ட சத்துக்கள் வழங்க வேண்டும்.\nபேரூட்டமளித்த, 30 நாட்களுக்கு பிறகு, போரக்ஸ், 50 கிராம், மக்னீசியம் சல்பேட், 500 கிராம் அளிக்க வேண்டும். அழுகல் அல்லது வாடல் நோய் காணப்படும் மரங்களுக்கு மட்டும், டிரைகோ டெர்மா விரிடி நுண்ணுயிரியை, மரத்துக்கு, 50 கிராம் எனும் விகிதத்தில், தொழு உரம் அல்லது இயற்கை உரங்களுடன் கலந்து இட வேண்டும்.\nரசாயன உரங்களுடன் கலந்தால், நுண்ணுயிரிகள் இறந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்சொன்ன உரங்களை, ஆண்டுக்கு இரு முறையாக பிரித்து அளிப்பது நன்கு பலனளிக்கும்.\nஆறு மாதத்துக்கு ஒரு முறை, தென்னையை சுற்றிலும் அறை வட்ட பாத்தி எடுத்து, அதில் உரத்தை இட்டு மூட வேண்டும்.\nஅடுத்த ஆறு மாதத்தில், இன்னொரு பகுதியில் அரை வட்ட பாத்தி அமைத்து, உரமிட வேண்டும்.\nதற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி, பரிந்துரைப்படி உரமளித்தால், தென்னையின் காய்க்கும�� திறன் கூடி, உற்பத்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும் என தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in தென்னை Tagged டிரைக்கோடெர்மா விரிடி\nஉளுந்தில் பூக்கள் உதிர்வதை தடுக்க.. →\n← பந்தல் இல்லா பாகற்காய்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-12-04T00:17:58Z", "digest": "sha1:COHQCULFNY6AYNIANKXYHOTBA5R2N7KN", "length": 8251, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:நோய் எதிர்ப்பு முறைமைகள் using HotCat\nதானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: oc:Macrofag\n→‎குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)\n→‎குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)\n→‎குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)\n→‎குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)\n→‎குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)\n→‎குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/124611/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:53:21Z", "digest": "sha1:QI5PYS27C447QFRY53C6WVTMALU545A2", "length": 5876, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "விதியை மீறி ராங் சைடில் வந்து ஷேர் ஆட்டோ விபத்து : விரல்களை இழந்த பயணி அவற்றை சாலையில் தேடிய பரிதாபம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nவிதியை மீறி ராங் சைடில் வந்து ஷேர் ஆட்டோ விபத்து : விரல்களை இழந்த பயணி அவற்றை சாலையில் தேடிய பரிதாபம்\nவிதியை மீறி ராங் சைடில் வந்து ஷேர் ஆட்டோ விபத்து : விரல்களை இழந்த பயணி அவற்றை சாலையில் தேடிய பரிதாபம்\nநாகை அருகே சாலை விதியை மீறி ராங் சைடில் வந்து லாரியின் பின்பக்கத்தில் இடித்த ஷேர் ஆட்டோவால் தனது 2 விரல்களை இழந்த பயணி ஒருவர் அவற்றை சாலையில் தேடிய பரிதாபம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.\nநாகூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது விதியை மீறி ராங் சைடில் (wrong side) வந்த ஷேர் ஆட்டோ லாரியின் பின்பக்க பக்கவாட்டிலும், பின்னர் 2 இருசக்கர வாகனங்களிலும் மோதியது.\nவிபத்தில் ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவரின் 2 கைவிரல்கள் துண்டாகி கீழே விழுந்தன. அவற்றை அந்த பயணி தேடிய பரிதாபம் அரங்கேறியது.\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/farmtrac-60-17309/19986/", "date_download": "2020-12-03T23:24:20Z", "digest": "sha1:EFCYECLYS6BMG2OEI6K4JH67TPSBLNB2", "length": 23931, "nlines": 226, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 60 டிராக்டர், 2013 மாதிரி (டி.ஜே.என்19986) விற்பனைக்கு Chandigarh, Chandigarh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரண��� சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 60\nவிற்பனையாளர் பெயர் Balwinder singh\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 60 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 60 @ ரூ 4,70,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2013, Chandigarh Chandigarh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 45 கிளாஸிக்\nபார்ம் ட்ராக் 60 கிளாசிக் சூப்பர்மேக்ஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 60\nஜான் டீரெ 5060 E\nஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின்\nசோனாலிகா DI 42 RX\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக���க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2009_10_11_archive.html", "date_download": "2020-12-03T22:28:50Z", "digest": "sha1:WS2XTFCY4V5W4BV7ZHRNJOPHQFEXSRHD", "length": 41541, "nlines": 885, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2009-10-11", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nகுடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்\nஇந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம், கடந்த 19.09.2009 அன்று சென்னையில் நடத்திய \"\"நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்'' என்ற அரங்குக் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்த ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா, \"\"புதிய ஜனநாயம்'' இதழுக்கு நேர்காணல் தரவும் இசைவு அளித்திருந்தார். பக்க வரம்பின் காரணமாக, நேர்காணலின் பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுள் முக்கியமானவை மட்டும் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்திருந்த பதில்கள் சுருக்கப்பட்ட வடிவில், இங்கே வெளியிடப்பட்டுள்ளது.\nபு.ஜ. வாசகர்களும், தமிழக மக்களும் நேபாள நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையையும், அதனையொட்டி ஐக்கிய நேபாளப் பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) எடுத்திருக்கும் முடிவுகளையும், அம்முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அக்கட்சியின் நடைமுறையையும், அதற்கு நேபாள உழைக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவையும் புரிந்து கொள்ள, தோழர் பசந்தாவின் நேர்காணல் பெருமளவில் உதவும் என நம்புகிறோம்.\n...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nLabels: அநுபவங்கள், இந்தியா, ஈழம், சீனா, நேபாளம்\nஅரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்\nஅரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள��� பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.\nதாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்.\nஇப்படி பேசுபவர்கள்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஅரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்\nஅரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.\nதாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்\n...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nLabels: ஈழம், கூலிக் குழு, மகிந்த சிந்தனை, மகிந்த பாசிசம்\nஆயுத வழிபாடு விடுதலையைத் தராது\nதோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்கால இலக்கிய விமர்சனம் குறித்த அவரது கட்டுரைகள், \"\"விமர்சனங்கள்'' என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது. தற்பொழுது இலங்கைத் தலைநகர் கொழும்புவில் வசித்து வரும் தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சியலெனினியக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார்.\nஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் பின்னடைவுக்குள்ளாகியிருக்கும் இந்தச் சமயத்தில், அவரைப் பேட்டி காணும் வாய்ப்பு பு.ஜ.விற்குக் கிடைத்தது. அந்நேர்காணலில், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் கடந்தகால வரலாறு,.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nசுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் பிரிய\n\"இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்\" என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய உரையாற்றினார்.\nஇவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவரும், 15 வருட சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அத்துடன் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.\nபேரினவாதப் பாசிசம் புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்கியதுடன், சிங்கள புத்திஜீவிகளையும் ஒடுக்கியது. தம்மை விமர்சிக்கும் சிங்கள.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nநம்மோடு இருக்கும் எதிரிகள் யார்...\nசுயநலம் மனிதனோடு பிறந்தது. ஏதோ ஒருவகையில் எல்லோருடைய சிந்தனையிலும் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. நான், எனது, என் குடும்பம், என் உறவுகள் என்ற எண்ணமும் செயற்பாடும் மனித சிந்தனையோடு மேலோங்கி நிற்கின்றது.\nஇன்றைய அதிவேகமான வாழ்க்கைச் சூழ்நிலை, தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாளாந்த மனிதனின் வாழ்க்கையில் பல தாக்கங்களையும், பல மாறுதல்களையும் நாளுக்குநாள் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் பல மாறுபட்ட புதியபுதிய வழிகளில் தினமும் போராட வேண்டியுள்ளது.\nதன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மற்றவனை ஏமாற்றாமல் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇந்திய இலங்கை அரசுகளின் தொப்புள்கொடி உறவுகள்\nஇரண்டு தலைமுறைகளை கண்ட முதியவர்\nநேரிடை தகவல் சேர்க்கும் நீதிமான்கள்\nஇந்திய அரசின் மனச்சாட்சியை தட்டிக்கேட்க .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nகுடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய...\nஅரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரச...\nஅரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரச...\nஆயுத வழிபாடு விடுதலையைத் தராது\nசுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்த...\nநம்மோடு இருக்கும் எதிரிகள் யார்...\nஇந்திய இலங்கை அரசுகளின் தொப்புள்கொடி உறவுகள்\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_14.html", "date_download": "2020-12-03T23:30:33Z", "digest": "sha1:UGKLD5IDHMXQCLWBZ2T5EKNQXEBLDD22", "length": 7722, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - நாட்டுப்பாடல், தமிழ், அகராதி, ஆங்கில, அல்லது, ballad, வரிசை, அடிச்சுமை, series, எட்டடிப், பொறி, உந்து, ballistic, பாவகை, ballast, கூட்டு, ballade, வார்த்தை, tamil, word, ball, நாட்டுப், english, dictionary", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. நாட்டுப்பாடல், மக்கள் பாட்டு, கதைப்பாடல், நடனப்பாட்டு.\nn. தாழிசை வண்ணப்பாவகை, மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை, எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை,\nபத்து அசை கொண்ட ஏழு அல்லது எட்டடிப் பாவகை.\nn. நாட்டுப்பாடல் இயற்றுபவர், பாணர், பாடகர்\nn. நாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.\nn. நாட்டுப்பாடல் தொகுதி, நாட்டுப்பாடல் கலை.\nn. கப்பல் எடைப்பாரம், அடிச்சுமை, சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு, உறுதிப்பொருள், உறுதிப்பண்பு, (வினை) அடிச்சுமை ஏற்று, நிலைப்படுத்தச்செய், நிலைப்படும்படி செய்.\nn. அடிச்சுமை இழுக்கும் பொறி.\nசுழலும் அச்சு உருளையமைப்பு, உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள்.\nn. (இத்) ஆடல்நங்கை, கூட்டு நடனப் பெண்.\nn. கூட்டுநடனம், கூட்டுநடன இசை, கூட்டு நடனக்குழு.\nn. (ல.) பண்டைக்கால ரோமரின் பார எறிபடைப் பொறி.\nசெலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை.\nஉந்து படைவிசை மானி, உந்து படை வேகத்தை அளக்கவல்ல தொங்கற்பாளமுடைய பொறி.\nn. பண்டைக் கோட்டையின் வௌதச்சுவர், புற முற்றம், கோட்டைவரம்பின் உள்முற்றம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, நாட்டுப்பாடல், தமிழ், அகராதி, ஆங்கில, அல்லது, ballad, வரிசை, அடிச்சுமை, series, எட்டடிப், பொறி, உந்து, ballistic, பாவகை, ballast, கூட்டு, ballade, வார்த்தை, tamil, word, ball, நாட்டுப், english, dictionary\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-39-24/elayajar-muzham-oct09", "date_download": "2020-12-03T23:32:44Z", "digest": "sha1:S2EEOSHVEFB5NXHYTG3EDLQ24QSYQX7W", "length": 10259, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "இளைஞர் முழக்கம் - அக்டோபர் 2009", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nஇளைஞர் முழக்கம் - அக்டோபர் 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இளைஞர் முழக்கம் - அக்டோபர் 2009-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுவோத்ரோச்சி விடுவிப்பு - புரியாத நியாயங்கள் இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு\nதகவல்களின் தளத்தில் தடம் பதித்து உயர்ந்தவர் எஸ்.வி.வேணுகோபாலன்\nஇந்திய சமூக பொருளாதார அடிப்படைகள் - சில விவாதங்கள் இ.எம்.எஸ்\nசமச்சீர் கல்வி செல்ல வேண்டிய தூரம் நீண்டது முனைவர் வே.வசந்திதேவி\nபல்லாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டவர்கள் நீதி கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு\nசிவன்மலை கடையில் சென்னிமலை சின்னமலை ஏ.பாக்கியம்\nவகுப்புவாத கருத்துநிலைக்கெதிராக இரவு பள்ளிகள் எஸ்.முத்துக்கண்ணன்\nஇந்த அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு கணேஷ்\nஅக் 9 சேகுவேரா நினைவு கவிவர்மன்\nபுவி வெப்பமடைதலும், மக்கள் நிலைமையும் பேரா. சோ.மோகனா\nமுள்வேலிக்குள் மூன்று லட்சம் குரல்கள் இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49394/", "date_download": "2020-12-03T23:37:59Z", "digest": "sha1:GAQJFRZJPMLCRJBYNXNOGDKRXIU4GNDH", "length": 6683, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "நெடுஞ்சேனையில் வயோதிபரின் சடலம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுஞ்சேனை கிராமத்திலுள்ள குடிசை ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநெடுஞ்சேனையைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான காளிக்குடி பொன்னுத்துரை(68) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி கருத்து தெரிவிக்கையில்,\nதானும் கணவரும் ஒன்றாக வசித்து வந்ததாகவும், நேற்று இரவு அருகிலுள்ள மகளின் வீட்டிற்கு தான் சென்று விட்டு வீ்டு திரும்புகையில் தனது கணவன் உயிரிழந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமரணவிசாரணைகளை திடிர் மரணவிசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் மேற்கொண்டார்.\nஇந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதன��க்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleகணேசமூர்த்தி ஐக்கிய தேசிய கட்சியா அல்லது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசா அல்லது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசா\nNext articleபாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள், விரைவில் வெளிவரலாம்\nமாளிகைக்காடு மையவாடி மதில் சரிந்தது : ஜனாஸாக்கள் ஆபத்தில் – கள விஜயம் செய்தார் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஷன்\nசுவதாரிணி நோய் எதிர்ப்பு பானம் வழங்கி வைப்பு\nஅக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தலிலுள்ள மக்களுக்கு பிரதேச சபையினால் மரக்கறிகள் விநியோகம்\nபாடசாலைகளில் மூன்று புதிய தொழில்நுட்ப பாடங்கள்\nபாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49718/", "date_download": "2020-12-03T22:47:14Z", "digest": "sha1:GAXGL3JQY7WRQBTOW54MGBPXLO6VOXJU", "length": 6464, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "செல்பி எடுத்தால் சிறைத்தண்டனை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.\nரயில்வே கட்டளை சட்டத்திற்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nரயில் வீதியில் பயணிப்பதே தண்டனை வழக்கப்பட வேண்டி குற்றச் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு இருக்கு சிலர் ரயில் வரும் போது செல்பி புகைப்படம் எடுப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அண்மையில் ரயில் பாதைகளில் செல்பி புகைப்படம் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleவெல்லாவெளியில் விபத்து – ஒருவர் பலி\nNext articleடெங்கு நோயினால் 200 பேர் பலி\nகல்முனைபிராந்தியத்தில் இன்று29 புதிய தொற்றுக்கள் மொத்தம் 191.அக்கரைப்பற்று உப கொத்தணி 164\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ���ணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்\nமுல்லைத்தீவில் நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவரை காணவில்லை\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இரு திணைக்களங்களுக்கு உற்பத்தி திறனில் 3ம்இடத்திற்கான விருது\n3 வீடுகளை சேதப்படுத்திய யானை : திக்கோடைப்பகுதியில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/53876/", "date_download": "2020-12-03T22:08:34Z", "digest": "sha1:M2DWB7PQGP4ZYNLSGTHUDUPSNGSCSVVV", "length": 11174, "nlines": 107, "source_domain": "www.supeedsam.com", "title": "மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.இராம சசிதரக்குருக்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.இராம சசிதரக்குருக்கள்\nமனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.உண்மையான சேமிப்பு நாம் பிறருக்கு வழங்குவதே என முனைப்பின் கதம்பமாலை நிகழ்வில் ஆசியுரை வழங்கிய இராம சசிதரக்குருக்கள் தெரிவித்தார்..\nமுனைப்பின் கதம்பமாலை 2017 நிகழ்வு சுவிட்ஸர்லாந்து லுசேன் மாநிலத்தில் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மா.குமாரசாமியின் வழிநடாத்தலின் கீழ் நிருவாகப்பணிப்பாளர் தா.வேதநாயகம் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஆசியுரையில் மேலும் தெரிவிக்கையில் விருந்தோம்பலை மட்டக்களப்பு மக்களிடமிருந்தே கற்றுக்கொள்ளவேண்டும் நீங்கள் அனைவரும் ஒருதடவை மட்டக்களப்பு சென்று வாருங்கள் என ஆசான் தாசீசியஸ் அண்மையில் கூறியவிடயத்தை ஞாபகப்படுத்தவிரும்புகின்றேன்.\nவடமாகாணத்தைவிட கிழக்கு மாகாணம் பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட மாகாணம் நாம் அனைவரும் அங்குள்ள மக்களின் வறுமையினை போக்கு ஏதாவது செய்ய வேண்டும்.\nஇவ்விழாவினை மகிதநேயத்துக்கும் மனிதத்திற்குமான விழாவாகவே பார்க்கின்றேன் என்றார்.\nகல்லாறு சதீஸ் தனது சிறப்புரையில்\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான்\nபொருள்வைப் புழி” எனும் குறளுக்கேற்ப “கொடையே சிறந்த சேமிப்பு “எனும் உண்மையை\nஉணர்ந்த சபையானது, “ஈதல் இசைபடவாழ்தல்,அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” எனும் குறல் வழியே “கொடையே உண்மைப் புகழ்” எனும் பொருள் உணர்ந்து\nஇணைந்திருந்தமை “அறம் செய விரும்பு”\nஉழைப்பில் 10வீதத்தி���ையும் உழைப்பை 10வீதமும் மற்றவர்களுக்காக செலவழிக்க வேண்டும் என்றார். பொருள்வைப் புழி” எனும் குறளுக்கேற்ப “கொடையே சிறந்த சேமிப்பு “எனும் உண்மையை உணர்ந்த சபையானது, “ஈதல் இசைபடவாழ்தல்,அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” எனும் குறல் வழியே “கொடையே உண்மைப் புகழ்” எனும் பொருள் உணர்ந்து இணைந்திருந்தமை “அறம் செய விரும்பு”\nநிருவாகப்பணிப்பாளர் தா.வேதநாயகம் தனது தலைமையுரையில்\nஎதனையும் நாம் இலவசமாக பெறக்கூடாது என்ற மனநிலையினை நாம் மக்கள் மத்தயில் ஏற்படுத்தவேண்டும். அத்துடன்மக்களின் வறுமைநிலையினை போக்க மக்களுக்கு உழைப்பைக்காட்டுவோம்,உழைக்க கற்றுக்கொடுப்போம் இதனையே முனைப்பு தற்போது செய்து வருகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டம் மந்தபோசாக்கு, கல்வியறிவின்மை, தற்கொலை, மதுப்பாவனை போன்ற பல்வேறு சவால்களை சந்தித்துள்ள மாவட்டமாகக்காணப்படுகின்றது.\nஅது மாத்திரமின்றி கல்விநிலையில் ஆரம்பக்கல்வியில் கிழக்கு மாகாணம் 9வது இடத்திலும், க.பொ.த.சாதாரணதரத்தில் 8வது இடத்திலும் உள்ளது .இதற்கெல்லாம் காரணம் மக்களின் வறுமை நிலையே இதனைப்போக்க புலம்பெயர்ந்து வாழும் நாம் சிறிய பங்களிப்பாவது வழங்கவேண்டும்.\nஇன்று நீங்கள் எங்களைக்காப்பாற்றுங்கள் நாளை நாங்கள் நம்மவர்களை காப்பாற்றுவோம் என்ற குரல் எமது மண்ணிலிருந்து நமது காதுகளுக்கு வருகின்றன என்றார்.\nPrevious articleஇந்தியாவோடு எமது விடுதலைப்புலிகள் போராட வேண்டும் என நினைத்ததில்லை\nNext articleபொருட்களின் விலையை குறைக்க ஜனாதிபதி ஆலோசனை\nகல்முனைபிராந்தியத்தில் இன்று29 புதிய தொற்றுக்கள் மொத்தம் 191.அக்கரைப்பற்று உப கொத்தணி 164\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்\nமுல்லைத்தீவில் நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவரை காணவில்லை\nசுவிசில் இன்று ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு.\n19வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய மாபெரும் புத்தாண்டு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:46:27Z", "digest": "sha1:J23KHORMVOJVF4Q6WGD7O2QE5TEXDJOZ", "length": 8818, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "செவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந��து.\nசெவன் (Seven) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கொடூர பாணியில் அமைந்த, நவீன இருண்ட வகை (Neo-noir) சார்ந்த அமெரிக்க திகில் திரைப்படம் ஆகும். இப்படமானது அன்ட்ரு வால்கர் என்பவரால் எழுதப்பட்டு, டேவிட் பிஞ்சர் என்பவரால் இயக்கப்பட்டு, நியூ லைன் சினிமா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மார்கன் ஃப்ரீமேன், பலமுறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கபட்ட நடிகர் பிராட் பிட் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படம் செப்டம்பர் 22, 1995 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் $ 327 மில்லியன் வசூலித்தது சர்வதேச அளவில், இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. பெரும்பாலான விமர்சகர்களிடமிருந்து மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.\nபுதிதாக இடமாற்றம் பெற்ற கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரி டேவிட் மில்ஸ் (பிராட் பிட்), அனுபவம் வாய்ந்த,விரைவில் ஓய்வு பெற உள்ள மூத்த அதிகாரி வில்லியம் சொமேர்செட் (மார்கன் ஃப்ரீமேன்)இருவரும் சேர்ந்து ஒரு தொடர் கொலைகாரனை கண்டுபிடிக்கும் வழக்கில் சேர்ந்து செயற்படுகிறார்கள்.இக்கொலைகாரன் பெருந்தீனி, பேராசை, சோம்பல், கடுங்கோபம், தற்பெருமை, காமம், பொறாமை போன்ற எழு கொடிய பாவங்களை செய்பவர்களை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்கிறான். இறுதியில் கொலைகாரனுக்கும் போலிஸ் அதிகாரிகளுக்கும் என்ன நடந்தது என்பது கதையின் முடிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/128", "date_download": "2020-12-03T23:39:16Z", "digest": "sha1:5RT6XO7PE6ILRMEEPIAN5XICUHXD3CQX", "length": 5162, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/128\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/128\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/128\nஇப்பக��கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/128 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/தம்பிக்குப் பெண் பார்த்த அண்ணன் கதை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/11/30/", "date_download": "2020-12-03T22:10:23Z", "digest": "sha1:3EGCSS3XFT43JFNCTJTGQOGJNGNN45LD", "length": 4965, "nlines": 104, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of 11ONTH 30, 2019: Daily and Latest News archives sitemap of 11ONTH 30, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக இருப்பார்களாம் தெரியுமா\nஒரு ஆணின் உடலில் பெண் செக்ஸ் ஹார்மோன் அதிகம் இருந்தால் என்ன ஆபத்துன்னு தெரியுமா\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் பிசினஸ் பண்ண ரொம்ப நல்ல நாள்\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் காந்தம் போல அனைவரையும் ஈர்ப்பார்களாம் தெரியுமா\nவலிமையான எலும்புகளைப் பெறுவதற்கான டாப் 10 வழிகள்\nஆண்களே உங்கள் ஆடைகளை உங்களின் காதலி அணிந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nWorld Aids day: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுளை எப்படி பாதுகாக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/do-you-want-to-be-happy-as-your-kid-learn-these-6-important-qualities-027022.html", "date_download": "2020-12-03T23:38:59Z", "digest": "sha1:XINKWYJ7EDPX4MEBVPCEZYTMV3ZNR2J5", "length": 19559, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் குழந்���ையைப் போல் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? அப்ப இத படிங்க... | Do You Want To Be Happy As Your Kid? Learn These 6 Important Qualities! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\n8 min ago இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\n12 hrs ago இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\n12 hrs ago கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\n14 hrs ago சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் குழந்தையைப் போல் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா\nகுழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் என பெற்றோர்கள் அறியப்படுகிறார்கள். குழந்தைகள் வாழ்க்கையில் பல மதிப்புமிக்க பாடங்களை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். மூத்தவர்கள் மட்டுமே தங்கள் இளையவர்களுக்கு கற்பிக்க முடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது.\nஇருப்பினும், இது முற்றிலும் உண்மை இல்லை. பெரியவர்கள் கூட தங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் மாற்றக்கூடிய பல குணங்கள் உள்ளன. எனவே இதுபோன்ற சில விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்க��் விரும்பும் விஷயங்களைச் செய்யுங்கள்\nபெரியவர்களுடன் எப்போதும் ஒரு சிக்கல் இருக்கிறது அவர்கள் கட்டாயத்தால் செயல்படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தால் அல்ல. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நாங்கள் அதை அரிதாகவே செய்கிறோம். குழந்தைகள் எப்போதும் வேடிக்கையாக இருப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இது சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. பெரியவர்கள் பெரும்பாலும் தங்கள் நிர்பந்தங்களில் சிக்கி, அவர்களின் (முழு) வாழ்க்கையிலும் அழுத்தமாக இருக்கிறார்கள்.\nகுழந்தைகள் ஒரு செயலைச் செய்யும் போது. மற்றவர்கள் அதனை கவனித்தால், மற்றவர் என்ன சொல்வார் அல்லது நினைப்பார் என்று குழந்தைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. அதே சமயம் நாம் எந்த வேலையும் செய்வதற்கு முன்பு, மற்றவர்களின் கருத்துகள் மற்றும் அணுகுமுறைகளால் நாம் பாதிக்கப்படுகிறோம். மேலும், பல முறை, நம் ஆசைகளையும் மகிழ்ச்சியையும் அழிக்கிறோம். உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கவனக்குறைவான அணுகுமுறையையும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பின்னர் அதை அழகாக ஆராயுங்கள்.\nஇது பொதுவாக குழந்தைகளில் மட்டுமே காணப்படும் ஒரு குணம். அவர்களின் இதயங்கள் தூய்மையானவை. எனவே நீங்கள் அவர்களிடம் ஏதேனும் கேள்வி கேட்டால், அவர்கள் சரியான மற்றும் நேரடி பதிலைக் கொடுப்பார்கள். வயதானவர்கள் எப்போதும் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சி செய்கிறார்கள் (எனவே அவர்களின் மகிழ்ச்சி எங்கோ தொலைந்து போகிறது). அதை எளிமையாக்க உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள் (நீங்கள் தானாகவே பல சிக்கல்களில் இருந்து வெளியேறுவீர்கள்).\nகுழந்தைகள் எப்போதும் திருப்தியும், வசதியும் உடையவர்கள்; மேலும், மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்கு எந்த குறிப்பிட்ட காரணமும் தேவையில்லை. குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை சிறிய விஷயங்களில் பார்க்கிறார்கள். மறுபுறம், பெரியவர்களான நாம் எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால் நாம் இன்னும் அதிகமானவற்றை விரும்புகிறோம். எனவே, நம்மிடம் உள்ள பொருட்களின் முக்கியத்துவத்தையும் மகிழ்ச்சியையும் நம்மால் உணர முடியவில்லை.\nஎல்லோரும் குழந்தைகளிடமிருந்து பின்பற்ற வேண்டிய ஒரு குணம் இது. குழந்தைகள் ஒவ்வொரு கணமும் வாழ்கிறார்கள், அனுபவிக்கிறார்கள். அதே நேரத்தில் நாம் அனைவரும் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளில் நம் நிகழ்காலத்தை வீணாக்குகிறோம். கடந்து வந்த தருணம் ஒருபோதும் திரும்பாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் கவலைப்படுகிற எதிர்காலம் 'ஒருவேளை' இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.\nநீங்கள் எப்போதாவது குழந்தைகளை கவனமாக பார்த்தீர்களா அவர்கள் புதிதாக ஒன்றைக் காணும் போதெல்லாம், அதற்கான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள். குழந்தைகளின் இந்த குணத்தை நாம் பின்பற்றினால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதைத் தடுக்க எதுவும் முடியாது. ஏனென்றால், நாம் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வேலையைத் தொடங்குகிறோம். ஆனால் சிறிது நேரம் கழித்து, அந்த உற்சாகம் தளர்ந்துவிடுகிறது. பின்னர் வேலை முழுமையடையாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருமணம் செய்து கொள்ள ரெடியா இருக்கீங்களா அப்ப இந்த விஷயங்களை முதல தெரிஞ்சிக்கோங்க...\nஉங்க குழந்தை பொய் சொல்வதை நிறுத்தணுமா\nஉங்களுக்கு டீனேஜ் வயசுல பிள்ளைங்க இருக்காங்களா அப்ப கட்டாயம் இத படிங்க...\nமத்த குழந்தைகளை விட உங்க குழந்தை உயரமா இருக்காங்களா அப்ப கொஞ்சம் உஷாரா இருங்க…\nஉங்க குழந்தைக்கு இந்த அறிகுறியெல்லாம் இருந்தா அலட்சியப்படுத்தாதீங்க.. அது இந்த நோயா கூட இருக்கலாம்..\n குழந்தைகள் அறிகுறியற்ற நோயாளிகளாக உள்ளார்களாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஉங்க குழந்தையை மாஸ்க் போட வைக்கவே முடியலையா\nகோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் அமைதியான பெற்றோராக இருக்க சில டிப்ஸ்..\nகொரோனா காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nவேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அதனை எப்படி சேமிக்க வேண்டும் தெரியுமா\nமொபைலை அதிகம் பார்க்கும் குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க தினமும் இந்த உணவுகளை கொடுங்க…\nகுழந்தைகளுக்கு வைரஸ் காரணமாக தடிப்பு ஏற்படுவதை கண்டறிவது எப்படி\nRead more about: kids parenting tips குழந்தைகள் பெற்றோர் நலன் குழந்தை வளர்ப்பு\nநெருக்கடி காலங்களில் பெற்றோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள்\n உங்க காதலி படுக்கையில் உங்களை ��வ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/blog-post_853.html", "date_download": "2020-12-03T22:52:31Z", "digest": "sha1:YBXW2RIHJZOKM44AYJO3TMV5REURY3PE", "length": 6758, "nlines": 43, "source_domain": "www.flashnews.lk", "title": "அரச ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண பொறிமுறை - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி 076 665 9 665\nஅரச ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண பொறிமுறை\n2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளில், அரச துறையின் ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்காக தீர்ப்புப் பொறிமுறையை அறிமுகப்படுத்தல் தொடர்பில் எட்டப்பட்டுள்ள தீர்மானம்.\nதற்போது சில அரச ஊழியர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள், வேலை நிறுத்தம் போன்ற காரணங்களால் தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nதனியார் துறையில் ஏற்படும் பிணக்குகள் மற்றும் வேலை நிறுத்தங்களைக் குறைப்பதற்காக 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தாலும், அரச துறையில் அவ்வாறான பொறிமுறை இல்லை. ´சுபீட்சத்தின் நோக்கு´ அரச கொள்கைப் பிரகடனத்தின் மூலம் தற்போதுள்ள தனியார் துறையின் ஊழியர் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக தீர்ப்புச் செயன்முறைக்கு ஒத்ததான செயன்முறையொன்று அரச துறை ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கு அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, அரச துறையின் பிணக்குகளைத் தவிர்ப்பதற்காகவும் தீர்ப்பதற்குமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்மதங்கள், யோசனைகள், தலையீடுகள், தீர்த்தல் எனும் நான்கு அம்ச மூலோபாயங்களுடன் கூடிய பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏற்புடைய தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் ���ுழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/salem-activists-take-it-to-road-where-is-shadow/", "date_download": "2020-12-03T23:28:41Z", "digest": "sha1:ZDHZ6H5FU7IOIY4XOFFAGCAQROOMGDUS", "length": 13710, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "வெயில் இங்கே… நிழல் எங்கே? : கொதிக்கும் சேலம் மக்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெயில் இங்கே… நிழல் எங்கே : கொதிக்கும் சேலம் மக்கள்\nதமிகத்தின் அதிவெப்பமான மாவட்டங்களில் ஒன்றான சேலத்தில், ஒரு தன்னார்வலர் அமைப்பினர் சாலையெங்கும் வாசகங்களை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n“வெப்பம் இங்கே…. நிழல் எங்கே…. சேலமே குரல் கொடு..” எனும் வாசகம் பல்வேறு அரசு , வனத்துறை, காவல்துறை கமிஷனர், நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அலுவலகங்களின் முன் உள்ள சாலைகளில் எழுதப் பட்டுள்ளன.\nஇது அரசை கேள்வி கேட்பது போல் வைக்கப்பட்டு இருந்தாலும், மக்களின் பொறுப்பினையும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளது.\nநீதிமன்ற ஆணைப்படி, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மரங்கள் வெட்டப் படும்போது, அதற்கு இணையான மரக்கன்றுகளை நட அரசும், நெடுஞ்சாலைத்துறையும் முன்வருவதில்லை.\nசுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சேலம் மக்கள் மன்றத்தின் தலைவர் பியுஷ் மனுஷ் கூறுகையில், மரங்கள், தண்ணீரை உறிஞ்சி , வெள்ள பாதிப்பைத்தடுக்கும் கருவியாய் செயல் பட்டு வந்தன, மரங்களை வெட்டிவிட்டால், தண்ணீர் பள்ளமான இடங்களை நோக்கிப் பாய்ந்து சேதங்களை எற்படுத்துகின்றன. மக்கள் வீடு கட்டும் போது, மரம் நட இடம் விடுவதில்லை. ஒரு பரம் நடுவது நான்கு குளிர்சாதனப் பெட்டிகளுக்கு சமம் என்பதை மக்கள் உணர்வதில்லை. நெடுஞ்சாலைத்துறையும், ஒரு மரம் வெட்ட வேண்டிய இடத்தில் பத்து மரங்களை வெட்டுகின்றனர்.” என்றார்.\nசமூக ஆர்வலர், இயற்கை விவசாயி, பியுஷ் மனுஷ்\nஇவரது பயிற்சி பள்ளி, மே 18 மற்றும் 19 தேதி, இயற்கை குறித்த பயிலரங்கம் ஒன்றை நடத்த உள்ளது. நித்யானந்த் ஜெயராமன் மற்றும் ஆனந்த சயனன் பயிற்சி அளிக்க உள்ளனர். 25 நபர்கள் கலந்துக்கொள்ளலாம். இதில் கலந்துக் கொள்ள பியுஷ் மனுஷ் -ன் அலைபேசி எண் 944-324-85-82-ல் தொடர்பு கொள்ளலாம்.\n சி.ஏ. தேர்வு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழன் உள்ளாட்சி தேர்தல்: இன்ஸ்பெக்டர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது சேலம் நகராட்சியின் 150வது ஆண்டு – வரலாற்று தகவல்கள்\nTags: சேலம், நிழல், பியுஷ் மனுஷ், வெயில்\nPrevious மே தினம் – ஜெயலலிதா வாழ்த்து\nNext ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை தேவை – பாமக நிறுவனர் ராமதாஸ்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற���று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vennila-veliye-song-lyrics/", "date_download": "2020-12-03T23:16:09Z", "digest": "sha1:2WPQAN5RJ3K5ZH4LBGP67LRMBZ6JWXE2", "length": 7886, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vennila Veliye Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : லரலர லா\nஆண் : அருகிலே அணைக்க வருவாயா\nஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி\nஎன் வாசல் வந்து விடு\nஉன் காதல் இல்லை என்றால்\nநீ என்னை கொன்று விடு\nஆண் : ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ….\nஆண் : ஹே….. புரண்டு\nஎன் காதல் வாசம் இருக்கும்\nஆண் : அதை நீயே மறந்தாயே\nகொடி பூவே ஹே ஹே…..\nஆண் : உதிர்ந்திடும் முளைத்திடும்\nஆண் : {ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ…..\nஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ……} (2)\nஆண் : ம்ம் உன் கண்களை\nஆண் : என் அன்பே என் அன்பே\nஎன் அன்பே ஹே ஹேய் ஹேய்ஹே\nகாதலில் காதலி கனவுகள் தோன்றாத\nகனவிலே என் விரல் உன்னை எழுப்பாத\nஆண் : ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ…..\nஆண் : அருகிலே அணைக்க வருவாயா\nஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி\nஎன் வாசல் வந்து விடு\nஉன் காதல் இல்லை என்றால்\nநீ என்னை கொன்று விடு\nஆண் : {ஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ\nஓ…ஓ ஓஒ…… ஓஹ்ஹோ……} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1552-ennavo-ennavo-tamil-songs-lyrics", "date_download": "2020-12-03T23:05:48Z", "digest": "sha1:UOKHHHO7H6PQ5FZ4VFX44SBNH4BOUZ6Z", "length": 7288, "nlines": 128, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ennavo Ennavo songs lyrics from Priyamaanavale tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஎன்னவோ என்னவோ என்வசம் நானில்லை\nஎன்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை\nஉன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்\nஉன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்\nஉன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்\nஉன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்\nஎன்னோடு நீயாக உன்னோடு நானாகவா – ப்ரியமானவனே\nஎன்னவோ என்னவோ என்வசம் நானில்லை\nஎன்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை\nமழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா\nகுடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா\nவிரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா\nநீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா\nவிடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா\nஇடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா\nநீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா\nஎன்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா\nஎன்னவோ என்னவோ என்வசம் நானில்லை\nஎன்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை\nஇமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா\nஇமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா\nகனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா\nகண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா\nஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா\nபலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா\nபிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா\nபிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா\nஎன்னவோ என்னவோ என்வசம் நானில்லை\nஎன்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை\nஉன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்\nஉன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்\nஉன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்\nஉன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்\nஎன்னோடு நீயாக உன்னோடு நானாகவா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEnnavo Ennavo (என்னவோ என்னவோ)\nEnakoru Snegidhi (எனக்கொரு சினேகிதி)\nMississippi Nadhi (மிஸ்ஸிசிப்பி நதி)\nJune July Maadhathil (ஜூன் ஜூலை மாதத்தில்)\nWelcome Grils (வெல்கம் கேர்ல்ஸ்)\nTags: Priyamaanavale Songs Lyrics பிரியமானவளே பாடல் வரிகள் Ennavo Ennavo Songs Lyrics என்னவோ என்னவோ பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/2010-11-18-12-21-33/47-11408", "date_download": "2020-12-04T00:01:55Z", "digest": "sha1:3QT3OICRHBRY2CJPWVLHIS4TOHM74HZN", "length": 9219, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'யூ.கே.ஈ' பரிசளிப்பு விழா TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நு��்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் 'யூ.கே.ஈ' பரிசளிப்பு விழா\n'ஹோம் போஃர் வெடிங் காட்ஸ்' என அறியப்படும் யூ.கே.ஈ (UKAAYE) வின் 15அவது ஆண்டு நிறைவையொட்டிய சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் ஒன்றுகூடலும் கடந்த 14அம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.\n'யூ.கே.ஈ'யின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தலைமை தாங்கி நடத்திய இந்நிகழ்வில் இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கம்பவாரிதி ஜெயராஜ் விஷேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.\nஅண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த விஷேட திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் அதிர்ஷ்டசாலிகளான வாடிக்கையாளர்கள் இரு தம்பதிகள் விமானப் பயணச் சீட்டுக்களைப் பெறுவர்.\nஇத்திட்டத்தின் முதல் மாதத்தில் இடம்பெற்ற சீட்டிழுப்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த திரு.திருமதி.நிரோஷன் மகசுமேதை, வவுனியாவைச் சேர்ந்த திரு.திருமதி.சிவபாலமுகுந்தன், துஷ்யந்தி ஆகிய தம்பதிகள் வெற்றியாளர்களாயினர்.\nஇந்த நிகழ்வில் நீண்டகால சேவைக்கான விருதை சி.ஜேசுதாசன், பீ.அந்தனி ஆகியோரும் அதிசிறந்த சேவைக்கான விருதை வி.சுகதேவனும் பெற்றுக்கொண்டனர். Pix by:- Kithsiri de Mel\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று ஐவர் மரணம், மொத்தம் 129\n'வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்'\nத.தே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்\nபதவி நீக்கியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/60583/SSC---Combined-Higher-Secondary-Level--CHSL-2019----Are-you-ready-to-apply-.html", "date_download": "2020-12-03T22:44:39Z", "digest": "sha1:5ZUMSZCTQXIWYXS7DLT7FKBKVRRKSLN2", "length": 10481, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அரசு வேலை காத்திருக்கிறது - விண்ணப்பிக்க தயாராகுங்கள்! | SSC - Combined Higher Secondary Level (CHSL-2019) : Are you ready to apply? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமத்திய அரசு வேலை காத்திருக்கிறது - விண்ணப்பிக்க தயாராகுங்கள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில், கிளர்க் / அசிஸ்டெண்ட், போஸ்டல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான Combined Higher Secondary Level (CHSL-2019) தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n3. டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் - Data Entry Operator (DEO)\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 03.12.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2020\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2020\nஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 12.01.2020\nவங்கி ரசீது (Challan) மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 14.01.2020\n(Tier-I) கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள்: 16.03.2020 முதல் 27.03.2020 வரை\n(Tier-II) எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.06.2020\n1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.\n2. மற்ற அனைத்து பிரிவினர்களுக்குமான தேர்வுக்கட்டணம் - ரூ.100\nவயது வரம்பு: (01-01-2020 அன்றுக்குள்)\nகுறைந்தபட்சமாக, 18 வயது முத���் அதிகபட்சமாக 27 வயது வரை இருத்தல் வேண்டும்.\n1. வயது தளர்வும் உண்டு.\n2. பணிகளுக்கேற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.\n1. LDC/ JSA, PA/ SA, DEO (DEOs in C&AG தவிர) என்ற பணிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ்டூ வகுப்பில் தேர்ச்சி அவசியம்.\n2. DEO Grade ‘A’ என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ்டூ வகுப்பில் (Science stream with Mathematics) தேர்ச்சி அவசியம்.\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், https://ssc.nic.in/ (அல்லது) http://www.sscsr.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nமேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_03122019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் \n“குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களியுங்கள்” - மனிதநேய மக்கள் கட்சி\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் \n“குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களியுங்கள்” - மனிதநேய மக்கள் கட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62496/Non-Subsidised-LPG-Becomes-More-Expensive-From-Today.html", "date_download": "2020-12-03T23:52:07Z", "digest": "sha1:NTGB7I72KGDSTXNHQFJS4G3ICJQLAANO", "length": 6214, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு | Non-Subsidised LPG Becomes More Expensive From Today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்��ூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு\nமானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ‌ஜனவரி மாதத்தில் 20 ரூபாய் அதிகரித்துள்ளது.\nமானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 20 ரூபாய் உயர்ந்து 734 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் 714 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது 20 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 5-ஆவது மாதமாக மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nரூ.600 கோடியில் ‘சந்திரயான் 3’திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்\n\"அரசியலில் இருந்து விலகியே இருப்போம்\"- பிபின் ராவத்\nRelated Tags : சிலிண்டர் விலை, மானியமற்ற சிலிண்டர் விலை, Non subsidised LPG,\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.600 கோடியில் ‘சந்திரயான் 3’திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்\n\"அரசியலில் இருந்து விலகியே இருப்போம்\"- பிபின் ராவத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_56.html", "date_download": "2020-12-03T23:07:30Z", "digest": "sha1:3OLJ67ICL3OX6CGRTE4TPLPO2MV4COLP", "length": 12385, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "எச்சரிக்கை : இனவாதத்தை பரப்பும் ஆவணங்கள் மீட்பு.! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » எச்சரிக்கை : இனவாதத்தை பரப்பும் ஆவணங்கள் மீட்பு.\nஎச்சரிக்கை : இனவாதத்தை பரப்பும் ஆவணங்கள் மீட்பு.\nகண்டி மாவட்­ட­மெங்கும் பர­விய வன்­மு­றை­களின் பிர­தான சந்­தே­க ந­ப­ரான மஹ­சொஹொன் பல­காய எனும் அமைப்பின் தலைவர் அமித் வீர­சிங்­கவின் குண்­ட­சாலை–நத்­த­ரம்­பொத்­தவில் உள்ள அலு­வ­லகம் நேற்று பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­களால் முற்­று­கை­யி­டப்­பட்டு சோதனை செய்­யப்­பட்­ட­துடன் அதி­லிருந்து பல சான்­று­கள் கைப்­பற்றப்பட்டு கொழும்­புக்கு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கா­க கொண்­டு­வ­ரப்­பட்­டது. பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்­வாவின் நேரடி மேற்­பார்­வையில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜகத் விஷாங்­கவின் ஆலோ­சனை பிர­காரம் குழு­வினால் இந்த அலு­வ­லகம் சுற்றி வளைக்­கப்ப்ட்டு, பல்­வேறு பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.\nதற்­போது 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவ­ச­ர­கால விதி விதா­னங்­க­ளுக்கு அமை­வாக 14 நாள் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்ப்ட்டு விசா­ரணைச் செய்­யப்ப்டும் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான அமித் வீர­சிங்­க­வி­ட­மி­ருந்து வெளி­பப்­டுத்­தப்ப்ட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்த அலு­வ­ல­கத்தை சுற்றி வளைத்­த­தா­கவும் இதன்­போது ஆயி­ரக்­க­ணக்­கான இன­வா­தத்தை தூன்டும் ஆயி­ரக்­க­ணக்­கான போஸ்­டர்கள், பதா­தைகள், கையே­டு­களை கைப்­பற்­றி­ய­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.\nபயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த இந்த திடீர் சுற்­றி­வ­ளைப்பின் போது, பொது­மக்­க­ளி­டையே பகிந்­த­ளிக்க தயார் நிலையில் இருந்த ஆயி­ரக்­க­ணக்­கான மிக­க­டு­மை­யாக இன­வா­தத்தை தூன்டும் சொற்­பி­ர­யோ­கங்கள் அடங்­கிய கையே­டுகள், போஸ்டர், பதா­தை­க­ளுக்கு மேல­தி­க­மாக பல வங்கிப் புத்­த­கங்­களும் சிக்­கி­யுள்­ளன. அத்­துடன் நிதி வைப்­பி­லிட்­ட­மைக்­கான பல பற்றுச் சீட்­டுக்­களும் அங்­கி­ருந்து கைப்­பற்­ரப்ப்ட்­டுள்ள நிலையில் அமித் வீர­சிங்­கவின் மஹ­சொஹொன் பல­கா­யவின் நிதிப் பின் புலலம் தொடர்பில் விசா­ர­ணைகள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nஇத­னை­விட அந்த அலு­வ­ல­கத்தில் இருந்து வாகன அனு­ம­திப்­பத்­தி­ரங்கள், இன­வாத சொற்­ப­தங்கள் அடங்­கிய விப­ரங்க��், ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்த தயார் செய்­யப்ப்ட்­டி­ருந்த இலச்­சி­னை­யுடன் கூடிய ஒலி­வாங்கி என்­ப­னவும் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் அமித்­திடம் முன்­னெ­டுக்­கப்ப்ட்ட விசா­ர­ணை­களில் வன்­மு­றை­க­ளுக்கு என தயார்ச் எய்­யப்ப்ட்ட 7 பெற்றோல் குன்­டு­க­ளையும் மீட்­ட­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.\nஇந் நிலையில் அந்த அலு­வ­ல­கத்தில் இருந்த 4 கன­ணி­களின் சி.பி.யூ.க்களையும் கைப்­பற்­றிய பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அவற்­றையும் நான்காம் மாடிக்கு எடுத்து வந்­துள்­ளனர்.\nஅந்த சி.பி.யூ. க்களும், அமித்தின் தொலை­பே­சியும் அதில் உள்ள தக­வல்­களை பகுப்­பாய்வு செய்து வெளி­பப்­டுத்­து­வ­தற்­காக பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வி­னரால் குற்றப் புல­ன­யவுப் பிரிவின் சிறப்பு புல­ன­யவுக் குழு­விடம் கையளிக்கப்ப்ட்டுள்ளன. குறிப்பாக அமித்தின் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்கள், அவர் அழைத்த அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் தொடர்பில் தகவல்களை வெளிபப்டுத்தவும், சி.பி.யூ.வில் உள்ள தரவுகளை பெறவுமே இவாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய கூழ்விஒடம் கையளிக்கப்ப்ட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nலண்டனில் பள்ளி குழந்தைகளை வைத்து பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகள் கைது\nலண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்ப...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nசிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை பதை பதைத்த கடைசி நிமிடங்கள்...\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் எனும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று காலை மரண தண்டனை ந��றைவேற்றப்பட்ட...\nஎன் அக்காவை நினைத்தால் அசிங்கமாக உள்ளது; ஜூலியின் தம்பி ஜோஷ்வா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2020-12-03T22:42:54Z", "digest": "sha1:DNAFMGM63XSZWZ6ONE4MLAHYPVIPZMQR", "length": 9722, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் – இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\nவேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் – இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.\nபண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று (திங்கட் கிழமை) காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.\nஇந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.\nஓட்டுப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று காலை மாதிரி வாக்குபதிவு நடைபெற்றது. முகவர்கள் மட்டும் பங்குகொள்ளும் இந்த வாக்குபதிவில் வாக்குபதிவு எந்திரத்தின் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது, அதை தொடர்ந்து பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். தொடர்ந்து உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெறும்.\nவேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.\nஇவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.\nஇந்த தேர்தலை கண்காணிக்க பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி காதே சுதம் பண்டரிநாத், சிறப்பு செலவின பார்வையாளராக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி முரளிகுமார், தேர்தல் செலவின பார்வையாளர்களாக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்.சுக்லா, போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி ஆதித்யகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் வேலூர் தொகுதியில் தங்கி இருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பாட் கருவிகளும், வாக்கு எண்ணிக்கை மையமான ராணிபேட்டையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்படும்.\n9-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். யாருக்கு வெற்றி என்பது அப்போது தெரிந்துவிடும்.\nதங்கம் கடத்த முயன்ற 4 இந்தியர்கள் இலங்கை விமான நிலையத்தில் கைது →\nவட சென்னையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nஎதிர்க்கட்சிகள் ஓட்டுக்காக போராட்டம் நடத்துகின்றன – இல.கணேசன்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களை சீண்டினால் கடுமையான நடவடிக்கை\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konrai.org/12-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-167/", "date_download": "2020-12-03T22:07:17Z", "digest": "sha1:G7ORUEVT7JP2FRRMWXXZRUCPCH532NOQ", "length": 8282, "nlines": 85, "source_domain": "konrai.org", "title": "12. குறுந்தொகை பாடல் - 167 - Konrai Foundation", "raw_content": "\nHome/குறுந்தொகை/12. குறுந்தொகை பாடல் – 167\n12. குறுந்தொகை பாடல் – 167\nகுறுந்தொகை 167, கூடலூர் கிழார்\n��ுளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,\nகழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,\nகுவளை உண்கண் குய் புகை கழுமத்\nதான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,\nநுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.\nபாடல் பின்னணி: தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது.\nபொருளுரை: முற்றிய தயிரைப் பிசைந்த, காந்தள் மலரின் இதழைப் போன்ற தன் மெல்லிய விரல்களைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவைக்காமல் உடுத்திக் கொண்டு, குவளை மலரைப் போன்ற மையிட்டக் கண்களில் தாளிப்பின் புகை மணக்க, தானே துழவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை இனிதெனத் தன் தலைவன் உண்பதால், நுண்ணிதாக மலர்ந்தது தலைவியின் முகம்.\nகுறிப்பு: முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின். கழாஅது – இசை நிறை அளபெடை, உடீஇ – சொல்லிசை அளபெடை, ஒண்ணுதல் – அன்மொழித்தொகை, முகன் – முகம் என்பதன் போலி, முகனே – ஏகாரம் அசை நிலை.\nசொற்பொருள்: முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலை, கழுவுறு கலிங்கம் கழாஅது – துடைத்துக் கொண்ட ஆடையை, உடீஇ – துவைக்காமல் உடுத்திக் கொண்டு, குவளை உண்கண் குய் புகை கழும – குவளை மலரைப் போன்ற மையிட்டு கண்களில் தாளிப்பின் புகை மணக்க, தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் – தானே துழவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிதென உண்பதால், நுண்ணிதின் மகிழ்ந்தன்று – நுண்ணிதாக மலர்ந்தது, ஒண்ணுதல் முகனே – தலைவியின் முகம்\nNotes: தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின்.\n11. குறுந்தொகை பாடல் - 136\n13. குறுந்தொகை பாடல் - 184\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:52:01Z", "digest": "sha1:YJPGA3UOBZCGFLQIA7DRPC4IPKKBJKKF", "length": 9067, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜலார்ணவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜலார்ணவம் கருநாடக இசையின் 38வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 38வது இராகத்திற்கு ஜகன்மோகனம் என்ற பெயர்.\nஜலார்ணவம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க1 ரி1 ஸ\nரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 2வது மேளம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nஇது ஒரு விவாதி மேளம்.\nஇதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் ரத்னாங்கி (02) ஆகும்.\nகிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).\nகிருதி கனகமயூர கோடீஸ்வர ஐயர் ஆதி\nகிருதி மஹேசுவரி காவூனா மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2013, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/shantanu-naidu-works-for-ratan-tata-humans-of-bombay-success-story-of-27-year-old/", "date_download": "2020-12-03T22:10:39Z", "digest": "sha1:LWGZE5N4XKH3ZMZ6D74XCQACWAFZRZCW", "length": 10935, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டாட்டா குழும தலைவருடன் வேலை பார்ப்பது தான் கனவு – 27 வயது இளைஞனின் வெற்றி கதை!", "raw_content": "\nடாட்டா குழும தலைவருடன் வேலை பார்ப்பது தான் கனவு – 27 வயது இளைஞனின் வெற்றி கதை\nஒரு நாள் எனக்கு போன் செய்து ”எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. என்னுடைய உதவியாளராக பணியாற்றுகிறாயா” என்று கேட்டார் ரதன் டாட்டா\nShantanu Naidu works for Ratan Tata : தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் முக்கியமான மனிதர்களில் ஒருவருமான ரதன் டாட்டாவிடன் வேலை செய்வதை தன்னுடைய கனவு வேலையாக வைத்திருந்த இளைஞர் ஒருவரின் வெற்றிப்பாதை இது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பக்கங்களில் ஒன்று தான் ஹூமன்ஸ் ஆஃப் பாம்பே (Humans of Bombay). அதில் 27 வயதான சாந்தனு நாயுடு என்பவர் குறித்த ஒரு ஆச்சரியமான கட்டுரை வெளியானது.\nஅதில் ரதன் டாட்டாவை முதன்முதலாக தான் எப்படி 2014ம் ஆண்டு சந்தித்தேன் என்றும், அது எப்படி 5 வருடத்தில் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்றும் கூறியிருக்கிறார் சாந்தனு. சாந்தனு இயல்பிலேயே நாய்கள் மீது அதிக பிரியம் வைத்திருப்பவர். சில வருடங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று இறந்ததை நேரில் பார்த்த சாந்தனு மிகவும் மனமுடைந்து போனார். அதனைத் தொடர்ந்து இனிமேல் எந்த நாய்களும் சாலை விபத்தில் உயிரிழந்து போகக்கூடாது என்பதை மனதில் கொண்டு ரெஃப்லெக்டர்களுடன் கூடிய காலர்களை கண்டறிந்தார்.\nஅவருடைய அந்த புதிய தொழில்நுட்பம் டாட்டா க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் வரை பரவியது. நீ ஏன் இது குறித்து ரதன் டாட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதக்கூடாது என என் அப்பா என்னிடம் கேட்டார். நான் ஆரம்பத்தில் கொஞ்சம் யோசனை செய்தாலும் பிறகு சரி என்று ஒத்துக் கொண்டேன். என்னுடைய கடிதம் ரதன் டாட்டாவை சேர, அவர் ஒரு நாள் என்னை சந்திக்க விரும்பினார். இதை என்னால் நம்பவர முடியவில்லை.\nசில நாட்கள் கழித்து நான் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் “உங்களின் வேலையால் நான் மிகவும் பிரமித்து போனேன்” என்று அவர் கூறினார். இந்த நொடியை என் வாழ்வில் நான் மறக்கவே மாட்டேன். அவர் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். அவருடைய செல்லப்பிராணிகளின் கழுத்தில் நான் கண்டுபிடித்த காலர் இருந்தது. அதனை பார்க்கும் போது நான் மிகவும் மகிழ்ந்து போனேன்.\nஅன்று ரதன் டாட்டாவை சந்தித்துவிட்டு திரும்பிய சாந்தனு முதுகலை பட்டம் பெற்றார். நான் அப்போதே ரதன் டாட்டாவிடம் தெரிவித்தேன். நிச்சயமாக நான் திரும்பி வந்து டாட்டா அறக்கட்டளையில் வேலைக்கு சேர்வேன் என்று. படிப்பினை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய எனக்கு ஒரு நாள் அவர் அழைப்பு விடுத்தார். அப்போது “எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. என்னுடைய உதவியாளராக பணியாற்றுகிறாயா” என்று கேட்டார். எனக்கு சொல்வதென்றே தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து ஆம் என்றேன்.\nமேலும் படிக்க : இஸ்லாமிய பேராசிரியருக்கு ஆதரவாக போராடும் இந்து பல்கலைக்கழக மாணவர்கள்\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவ��ாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/25608-cross-examination-begins-in-malayalam-actress-rape-case-from-tomorrow.html", "date_download": "2020-12-03T23:40:40Z", "digest": "sha1:VFFDRRGSTJTWTTHTMGLBZGQUV2HPKBJ5", "length": 14488, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முன்னணி நடிகை பலாத்கார வழக்கு நாளை மீண்டும் விசாரணை தொடங்குகிறது - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமுன்னணி நடிகை பலாத்கார வழக்கு நாளை மீண்டும் விசாரணை தொடங்குகிறது\nமுன்னணி நடிகை பலாத்கார வழக்கு நாளை மீண்டும் விசாரணை தொடங்குகிறது\nவிசாரணை நீதிமன்றத்தை மாற்றக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து நாளை முதல் பலாத்கார வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது. பிரபல மலையாள முன்னணி நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வந்தார். பாதி��்கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று பெண் நீதிபதி தலைமையிலான இந்த தனி நீதிமன்றத்தை அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி முதல் இந்த தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் சாட்சிகளிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடைபெற்றது.\nஇந்நிலையில் விசாரணை நீதிமன்றத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட நடிகையும், அரசுத் தரப்பும் கடும் குற்றச்சாட்டுகளை கூறியது இந்த வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நடிகை புகார் கூறினார். மேலும் இந்த வழக்கின் தொடக்கம் முதலே குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக விசாரணை நீதிமன்றம் நடந்து கொள்வதாகவும், அரசுத் தரப்பும், நீதிமன்றமும் ஒத்துப்போக முடியவில்லை என்றும் அரசுத் தரப்பு சார்பில் குற்றம்சாட்டபட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை நீதிமன்றம் முறையாக செயல்படவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞரே குற்றம் சாட்டியது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து இந்த மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்கள் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகை மற்றும் அரசுத்தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும், அவ்வாறு மாற்றினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் நீதிபதி கூறினார். விசாரணை நீதிமன்றத்துடன் அரசுத் தரப்பு இணைந்து செயல்பட வேண்டும் என்றும், 22ம் தேதி முதல் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நாளை முதல் நடிகை பலாத்கார வழக்கு விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது. நாளை சில சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் பாப்புலர் பிரண்ட் தலைவர்களின் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறை திடீர் சோதனை\nநடிகை ��லாத்கார வழக்கு நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு\n`ஒற்றுமை சிலையையும் விட்டுவைக்காத மோசடி... 5 கோடியை அபேஸ் செய்த தனியார் ஏஜென்சி\nவெற்றிகரமான நான்காம் ஆண்டில் தி சப்எடிட்டர் இணையதளம்..\nகிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம்\nகல்வான் தாக்குதலை திட்டமிட்டே நடத்திய சீனா\nவிவசாயிகளுக்கு ஆதரவு... விருதுகளை திருப்பி அளிக்கும் விளையாட்டு வீரர்கள்\nமுகக்கவசம் போடாதவர்கள் கொரோனா மையத்தில் வேலை செய்ய உத்தரவு..\nபொய்களின் அரசு.. சூட்-பூட் சர்க்கார்.. ராகுல்காந்தி ட்வீட்..\nகவிதையை திருடினாரா மாநில முதல்வர்\nடெல்லி சலோ போராட்டத்தில் ம.பி, மேற்கு வங்க விவசாயிகளும் பங்கேற்பு.. டிச.3ல் மீண்டும் பேச்சுவார்த்தை..\nஜியோமி செல்போன்களுக்கு தடை கோரி பிலிப்ஸ் நிறுவனம் மனு\nகுஜராத் பா.ஜ. எம்.பி. கொரோனாவுக்கு பலி\nவீடுகளில் கொரோனா போஸ்டர் ஒட்ட உத்தரவிடவில்லை : மத்திய அரசு தகவல்\nகமிட்டி வேண்டாம்: மத்திய அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்\nசினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் சலசலப்பு.. போலீஸ் பாதுகாப்பு: புதிய தலைவர் யார்\nசிம்பு கையில் பிடித்தது என்ன பாம்பு\nயாத்ரா: ஜியோவுடன் இணைந்து வரும் ஏஆர் கேம்\nநுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை\nபிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை\nகட்சிகள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்றம்\nசவால்களை எதிர்நோக்கியுள்ளேன்.. நடராஜன் டுவீட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன\nலேட்டா... லேட்டஸ்டா... - ரஜினி அரசியல் என்ட்ரிக்கு என்ன ரியாக்சன்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஒரே நேரத்த��ல் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nவாய்விட்ட மஞ்ச்ரேக்கர்... கெத்து காட்டிய நடராஜன்\nஅனிதாவின் வில்லத்தனம்.. டாஸ்க்கின் தரவரிசை பட்டியல் .. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125086/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-6", "date_download": "2020-12-03T23:45:34Z", "digest": "sha1:TB7UERKIZBJWJG7Y7F7NSV2NVFPPL2YL", "length": 8260, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "சேலம், தர்மபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nசேலம், தர்மபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசேலம், தர்மபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசேலம், தர்மபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழக கடலோர மாவட்டங்களிலும், வட தமிழக மாவட்டங்களிலும் 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம்\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/08/09/la-lezione-che-ci-insegna-la-storia-parte-4/", "date_download": "2020-12-03T22:17:56Z", "digest": "sha1:M7U7ALZHULTUDJXDK43WUSDURFS35K6P", "length": 12146, "nlines": 93, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "ஈழத்தமிழர்கள் முதல் முறையாக இறைமை இழந்த வரலாறு - வரலாறு சொல்லும் பாடம் - பாகம் 4 — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nஈழத்தமிழர்கள் முதல் முறையாக இறைமை இழந்த வரலாறு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 4\nகோட்டையரசைக் கைப்பற்றும் போர்த்துக்கேயர் முயற்சிக்கு எதிராக,கோட்டைச் சிங்களவர்களுக்குச் சார்பாகப் போர்க் கொடிதூக்கியது முதலாம் சங்கிலிய மன்னனது யாழ்ப்பாணஅரசு. வேற்று இனமாக இருந்த போதிலும் ஒரு தீவுக்குள்ளே வாழ்ந்த ஒருமைப்பாட்டு உணர்வினால், உதவிவந்த யாழ்ப்பாணத் தமிழரசின் முதுகிலே குத்தியது அன்றைய சிங்கள ஆட்சி வெறியர்கள்தான். தம்மைத்தாமே அடிமைப்படுத்திக் கொண்டது மட்டுமன்றி, சிங்களக் கூலிப்படைகளாகப் போர்த்துக்கேயப்படைகளுக்குத் தமிழரசைப் போர்த்துக்கேயர் வீழ்ந்�� அவர்கள் பேருதவி புரிந்தனர்.\nபோர்த்துக்கேயர் கால இலங்கை வரைபடம்\nதமிழர் தாயகமான வடக்குக் கிழக்கிலே விரிந்து பரந்திருந்த யாழ்ப்பாணத் தமிழரசு, அண்டை அரசுகளான கண்டி அரசினாலே, கோட்டை அரசினாலோ போரிலே வீழ்த்தப்படவில்லை. போர்த்துக்கேயரிடந்தான் யாழ்ப்பாணத் தமிழரசு தனது இறைமையை 1619 இல் இழந்தது.\nபோர்த்துக்கேயரிடமும், தொடர்ந்து வந்த ஒல்லாந்தரிடமும், கண்டி அரசு தனது இறைமையை இழக்கவில்லை. அதன் புவியியற் சூழல் அதனைக் காப்பாற்றி இருந்தாலும், கண்டி ஆட்சிப் பகுதி 1815 இல், இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆண்ட ஆங்கிலேயர் கையகம் சென்றது. அந்த வீழ்சிக்கும் சிங்கள மேல் மட்டத்தின் காட்டிக் கொடுப்புக்களே காரமாயின என்பதை இலங்கையின் பிற்கால வரலாறு தெளிவாகச் சொல்கிறது. கண்டி அரசு ஒரு பௌத்த சிங்கள அரசாக இருந்த போதும், அதனை கி.பி 1739 முதல் 1815 வரை 76 ஆண்டுகளாக ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள்தான்.\nபோர்த்துக்கேய காலனித்துவ ஆதிக்க நாடுகளின் பளிங்கு கற்களினால் ஆன வரைபடம் கட்டிடக் கலைஞர் Luis Cristino da Silva ஆல் 1960 Lisbon, Portugal இல் வடிவமைக்கப்பட்டது\nPrevious 1983 ஜூலைக்கலவரம், எம் தமிழ் இனத்திற்கு தரும் பாடம்.\nNext செஞ்சோலைப் படுகொலையின் ஆறாத ரணங்கள்\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப். கேணல் குமரப்பா\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்\n03.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஉணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப். கேணல் குமரப்பா\n02.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n01.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3458-injerungo-injerungo-tamil-songs-lyrics", "date_download": "2020-12-03T22:48:15Z", "digest": "sha1:4IFRDQDDRKNAL3KKNMQDF3W6YD7NMKA4", "length": 6999, "nlines": 140, "source_domain": "www.tamilpaa.com", "title": "Injerungo Injerungo songs lyrics from Thenali tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nமிதந்து மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்கோ\nஉங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்கோ\nசெஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க சிரிக்க தோணுது\nபுத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே\nஉயிரிலே வெள்ளி ஜரிகையும் கலந்து தான் ஓடுதே\nஉருவமே தங்க சிலையாய் மாறிதான் போனதே\nகால் இருந்த இடத்தில் இப்போ\nகாற்று வந்து குடி இருக்கு\nஅடிக்கடி காணும் ரகசிய கனவை\nஅம்பலமாக்கும் நாள் வர வேண்டும்\nசிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் ஓஹோ\nஅந்த நாள் வந்ததே வந்ததே\nசெல்ல கொஞ்சி நீங்க அழைக்கும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nSwasame Swasame (சுவாசமே சுவாசமே)\nAthini Sithini (அத்தினி சித்தினி)\nInjerungo Injerungo (இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ)\nPorkalam Ange (போர்க்களம் அங்கே)\nThenalikku enna payam (தெனாலிக்கு என்ன பயம்)\nTags: Thenali Songs Lyrics தெனாலி பாடல் வரிகள் Injerungo Injerungo Songs Lyrics இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilradar.com/srilanka/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-12-03T22:24:59Z", "digest": "sha1:J6YQUVTSJEOCE3FDNAB75HWMXWULZXW2", "length": 30791, "nlines": 257, "source_domain": "www.tamilradar.com", "title": "முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு கிளிநொச்சியில் நினைவாலயம் - Tamil Radar", "raw_content": "\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nகொரோனா அச்சம் – கொலன்னாவையில் உள்ள தபால் நிலையங்களுக்கு பூ��்டு\nவவுனியா நெடுங்கேணியில் மீண்டும் கொரோனா தொற்றாளர்\nகிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான்\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில்36ஆயிரத்திற்கும் அதிகமானோர்பாதிப்பு\nவிவசாயிகளின் பிரச்சினை : கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிபோடவேண்டிய தேவை இல்லை\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nலங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இங்கிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு\nபிஞ்ச், ஸ்மித் அதிரடி சதம் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nஉடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் செம்பருத்தி டீ\nபெண்ணின் இனப்பெருக்க செயல்பாடுகளின் அதிசயங்கள்\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன்போட வேண்டும்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை\nஅரசாங்கத்துக்கு நோகாமல் எப்படி போராடலாம் என்று சிந்திக்கும்தமிழ் அரசியல்வாதிகள்\nஇந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு\nபதவி ஏற்ற நாள் முதல் நெருக்கடி, சவால்களை தகர்த்து ஓசையின்றி ஓராண்டை நகர்த்திய உத்தவ் தாக்கரே\nநினைவு கூர்தலும் தமிழ் அரசியல்வாதிகளும்..\nபாப்ரி கோஷ் தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nஅஜித்தின் ரீல் மகள் ஹீரோயின் ஆனார்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர்அறிக்கை\nகீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nகல்யாண மாலை தோள் சேர கார்த்திகை செவ்வாயில் முருகன் விரத வழிபாடு\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nஉலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...\nமுள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு கிளிநொச்சியில் நினைவாலயம்\nமுள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு கிளிநொச்சியில் நினைவாலயம்\nநாட்டில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான நினைவுத் தூபி அடங்கிய நினைவாலயம் ஒன்றினை அமைப்பதற்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nகுறித்த தீர்மானத்தில் நினைவாலயம் கிளிநொச்சி நகரப்பகுதியில் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பசுமைப் பூங்காவில் அமைப்பதாகவும் இதன் பூர்வாங்கப் பணிகள் எதிர்வரும் மே 18 ஆம் திகதி ஆரம்பித்து அடுத்த வருடம் மே 18 ஆம் திகதி திறந்து வைப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது\nஇக் கட்டுமானப் பணிக்கு முதல் கட்டமாக தனது சொந்த நிதியில் இருந்து கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான ஜீவராஜா ஐந்து லட்சம் ரூபா காசோலையினையும் , ரஜனிகாந்த் ஒருலட்சம் ரூபா காசோலையினையும் இன்று தவிசாளரிடம் வழங்கி உள்ளனர் அதனை விட ஏனைய உறுப்பினர்களும் தமது மாத சம்பளத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்\nகுறித்த நினைவுத் தூபியின் அமைப்பு மொத்த செலவு போன்ற விடயங்கள் நாளை மூன்று ���ணியளவில் கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் வேழமாலிதன் தலமையில் ஆராயப்ப்பட உள்ளது\nமேலும் குறித்த அமர்வில் இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்யப்படமையும் குறிப்பிடத்தக்கது\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...\nகொரோனா அச்சம் – கொலன்னாவையில் உள்ள தபால் நிலையங்களுக்கு பூட்டு\nகொலன்னாவை தபால் நிலையத்தில் பணிபரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரோன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொலன்னாவை தபால் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06...\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nஉலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியா���க்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...\n11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்\nமஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...\nகிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபாரநிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள்அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.\nமீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை\nநாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்...\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nஉலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...\nகொரோனா அச்சம் – கொலன்னாவையில் உள்ள தபால் நிலையங்களுக்கு பூட்டு\nகொலன்னாவை தபால் நிலையத்தில் பணிபரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரோன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொலன்னாவை தபால் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06...\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...\nஅமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nஉலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...\nவடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...\nதெரிவிப்பதும் நீங்கள் தீர்மானிப்பதும் நீங்கள் உங்கள் செய்திகளை பிரசுரிக்க வேண்டுமாயின் கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின்னர் பிரசுரிக்கப்படும் \"செய்திப்பிரிவு\"\nஆடைத் தொழிற் சாலைகளை மூடுமாறு கோரிக்கை\nதீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\nபளைப் பொலிசாரால் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1179:2009-11-12-15-53-58&catid=16:sex&Itemid=98", "date_download": "2020-12-03T22:17:00Z", "digest": "sha1:MADI6G4YBQQUY5JYSKF52TD27APDFPCC", "length": 17628, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழகத்தை அழிக்க காத்திருக்கும் அரச பயங்கரவாதம் எனும் டெங்கு கொசு\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை\nஉடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன\nஎய்ட்ஸ் நோயாளிகளின் ஏக்கங்களைத் தீர்ப்பது எப்படி\nஇரத்த சோகை என்றால் என்ன\nஇந்தியா - சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள்\nஇந்தியர்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்\nபெண்களின் முகத்தில் முடி வளர்வது எதனால்\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2009\nவெள்ளைப்பாடு - எளிய ஹோமியோ சிகிச்சை\nபெண் யோனியிலிருந்து, வெள்ளை நிறமாக, ஒட்டும் தன்மையுடன், வெளியாகும் கழிவு, வெள்ளையாகும். (அல்லது வெள்ளை ஒழுக்கு) பெண்களிடம், எல்லா வயதிலும், பலவகையாக, பல காரணங்களினாலும் வருகிறது. இது நிறமின்றி, வெள்ளை, பச்சை, மஞ்சள் நிறமாகவும், ஏராளமாகவும் வரலாம். காரணங்கள் சில கர்ப்பபை கழுத்தில், கர்ப்பபை, ��ோனி இவற்றில் புண்களால், சளி சவ்வில், செப்டிக் ஆதல் - கருப்பை புண், (செப்டிக் ஆதல்), மற்றும் ஷயம், புற்று நோயால், இவற்றால் வரலாம். கர்ப்பபையில் கட்டிகள், பாலிப்கள் (மெல்லிய திசு கட்டிகள்), கருச்சிதைவிற்குப்பின் செப்டிக் ஆதல், நஞ்சு தங்கி விடுதல் மற்றும் ரத்த குறைவு, மிகுந்த பலவீனம் போன்றவை மேலும் பல காரணங்களாலும் வரலாம். கர்ப்ப காலத்தில், மற்றும் சாதாரணமாக வரும் வெள்ளை போக்கு, இயற்கையானது, குறைந்த அளவிலே, இருக்கும்.\nவியாதியுள்ள நிலையில், இது (வெள்ளை) நிறமின்றி வெள்ளை, பச்சை, மஞ்சள் நிறமாக, ஏராளமாக வரலாம். சளிபோல, சீழ் போல பிசின் போல, கோந்து போல, பாலாடை போல வரலாம். (நாள்பட்டதில், கெட்ட வாடை, சீழ் போல வரும் - காய்ச்சல், அதிக பலவீனம் இருக்கலாம்) புற்று நோயில் வருவது, துர்நாற்றத்துடன், ரத்தமும் கலந்து வரலாம்.\nகண்ணாடி போல, தெளிந்த நீர் போல, உள்ளது. - போராக்ஸ், நேட்ரம் மூர், கல்கேரியா பாஸ், செபியா\nமிகுந்த பலவீனத்துடன் உள்ளது. - சைனா\nபால் போன்ற ஒழுக்கு - பல்சடில்லா, செபியா, கல்கேரியாகார்ப்\nஒட்டும் தன்மையான ஒழுக்கு - காலிபைக்\nகெட்டியான போக்கு நார் போன்று கயிறு போன்று உள்ளது. - ஹைட்ராஸ்டிஸ், காலிபைக்\nசிறுமிகளுக்கு ஏற்படுவது - கால்கேரியா - கார்ப், செபியா, பல்சடில்லா\nகாரமான, நீர் போன்று, பால் போல, மஞ்சளான, சீழ் போன்றது. அரிப்புள்ளது. தயிர்போல, வரலாம். அடிவயிற்று வலியுடன் இழுப்பது போல உணர்வு மாதவிடாய் முன்பு (அதிகரிப்பு) - செபியா.\nவீட்டு விலகிற்கு முன்பு வருதல் - செபியா,கிராபைடிஸ், கிரியோசோட்டம், கல்கேரியா கார்ப்\nவீட்டு விலக்கிற்கு பின்பு (பிறகு) - கல்கேரியா, கார்ப், கல்கேரியா பாஸ், கிராபைடிஸ், கிரியோசோட்டம்\nவீட்டு விலக்கிற்கு முன்பும், பின்பும் - கல்கேரியா கார்ப், கிராபைடிஸ்\nகெட்டியான பாகுபோல், சில சமயம் எரிச்சலுடன்- பல்சடில்லா\nஅரிப்புள்ள வெள்ளைபாடு - கிரியோசோடம், நைட்ரிக் ஆசிட், செபியா\nநீர் போன்ற போக்கு - கிராபைடிஸ், நேட்ரம் மூர், பல்சடில்லா\nரத்தமும் வெள்ளைபடுதலும் கலந்து - கல்கேரியா சல்ப், சைனா, நைட்ரிக் ஆசிட்\nதொடையோடு அதிகமாக ஒழுகுதல் - அலுமினா, சிபிலினம்\nஉடலுறவிற்குப் பிறகு வருதல் - நேட்ரம்கார்ப், செபியா\nதுர்நாற்றத்துடன் - காலிபாஸ், கிரியோசோடம், நைட்ரிக் ஆசிட், சோரினம், செபியா\nகடுமையான முதுகுவலி மலச்சிக்கல���டன் மூலவியாதி, வெள்ளைபடுதல் - அஸ்குலஸ்\nசிறுநீர் கழிக்கும் சமயம் வெளிப்படுதல் - சிலிகா, கல்கேரியா கார்ப்\nஇரத்தத நீர் போன்ற ஒழுக்கு - நைட்ரிக் ஆசிட்\nகுபீர் குபீரென வெளிப்படும் வெள்ளைபாடு - கல்கேரியா கார்ப், கிராபைடிஸ், கிரியோசோட்டம், மெக் - மூர், செபியா, சிலிகா\nமாதவிலக்கு நிற்கும் சமயம் - சோரினம்\nகாரமான தோலை உரிக்கும் தன்மையுடன் வெள்ளைபடுதல் - கிரியோசோட்டம், பல்சடில்லா, செபியா, சிலிகா, அலுமினா, போராக்ஸ், சிபிலினம், கிராபைட்டிஸ்\nநீர் போன்ற பால் போன்ற காரமான வெள்ளை, விடாய் தாமதமாகவும், குறைவாகவும் இருக்கும் விடாய்க்கு முன்னும், விடாயின் போதும் (அதிகரிப்பு) - பல்சடில்லா\nசீழ் போன்ற போக்கு - பல்சடில்லா, காலிபைக், செபியா, கிரியோசோட்டம்\nவிட்டு விட்டு வருதல் - கோனியம், சல்பர்\nகர்ப்பிணிகளுக்கு - செபியா, கிரியோசோடம்\nவலியுடன் போக்கு - மேக் மூர், சிலிகா, சல்பர்\n(மாற்று மருத்துவம் ஜனவரி 2009 இதழில் வெளியான கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&oldid=410049", "date_download": "2020-12-03T22:37:40Z", "digest": "sha1:TA7INTOTGSI7RKN5A3TB24FMHWB24GLM", "length": 5514, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "வலைவாசல்:உதயன் வலைவாசல் - நூலகம்", "raw_content": "\nJanatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:15, 15 நவம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டினை நூலக நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது. இப் பத்திரிகையானது யாழ்ப்பாணத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூகம் சார்ந்த விழுமியங்களை அறிந்து கொள்ளவும், அவற்றுடன் தொடர்பான ஆவணங்கள�� எண்ணிம முறையில் பாதுகாத்து ஆவணப்படுத்தி பகிரவும் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகும்.\nஉதயன் வலைவாசல் தொடர்பான மேலதிக ஆவணங்கள்\nவலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70782/Jayalalitha-wrote-about-her-Boise-Garden-home-experience-during-that-time-.html", "date_download": "2020-12-03T22:24:37Z", "digest": "sha1:AXE63D5I4KQYJOKLD7W2AZXA5Q7Z3PDG", "length": 15702, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வேதா நிலையம் புதுமனை புகுவிழாவில் என் அன்னை இல்லை” - ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் நினைவு | Jayalalitha wrote about her Boise Garden home experience during that time. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“வேதா நிலையம் புதுமனை புகுவிழாவில் என் அன்னை இல்லை” - ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் நினைவு\n முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இரும்புக் கோட்டையாக விளங்கியது பகுதி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதிக்குள் அவ்வளவு எளிதாக யாரும் நுழைந்துவிட முடியாது. ஏன் அந்த பகுதியில் குடியிருப்பவர்களேகூட பல சோதனைகளுக்குப் பின்பே உள்ளே போக முடியும். மத்தியில் அரசியல் அதிகாரத்திலிருந்தவர்கள் கூட, ஜெயலலிதா விரும்பினால் மட்டுமே அவரது போயஸ்கார்டன் பகுதிக்குள் காலடி எடுத்து வைக்க முடியும் என்ற நிலைமை இருந்ததைப் பலரும் அறிவார்கள்.\nகுறிப்பாக���் சொன்னால் 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு இவர் குடியிருந்த பகுதி கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. சரியாகச் சொன்னால் ‘மத்திய கருப்பு பூனைப் படை’ இவருக்குப் பாதுகாப்பு அளிக்க வந்த பிறகு பெரிய அளவுக்கு இந்தப் பகுதிக்குள் கெடுபிடிகள் கொண்டுவரப்பட்டன. அவர் வீட்டு முன்பாக தான் அமைச்சர்கள் வரிசையாகக் காத்திருப்பார்கள். போயஸ்கார்டன் இரும்பு கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nகடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகும் இதே நிலைதான். பெரிய அளவுக்குப் பாதுகாப்புகள் நிலவின. இதனிடையே சென்னையில் அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் உறவினரான தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதனிடையே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு சமீபத்தில் தீவிரப்படுத்தியது. இதுகுறித்து வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பாணை ஒன்றும் வெளியானது. அதில், வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும், அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமேலும், போயஸ் தோட்ட இல்லம் அமைந்துள்ள நிலத்திற்கு அடியில் எந்த விதமான கனிம வளங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\nபலரும் வியப்புடன் பார்க்கக் காத்திருக்கும் இந்த போயஸ்கார்டன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இளமைக் காலத்தில் ‘வேதா நிலையம்’ என்றே அடையாளம் கொண்டிருந்தது. அந்த வீட்டைக் கட்டுவதற்காக ஜெயலலிதா பல கனவுகளைக் கண்டார். அந்த வீட்டின் அழகுகளைக் குறித்தும் அனுபவங்களைக் குறித்தும் அவர் அந்தக் காலத்து ‘பொம்மை’ பத்திரிகையில் தனியாகக் கட்டுரையையே எழுதி இருந்தார். 1974 ஆண்டு ஜெயலலிதா தனது ‘வேதா நில���யம்’ குறித்து எழுதிய நினைவுகளை இப்போது தெரிந்து கொள்வது அவசியமாக இருக்கும்.\n“இந்த மாளிகையை அணு அணுவாகச் செங்கல் செங்கல்லாகப் பார்த்துக் கட்டியவர் என் அன்னைதான். ஆனால் இந்த விழாவுக்கு அவர் இல்லையே. கண் குளிரப் பார்த்து உள்ளம் குளிர வாழ்த்திட அவர் இப்போது இல்லையே என்ற ஏக்கம், திரை விரிவது போல என் நெஞ்சில் விழுந்தது. நான் நினைத்திருப்பேனா இப்படி ஒரு நடிகையாவேன், இந்த அளவுக்கு மாளிகையை என் தாயின் பெயரில் கட்டுவேன் என்று\n என் வீட்டார் கூட நினைத்ததில்லை. ஏன், என் அன்னைகூட நினைத்திருக்க மாட்டார். என் நெடுநாளைய அருமை நண்பர் சோ அவர்கள், எனக்கு எழுதி இருந்த கடிதத்தில், ‘எங்களுடன் சின்னஞ் சிறுமியாக அம்மாவின் பின்னால் நின்று கொண்டு மேடைகளில் வளைய வளைய வந்த நீ, இன்று புகழ் மிக்க நடிகையாகி, இம்மாளிகையைக் கட்டுமளவுக்கு உயர்ந்து நிற்பதைக் கண்டு பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்’ என்று எழுதி இருந்தார். அந்தளவுக்கு இந்தச் சிறுமி எப்படி வளர்ந்தாள் அந்த அளவுக்கு என்னை ஆளாக்கிய விட்டவர்கள் யார் அந்த அளவுக்கு என்னை ஆளாக்கிய விட்டவர்கள் யார் யார் நான் யோசித்துப் பார்க்கிறேன். என் அன்னையின் உருவம் நடுநாயகமாக விளங்கினாலும் அவருடன் இன்னும் பலரும் சேர்ந்து அல்லவா என்ன ஆளாக்கி இருக்கிறார்கள்” எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா.\nமேலும் அவர், “வேதா நிலையம். இதைக் கட்டி முடிக்கும் வரை என் தாய் தூங்கவில்லை. கட்டி முடிக்கப்பட்ட பின் புதுமனை புகு விழாவுக்கு அவர் இல்லை. ஆனால் அவரது வண்ண ஓவியம் தெய்வமாக வீட்டின் முகப்பிலிருந்து என்னைக் காத்து வருகிறது” என்றும் அவர் எழுதியிருந்தார்.\nதிருத்தணியில் இன்றும் கடுமையான வெயில் - தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்\nபுலம்பெயர்ந்தவர்கள் செல்வதற்கு 10 நாள்களுக்கு 2600 சிறப்பு ரயில்கள் - இந்திய ரயில்வே\nRelated Tags : Jayalalithaa , Boise Garden, ஜெயலலிதா, முன்னாள் முதல்வர், போயஸ்கார்டன் வீடு, போயஸ்கார்டன், ஜெயலலிதா வீடு, அரசாணை, நினைவு இல்லம்,\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருத்தணியில் இன்றும் கடுமையான வெயில் - தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்\nபுலம்பெயர்ந்தவர்கள் செல்வதற்கு 10 நாள்களுக்கு 2600 சிறப்பு ரயில்கள் - இந்திய ரயில்வே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T23:06:02Z", "digest": "sha1:DQO6VVAT4GBBXEE2YELHEQKJIJYHXZQC", "length": 11197, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ரிஷாத்துக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை? - சமகளம்", "raw_content": "\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\n”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறு” – என்கிறார் சரத் வீரசேகர\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் (படங்கள் இணைப்பு)\nயாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nக.பொ.த. சாதாரணதர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு தீர்மானம்\nயாழ்- வல்வெட்டித்துறை பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிப்பு\nபுரவி புயல் – யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிப்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு\nரிஷாத்துக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான ரிஷாத் பதியூதின் மீண்டு��் அமைச்சு பதவியை ஏற்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.\nஏற்கனவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட நிலையில் அது பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னரே அவர் பதவி விலகியிருந்தமையினால் அந்த பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவில்லை.\nஎவ்வாறாயினும் அவர் நேற்று இரவு மீண்டும் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு எதிரான பிரேரணை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக எதிர்க்கட்சியினர் ஆராய்ந்து வருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். -(3)\nPrevious Postரிஷாத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த தயாராகும் ரத்தின தேரர் Next Postசஹரானின் மனைவியின் சகோதரர் கைது\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5962.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T22:42:03Z", "digest": "sha1:DNSGJ2CY6GGTNT5CJ22HOA54OHCOYONI", "length": 21312, "nlines": 180, "source_domain": "www.tamilmantram.com", "title": "அந்த பிஞ்சு முகம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > அந்த பிஞ்சு முகம்\nView Full Version : அந்த பிஞ்சு முகம்\nமனச் சோர்வோடு வைத்தயசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் வெளிப்பகுதியில் அமர்ந்து\nஅவசர சிகிச்சைப் பிரிவு வாயிலை நோக்கியவாறு அமர்ந்து இருக்கிறேன்.\nஉள்ளேயும் வெளியேயுமிருந்து டாக்டர்களும், தாதிகளும் ,பணியாளார்களும், நோயாளிகளை பார்க்க வருவோரும் என் முன்னால் நடந்து போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.\nஎன் பார்வை மட்டும் வாயிலை நோக்கியதாக இருக்கிறது.\nஇரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் என் அருகால் நடந்து செல்கின்றனர்.\nமுன்னே போனவர்கள் அவசர சிகிச்சை பிரிவு விசாரிப்பு பகுதியில் ஒரு கணம் நிற்கிறார்கள்.\nஅவ���்களை ஓரு டாக்டர் அழைத்துக் கொண்டு முன்னே போகிறார்.\nமுன்னே போய்க் கொண்டிருந்தவர்களில் சுமார் 5-6 வயது மதிக்கத் தக்க மூத்த பெண் குழந்தை திடீரென அவர்களை விட்டுப் பிரிந்து நிற்கிறாள்.\nதாயும் 4 வயது மதிக்கத் தக்க ஆண் குழந்தையும் மட்டும் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு நடப்பது தெரிகிறது.\nஅவர்களிலிருந்து பிரிந்த பெண் குழந்தை நான் இருக்கும் திசை நோக்கி வருகிறாள்.\nஅவள் முதுகில் ஒரு பை இருக்கிறது.\nஅதை மெதுவாக இறக்கிக் கொண்டே \" வணக்கம். இங்கே உட்காரலாமா\" என்று ஜெர்மன் மொழியில் என்னிடம் கேட்கிறாள்.\nஉட்கார்ந்தவள் பையிலிருந்து 'சினெல்கோ' குளிர்பான போத்தலை வெளியே எடுத்து பார்த்து விட்டு மீண்டும் பைக்குள் திணிக்கிறாள்.\nபக்கத்து தானியங்கி மெசினில் எடுத்த காப்பியை கையில் வைத்து உறிஞ்சிய வண்ணம் அவளைப் பார்க்கிறேன்.\nஅவள் தாயும் தம்பியும் சென்ற திக்கை நோக்கிப் பார்க்கிறாள்.\nவேண்டாம் இது என் தம்பியுடையது என்று பையிலிருந்து சினெல்கோ குளிர்பான போத்தலை வெளியே எடுத்து என்னிடம் காட்டுகிறாள்.\nஉனக்கு வேண்டுமானால் இந்த மெசினில் எடு என்கிறேன்.\nஎன்னிடம் காசில்லை. அம்மா வரட்டும் என்கிறாள்.\nபரவாயில்லை. நீ எடு என்கிறேன்.\nஇங்கே இலவசமா எனக் கேள்வி எழுப்புகிறாள்.\nஇல்லை. நான் வாங்கித் தருகிறேன் என்கிறேன்.\nஅம்மா எங்கே போகிறாள் எனக் கேட்கிறேன்.\nஅப்பா செத்துட்டார். பார்க்கப் போறாங்க.\nஎன் இதயம் நின்று துடிக்கிறது.\nஅந்தக் குழந்தையின் முகத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை என்பது என்னை சாகடிக்கிறது.\nசாவு என்பதைக் எப்படியோ, எங்கேயோ கேட்டு அச்சமடைந்திருக்கிறாள் என்பது மட்டும் எனக்குள் உறுதியாகிறது.\nஅதனால்தான் தாயோடு போகாமல் நின்று விட்டாள் .\nஅதற்கு மேல் அந்த பச்சிளம் பாலகனிடம் என்ன கேட்பது\nஉனக்கு என்ன அருந்த வேண்டும்\nதானியங்கி மெசினிடம் போனவள் மனதை மாற்றிக் கொண்டவளாக ஐஸ்டீ என்கிறாள்.\nஎடு என்று 5 பிராங் சில்லறையை அவளிடம் நீட்டுகிறேன்.\nஅவள் வாங்கி மெசினுக்குள் போட்டு விட்டு ஐஸ்டீயை எடுக்கிறாள்.\nமிகுதி பணம் திரும்பி வருகிறது.\nஅதை எடுத்து என்னிடம் தந்து விட்டு நன்றி என்று கூறி ஐஸ்டீயை பருகுகிறாள்.\nஎன் மனம் வார்த்தைகளின்றித் தவிக்கிறது.\nதாயும் தம்பியும் டாக்டரும் எங்களை நோக்கி வருகிறார்கள்.\nஇவள் ஓடிச் சென்று என்னைக் காட்டி ஐஸ்டீ வாங்கித் தந்ததாக சொல்கிறாள்.\nநன்றி சொன்னாயா என்று குழந்தையிடம் தாய் கேட்கிறாள்.\nஓ......சொல்லிட்டேனே என்று என்னைப் பார்க்கிறாள்.\nடாக்டர் குழந்தை முன் மண்டியிட்டு அமர்ந்து\n\"வந்து அப்பாவை ஒரு முறை பார்\" என்று சொல்கிறார்.\nசிறியவன் அப்பா செத்துட்டார். நான் பாத்துட்டேன் நீயும் வந்து பார் என்கிறான்.\nஇரு குழந்தைகளையும் அணைத்து அழைத்துக் கொண்டு டாக்டர் செல்கிறார்.\nதாய் மட்டும் தூரத்தே நிலத்தில் அமர்ந்து மெளனமாக கண்ணீர் வடிக்கிறாள்.\nநான் எழுந்து சென்று \" நான் இருக்கும் இடத்தில் உட்காருங்களேன்.\" என்கிறேன்.\nஇல்லை தனியாக அழ வேண்டும் என்கிறாள்.\nஅதற்கு மேல் நான் என்ன சொல்வது\nநான் திரும்பி வந்து அமர்கிறேன்.\nஅவள் உட்கார்ந்து கொண்டு அழுத வண்ணம் தனியே ஏதோ புலம்புவது தெரிகிறது.\nஇறந்து போன தந்தையை பார்த்து விட்டு குழந்தைகள் திரும்பி அம்மாவிடம் ஓடி வருகின்றன.\nடாக்டர் தூரத்தே நின்று பார்த்து விட்டு நடக்கிறார்.\nநான் திரும்பி வீடு வர நினைத்து எழுந்து போய் அவள் கைகளை பற்றி \"என் அனுதாபங்கள்\" என்கிறேன்.\nஉறவினர்கள் வரும் வரை நிற்கிறேன் என்கிறாள்.\nநான் வருகிறேன் என்று சொல்லி விட்டு குழந்தைகளின் கைகளை பற்றி விடை பெற்று நடக்கிறேன்.\nபெண் குழந்தை என்னை நோக்கி பின்னால் ஓடி வருகிறாள்.\nகோலாவுக்கு நன்றி என்று சொல்லி\n\"சுயிஸ்\" (மீண்டும் சந்திப்போம்) என்று சுவிஸ் மொழியில் சொல்லி விட்டு தாயை நோக்கி நடக்கிறாள்.\nபனி கொட்டும் இரவின் தாக்கமே புரியாமல் என் காரை நோக்கி நடந்து வந்து அமர்கிறேன்.\nஇப்போதும் கூட தந்தையின் பிரிவையோ அதன் தாக்கத்தையோ உணர முடியாத அந்த பிஞ்சு முகம் என்னை வாட்டி வதைக்கிறது...................\nநீங்கள் அங்கே உணர்ந்த தாக்கத்தைத் துளி மாற்றமில்லாமல் படிக்கும்போது நான் உணர்ந்தேன்.\nஎன் வாழ்விலேயே இப்படிப் பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்ததால் என்னால் இதை இன்னும் வலிமையாக உணர முடிகிறது.\nசொல்ல வேறு வார்த்தைகள் இல்லை\nஅஜீவன் ... உணர்வுகளை எழுத்தில் படம் படித்துவிட்டீர்கள்.\nஇதயத்தைத் தொடும் பதிவு. ஒருவர் வலிக்கும் பொழுதும் வலியை உணராதாராக இருப்பின் அது நமக்குப் புது வலியைக் கொடுக்கும். இந்தக் கதைச் சம்பவமும் அ��்படித்தான்.\nஅஜீவன் அண்ணா, படிக்கும் போதே கண் கலங்குகிறது.\nஎன் தந்தையார் இறந்த போதும் எனக்கு ஒன்றும் தெரியாது. வீட்டின் முன்னால் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தது நினைவில் இருக்குது.\nஎன்னையுமறியாமல் கண்ணீர் எட்டிப் பார்க்கிறதய்யா..\nமனதை பிசைய செய்யும் கதை...\nகுழந்தையின் மனமே எப்போதும் இருந்தால் எப்படி இருக்கும் எல்லாம் புரிந்ததால் வரும் வேதனைகள் எதுவுமே இருக்காது அல்லவா..\nஒருவனது இன்னலை பகிர்ந்து கொள்ளும் போது\nஅவர்களோடு நாமும் இணைந்து விடுகிறோம்.\nஅதற்கு மேல் விபரம் சொல்ல வார்த்தைகள் வருவதில்லை.\nமெளனம் எனும் மொழி சொல்லாததை சொல்கிறதா\nநேற்று இரவு வீட்டுக்கு வந்த போது இரவு மணி 11.00.\nஅதிகாலை 1.00 மணி வரை\nஎனக்கு தூக்கம் வர மறுத்தது.\nஇதயத்தை வருடிய அந்த நிகழ்வை எழுதினேன்.\nஇங்கு கற்பனை என்பது துளி கூட இல்லை.\nஎன் இதயம் ஒவ்வொரு கணமாக நொந்த வேதனையை இந்நிகழ்வு அதிகரித்ததா குறைத்ததா\nஎன் மனம் இன்னும் குமுறுகிறது..............\nதேசங்கள் வேறுபட்டாலும் இதயத்தால் இணைந்து அழுகிறோம்.\nமனித நேயத்தின் அழு குரல்...................\nஉண்மையில் கண்களை குளமாக்கும் சாம்பவம்............\nஅதை வடித்த உங்கள் வரிகள் பாராட்டுக்குரியவை........\nஉங்களோடு துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம்\nஇதை இன்றுதான் பார்த்தேன், படித்தேன். மனதில் துக்கம் தொண்டையை அடைக்கிறது.\nஅந்த இரண்டு பச்சிளம் பிள்ளைகளை நினைத்தால் மனதை என்னவோ செய்கிறது.\nஅந்த குடும்பத்திற்கு என்னுடைய இறங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேரா பாபா மர்கயா என்று நாயகனில் ஒரு காட்சி வருமே. அதை விட கனம் உங்கள் கதை.\nதங்களின் பதிப்புகள் ஒரு தாக்கத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.......\nஎளுத்தின் தரத்தை விட நிஜத்தின் வலிகள் வலிமையானவை என்பதற்கு உங்கள் கதை நல்ல சான்று...\nநெஞ்சைக் அறுத்த கதை.... புதைந்து கிடந்த மன உணர்வுகளை..... மீண்டும் தட்டியெழுப்பி.... மனம் கனக்கவைத்த உண்மை நிகழ்வு\nஅந்த பிஞ்சுக் குழந்தை இன்னேரம்.. சற்றேனும் பெரிதாக இருக்கக் கூடும்..\nஅப்பா இல்லாத வெற்றிடமும், சாவின் வலியும் உணர்ந்திருக்கக் கூடும்..\nமனம் அழுகிறது அந்த முகம் தெரியாத மழலைக்காக..\nஎழுத்தாளரை எந்த அளவு பாதித்திருக்கிறது என்று வரிகளில் புரிகிறது.\nஅதே அளவு வலி என்னுள்ளத்தில் வெடிக்கிறது.\nதேசங���கள் வேறுபட்டாலும் இதயத்தால் இணைந்து அழுகிறோம்.\nஇதுதான் மனித நேயத்தின் அழு குரல்...................\nமனித நேயமிக்க எவராலும் தாங்க முடியா துயர் இது..\nமிகச் குறைந்த வார்த்தைகளில் மிக மிக உணர்வுப் பூர்வமான சம்பவத்தை கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.அந்தப் பெண்ணின் மனதின் கனத்தை படிப்பவரும் சுமக்க நேரிடுகிறது.\nஇப்போதும் கூட தந்தையின் பிரிவையோ அதன் தாக்கத்தையோ உணர முடியாத அந்த பிஞ்சு முகம் என்னை வாட்டி வதைக்கிறது...................\nஉங்களின் நெகிழ்வை நன்றாக உணரமுடிகிறது...\nஅதை கொஞ்சமும் பிறழாமல் எழுத்தில் எங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி நெஞ்சை கனக்க செய்துவிட்டீர்கள்...\nஅடிமனதில் ஆழபதிந்துவிட்டது அந்த பிஞ்சு உல்லத்தின் பாசபிரிவகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/oppo-reno-3-will-launch-march-2-but-now-pre-booking-started-before-70605.html", "date_download": "2020-12-04T00:15:17Z", "digest": "sha1:YMSZK6QMBRMQCFAXLBQDXKFPITQSEM4K", "length": 10615, "nlines": 177, "source_domain": "www.digit.in", "title": "புது வித செல்பி கேமராவுடன் Oppo Reno 3, மார்ச் 2 அறிமுகம், முன்பதிவு ஆரம்பமாகியது . | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nபுது வித செல்பி கேமராவுடன் Oppo Reno 3, மார்ச் 2 அறிமுகம், முன்பதிவு ஆரம்பமாகியது .\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 27 Feb 2020\nசீன வேரியண்ட் சிறிய பன்ச் ஹோலில் ஒற்றை செல்ஃபி கேமராவும், பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் டூயல் செல்ஃபி கேமரா, பின்புறம் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது\nபுது வித செல்பி கேமராவுடன் Oppo Reno 3, மார்ச் 2 அறிமுகம், முன்பதிவு ஆரம்பமாகியது .\nஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. மார்ச் 2-ம் தேதி அறிமுகமாக இருக்கும் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் டூயல் செல்ஃபி கேமரா வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதில் 44 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது.\nஅந்த வகையில் இந்தியாவில் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் மட்டும் இங்கு அறிமுகம் செய்யப்படலாம்.இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீனாவில் வெளியிட்ட ம���டலை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிகிறது.\nபின்பறம் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் - அரோரா புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்கை வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.\nஇந்தியாவில் டூயல் செல்ஃபி கேமரா, பின்புறம் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. மோனோகுரோம் லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.சீன வேரியண்ட் சிறிய பன்ச் ஹோலில் ஒற்றை செல்ஃபி கேமராவும், பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கிறது.\nWhatsApp யில் ஷெட்யூல் அம்சம், இனி வாழ்த்து சொல்ல 12 மணி வரை காத்திருக்க தேவை இல்லை\nREDMI 9 POWER, MI 10I இந்திய வேரியண்ட் பற்றிய புதிய தகவல்.\nAIRTEL அதன் புதிய 4G வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, இலவச 5GB டேட்டா.\nPAYTM PAYMENTS BANK வடிக்கையார்கள் AADHAAR CARD மூலம் பணம் எடுக்கலாம்.\nWHATSAPP யில் புதிய கஸ்டம் வால்பேப்பர் மற்றும் ஸ்டிக்கர் அப்டேட் அம்சம்.\nBSNL யின் புதிய போஸ்ட்பெய்ட் திட்டம் அறிமுகம்\nFUA-G கேமிங் முன் பதிவு இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது, எப்படி ரெஜிஸ்ட்ரேஷன் செய்வது \nX Ray போட்டோக்களை கொண்டு கொரோனா கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்.\nReliance Jio ரூ. 555 பிரீபெயிட் சலுகையில் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்குகிறது.\nATM அல்லது E- பேங்கிங், Fraud இங்கே புகார் கொடுக்கலாம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n6,000 ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/seeman-invites-tamils-to-celebrate-nov1-tamilnadu-day-2020-with-tamilnadu-national-flag/", "date_download": "2020-12-03T23:13:07Z", "digest": "sha1:NBHSRR2K7ZESTFXNRWQJBRXERGLVYRNZ", "length": 33014, "nlines": 557, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம்!நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம்\nதமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம்\n‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ எனப் போற்றிக் கொண்டாடுமளவுக்குப் பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட தமிழ்நாடு, திராவிட -தேசிய கட்சிகளின் அரசியல் தவறுகளால் தனது நிலப்பகுதிகளைப் பெருமளவு இழந்தபோதும் தமிழர்கள் தேசிய இனம் எனப் பறைசாற்றும் பெருமையோடு தமிழர்களின் பெருந்தாயகமாகவும் பன்னெடுங்காலமாகத் திகழ்கிறது.\nதமிழ்நாடு தனித்தப் பெருந்தேசமாக விளங்கியதும், தமிழ்நாடு, தமிழகம் எனப் பண்டைய காலத்திலேயே அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன. அந்நிலப்பரப்பு இன்று இந்திய ஒன்றிய அரசின் கீழ் மாநிலமாகயிருந்தாலும் தமிழர்கள் என்ற ஒரு தனித்த தேசிய இனத்தின் தாய் நிலமாகத் திகழ்ந்து அதற்கான இருக்கிற பண்பாட்டு விழுமிய குணங்களோடு விளங்கி இந்தியப் பெருநாட்டிற்கே முன்மாதிரியாக ஒளிர்கிறது.\nஉலகில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் தாங்கள் வாழும் நிலப்பரப்பில் தங்கள் தாய்மொழியின் அடிப்படையிலேயே நாடுகளாக உருவாகி தங்களுக்கெனப் பண்பாட்டு அடையாளங்களோடு திகழ்ந்து வருகின்றன. மொழி தான் ஒரு தேசிய இனத்தின் முகமும், முகவரியுமாகத் திகழ்கிறது.\nஅந்தவகையில் இந்திய ஒன்றிய அரசின் கீழ் வாழ்கின்ற பல்வேறு தேசிய இனங்கள் மொழிவாரியாக மாநிலங்களாக 1956 ஆம் வருடம் பிரிந்தன. அதன் தொடர்ச்சியாக\nஉலகெங்கும் பரவி வாழும் 12 கோடிக்கும் மேலான தமிழர்களுக்கும் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு ஒரு மாநிலமாக 1956ஆம் வருடம் நவம்பர் 1ஆம் தேதி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பிற மொழி இனத்தாரின் குடியேற்றங்களாலும், நில ஆக்கிரமிப்புகளாலும், திராவிட -தேசிய அரசியல் கட்சிகளின் சிந்தனையற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் நமது தாயக நிலத்தின் பூர்வீக நிலப்பரப்பில் முக்கியமான பகுதிகள் அண்டை மாநிலங்களுக்கு இந்திய ஒன்றிய அரசால் தாரைவார்க்க பட்��� நிலை இருந்தாலும், தமிழர்களின் தாய் நிலமான தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பெருநாளாகும்.\nஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்த்தேசியப் பேரினம் இன்றைக்கு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல், நாகரீகம், பழக்கவழக்கம், தொன்றுதொட்ட வேளாண்மை, மெய்யியல் மரபு, வழிபாட்டுரிமை என இனத்தின் அத்தனை தொன்மக்கூறுகளையும் இழந்து நிற்கையில், தமிழீழம் எனும் தமிழர்களின் இன்னொரு தாய் நிலமே மொத்தமாய் அபகரிக்கப்பட்டு, தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆட்படுத்தப்பட்டு உலக அரங்கில் நீதிகேட்டு அலைகையில் இன ஓர்மையினால் விளையும் பேரெழுச்சி தமிழ்த்தேசிய பெருஉணர்வாகத் தமிழர் மனதில் இன்று பெருகி நிற்கிறது.\nதமிழர்கள் யாவரும் தமிழ்த்தேசியப் பேருணர்ச்சி கொண்டு இன ஓர்மையைக் கட்டமைத்து, அரசியலதிகாரத்தினைப் பெற்று, இழந்த உரிமைகளையும், நிலப்பரப்பினையும் மீளப்பெற்றிடவும், இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை நிலைநாட்டிடவுமாகச் சூளுரைத்து இனமானப்பணி செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழரின் காலக்கடமையாகும்.\nஅந்த இனமான கடமையை நம்முள் நிலை நிறுத்திட, நினைவூட்டிட செய்கின்ற நாளாக ‘தமிழ்நாடு நாள்’ என தமிழக அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, தமிழ்த்தேசிய திருநாளாகும்.\nவருகிற நவம்பர் 1 அன்று தமிழ்நாடு நாளை தாயகப் பேருவகையோடு பேரெழுச்சியாகக் கொண்டாட முன்னேற்பாடுகளையும் செய்திடுவோம். தமிழ்த்தேசிய இனத்தின் தாய் நிலமான தமிழ்நாடு மொழிவாரியாக அங்கீகரிக்கப்பட்ட திருநாளை, நாம் தமிழர் கட்சி வடிவமைத்து அளித்திருக்கிற, ஒட்டுமொத்த தமிழர்களுக்கெனப் பொதுவாக அமைந்திருக்கிற , அரசியல் சாதி மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்த தமிழ்நாட்டுக்கொடியை ஏற்றி, தமிழ்நாட்டுப் பாடலை இசைத்து இனிப்புகள் வழங்கி பெருமையோடு தமிழர்கள் அனைவரும் தமிழ் நாடெங்கும் கொண்டாட வேண்டுமென ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கவும், இனத்தின் ஓர்மையைக் கட்டியெழுப்பவும், தமிழர் அறத்தினைக் கொண்டு தமிழ்நாட்டினை ஆளுகை செய்திடவும், தமிழர்களுக்கென்று அரசதி���ாரத்தின் மூலம் தேசம் நிறுவிடவும் உழைத்திட தமிழ்நாடு நாளில் பேரெழுச்சி கொண்டு உறுதியேற்போம்.\nPrevious articleவேலூர் சட்டமன்றத் தொகுதி -டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் புகழ்வணக்க நிகழ்வு\nNext articleவீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – தலைமையகம்\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் …\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nநாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகர…\nஅறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள…\nஅறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகா…\nசோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை-அண்ணா நகர்\nமேட்டுப்பாளையம் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nதொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் – கடலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2014/07/chitraguptan-koil-and-eraser/", "date_download": "2020-12-03T22:20:48Z", "digest": "sha1:F57TJPECPBK6LLBYL7ZDVJPPL5OL4MUC", "length": 4579, "nlines": 50, "source_domain": "venkatarangan.com", "title": "Chitraguptan Koil and Eraser | Writing for sharing", "raw_content": "\nஇன்று பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த தந்தை என்னைக் கூப்பிட்டு சொன்ன ஒரு குட்டி (உண்மை) நகைச்சுவை சம்பவம். என் தாத்தா திரு.கிருஷ்ணஸ்வாமி சர்மா (1908-79) அவர்கள் ஒரு அலாதியான புருஷர், இது அவரின் வேடிக்கையான ஒரு நம்பிக்கையைப் பற்றிது.\nகாஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை தரிசிக்க அடிக்கடி செல்வது என் தாத்தாவின் வழக்கம். அப்படி போன ஒரு முறை என் தந்தையையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார்.\nபெருமாளை சேவித்துவிட���டு சித்ரகுப்தன் கோயில் வாசலில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கியிருக்கிறார், பிறகு என் தந்தையை அழைத்து பின் சிட்டின் கீழேயிருக்கும் பையை எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். பிறகு சித்ரகுப்தன் கோயிலினுள் சென்று தரிசனம் செய்தயுடன் கொண்டு வந்த பையிலிருந்த கவரை எடுத்து என் தந்தையிடம் கொடுத்து உண்டியலில் அல்லது ஸந்நிதியினுள்ளே போட்டுவிடச் சொல்லியிருக்கிறார். என் தந்தையும் அதை செய்துவிட்டு கவரில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார்.\n“அதன் உள்ளே அழிக்கும் ரப்பர்கள் சில இருக்கிறது” என்றார் தாத்தா. புரியாமல் என் தந்தை விழித்ததைப் பார்த்தவர் தொடர்ந்து “அந்த ரப்பரை வைத்து நமக்குத் தெரியாமல் நாம் செய்த பாவங்களை சித்ரகுப்தன் அழித்துவிடுவார்” என்றார் சிரித்துக் கொண்டே. அத்தோடு இதை விட்டுவிடாமல் என் தந்தை கேட்டார்: “நம் புண்ணியங்களையும் சேர்த்து அழித்துவிட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/122835?ref=archive-feed", "date_download": "2020-12-03T22:12:01Z", "digest": "sha1:KZFP7YNZABRWJVCF6BU4ZGRDBINWBMDR", "length": 5641, "nlines": 63, "source_domain": "www.cineulagam.com", "title": "CSKனு நெஞ்ச நிமித்தி சொல்ல இத்தனை விஷயம் இருக்கு தெரியுமா - Cineulagam", "raw_content": "\nவாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது தேர்தலில் கமலின் திட்டம்\nஅழகில் கேரளத்து பைங்கிளியை தூக்கியடிக்கும் ராதிகாவின் ரீல் மகள் பேரழகில் மயங்கி கண் வைக்கும் ரசிகர்கள்... அம்புட்டு அழகு\nசகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nநடிகை சினேகாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nதல அஜித்தின் திருமணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nஜாலியாக கொண்டாட்டம் போடும் அஜித்தின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nஆரி இப்படியெல்லாம் செய்தார்.. டைட்டில் வின்னர் இவர்தான்.. பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nCSKனு நெஞ்ச நிமித்தி சொல்ல இத்தனை விஷயம் இருக்கு தெரியுமா\nCSKனு நெஞ்ச நிமித்தி சொல்ல இத்தனை விஷயம் இருக்கு தெரியுமா\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/wedding-whishes/40th-wedding-day", "date_download": "2020-12-03T23:40:02Z", "digest": "sha1:4A4BAUYCRODHM7NJCPUQCVE2IFXLL5CK", "length": 9380, "nlines": 189, "source_domain": "www.ourmyliddy.com", "title": "40வது திருமண நாள் \"மாணிக்க விழா\" திரு திருமதி. கருணாநிதி சத்தியேஸ்வரி - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n40வது திருமண நாள் \"மாணிக்க விழா\" திரு திருமதி. கருணாநிதி சத்தியேஸ்வரி\nதிரு திருமதி கருணாநிதி சத்தியேஸ்வரி தம்பதியினர் இன்று தங்களின் 40வது திருமணநாளை (மாணிக்க விழா) கொண்டாடுகின்றார்கள். மாணிக்க விழாக் காணும் தம்பதியினருக்கு அனைவரின் சார்பிலும் இறைவனின் ஆசியுடனும், இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்கவெனவும் இதயம் கனிந்த திருமணநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nஉங்கள் இருவருக்கும் 40 ஆவது திருமணநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து சைவப்பணி செய்து திருவருள் பெற வேண்டும்.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/150702-naangam-suvar-writer-backyam-sankar-series", "date_download": "2020-12-03T23:46:49Z", "digest": "sha1:KYINGTQ3ZS7I6HPVCUSX47LJHXGCEXF4", "length": 8234, "nlines": 237, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 May 2019 - நான்காம் சுவர் - 35 | Naangam suvar: Writer Backyam Sankar Series - Ananda Vikatan", "raw_content": "\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது... மிக விரைவில்...\nஎன்னை நம்பின பெரிய ஹீரோ அவர்தான்\nஎல்லாத்தையும் உடைக்கணும்... அதுதான் சினிமா\nஇந்தக் கால்கள் கடந்தவை அதிகம்\nபொருளாதார வளர்ச்சி: புதிய அரசு என்ன செய்யவேண்டும்\nதொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே\nஅன்பே தவம் - 27\nநான்காம் சுவர் - 35\nஇறையுதிர் காடு - 22\nகேம் சேஞ்சர்ஸ் - 35 - Zomato\nநான்காம் சுவர் - 35\nநான்காம் சுவர் - 35\nநான்காம் சுவர் - 35\nநான்காம் சுவர் - 34\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 32\nநான்காம் சுவர் - 31\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 29\nநான்காம் சுவர் - 28\nநான்காம் சுவர் - 27\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 25\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 21\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 18\nநான்காம் சுவர் - 17\nநான்காம் சுவர் - 16\nநான்காம் சுவர் - 12\nநான்காம் சுவர் - 11\nநான்காம் சுவர் - 10\nநான்காம் சுவர் - 9\nநான்காம் சுவர் - 8\nநான்காம் சுவர் - 7\nநான்காம் சுவர் - 6\nநான்காம் சுவர் - 5\nநான்காம் சுவர் - 4\nநான்காம் சுவர் - 3\nநான்காம் சுவர் - 2\nநான்காம் சுவர் - 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_189.html", "date_download": "2020-12-03T23:10:16Z", "digest": "sha1:LICT6TOL6UBELMYBBYKIK3Y5F4NPJX7F", "length": 7231, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள புதிய அமைச்சரவை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஎதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள புதிய அமைச்சரவை.\nஅமைச்சரவை, கோட்டாபய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்ஷ\nபுதிய அமைச்சரவை எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் கூடவுள்ளது.\nஇக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, 09ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வை எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையின் கீழ் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இடம்பெறவுள்ளதோடு, இம்முறை பார்வையிட வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான நெருங்கிய நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட மதகுரு யாழில் கைது.\nYarl Express: எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள புதிய அமைச்சரவை.\nஎதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள புதிய அமைச்சரவை.\nஅமைச்சரவை, கோட்டாபய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_207.html", "date_download": "2020-12-03T22:42:38Z", "digest": "sha1:DSNH33HYSVSAUAZ6WRMH35WBLRM4K7NC", "length": 7901, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, pyro, ஆங்கில, தமிழ், வரிசை, series, பொருள், காய்ச்சல், உண்டுபண்ணுகிற, சார்ந்த, நிழற்படம், சூடாக்கப்பட்ட, ஆக்கப்பட்ட, காற்றுப்பட்டால், சூட்டினால், dictionary, tamil, english, வார்த்தை, word, முனைகள், எதிரெதிர், நேர்மின்னாகவும்", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற.\nn. வெப்ப மின்னாற்றல், சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை.\nn. நிழற்படம் பதிவியல் முறையில் உயிரகம் குறைக்கப் பயன்படுங் காடி.\na. வெப்பம் உண்டுபண்ணுகிற, உடல்வெப்பவிளைவிக்கிற, காய்ச்சல் உண்டுபண்ணுகிற, காய்ச்சலுக்குரிய, காய்ச்சலால் உண்டாகிற.\na. பாறைவகையில் எரிமலையால் ஆக்கப்பட்ட, பொருள் வகையில் பிறிதொரு பொருள் எரிவினால் ஆக்கப்பட்ட.\nn. சூடாக்கப்பட்ட கருவியால் வெண்மரமீது தீட்டப்பட்ட செதுக்கவேலை.\nn. சூடாக்கப்பட்ட இடுப்புக்கருவியாற் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு.\na. மர எரிப்புச்சார்பான, மரப்பொருள் கொதிவடிப்பு மூலமான.\nn. எரியூட்டுவெறியர், (பெ.) தீக்கொளாவும் ஆர்வமுள்ள.\na. உயர்தள வெப்பமானி சார்ந்த.\nn. அழற்சிவப்பு நிறமுடைய மாணிக்கக் கல்வகை.\nn. காற்றுப்பட்டால் தீப்பிடித்துக்கொள்ளும் பொருள்.\nn. கண்ணாடிமீது காய்ச்சிப் பதிப்பிக்கப் பட்ட நிழற்படம்.\na. வாண வேடிக்கை சார்ந்த, சொல் நயவகையில் அறிவுத்திறங் காட்டுகிற, உணர்ச்சிக்கொந்தளிப்புடைய.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, pyro, ஆங்கில, தமிழ், வரிசை, series, பொருள், காய்ச்சல், உண்டுபண்ணுகிற, சார்ந்த, நிழற்படம், சூடாக்கப்பட்ட, ஆக்கப்பட்ட, காற்றுப்பட்டால், சூட்டினால், dictionary, tamil, english, வார்த்தை, word, முனைகள், எதிரெதிர், நேர்மின்னாகவும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/progress/", "date_download": "2020-12-04T00:13:35Z", "digest": "sha1:U6TAE7OFNYTFSQ3PT2VAMHLBS7YWA5J5", "length": 48847, "nlines": 331, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Progress « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்�� 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி\nமத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nபணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.\nஉள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.\nவாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.\nமாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.\nஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.\nவட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇப்படி மத்திய அரசு தரும் நிதியை,\nபஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,\nஇந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,\nபாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,\nமதிய உணவு சமையலறைக் கட்டடம்\nஉள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.\nமத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சக��் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.\nஇந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.\nபின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.\nகருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.\nஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.\nஅரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.\nஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.\nஇந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.\nமாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.\nஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன\nஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.\nஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.\nஇதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.\nஇந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.\nஅந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்��� அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.\n10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.\nஇலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.\nஇதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.\nதொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.\nமாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.\nஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.\n2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.\n22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.\nஅனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.\nதமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.\nஇதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.\nஅதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.\nமுதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.\nஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.\nபாதியில் முடங்கிய 3 மேம்பாலங்கள்: ரூ. 42 கோடி வீணாகும் அவலம்\nசென்னை, ஆக. 2: சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக ரூ. 42 கோடியில் தொடங்கப்பட்ட 3 மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.\nபல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை,\nபல்லாவரம் திரிசூலம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை.\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்: இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து இங்குள்ள குரோம்பேட்டை நியூகாலனி குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி. சந்தானத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் அளித்துள்ள பதில் விவரம்:\nரூ. 14.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் திட்டமிட்டபடி 2005 ஜூனில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.\n70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது, கிழக்குத் தாம்பரம் பகுதியில் இறங்குதளம் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றால் இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.\nதற்போதைய நிலவரப்படி 2008 டிசம்பருக்குள் இந்த மேம்பாலப் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.\nபல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம்:\nரூ. 22 கோடி திட்ட மதிப்பீட்டில் 2004 பிப்ரவரியில் இந்த திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.\nதிட்ட மதிப்பீட்டில் ரூ. 20 கோடி, நிலம் கையகப்படுத்தவே செலவிடப்பட்ட நிலையில் இதுவரை 53 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.\nஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 723 சதுர மீட்டர் நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2006 பிப்ரவரியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.\nதற்போதைய நிலவரப்படி 2008 ஜூனில் இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது.\nரூ. 5.75 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 நவம்பரில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.\nஇதுவரை 40.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை நிலத்தை ஒப்படைக்காததால் திட்டமிட்டபடி 2005-ல் இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை.\nபாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் கிடைத்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் முடிக்கப்படும் என தெரி���ிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று மேம்பாலங்களும் பாதியில் முடங்கியதற்கு இவற்றுக்கு தேவையான நிலத்தை பெறுவதில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்.\nபல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களுக்கு முக்கியத் தேவை நிலம். ஆனால், இந்த திட்டங்களை உருவாக்கிய அரசு அதிகாரிகள் தேவையான நிலத்தை பெறுவதற்கான வழிமுறைகளை தெளிவாக வகுக்கவில்லை.\nதனியார் பயன்பாட்டுக்கான பெரிய திட்டங்களுக்கு சாதாரண மக்களின் நிலங்கள் தேவை என்றால் விரைந்து செயல்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் அரசு நிர்வாகம், மக்களின் திட்டங்களுக்காக சில தனியாரிடம் இருந்து நிலத்தை பெறுவதில் மட்டும் ஆமை வேகத்தில் உரிய அக்கறை இன்றி செயல்படுவதே இத்தகைய திட்டங்கள் முடங்க முக்கிய காரணம் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2020-12-03T23:05:18Z", "digest": "sha1:O3DWASO5VB6FOGVIPADJCJQVQ6YRVASR", "length": 12700, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மட்டக்களப்பில் பொதுமலசல கூடத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்! | ilakkiyainfo", "raw_content": "\nமட்டக்களப்பில் பொதுமலசல கூடத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்\nமட்டக்களப்பு வாகரையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தி, கொலை செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் பொதுமக்கள் பிடித்து நையப் புடைத்து வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇன்று நண்பகல் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள பெண்கள் மலசல கூடத்தினுள் சென்ற பெண்ணை அவதானித்த நபர், அவரை பின் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.\nவாகரை பால்சேனையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 23 வயதான குடும்பப் பெண்ணொருவரே வாழைச்சேனைக்கு பொருட்கள் வாங்க வந்த சமயத்தில் இந்த அனர்த்தத்தை சந்தித்தார்.\nமாணவியை பேருந்தில் வைத்து, துஷ்­பி­ர­யோ­கத்­திற்குட்படுத்திய பேருந்து நடத்­துநர் கைது..\n“வீட்டில் படுத்துட்டு இங்க வர கூடாது..”வவுனியா கிராமசேவையாளரின் அநாகரீக செயல்\nமேலும் ஒரு கொரோனா தொற்றாளர் மரணம் 0\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\n2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பில் சிக்கி ரோமப் பேரரசின் ஆண்டான் – அடிமை உடல்கள் கண்டுபிடிப்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் – அறிவியல் உண்மையா, போலிச் செய்தியா\nகொரோனா வைரஸ்: கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடல்களை புதைப்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐநா கடிதம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யா��ாக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E/", "date_download": "2020-12-03T22:31:04Z", "digest": "sha1:VA3SY63D75MXUGDJIC2BPTOTUNXCBWS3", "length": 19098, "nlines": 193, "source_domain": "worldtamilu.com", "title": "செவ்வாய்க்கிழமை முதல் பஞ்சாபில் ரயில் நடவடிக்கை மீண்டும் தொடங்கலாம் | இந்தியா செய்தி »", "raw_content": "\nசூறாவளிகள் இந்த ஆண்டின் கடைசி சட் ஏவுதலை நிறுத்தலாம்; இறுதி வம்சாவளியில் சந்திரயான் -3 கேமராக்கள் நேரடி ஊட்டத்தை வழங்கும்: இஸ்ரோ தலைவர் | இந்தியா செய்தி\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nஒரு வேளை, ஒரு சந்தர்ப்பம் \nஒருவர் பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை தெரிந்துக் கொள்ள முடியும் ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை\nசெவ்வாய்க்கிழமை முதல் பஞ்சாபில் ரயில் நடவடிக்கை மீண்டும் தொடங்கலாம் | இந்தியா செய்தி\nபுதுடில்லி: தி ரயில் நடவடிக்கை இல் பஞ்சாப் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கலாம் என்று ரயில்வே அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.\nதிங்கள்கிழமை முதல் அனைத்து பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களையும் இயக்க அனுமதிக்க விவசாயிகள் ஒப்புக் கொண்��தாக பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, தேவையான பராமரிப்பு சோதனைகளை மேற்கொண்டு, பிற பணிகளை முடித்தவுடன் ரயில் சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நெறிமுறைகள்.\nபொருட்கள் மற்றும் பயணிகள் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்காக பஞ்சாப் அரசிடமிருந்து ரயில்வே தகவல் தொடர்பு பெற்றுள்ளது. ரயில் நடவடிக்கைகளுக்கு தடங்கள் இப்போது தெளிவாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ”என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அது ட்வீட் செய்தது, “தேவையான பராமரிப்பு சோதனைகளை மேற்கொண்ட பின்னர் மற்றும் பிற நெறிமுறைகளை முடித்த பின்னர் ரயில்வே பஞ்சாபில் ரயில் சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.”\nஉரங்கள், எரிபொருள் மற்றும் பிற பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களால் ஏற்றப்பட்ட சிக்கித் தவிக்கும் ரேக்குகளின் பின்னிணைப்பை அகற்றுவதற்கும், ரயில் நடவடிக்கை மீண்டும் தொடங்கியவுடன் பஞ்சாபிலிருந்து ஏராளமான உணவு தானியங்களை வெளியேற்றுவதற்கும் தேசிய போக்குவரத்துக்கு ஒரு கடினமான பணி இருக்கும்.\nபோராட்டம் காரணமாக குறைந்தது 3,850 சரக்கு ரயில்களை ஏற்ற முடியவில்லை என்றும் 2,350 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளன என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. பஞ்சாபிற்கு விதிக்கப்பட்ட 230 ஏற்றப்பட்ட ரேக்குகள் மாநிலத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 33 ஏற்றப்பட்ட ரேக்குகள் மற்றும் 96 லோகோக்கள் மாநிலத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nசூறாவளிகள் இந்த ஆண்டின் கடைசி சட் ஏவுதலை நிறுத்தலாம்; இறுதி வம்சாவளியில் சந்திரயான் -3 கேமராக்கள் நேரடி ஊட்டத்தை வழங்கும்: இஸ்ரோ தலைவர் | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: கோவிட் தொற்றுநோயால் தூண்டப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் செயற்கைக்கோள் பயணங்களுக்கு தடையாக இருந்தன. ஆண்டு இறுதி ஏவுதல் கூட சிக்கலில்லாமல் உள்ளது. தென்னிந்தியாவில் தொடர்ச்சியான சூறாவளிகளைப் பற்றிய முன்னறிவிப்பு,...\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nஒரு வேளை. ிக்கிழமை மேலும், ஒரு வேளை. ஒரு வேளைகளில் கூட இல்லை. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது...\nஒரு வேளை, ஒரு சந்தர்ப்பம் \nஒரு வேளை, அது ஒரு வேளை. ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு முறை. ஒரு முறை, ஒரு முறை. ஒரு முறை. ஒரு...\nசூறாவளிகள் இந்த ஆண்டின் கடைசி சட் ஏவுதலை நிறுத்தலாம்; இறுதி வம்சாவளியில் சந்திரயான் -3 கேமராக்கள் நேரடி ஊட்டத்தை வழங்கும்: இஸ்ரோ தலைவர் | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: கோவிட் தொற்றுநோயால் தூண்டப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் செயற்கைக்கோள் பயணங்களுக்கு தடையாக இருந்தன. ஆண்டு இறுதி ஏவுதல் கூட சிக்கலில்லாமல் உள்ளது. தென்னிந்தியாவில் தொடர்ச்சியான சூறாவளிகளைப் பற்றிய முன்னறிவிப்பு,...\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nகிழக்கு லடாக்கில் முழுமையான பணிநீக்கத்தை உறுதி செய்வதற்காக இந்தியா, சீனா தொடர்ந்து தகவல்தொடர்புகளைப் பேணுகின்றன: MEA | இந்தியா செய்தி\nபுதுடெல்லி: லடாக்கில் உள்ள எல்.ஐ.சி-யில் உள்ள அனைத்து உராய்வு புள்ளிகளிலும் முழுமையான செயலிழப்பை உறுதி செய்வதற்கும், அமைதி மற்றும் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதற்கும் இந்தியாவும் சீனாவும் இராஜதந்திர மற்றும் இராணுவ சேனல்கள்...\n90 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்கள் மற்றும் சேவைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது இந்தியா செய்தி\nவாஷிங்டன்: 90 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது இராணுவ வன்பொருள் மற்றும் சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களின் கடற்படைக்கு ஆதரவாக...\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nஒரு வேளை. ிக்கிழமை மேலும், ஒரு வேளை. ஒரு வேளைகளில் கூட இல்லை. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது...\nஒரு வேளை, ஒரு சந்தர்ப்பம் \nஒரு வேளை, அது ஒரு வேளை. ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு முறை. ஒரு முறை, ஒரு முறை. ஒரு முறை. ஒரு...\n1.6 பில்லியன் அளவுகளில், கோவிட் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: ஆய்வு | இந்தியா செய்தி\nபெங்களூரு: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, \"உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி அளவுகளில்\" இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது, அதற்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன, \"1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை முடித்துவிட்டன\"....\nஒரு வேளை. ிக்கிழமை மேலும், ஒரு வேளை. ஒரு வேளைகளில் கூட இல்லை. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது...\nஒரு வேளை, ஒரு சந்தர்ப்பம் \nஒரு வேளை, அது ஒரு வேளை. ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு முறை. ஒரு முறை, ஒரு முறை. ஒரு முறை. ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/nov/18/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-3506225.html", "date_download": "2020-12-03T23:27:59Z", "digest": "sha1:RE7QI6E6A5ZQCYR5DSNJBFZYYPFEVYH2", "length": 8796, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தனித் தோ்வா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதனித் தோ்வா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்\nகாரைக்கால் தனித் தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து காரைக்கால் மேல்நிலை���் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி ஆகியோா் கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகடந்த செப்டம்பா் மற்றும் அக்டோபா் -2020, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, முதலாம் ஆண்டு (பிளஸ் 1 அரியா்), பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான சிறப்பு துணைத் தோ்வின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாணவா்கள் தோ்வு எழுதிய மையம் மூலமாக நவம்பா் 17 முதல் டிசம்பா் 4 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. தனித் தோ்வா்கள் இதைப் பெற்றுக்கொள்ளலாம்.\nமதிப்பெண் சான்றிதழ் பெற மையங்களுக்குச் செல்வோா் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122503/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:53:09Z", "digest": "sha1:5FA6EKBD77LE3AEUFKFXIFY4OQUA4MAK", "length": 7772, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "அஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nஅஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான்\nஅஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான்\nஅஜர்பைஜானுடனான போரில் இதுவரை 2,300க்கும் அதிகமான அர்மீனியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.\nநாகோர்னோ-காராபாக் பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானதாக அங்கீகரிக்கப்பட்டாலும், அர்மீனியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் அங்கு போர் மூண்டுள்ளது. இந்த போரில் இன்று காலை வரை 130 டாங்கிகள் மற்றும் ஏராளமான கவச வாகனங்கள், 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்டவையும், 25 வான் பாதுகாப்பு ஆயுதங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு உள்ளதாக அஜர்பைஜான் அறிவித்துள்ளது.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - பிரான்ஸ் பிரதமர் திட்டவட்டம்\nசுறாக்களை தட்டி விளையாடும் கிறிஸ்துமஸ் தாத்தா. அவரை சுற்றி சுற்றி வரும் கடல் மீன்கள்\nமக்களை குறிவைக்கும் போலி தடுப்பூசி மாபியாக்கள்-உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க இன்டர்போல் நோட்டீஸ்\nH-1B விசாக்கள் மீதான இரண்டு கட்டுப்பாடுகளை நீக்கியது அமெ.நீதிமன்றம்\nஉலகின் பிரபலமான மோதிரமாக இளவரசி கேட்டின் மோதிரம் தேர்வு\nபிரிட்டனுக்கு சென்று பைசரின் கொரோனா தடுப்பூசி போட பல இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்\nசீன செயலியான வீ சாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் பதிவிட்ட செய்தியை அந்நிறுவனம் முடக்கம்\nசீனா: கம்பி வேலிக்குள் சிக்கிய நாய்க்குட்டி... காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்களுக்கு வழிகாட்டிய தாய் நாய்..\nநமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட��...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landdept.wp.gov.lk/tm/gampaha-district-regional-office/", "date_download": "2020-12-03T22:10:37Z", "digest": "sha1:4PTPUQFOF4EUN6LIC66VKHXBTDI4GINH", "length": 3870, "nlines": 54, "source_domain": "landdept.wp.gov.lk", "title": "Gampaha District Regional Office – Western Provincial Land Department, Sri Lanka", "raw_content": "\nஇலக்கம் 787/3, நவசிட்டி கட்டிடம், கடுவெல வீதி, மாலபே. தொலை பேசி இலக்கம் : +94 112 433 981 பக்ஸ் இலக்கம் : +94 112 542 908\nவினாக்கள் மற்றும் முறைப்பாடுகளை வினவ\nவிசாரணைகள், கேள்விகள் / புகார்\nமேல் மாகாண வேளாண்மை அமைச்சகம்\nகாணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்\nஇடம் உதவி மாகாண காணி ஆணையாளர் காரியாலயம், ஶ்ரீ போதி வீதி கம்பஹா.\nபிரிவுத் தலைவரின் மாவட்ட காணி அலுவலகர்\nதொலைபேசி இலக்கம் +94 332 248 683\nபணிகள் கம்பஹா மாவட்டத்தின் பிரதேச செயலாளர் காரியாலயம், மற்றும் பிரதான காரியாலயத்திற்கு இடையே இணைப்பாளராகச் செயற்பட்டு காணி உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்குதல். மற்றும் திணைக்களத்தின் திணைக்கள முன்னேற்றத்தினை மேற்பார்வை செய்தல், குத்தகை மேம்பாடு மற்றும் கொளனிகளின் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/02/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE/", "date_download": "2020-12-03T22:12:52Z", "digest": "sha1:3USU3H2Z4IXDBAU36DDL652TZYUN7Z4H", "length": 14421, "nlines": 133, "source_domain": "virudhunagar.info", "title": "சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் | Virudhunagar.info", "raw_content": "\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nஜனவரியில் கட்சி தொடக்கம்.. டிச. 31ல் அறிவிப்பு.. ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு\nசிவகாசி பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் கருத்தரங்கம்\nசிவகாசி பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் கருத்தரங்கம்\nசிவகாசி;சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி உயிர்தொழில்நுட்பவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. பி.எஸ்.ஆர்., கல்வி குழும தாளாளர் சோலைச்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் விஷ்ணுராம் தலைமை வகித்தார். கல்லுாரி டீன் மாரிச்சாமி பேசினார். உயிர்தொழில்நுட்பவியல் துறை தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார். கேரளா கோட்டயம் புனித கிட்ஸ் கல்லுாரி உணவு தொழில்நுட்பவியல் பேராசிரியர் ஹரிகிருஷ்ணன், புதுக்கோட்டை எச்.எச்., ராஜாஸ் கல்லுாரி வேதியியல் துறை தலைவர் பகுத்தறிவாளன், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தாவரவியல் துறை தலைவர் ரவீந்தர்சிங், சென்னை நுண்ணுயிரியல் மெடல் ஹெல்த்கேர் மகேஷ்குமார், சென்னை கிரீன் ட்ரி டெஸ்டிங் லேப் ஜேம்ஸ் தேவபிரபா, ராஜபாளையம் ஆன்ட்டிவைரஸ் சொசய்டி செல்வம் பேசினர். ராஜேஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உயிர்தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.\nவிருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நாட்டு நலப்பணி\nபட்டாசு பதாகை வெளியீடு கூட்டம்\nஇதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் வழியில்தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன்...\nதீயனைப்பு கருவிகள் / பாதுகாப்பு உபகரணங்கள் & முதலுதவி சிகிச்சை பெட்டகம்\nஇன்று 26.11.2020 மானூர் கூட்டு குடிநீர் நீர் தேக்க இயக்குனர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தீயனைப்பு கருவிகள் /...\nபுதிய ஆதார் மற்றும் பெயர் நீக்கம்\nஇன்று 25-11-2020 மக்களுக்குத் தேவையான புதிய ஆதார் மற்றும் பெயர் நீக்கம் அலைபேசி எண் மற்றும் பெயர் நீக்கம் அனைத்தும் ஆனையூர்...\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்காது – அமைச்சர் ஜெயக்குமார்\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nநாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\nசிவகாசியில் உள்ள தெய்வேந்திரன் பிளாஸ்டிக் பி. லிட். நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டர் வேலைக்கு ITI / Diploma முடித்த 25 வயதிற்குட்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Wing%20Commander", "date_download": "2020-12-03T23:45:51Z", "digest": "sha1:WT65UFH4POV4XQ6OIGJKC4JG3JSGWWIZ", "length": 4405, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Wing Commander", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇந்திய தூதரகப் பணியில் முதல் பெண...\nமுதல் பெண் விமான க��ாண்டராக தாமி ...\nமிக்-21 பைசான் ரக விமானத்தில் பற...\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை...\nவிரைவில் போர் விமானத்தை இயக்குகி...\nபாகிஸ்தான் பிடியில் இருந்த போது ...\nவிமானப்படையின் விசாரணை நிறைவு - ...\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு அகிம...\nஅபிநந்தனுடன் மத்திய இணை அமைச்சர்...\nஅபிநந்தனை வரவேற்க சென்ற பெற்றோர்...\nராணுவ ரகசியங்கள் கசிந்துவிடாமல் ...\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/223.html", "date_download": "2020-12-03T23:42:01Z", "digest": "sha1:TINOQ6WKM57H7UIEHE6GSDRWHOM75X3Z", "length": 4481, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "மேலும் 223 பேருக்கு வீடு செல்ல அனுமதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS மேலும் 223 பேருக்கு வீடு செல்ல அனுமதி\nமேலும் 223 பேருக்கு வீடு செல்ல அனுமதி\n14 நாட்கள் கட்டாய கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மேலும் 223 பேர் இன்று காலை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகண்காணிப்பு காலத்தை நிறைவு செய்தவர்களை இராணுவத்தினர் பேருந்துகள் மூலம் பிரதான நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/India_Karnataka", "date_download": "2020-12-03T23:43:36Z", "digest": "sha1:JFLL5547246XZGEX47BRRDDDDPABKJRP", "length": 14957, "nlines": 135, "source_domain": "jobs.justlanded.com", "title": "velaigalஇன கர்நாடகா , இந்தியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னா���ீஸ்யொரூபாஜுலு\nமற்றுவை அதில் உத்தர் பிரதேஷ் | 2020-12-03\nமற்றுவை அதில் உத்தர் பிரதேஷ்\nமற்றுவை அதில் உத்தர் பிரதேஷ் | 2020-12-03\nமற்றுவை அதில் உத்தர் பிரதேஷ்\nமற்றுவை அதில் இந்தியா | 2020-12-03\nமற்றுவை அதில் இந்தியா | 2020-12-02\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் இந்தியா | 2020-12-01\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் இந்தியா\nமற்றுவை அதில் இந்தியா | 2020-12-03\nமார்கெட்டிங் அதில் டெல்லி | 2020-11-30\nமற்றுவை அதில் இந்தியா | 2020-12-02\nகம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் அதில் ஹைதராபாத் | 2020-11-30\nகம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் அதில் ஹைதராபாத்\nஇன்பார்மேஷன் டேக்நோலாஜி அதில் ஹைதராபாத் | 2020-11-30\nஇன்பார்மேஷன் டேக்நோலாஜி அதில் ஹைதராபாத்\n Go to Velaigal அதில் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2073", "date_download": "2020-12-03T22:17:18Z", "digest": "sha1:MGFHRK5P7ATI2G537YPPEVJPP7UZMZXR", "length": 16719, "nlines": 87, "source_domain": "m.dinamalar.com", "title": "கொளஞ்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-���ீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 26,2019 14:01\nநடிப்பு - கிருபாகரன், நசாத், சமுத்திரக்கனி, சங்கவி\nதயாரிப்பு - மயன்தாரா புரொடக்ஷன்ஸ்\nஇயக்கம் - தனராம் சரவணன்\nஇசை - நடராஜன் சங்கரன்\nவெளியான தேதி - 26 ஜுலை 2019\nநேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்\nநம்மைச் சுற்றியே இன்னும் படமாக்கப்படாத பல கதைகள் உள்ளன என்பார்கள் சீனியர் படைப்பாளிகள். இன்னும் எவ்வளவோ கதைகள், கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கைக்குள் புதைந்து கொண்டிருக்கின்றன. அவை அடிக்கடி படமாக திரைக்கு வராமல் போனாலும் அவ்வப்போதாவது வந்து நமது வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகின்றன.\nஇந்த 'கொளஞ்சி' படமும் ஒரு வாழ்வியல் படம்தான். கிராமத்தில் பெரியார் கொள்கைகளை பேசிக் கொண்டு இருப்பவர் சமுத்திரக்கனி. மனைவி சங்கவி, இரண்டு மகன்கள் என அளவான குடும்பம் அவருடையது. பள்ளியில் படிக்கும் மூத்த மகன் கிருபாகரன் பயங்கரமான வால்தனம் செய்பவன். ஊரில் எப்போதும் ஏதாவது வம்பு செய்து கொண்டிருப்பவன். அதனாலேயே அவனை எப்போதும் அடித்து, உதைத்துக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. இளைய மகன் மீதுதான் அவருக்கு அதிக பாசம். ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி, சங்கவி இருவருக்கும் சண்டை வரை, அப்பாவின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறும் அம்மா சங்கவியுடன் கிருபாகரனும் சென்று விடுகிறான். பிரிந்தவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nகிருபாகரன் கதாபாத்திரப் பெயர்தான் 'கொளஞ்சி'. படம் முழுவதும் அந்தக் கதாபாத்திரத்தைச் சுற்றியேதான் இருக்கிறது. கிருபாகரன் அவனது நண்பன் நசாத் இருவரும் அடிக்கும் கலாட்டாக்கள் நம்மை நமது சிறு வயது பருவத்திற்கு அழைத்துச் செல்லும். இன்று அப்படியான கலாட்டாக்கள் குறைந்து போய்விட்டது. சிறுவர், சிறுமியர் அனைவரும் டிவி முன்பும், மொபைல் போன் வைத்தும்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்து தெருக்களில், தோப்பில், வயல்வெளியில் விளையாடுவதெல்லாம் குறைந்து போய்விட்டது.\n'கொளஞ்சி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிருபாகரன் அவ்வளவு யதார்த்தமாய் நடித்துள்ளார். அவர் 9வது படிக்கும் போது எடுத்த படமாம், இப்போது 12ம் வகுப்பு படிக்கிறேன் என���கிறார். மூன்று வருட தாமதத்திற்குப் பிறகு படம் வந்தாலும் எக்காலத்திற்கும் பொருத்தமான குடும்பம், காதல், கடவுள், கடவுள் மறுப்பு என தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் தனராம் சரவணன்.\nகிருபாகரன் நண்பனாக நசாத். 'அப்பா' படத்தில் நடித்த சிறுவன். இந்தப் படத்தில் கிருபாகரன் கூடவே எந்நேரமும் இருக்கும் உற்ற நண்பன். அந்த சிறு வயதில் நட்புக்கு அவர் கொடுக்கும் மரியாதை சிறப்போ சிறப்பு. அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு மற்றவர்களைக் கிண்டலடித்து நம்மையும் அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.\nகிருபாகரன், நசாத் ஆகிய இருவருக்குப் பிறகே மற்ற நடிகர்களைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. ஒரு மகன் மீது பரிவும், மற்றொரு மகன் மீது கோபமும் காட்டும் அப்பாவாக சமுத்திரக்கனி. பெரியாரிசம் பேசுபவர் மனைவி சங்கவியை கை நீட்டி அடிப்பதும், வெளியில் இருந்து வந்த மனைவியிடம் போய் சமைக்கும் வேலையைப் பார் என்று சொல்வதும் அவரது கதாபாத்திரத்திற்கு முரணாக உள்ளது. மனைவி வீட்டை விட்டுப் போன பின் அவரே வீட்டில் சமைத்து இளைய மகனுக்கு உணவளித்திருக்கலாம். ஆனால், ஹோட்டலுக்குத்தான் அழைத்துப் போகிறார். இருப்பினும் முரட்டு அப்பாவாக தன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்துள்ளார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு சங்கவி. கணவன் வெறுக்கும் பையன் மீது அதிக பாசம் காட்டும் அம்மாவாக சில காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். பாசத்தோடு மட்டும் படம் நகரக் கூடாது என்பதற்காக ராஜாஜ், நைனா சர்வார் காதல் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். முறைப் பெண்ணைக் காதலிப்பதற்காக அவர் கஷ்டப்படுவது கொஞ்சம் ஓவர்தான். அதற்கு சிறுவன் கிருபாகரன் உதவி என்பதெல்லாம் கொஞ்சம் வரம்பு மீறிய காட்சிகள். இப்படியான யதார்த்த படங்களுக்குள் அவற்றைத் தவிர்த்திருக்கலாம் இயக்குனர் தனராம். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கூட அந்தந்த கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள்.\nநடராஜன் சங்கரன் இசையில் பின்னணி இசை ஓகே. இது மாதிரியான படங்களில் இரண்டு, மூன்று சூப்பர் ஹிட் பாடல்கள் இருந்திருந்தால் அது படத்திற்கு மேலும் பலத்தைக் கொடுத்திருக்கும். ஒளிப்பதிவாளர் விஜயன் முனுசாமி கிராமத்தை அதன் இயல்பான அழகுடன் படமாக்கியிருக்கிறார்.\n'கொளஞ்சி' கதாபாத்திரத்தை மட்டும் சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்து அந்தக் கதாபாத்திரத்திற்கான பிரச்சினை என்ன தீர்வு என்ன என்பதோடு படம் இருந்திருந்தால் இன்னும் நெகிழ்வாக இருந்திருக்கும். ஆனால், காதல், கணவன் மனைவி பிரச்சினை என மேலும் சில கூடுதல் பிரச்சினைகள் சேர்ந்ததால் மையத்தை விட்டு படம் நகர்ந்து எங்கெங்கோ சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில பல காட்சிகள் இதற்கு முன் வெளிவந்த சில படங்களை ஞாபகப்படுத்துகிறது. 8வது வரை எந்த மாணவ, மாணவிரும் பெயில் ஆக்கப்பட மாட்டார்கள். ஆனால், 'கொளஞ்சி'யும் அவனது நண்பனும் பெயில் ஆகிறார்கள். இப்படி சில இடங்களில் இயக்குனர் கவனக் குறைவுடன் காட்சி அமைத்திருக்கிறார். இருப்பினும் ஒரு கிராமத்தில் 2 மணி நேரம் இருந்துவிட்டு வரும் ஒரு உணர்வு வருகிறது. அதைக் கொடுத்ததற்கு இயக்குனரைப் பாராட்டலாம்.\nகொளஞ்சி - குறும்பும், மருந்தும்...\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-12-04T00:35:11Z", "digest": "sha1:25LLDYUCXHTJ2THL44NSD7LQEFCJ77US", "length": 5588, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சின்ன ராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சின்ன ராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசின்ன ராஜா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகார்த்திக் (தமிழ் நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1999 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோஜா செல்வமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவா (இசையமைப்பாளர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Moorthy26880 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சின்ன ராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூஜா குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்ரா லட்சுமணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரூபா ஸ்ரீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/ferrari/portofino/coupe/", "date_download": "2020-12-04T00:21:00Z", "digest": "sha1:NY7HXNPKMSFQDMSMRI6JEFZJYYS2SV4P", "length": 7107, "nlines": 177, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபெராரி போர்ட்டோஃபினோ Coupe விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரம், விமர்சனம், வண்ணங்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஃபெராரி » போர்ட்டோஃபினோ » Coupe\nஅதிகபட்ச சக்தி 760 Nm @ 5250 rpm\nஃபெராரி போர்ட்டோஃபினோ Coupe தொழில்நுட்பம்\nஇருக்கைகள், எரிபொருள் கலன், பூட்ரூம் கொள்திறன்\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2\nபூட் ரூம் கொள்திறன் 292\nஎரிபொருள் கலன் கொள்திறன் 80\nடர்போசார்ஜர்/ சூப்பர்சார்ஜர் Twin Turbo\nசஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம்\nமுன்புற பிரேக் வகை Disc\nபின்புற பிரேக் வகை Disc\nமுன்புற டயர்கள் 245 / 35 R20\nபின்புற டயர்கள் 295 / 35 R20\nஃபெராரி போர்ட்டோஃபினோ Coupe வண்ணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/bhu-sanskrit-professor-firoze-khan-leaves-for-home-bhu-students-come-out-in-his-support/", "date_download": "2020-12-03T22:57:57Z", "digest": "sha1:77EXN4VRDIL26QKZ5TUZ2LFM4GESVL3I", "length": 16338, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இஸ்லாமிய பேராசிரியருக்கு ஆதரவாக போராடும் இந்து பல்கலைக்கழக மாணவர்கள்!", "raw_content": "\nஇஸ்லாமிய பேராசிரியருக்கு ஆதரவாக போராடும் இந்து பல்கலைக்கழக மாணவர்கள்\nஇந்த கல்லூரியில் முதலில் அரபி, உருது, பெர்சிய மொழிப் பாடங்கள் கொண்ட வந்த பின்பு தான் இந்தி கொண்டு வரப்பட்டது. பேராசிரியருக்கு எதிரான போராட்டம் அவமானத்துக்குரியது.\nBHU Sanskrit professor Firoze khan leaves for home : வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக பணியில் சேர்ந்தார் ஃபிரோஸ் கான். ஆனால் அவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் அவரின் நியமனத்துக்கு எதிராக மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பேராசிரியர் ஃபிரோஸ் கான் தன்னுடைய போன் நம்பரை ஸ்விட்ச் ஆஃப் செய்ததோடு மட்டுமின்றி பல்கலைக்கழகத்திற்��ும் வருவதை தவிர்த்துவிட்டார்.\nஇந்நிலையில் சமஸ்கிருத துறைத்தலைவர் விந்தேஸ்வரி மிஸ்ரா ”டாக்டர் ஃபிரோஸ்கான் தற்போது தன்னுடைய சொந்த ஊரான ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளார்” என்று கூறினார். அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது உண்மையில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇரண்டு தினங்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் தன்னுடைய கருத்துகளை கூறும் போது , என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் சமஸ்கிருதம் கற்றேன். ஆனால் இஸ்லாமியர் என்பதால் அதற்கு தடையேதும் இல்லை. நான் தற்போது மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வந்துள்ளேன். ஆனால் என்னுடைய பெயர் தற்போது பிரச்சனையாகியுள்ளது என்று அவர் அறிவித்தார்.\nமேலும் படிக்க : ”என் வாழ்நாள் முழுவதும் நான் சமஸ்கிருதம் படித்தேன்… ஆனால்” – வருந்தும் பேராசிரியர் ஃபிரோஸ் கான்\nஇந்நிலையில் ஃபிரேஸ்கானுக்கு ஆதரவாக அந்த பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று லங்கா நுழைவில் இருந்து ரவிதாஸ் நுழைவு வரை அமைதிப்பேரணி நடத்தினர். யூத் ஆஃப் ஸ்வராஜ், ஏ.ஐ.எஸ்.ஏ, என்.எஸ்.யூ.ஐ போன்ற அமைப்புகளில் இருந்து மாணவர்கள் வந்து இந்த போராட்டதை நடத்தினர். இது திட்டமிடாத ஒன்று தான். ஆனால் இந்த பிரச்சனை தீரவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்கள். மேலும் தங்களின் பதாகைகளில் “We are with you Dr Firoze Khan” என்று குறிப்பிட்டு பேராசிரியருக்கு தங்களின் ஆதாரவை தெரிவித்தார்கள்.\nஇந்த விவகாரம் தொடர்பாக துணை வேந்தர் ராகேஷ் பாத்நகரிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள். பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ஃபிரோஸ்கானை துணை பேராசிரியராக நியமித்ததில் எந்த தவறும் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nபொலிட்டிகல் சயின்ஸ் படிப்பில் பி.எச்.டி படிக்கும் மாணவர் விகாஸ் சிங் கூறுகையில் “நாங்கள் ஃபிரோஸ்கானை, பண்டிதர் மதன் மோகன் மல்வியா உருவாக்கிய இந்து பல்கலைகழகத்திற்கு வரவேற்கின்றோம். போராட்டம் நடத்தும் மாணவர்களின் சாதியப்பற்று தான் இதில் தெரிகிறது. அவர்கள் உண்மையை உணர்ந்து விரைவில் போராட்டத்தை கைவிட வேண்டும். வெளியில் இருக்கும் அனைவருக்கும் இந்து பல்கலைக்கழக ம��ணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது. ஆனால் வெறும் 20 மாணவர்களின் கருத்து இந்த பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கருத்தாக கொள்ளக்கூடாது” என்று அவர் கூறினார்.\nஇந்து பல்கலைக்கழத்தில் இதற்கு முன்பும் பல்வேறு முக்கிய தேவைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒடுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத பேராசிரியர் விவகாரத்தில் மட்டும் இந்த போராட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது தெளிவாக தெரிகிறது. இந்த நிர்வாகம் அந்த மாணவர்களின் போராட்டத்திற்கு தலை வணங்கி நிற்கிறது. 2017ம் ஆண்டு 24 மணி நேரமும் நூலகம் செயல்பட வேண்டும் என்று கூறி அமைதி போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் 9 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போதோ மொத்த சமஸ்கிருத துறையும் 13 நாட்கள் செயல்படவில்லை. ஆனாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார் விகாஸ் சிங்.\nதுறைத்தலைவர் மிஸ்ராவிடம் பேசிய போது “இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் போராட்டம் முடிவுக்கு வரும். மாணவர்கள் சிலர் தவறுதலான வழிநடத்தலின் படி இது போன்று நடந்து கொள்கின்றனர். நான் அனைவரிடமும் பேசி வருகின்றேன். விரைவாக பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்படும்” என்று அவர் அறிவித்தார். அந்த பல்கலைகழகத்தின் இதர பேராசிரியர்களும் ஃபிரோஸ்கானுக்கு ஆதரவாக தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.\nசமூக அறிவியல் துறையின் பேராசிரியர் ஆர்.பி. பதக் பேசுகையில் தற்போது பேராசிரியருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் அவமானத்துக்குரியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பல்கலைக்கழகத்தில் மதன் மோகன் மால்வியா முதலில் அரபி, உருது, பெர்சிய மொழிகளில் கல்வி திட்டத்தை கொண்டு வந்த பிறகு தான் இந்தி மொழிக்கான வாய்ப்புகள் இந்த வளாகத்தில் வழங்கப்பட்டது என்று. செலக்சன் கமிட்டியில் இருக்கும் அனைவரும் பிராமணர்கள் (துணை வேந்தரை தவிர). இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பிராமணர்கள். ஆனால் அவர்கள் அனைவரைக் காட்டிலும் ஃபிரோஸ்கான் தான் சிறப்பாக தேர்வில் வெற்றி பெற்றார். அவரை நினைத்து நாம் பெருமை தான் கொள்ள வேண்டும். ஆனால் நாம் அவரை அவமதிக்கின்றோம் என்று வர���த்தம் தெரிவித்தார் பதக்.\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/how-natarajan-gets-the-chance-to-get-into-team-india-net-bowling-1201696.html?ref=rhsVideo", "date_download": "2020-12-04T00:04:27Z", "digest": "sha1:J7WBA7VXQTACLQ3XUVBG3BXQ7HUTW44B", "length": 8022, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய அணியில் நடராஜன் தேர்வானது எப்படி? மாயம் நிகழுமா? - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய அணியில் நடராஜன் தேர்வானது எப்படி\nதமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்குள் வந்தது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.\nஇந்திய அணியில் நடராஜன் தேர்வானது எப்படி\nசர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட் எடுத்து முத்திரை பதித்த நடராஜன்\nதொடர்ந்து சொதப்பும் Top order Batting.. என்ன நடக்குது\nSachin சாதனையை முறியடித்த Kohli.. ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்\nநடிகர் ரஜினிகாந்த் தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி ���ியமனம் செய்யப்பட்டு உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஒருவழியாக அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். முதல்முறையாக தனது அரசியல் அறிவிப்பு குறித்து தெளிவான நிலைப்பாடு ஒன்றை ரஜினிகாந்த் எடுத்துள்ளார்.\nKohli எடுத்த திடீர் முடிவு.. அதிரடியாக செய்யப்பட்ட மாற்றங்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/lifestyle", "date_download": "2020-12-03T22:08:45Z", "digest": "sha1:N5SFPPLZTKZBARJ2V4F34ZL43UKZ2J2R", "length": 8218, "nlines": 116, "source_domain": "tamil.popxo.com", "title": "Welcome,", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nஉங்களைப்போல் இருக்கும் பெண்மணிகளின் ஊக்குவிக்கும் கதைகள் , நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகள், உறவுமுறை ஆலோசனைகள், யாரும் உங்களிடம் பேசாத தாம்பத்திய பிரச்சனைகள் என்று இவை அனைத்தையும் இங்கு நீங்கள் படிக்கலாம்\nஉணவு & இரவு வாழ்க்கை\nகுட்டி நாய்களோடு கொஞ்சி விளையாடி உணவருந்துங்கள்.. சென்னையில் ஒரு வித்யாசமான உணவகம்..\nஆஸ்திரேலியாவில் அஸ்தியாகி கொண்டிருக்கும் காட்டு விலங்குகள்.. கண்ணீரில் கதறும் மக்கள்..\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்...பிரதமர் மோடி வேண்டுகோள்\nகுட்டி நாய்களோடு கொஞ்சி விளையாடி உணவருந்துங்கள்.. சென்னையில் ஒரு வித்யாசமான உணவகம்..\nஆஸ்திரேலியாவில் அஸ்தியாகி கொண்டிருக்கும் காட்டு விலங்குகள்.. கண்ணீரில் கதறும் மக்கள்..\nகுடியு��ிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்...பிரதமர் மோடி வேண்டுகோள்\nகுட்டி நாய்களோடு கொஞ்சி விளையாடி உணவருந்துங்கள்.. சென்னையில் ஒரு வித்யாசமான உணவகம்..\nயாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. எந்த ராசிக்கு இந்த பலன் \nவெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது \nதேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் - ராசிபலன்\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்\nஇன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்\nஅம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/186205", "date_download": "2020-12-03T22:39:22Z", "digest": "sha1:PSRZBYRUHBO2IKFHXT3UFWY3BBVVJQ5X", "length": 8852, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "முழுக்க முழுக்க பொய்! வனிதாவின் வீடியோ பின்னணி ரகசியம் இதுதான்! பிரபல நடிகை அதிரடி - Cineulagam", "raw_content": "\nவாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது தேர்தலில் கமலின் திட்டம்\nஅழகில் கேரளத்து பைங்கிளியை தூக்கியடிக்கும் ராதிகாவின் ரீல் மகள் பேரழகில் மயங்கி கண் வைக்கும் ரசிகர்கள்... அம்புட்டு அழகு\nசகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nநடிகை சினேகாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nதல அஜித்தின் திருமணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nஜாலியாக கொண்டாட்டம் போடும் அஜித்தின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nஆரி இப்படியெல்லாம் செய்தார்.. டைட்டில் வின்னர் இவர்தான்.. பிக்பாஸ் சம்யு���்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\n வனிதாவின் வீடியோ பின்னணி ரகசியம் இதுதான்\nபிக்பாஸ் சீசன் 3 முதல் மிகவும் பிரபலமான வனிதா சமீபகாலமாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கினார். அதுவும் அவரின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விசயமே.\nபீட்டர் பாலை 3 ம் திருமணம் செய்தது முதல் பல விமர்சனங்கள், சச்சரவுகள், எதிர்ப்புகள் என பலவற்றை சமாளித்து வந்தார். அண்மையில் அவர் குடும்பத்துடன் கோவா செல்வதாக காரில் இருந்தபடி வீடியோ வெளியிட்டார்.\nஆனால் கடந்த சில நாட்களாக வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு இடையில் பிரச்சனை, பிரிந்துவிட்டனர் என தகவல்கள் சுற்றி வர வனிதா வீடியோ வெளியிட்டு உண்மையை கூறி கண்ணீர் விட்டு அழுதார்.\nஇந்நிலையில் நடிகை கஸ்தூரியிடம் அந்த வீடியோ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க கஸ்தூரி வீடியோ வேறயா பாத்துட்டு சொல்றேன். என்னுடைய அனுபவத்தில் அது எல்லாமே பொய் என கூறியிருந்தார்.\nபின்னர் ஓ கடவுளே, வீடியோ எடிட்டிங், டைட்டில் காட்டுடன் உள்ளது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழப்போ, புரியலபா சாமி, முழுக்க முழுக்க பொய், எல்லோரும் கெட்டவங்க, வனிதா மட்டும் பாதிப்புக்குள்ளானவர். எல்லாமே எதிர்பார்த்தது தான். ஆனால் எலிசபெத் மீது ஏன் குற்றம் சொல்லவேண்டும், நம்ப முடியல, இந்த வீடியோ மூலம் பணம் சம்பாதித்து பீட்டர் பாலுக்கான ஆஸ்பத்திரி செலவுகளை திரும்ப பெற்கிறார் என நினைக்கிறேன், குழந்தைகளை இதில் வெளிப்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன் என கஸ்தூரி கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125907/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-12-03T23:25:35Z", "digest": "sha1:BOATC4VQHJHAR4J2RPC5T6SOP474YHZO", "length": 10176, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "இறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nஇறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஇறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது\nஇறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அரியர் தேர்வு ரத்து குறித்து குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாத பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில்,இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதையடுத்து, அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிலைபாடு என்ன எனவும், அரியர் தேர்வு குறித்து பதில் மனுவில் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்க வேண்டாம் எனவும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.\nஇறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டார். அதேபோல தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nடிச. 5 - ஜெயலலிதாவின் மறைந்த நாளன்று அகல் விளக்கு ஏற்ற தொண்டர்களுக்கு அழைப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு\nபோஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : குரல் ஒப்பீடு பரிசோதனைக்கு அனுமதி\nஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் தமிழகத்தில் மட்டும் ஏன் குறைக்கப்படவில்லை:கமல்ஹாசன் கேள்வி\nஇந்த மாத இறுதி (அ)ஜனவரியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி-எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தகவல்\nபுரெவிப் புயல்: தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்\nபுரெவி புயலின் போது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்\nபுயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை\nபுரெவிப் புயலின் தாக்கம்... தென்மாவட்டங்களில் மழை..\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9022:2014-03-08-19-08-34&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2020-12-03T22:52:21Z", "digest": "sha1:PGM7QRNLTKO4MT6XJR75YSVNOCWZOV7X", "length": 13355, "nlines": 40, "source_domain": "www.tamilcircle.net", "title": ". தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஉலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தின அறைகூவல்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரிவு: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவெளியிடப்பட்டது: 08 மார்ச் 2014\nஆணாதிக்க சமுதாயத்திலிருந்து உழைக்கும் வர���க்கப் பெண்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உழைக்கும் வர்க்க பெண்கள் நீண்ட காலமாக போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.\n18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.\n1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.\n1857ஆம் ஆண்டில் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது. வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.\nஆண்களுக்கு இணையான ஊதியம் உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.\nஅடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத்தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உரிமை சம ஊதியம் கோரினர். தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்ப��கள் கலந்துக் கொண்டு தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்க்கான ஒற்றுமையை உலகிற்கு காட்டின.\nஇப்படியான மிக கடினமான நீண்ட காலப் போராட்டங்கள் மூலம் பெண்கள் தங்களது உரிமைக்கான போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து தங்களது உரிமைகளை ஓரளவிற்கு நிலை நாட்டியுள்ளனர். முற்று முழுதான விடுதலையினை இன்னமும் அடைந்து விடவில்லை. இன்றும் ஆணுக்கு சமமான ஊதியம் பெண்களிற்கு கொடுக்கப்படுவதில்லை. விளம்பர பொருளாகவும், வீட்டு வேலைகளை செய்யும் இயந்திரங்களாகவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் முதலாளித்துவ, நிரப்பிரவுத்துவ மற்றும் நவதாராளமய பொருளாதாரத்துவ அமைப்பில் தொடாந்து கொண்டிருக்கின்றன.\nகுறிப்பாக இலங்கையில் நீண்ட கால யுத்தஙகள் காரணமாக பெண்கள் தங்களது உறவுகளை இழந்து உள்ளதுடன் பலர் அங்கவீனர்களாக உள்ளதனால், அவர்களை பராமரிக்க வேண்டியம் உள்ளனர். யுத்த காலத்தில் பெண்கள் மீது வகை தொகையற்ற பாலியல் வல்லுறவுகள் ராணுவத்தினரால் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன. அவை இன்றும் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் கணவனை இழந்து போயுள்ளதனால் குடும்ப பொறுப்புக்களை சுமக்க கடின உழைப்பில் ஈடுபடவேண்டியுள்ளது.\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளின் அளவு நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகரித்த வண்ணமுள்ளது. சுதந்திர வர்த்தக வலயங்களில் வேலையில் உள்ள பெண்கள் கொத்தடிமைகள் போன்று நடாத்தப்படுகின்றனர். இன்றைய ஆணாதிக்க சமூக அமைப்பில் அவர்கள் மேலும் பல இன்னல்களிற்கும் உள்ளாகின்றனர்.\nமேலும் புலிகள் அமைப்பில் இணைந்து போராடிய பெண்களை நிலப்பிரவுத்துவ சிந்தனையினை கொண்ட எமது சமூகம் பல பிற்போக்கான காரணங்களை கூறி ஒதுக்கி வைத்துள்ளது. இதனால் பெண் போராளிகள் தற்கொலையினை தழுவுவதும் மன உளைச்சல்களிற்கும் உள்ளாகியுள்ளனர். இப்படியாக பல பல கொடுமைகளையும் அடக்கு ஒடுக்குமுறைகளையும் எமது நிலப்பிரவுத்துவ சிந்தனை கொண்ட சமூகம் பெண்கள் மீது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பெண்கள் குறித்த பல சட்டங்களை முதலாளித்துவ அரசுகள் இயற்றியுள்ள போதும் அவை நடைமுறையில் முழுமையானதாக பெண்களுக்கான பாதுகாப்பினை கொண்டதாக இல்லை.\nபெண்களின் உரிமைகளை வெறுமனே சட்டம், ஒழுங்கு, நீதி என்பவற்றால் பெற்று விட முடியாது. பெண்களை போக���்பொருளாக, நுகர்வுப்பண்டமாக மட்டும் சித்தரிக்கும் வணிகக் கலாச்சாரம், முதலாளித்துவ பொருளாதாரம் இருக்கும் வரை அவள் விடுதலையாக முடியாது. அவளை அசுத்தமானவளாக, சமமற்றவளாக நடத்தும் மதங்களை உடைக்காமல் அவள் விடுதலை பெறமுடியாது. உயர்வு, தாழ்வு இல்லாத சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் இணையானவர்கள் என்னும் பண்பாடு நிலவும் வாழ்க்கை முறையில் ஏனைய விலங்குகள் உடைபடும் போது பெண்ணின் விலங்குகளும் உடைபடும்.\nஇன்றைய மகளிர் தின நாளில் பெண்கள் தம்மீதான சகல விதமான அடக்கு முறைகளிலும் ஒடுக்குமுறைகளிலும் இருந்து முற்றாக விடுதலை பெற சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு போராட முன்வர வேண்டும் என அழைக்கின்றோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/baby-names/wadi-29137.html", "date_download": "2020-12-03T23:29:09Z", "digest": "sha1:OGCBEEDSXCVP5XD47UWMXW4NC5N5DRWO", "length": 11919, "nlines": 237, "source_domain": "www.valaitamil.com", "title": ", Wadi, Boy Baby Name (Common), complete collection of boy baby name, girl baby name, tamil name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து W\nWafiq ஷூகிரை மீண்டும் பதவியில் Boy Baby Name (Common) பொருள்\nWalia வாலியா ஆகியோர் இந்த விழாவில் Boy Baby Name (Common) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு - 5\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-4,\nமக்களை காக்கும் சித்த மருத்துவம், நிகழ்வு - 14 | சீர்மிகு சித்த மருத்துவ நூல்களின் பதிப்பகத்தார்களுடன் கலந்துரையாடல்\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் - தமிழ் புத்தக வாசித்தலை ஊக்குவிக்கும் முயற்சி, நிகழ்வு -4\nஎனைத்தானும் நல்லவை கேட்க - திருக்குறள் தொடர் நிகழ்ச்சி-4, பகுதி 2, திருக்க��றளில் ஒப்புயர்வற்ற அறம் செய்ந்நன்றியறிதல்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.coopempcomm.nw.gov.lk/coopempcomm/index.php?lang=ta", "date_download": "2020-12-03T23:38:37Z", "digest": "sha1:C4GLDDIS3PNHYBDOZP5VJZLAJAPEWI7D", "length": 1903, "nlines": 27, "source_domain": "www.coopempcomm.nw.gov.lk", "title": "வீட்டில்", "raw_content": "\nகண்ணியமான மற்றும் சிறந்த இரு என்று ஒரு ஊழியர் படை உருவாக்க மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக திறமையாக சுரண்டும் அதன் மூலம் கூட்டுறவு துறையின் , மற்ற துறைகளில் ஒரு முன்மாதிரியான செய்ய .\nகூட்டுறவு துறையின் ஒரு வேலை படை , உயர்ந்த அறிவு, திறமை மற்றும் போக்குக்கு தொடக்குதல் மற்றும் மனித வள மேம்பாடு மூலம் கூட்டுறவு இயக்கங்கள் பயனுள்ள சிறந்த தரம் வெளியீடு வழங்க அவர்களை ஊக்குவிக்க, நிலையான மற்றும் இயக்கமும் மற்றும் கண்காணிப்பு மூலம் உணர்ந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-12-03T23:38:38Z", "digest": "sha1:PGLBV5VRFCZMPVOV46QJR3CQNVY5K4HB", "length": 15335, "nlines": 149, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் இல்லை: 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை | ilakkiyainfo", "raw_content": "\nஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் இல்லை: 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஆன்லைன் வகுப்பில் பங்கேற்க திறன்பேசி இல்லாததால் கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர் விவசாய கூலித் தொழிலாளியாக இருக்கிறார். இவரது மகன் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு நிறைவு செய்து, தற்போது 10ஆம் வகுப்பு சென்றுள்ளார். தமிழகம் முழுவதும், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாத சூழ்நிலையில், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\nஇதனிடையே, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவரின் ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் தேவைப்பட்டதால், மாணவர் அவரது தந்தையிடம் ஸ்மார்ட்போன் வாங்கித் தர வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொரோனா தொற்று காலத்தில் வறுமை சூழல் காரணமாக அவரது தந்தையால் வாங்கித் தர முடியாத நிலை ஏற்படவே, அவரது மகன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மாணவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nசம்பவம் குறித்து உறுதி செய்ய சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் கேட்டது.\n“தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர், அவரது ஆன்லைன் வகுப்பிற்குப் பெற்றோரிடம் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அவரது தந்தை தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால், சிறிது காலம் சென்ற பிறகு வாங்கி தருவதாகக் கூறினார். இதனால் மன‌முடைந்த சிறுவன், தற்கொலை செய்து கொண்டார். இதன்பிறகு மாணவனின் உடலை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது,” என காவல் துறையினர் தெரிவித்தனர்.\nஜீவசமாதி அடைய விருப்பம் – ஜெயிலில் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிடும் முருகன் 0\nமோடியின் ஆடை எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா\nமாட்டுச் சாணத்தில் புதைத்தால் காப்பாற்றிவிடலாம் என்று சொன்னதை நம்பினவரோட நிலைமைய பாருங்க\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\n2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பில் சிக்கி ரோமப் பேரரசின் ஆண்டான் – அடிமை உடல்கள் கண்டுபிடிப்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் – அறிவியல் உண்மையா, போலிச் செய்தியா\nகொரோனா வைரஸ்: கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடல்களை புதைப்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐநா கடிதம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/18/heavy-rain-at-uthamapalaiyam-714-mm-rainfall-3506313.html", "date_download": "2020-12-03T23:14:45Z", "digest": "sha1:G6TESW6MLILMHCATXLTDMVVJ5JEMELQL", "length": 9568, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உத்தமபாளையத்தில் விடிய விடிய மழை: 71.4 மி.மீட்டர் மழைப்பொழிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஉத்தமபாளையத்தில் விடிய விடிய மழை: 71.4 மி.மீட்டர் மழைப்பொழிவு\nசண்முகா நதி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்துள்ளது.\nஉத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விடிய விடிய மழை பெய்ததால் நீர்நிலைகள் நீர்வரத்து அதிகமனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது . அதன்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் , கோம்பை, ஓடைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.\nஇந்த மழைப் பொழிவு காரணமாக முல்லைப் பெரியாறு அணை, சண்முகா நதி நீர் தேக்கம் என மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nநீர்வரத்து: பெரியாறு அணைக்கு வினாடிக்கு 6098 கன அடியும், மஞ்சளாறு அணைக்கு 205 கன அடியும்,\nசோத்துப்பாறை அணைக்கு 173 கண அடியும் , சண்முகா நதிக்கு 252 கன அடியும், வைகை அணை 2082 கன அடியாக நீர்வரத்து உள்ளது.\nமழையளவு( மி .மீ): உத்தமபாளையம் 71.4, கூடலூர் 77 ,பெரியகுளம் 50 ,சோத்துப்பாறை 64, தேக்கடி 56.6, அரண்மனை புதூர் 46.4, ஆண்டிபட்டி 39.\nபுதன்கிழமை காலை முதல் மழை பொழிவு இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லிய���ல் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-03T23:58:35Z", "digest": "sha1:2A2IIWRPBJXBDIHQLW75NMXDBQ2GKL4N", "length": 11642, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சகோதரர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலாமானார்\nவாஷிங்டன்: டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலாமானார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு ப்ரெட் டிரம்ப், ராபர்ட் டிரம்ப்…\nமைசூரு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு கேட்டு அவரது அண்ணன் கண்ணீர் சிந்தினார். ஜெயலலிதாவின் அப்பாவின் முதல் மனைவியின்…\n திருமாவுக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத சூழல் என கடிதம் எழுதிய…\n” : நா.முத்துக்குமார் சகோதரர் உருக்கமான கடிதம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் இளைய சகோதரர், நா.இரமேஷ்குமார், “என் சகோதரர் எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து…\nராஜபக்சே திணறல்: ஊழல் வழக்கில் மகனுக்கு பெயில் சகோதரருக்கு ஜெயில்\nகொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி…\n” : சீமான் நெகிழ்ச்சி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nராஜீவ் கொலை வழக்கில் சிறைபட்டிருக்கும் ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி, இருசக்கர பேரணி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பேரறிவாளன்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/p/rms-of-use-please-read.html", "date_download": "2020-12-03T23:25:48Z", "digest": "sha1:B2C3XPTQGN73SRPLL46SHSGRFQUDGKU5", "length": 3342, "nlines": 75, "source_domain": "www.softwareshops.net", "title": "Terms of Use", "raw_content": "\nவிண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இ���வசம் | Free Windows 7 Activation Key\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதமிழகத்தில் மெல்ல பரவும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள சுகாதார துறை\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nமென்பொருள் (Software) என்றால் என்ன\n17.5 இலடசம் ரூபாயில் கட்டிய இரண்டு மாடி வீடு. வீடு கட்டும் செலவு மற்றும் பிளான்க்கு லைக் செய்த பிறகு இமேஜ் மேலே கிளிக் செய்யவும்\nகணிப்பொறி மென்பொருள் - ஓர் எளிய விளக்கம் \nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆன்லைன் போட்டோ எடிட்டர் | Online Photo Editor\nவெள்ளி கொலுசை எவ்வாறு சுத்தம் செய்வது\nபெண்களின் கால்களை அழகு செய்வதில் அதிக பங்கு வகிக்கும் அணிகலன் கொலுசு. அது வெள்ளியில் …\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thekkutheru-machane-song-lyrics/", "date_download": "2020-12-03T22:56:40Z", "digest": "sha1:C26LW3AXFEYBBBBRDONQCMZ77J2LRJYU", "length": 6765, "nlines": 165, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thekkutheru Machane Song Lyrics - Ingeyum Oru Gangai Film", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுசிலா மற்றும் கங்கை அமரன்\nபெண் : தெக்கு தெரு மச்சானே\nபக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி\nபக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி\nஎன்னமோ பண்ணுதே சின்ன வயசு\nஆண் : வடக்கு தெரு வண்ணக்கிளி\nவெக்கம் வர செக்க செவந்தவ நீதானா\nஎன்னமோ பண்ணுதே சின்ன வயசு\nஆண் : வடக்கு தெரு வண்ணக்கிளி\nவெக்கம் வர செக்க செவந்தவ நீதானா\nஆண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள\nபெண் : மாமன் மொகம்தானே சொகம்\nஆண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள\nபெண் : மாமன் மொகம்தானே சொகம்\nஆண் : தூக்கம் போச்சு உன்ன தேடி\nஎன் மனசு எண்ணி தவிக்குது கண்ணம்மா\nஉன் கோபம் ஒம் மேடையில்\nஆண் : வடக்கு தெரு வண்ணக்கிளி\nவெக்கம் வர செக்க செவந்தவ நீதானா\nபெண் : என்னமோ பண்ணுதே சின்ன வயசு\nபக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி\nஆண் : ஆளாகி ஆச வச்சா\nபெண் : மால தரும் நாளும் வரும்\nஆண் : ஆளாகி ஆச வச்சா\nபெண் : மால தரும் நாளும் வரும்\nஆண் : இன்னும் என்ன சின்ன பொண்ணு\nஎங்கும் அதிசயம் பொங்கும் புதுசுகம் அம்மம்மா\nபெண் : நான் போகும் தங்க ரதம்\nபெண் : தெக்கு தெரு மச்சானே\nபக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி\nஇருவர் : லாலாலா லல்ல லாலாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-12-03T22:32:04Z", "digest": "sha1:CZZSAUZV7ZID3EVRKXBHR2HSC6ZPEUPQ", "length": 11919, "nlines": 54, "source_domain": "www.tiktamil.com", "title": "இஸ்ரேலில் மக்கள் புரட்சி.. நெதன்யாகு பதவி விலக வேண்டும்… – tiktamil", "raw_content": "\nநாட்டில் இன்று மட்டும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nபுரவி புயல் தாக்கத்தினால் யாழில் 30000 பேருக்கு மேல் பாதிப்பு\nபருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பு\nகனகராயன்குளத்தில் 164 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி\nவவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 06 வீடுகள் சேதம்\nவவுனியா நெடுங்கேணி வைத்தியசாலைக்குள் நீர்: மதிலும் உடைந்து வீழ்ந்தது\n124 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை\nஇலங்கையைக் கடந்து சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை-கடுங்காற்று மற்றும் மழை வீழ்ச்சி பதிவாகும்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு\nஇஸ்ரேலில் மக்கள் புரட்சி.. நெதன்யாகு பதவி விலக வேண்டும்…\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கூறி அந்நாட்டு மக்கள் மிக தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இஸ்ரேலில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக பெரிய அளவில் அரசியல் புரட்சி வெடித்து இருக்கிறது. அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்து இஸ்ரேல் அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. அங்கு எப்போது வேண்டுமானாலும் அரசியல் புரட்சி வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதேபோல் மக்கள் சாலைக்கு வந்து போராட்டம் செய்து வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு அங்கு மிகப்பெரிய அளவில் மக்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டங்கள் செய்து வருகிறார்கள்.\nஇந்த வருட தொடக்கத்தில் போராட்டம் வேகம் எடுத்தது. தற்போது இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிலும் நேற்று அங்கு பிரதமர் நெதன்யாகு வீடு முன்பே மக்கள் லட்சக்கணக்கில் கூடி போராட்டம் செய்தனர். இரண்டு வாரமாக தீவிரமாக நடக்கும் போராட்டம் தற்போது உச்சம் பெற்றுள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நெதன்யாகு வீடு முன் கூடி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.\nநெதன்யாகுவின் பீச் ஹவுஸ் முன் மக்கள் ஒன்றாக சேர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதுவரை அமைதியாக நடந்த போராட்டம் தற்போது கலவரமாக மாறியுள்ளது. அங்கு போராடும் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். இதனால் மக்கள் திருப்பி தாக்கி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் போராட்டம் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த போராட்டத்திற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது.\nஇஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிறைய ஊழல்களை செய்துவிட்டார் என்பதுதான் முதல் குற்றச்சாட்டு. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது 6 க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் இருக்கிறது. அங்கு இருக்கும் மீடியாக்களுக்கு லஞ்சம் கொடுத்தது, வெளிநாட்டு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது, நிறைய பரிசு பொருட்களை கோடிக்கணக்கில் வாங்கியது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டு இருக்கிறது.\nஇன்னொரு காரணம் என்று பார்த்தால் கொரோனாவிற்கு எதிராக இஸ்ரேல் தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா பரவலை நெதன்யாகு சாரியாக எதிர்கொள்ளவில்லை. அவர் பரவலை தடுக்க தவறிவிட்டார். இஸ்ரேல் இதில் தோல்வி அடைய நெதன்யாகு தான் காரணம் என்று மக்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.\nஅதேபோல் அங்கு கடைசியாக நடந்த மூன்று தேர்தலிலும் யாரும் பெரும்பான்மை பெறவில்லை. பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. தற்போது எதிர்க்கட்சி கொடுக்கும் கூட்டணியின் ஆதரவுதான் இவரை காப்பாற்றி வருகிறது. ஆனால் அதுவும் கூட இனி இருக்காது என்கிறார்கள். அங்கு விரைவில் எம்பி இடங்கள் சில காலியாகும். மீண்டும் பெஞ்சமின் பெரும்பான்மையை இழக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் அதற்கு முன்பே இவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.\nஇஸ்ரேலில் தற்போது பெரிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அங்கு பொருளாதாரம் சரிந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை 22% ஆக உயர்ந்துள்ளது. இதனால் அவருக்கு எதிராக மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இதுவும் கூட போராட்டத்திற்கு காரணமாக மாறியுள்ளது. இந்த நான்கு காரணங்களால் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n2011ல் இருந்து சிறிய அளவில் நடந்து வந்த போராட்டங்கள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை எல்லோரும் கிரைம் மினிஸ்டர் என்று அழைக்க தொடங்கி உள்ளனர். 2021 ஜனவரியில் இவருக்கு எதிரான புகார் விசாரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது நெதன்யாகுவிற்கு எதிராக அரசியல் போராட்டம், மக்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59169/Explainer--Sri-Lanka-s-presidential-election--by-numbers-and-issues.html", "date_download": "2020-12-03T23:49:31Z", "digest": "sha1:TXWUU3V5L66ABYYYH7ETVLBY6KAZWCLJ", "length": 10658, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முற்றிலும் மாறுபட்ட இலங்கை தேர்தல் வாக்களிப்பு முறை.. வாக்களிப்பது எப்படி..? | Explainer: Sri Lanka's presidential election, by numbers and issues | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமுற்றிலும் மாறுபட்ட இலங்கை தேர்தல் வாக்களிப்பு முறை.. வாக்களிப்பது எப்படி..\nஇலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் நடைமு‌றை, பிறநாடுகளைப் போல் அல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. வாக்களிப்பு முறை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு வாக்குச்சீட்டு‌ முறையே பின்பற்றப்படுகிறது. வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 26 அங்குல நீளத்திற்கு வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும். சிங்கள மொழி அகரவரிசைப்படி வேட்பாளர்களின் பெயர் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.\nவேட்பாளரின் பெயருக்கு அருகில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் இருக்கும். இலங்கையில் பொதுமக்கள், முதல் விருப்பம், இரண்டாவது விருப்பம் என்ற வரிசையில் வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு ‌அருகில் வாக்களிப்பதற்கான இடம் இருக்கும். ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க விரும்புவோர் அந்த வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள கட்டத்தில் x எனக் குறியிடலாம். அல்லது முதல் விருப்பமாக கொண்ட வேட்பாளரின் பெயருக்கு அருகேயுள்ள கட்டத்தில் 1 என்றும் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு அருகேயுள்ள கட்டத்தில் 2 என்றும் வரிசைப்படுத்தலாம்.\nவாக்கு எண்ணிக்கையின்போது முதல் விருப்பமாக வாக்காளர்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது கணக்கிடப்படும். குறிப்பிட்ட வேட்பாளரை 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் முதல் விருப்பமாக தேர்வு செய்திருந்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறவில்லை எனில், instant run off என்கிற நடைமுறை‌ பின்பற்றப்படும். அதாவது, முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர். இவ்விருவரையும் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பமாக எத்தனை பேர் தேர்வு செய்துள்ளனர் என்பது கணக்கிடப்பட்டு அந்த எண்ணிக்கையானது அவர்கள் பெற்ற வாக்குகளுடன் சேர்க்கப்படும், இந்த முறையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்கு பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.\nமீனவர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ரூ.70 லட்சம் மதிப்புள்ள படகு - சக மீனவர்களால் தப்பித்த 8 மீனவர்கள்\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீனவர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ரூ.70 லட்சம் மதிப்புள்ள படகு - சக மீனவர்களால் தப்பித்த 8 மீனவர்கள்\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/12/11/", "date_download": "2020-12-04T00:22:09Z", "digest": "sha1:FVPYBRWO7NKUV47SPCYDA2OXVU4ZNPWZ", "length": 46316, "nlines": 320, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 திசெம்பர் 11 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் பரிசு: முதல்வர்\nசென்னை, டிச. 11: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி, புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளி.\nதற்போது தோஹாவில் நடைபெற்றுவரும் 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தடகளத்தில் இந்தியா தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. அத்துடன் தமிழகத்திலிருந்து பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் சாந்தி ஏற்படுத்தியுள்ளார்.\nஇத்தகைய சாதனை படைத்துள்ள சாந்தியின் பெற்றோர்கள் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.\nஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிய அளவில் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ள விளையாட்டு வீராங்கனை ச���ந்தியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.\nசாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்இப்போட்டியில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 3.16 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nசென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதமியில் பயிற்சி பெற்றவர்.\nவெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து சாந்தி கூறுகையில், “”தகுதிச் சுற்றில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். இருப்பினும் இறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்றேன். பயிற்சியாளர் நாகராஜனின் ஆலோசனைப்படி புதிய உத்திகளைப் பயன்படுத்தினேன். இதனால் வெள்ளிப் பதக்கம் வசமானது,” என்றார் சாந்தி.\n25 வயதான சாந்தி இதற்கு முன்னர் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதேபோல 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாந்தி விவகாரம் குறித்து விளையாட்டுத் துறையினரின் கருத்துகள்\nசாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை\nஇந்த சர்ச்சை குறித்து இது வரை இந்திய தடகள சங்கத்திற்கோ அல்லது தமிழ்நாடு தடகள சங்கத்திற்கோ எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என அகில இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் வால்டர் தேவாரம் கூறுகிறார்.\nஅவ்வாறு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைக்க பெற்றால் பிறகு அவரால் மகளிர் பிரிவில் பங்குபெற முடியாது எனவும் அவர் கூறுகிறார். மேல் முறையீடு செய்வது தனிப்பட்ட வீரர் வீராங்கனையின் பொறுப்பு எனவும், சங்கத்திற்கு அதில் எந்த பொறுப்பும் கிடையாது என்றும் கூறினார் தேவாரம்.\nஇந்த வருடம் கொரியாவிலும், இலங்கையிலும் இரண்டு சர்வதேச போட்டிகளில் அவர் பங்கு பெற்றிருந்தாலும், இவ்வாறான பிரச்சினை ஏதும் எழவில்லை எனவும் கூறும் தேவாரம், ஒரு போட்டியில் பங்குபெற ஒரு வீராங்கனை வரும் போது அவர் ஆணா அல்லது பெண்ணா என்று பார்ப்பது ஒழுங்கற்ற செயல் எனவும் அவர் மேலும் கூறினார்.\n1986 வரை பாலியல் தொடர்பான சோதனை நடத்தப்பட்டன எனவும், அது பெண்மைக்கு இழுக்கு எனக் கருதப்பட்டதால், அதன் பிறகு அந்தச் சோதனை நடத்தப்படுவதில்லை எனக் கூறுகிறார் தோஹா போட்டிகளுக்கு தொழிற்நுட்ப நடுவராக சென்றிருந���த சி.கே.வல்சன். போட்டியில் பங்கு பெற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பெண்மை குறித்த இந்த பாலியல் சோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். ஆனால் சாந்தி விடயத்தில் அவ்வாறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தம்மால் உறுதியாக் கூறமுடியும் எனவும் மேலும் கூறினார் வல்சன்.\nஅறிவியல் ரீதியாக ஹார்மோன்களின் அளவின் அடிப்படையிலேயே ஆணா பெண்ணா எனத் தீர்மானிக்கப்படும் எனக் கூறுகிறார் விளையாட்டு மருத்துவ வல்லுநர் டாகடர். கண்ணன் புகழேந்தி.\nசாதாரணமாக சிறுநீர் தான் பரிசோதிக்கப்படும் எனவும் இது போன்ற சிக்கலான சூழலில் ரத்தப் பரிசோதனை அவசியம் எனவும், அதில் தான் ஹார்மோன்களின் அளவு தெரியவரும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.\nஇவ்வாறான சோதனைகளுக்கு அப்பாற்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டால் அதன் மூலம் ஒருவரது பாலியல் தன்மை உறுதியாக தெரிந்துவிடும் எனவும் அவர் கூறினார்.\nசாந்தியின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅண்மையில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி சவுந்திரராஜனின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் கடிதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூலம் தமக்கு கிடைத்திருப்பதாக இந்திய தடகள சங்கத்தின் செயலர் லலித் பானோட் பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇந்த விடயத்தில் யாரும் தனிப்பட்ட பொறுப்பேற்க முடியாது எனக் கூறும் அவர், சாந்தியின் பிறப்புச் சான்றிதழில் அவர் பெண் என்று குறிபிடப்பட்டுள்ளது எனவும், அவரது கடவுச்சீட்டிலும் அவ்வாறே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபருக்கும், சங்கத்திற்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதனால் நாட்டிற்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார்.\nபோட்டியாளரின் பாலியல் குறித்து கண்டறிய சர்வதேச சங்கம் தடைவிதித்துள்ள காரணத்தால், இது குறித்து போட்டிக்கு முன்னர் சோதிக்க இயலாது எனவும் கூறுகிறார் பானோட். ஒரு ஆணிடம், அவர் ஆடவர் தானா எனக் கேட்க முடியாத போது எப்படி ஒரு பெண்ணிடம் அப்படி கேட்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் இனிவரும் ��ாலங்களில் இது போன்ற அசாதாராண விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.\nதமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ.15 லட்சம்- டெலிவிஷன் பரிசு கருணாநிதி வழங்கினார்\nகத்தார் நாட்டில் நடந்த 15-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ் நாட்டை சேர்ந்த 4 பேர் பதக்கம் வென்றனர்.\nஅதில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்று உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தார்.\nபாராட்டும், பரிசும் குவிந்த நிலையில் சாந்தி பாலின சோதனையில் தோல்வி அடைந்ததாக திடீர் சர்ச்சை எழுந்தது. அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் திரும்ப பெறப்படக்கூடும் என்று தகவல் வெளியானது.\nஇதனால் அவருக்கு தமிழக அரசின் ரூ.15 லட்சம் பரிசு கிடைக்குமா என்ற கேள்விக் குறி எழுந்தது. ஆனால் தங்களுக்கு இது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என்று அறிவித்த தமிழக அரசு, இன்று திட்டமிடப்படி சாந்திக்கு ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தது.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nதோஹாவில் நடைபெற்று முடிந்துள்ள பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றுத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்த வீரர்களில், தடகளப் பிரிவில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட் டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்திக்கு 15 லட்சம் ரூபாயும், சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த வீரர் சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயும், வீராங்கனை அஞ்சு பி. ஜார்ஜ் நீளம் தாண்டுதல் போட் டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மைக்கு 15 லட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் ஒற்றையர் போட் டியில் வெண்கலப் பதக் கம் வென்ற வீரர் சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யும் பரிசுத் தொகையாக வழங் கப்படும் எனத் தமிழக அரசினால் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது.\nஅந்த அறிவிப்பின்படி இன்று தலைமைச் செயலகத்தில், தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த தமிழக விளையாட்டு வீரர்களான சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயையும், அஞ்சு பி. ஜார்ஜ×க்கு 15 லட்சம் ரூபாயையும், சாந்திக்கு 15 லட்ச ரூபாயையும், சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.\nதடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தியின் பெற்றோர்கள் தம்வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் தமது மகள் தோஹாவில் நிகழ்த்திய சாதனையைக் காண முடியாமல் போனது எனக்கூறியதன் அடிப்படையில், வீராங்கனை சாந்திக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் முதல்-அமைச்சர் கருணாநிதி பரிசாக வழங்கினார்.\nஇந்நிகழ்வின் போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், விளையாட் டுத் துறை செயலாளர் அம் பேத்கர் ராஜ்குமார், தமிழ் நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் -செயலர் அபூர்வா ஆகியோர் உடனிருந்தனர்.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.\nசாந்திக்கு பரிசு வழங்கியது பற்றி அமைச்சர் மொய்தீன் கான் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவீராங்கனை சாந்தி குறித்து வேறுவிதமான செய்திகள் வந்துள்ளன. என்றாலும் ஆசிய விளையாட்டு போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.\nசாந்திக்கு மனிதாபிமான அடிப்படையில் முதல்-அமைச்சர் அறிவித்த பரிசை கொடுத்துள்ளார்.\nதமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் ஆசிய அளவில் பரிசு பெற்று வந்து இருப்பதை நாம் பாராட்டி, வாழ்த்தி, ஊக்குவிக்க வேண்டும். இதை விடுத்து எதற்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கக்கூடாது.\nஇவ்வாறு அமைச்சர் மொய்தீன்கான் கூறினார்.\nவெள்ளிப்பதக்கம் என்னிடம்தான் உள்ளது: வீராங்கனை சாந்தி பேட்டி\nமுதல் அமைச்சர் கருணாநிதியிடம் பரிசு பெற்று திரும்பியதும் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-\nகேள்வி:- முதல் அமைச்சரை சந்தித்து இருக்கிறீர்களே…\nபதில்:- முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவர் தந்த பரிசையும் பெற்றுக் கொண்டேன்.\nகேள்வி:- ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்ததாக நேற்று வரை செய்திகள் வந்தன. இன்று உங்கள் பதக்கத்தை திரும்ப பெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே\nபதில்:- தோகாவில் நான் வெள்ளிப்பதக்கம் பெற்றது பெருமையாக இருந்தது. அந��த வெள்ளிப்பதக்கம் இப்போதும் கூட என்னிடம்தான் இருக்கிறது. பத்திரிகைகளில் இன்று வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் எனக்கு வரவில்லை.\nதோகாவில் நடந்த பாலின சோதனை குறித்து சாந்தியிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.\nஇது தொடர்பாக இப்போது நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். முன்னதாக பரிசு பெற வந்த சாந்தியிடம் கருணாநிதி அக்கறையுடன் விசாரித்தார். டிவி பெட்டி கொடுத்து இருப்பதாக கூறி உற்சாகப்படுத்தினார். அவருக்கு சாந்தியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nதகவல் தராத அதிகாரிக்கு அபராதம்\nபுதுதில்லி, டிச. 11: தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரருக்கு தகவல் தராத தகவல் அதிகாரிக்கு, மத்திய தகவல் ஆணையம் ரூ. 1,750 அபராதம் விதித்தது. மேலும் ஒரு வாரத்துக்குள் தகவல் அளிக்க உத்தரவிட்டது.\n“”வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அதற்கான குத்தகை உரிமையை மாற்றித்தரும் பணி எந்த நிலையில் உள்ளது” என்று பவன்குமார் ஜெயின் என்பவர் தகவல் அதிகாரிக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.\nஒரு வாரத்துக்குள் தகவல் தரவேண்டிய அதிகாரி, ஓரிரு மாதங்கள் ஆகியும் தரவில்லை. இதையடுத்து தகவல் கமிஷனரை அணுகிய பவன்குமார், பின்னர் தில்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்தில் புகார்மனு அளித்தார்.\nஇம்மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா தலைமையிலான பெஞ்ச், விண்ணப்பதாரர் கேட்ட தகவல் குறிப்பாகவும், எளிமையாகவும் உள்ளது என்றது.\nவேலைப்பளுவே இதற்கு காரணம் என குறிப்பிட்ட தகவல் அதிகாரி மன்னிப்பு கோரியதை அடுத்து, அபராதம் (ரூ. 1,750) மட்டுமே விதிப்பதாக கூறி பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் அத்தொகையை அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிட்டது.\nசிபு சோரன் தனிச்செயலர் கொலை செய்யப்பட்டது ஏன்\nபுதுதில்லி, டிச. 11: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் ஊழல் விவகாரங்கள் உள்ளிட்ட ரகசியங்களை சதிநாத் ஜா தெரிந்துவைத்திருந்ததால் அவரை திட்டமிட்டு கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.\nமேலும் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என சசிநாத் ஜா அடிக்கடி சிபுசோரனை மிரட்டி பணம் பறித்து வந்ததும் த���ரியவந்துள்ளது.\nசசிநாத் ஜா கொலை வழக்கில் சிபு சோரன் மற்றும் 4 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அண்மையில் தீர்ப்புக் கூறியுள்ளது.\nஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனின் தனிச் செயலராக இருந்த சசிநாத் ஜா, 1993-ம் ஆண்டு சிறுபான்மை அரசாக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் அரசைக் காப்பாற்ற சிபு சோரன் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களைத் தெரிந்துவைத்திருந்தார்.\n1993-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான சிறுபான்மை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நரசிம்மராவ் அரசை காப்பாற்ற சிபுசோரன் கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றார். இதில் ரூ.30 லட்சத்தை அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நௌரோஜி நகர் கிளையில் டெபாசிட் செய்திருந்தார். இந்த தொகையில் ரூ.15 லட்சத்தை சசிநாத் ஜா கேட்டார். ஆனால் இதற்கு உடன்பட சோரன் மறுத்துவிட்டார்.\nசசிநாத் ஜாவின் இரு மகள்களான கவிதா, ப்ரீத்தி ஆகிய இருவரையும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவை ஏற்றுக்கொள்ள சிபுசோரன் முன்வந்துள்ளார்.\nதனக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற கொலையுண்ட சசி நாத் ஜாவின் சகோதரர் விஜயநாத் ஜாவுக்கு ரூ.4 லட்சம் தர சிபுசோரன் முன்வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.\nசிபுசோரன், தில்லியில் எமஸ்ஸர்ஸ் சிமெக்ஸ் இன்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்தை முதல் போட்டு தொடங்கினார். இதில் சசிநாத் ஜா, அவரது மனைவி, சுசில் குமார் என்பவர், மகன் ஹேமந்த் ஆகியோர் பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஆனால் 1994-ல் இந்நிறுவனத்திலிருந்து ஜா நீக்கப்பட்டார்.\nஇதையடுத்து ரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாக சிபு சோரனை மிரட்டி சசிநாத் ஜா பணம் பறித்து வந்தார். ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்த சோரன், அவரை கடத்திச் சென்று தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார் என்று தில்லி நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.ஆர்.கெடியா தனது 191 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nபாலஸ்தீன அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் கொலை\nபாலஸ்தீன பாதுகாப்புத்துறை அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் காசாவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nபத்து வயதுக்கும் குறைவான இந்த மூன்று சிறுவர்களும், தமது தந்தையின் காரில் பள்ளிக்கூடத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த வாகனத்தின் மீது பல தடவைகள் சுட்டுள்ளனர்.\nஅந்த வாகனத்தின் ஓட்டுனரும் கொல்லப்பட்டார்.\nஇந்தத் தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை. பாலஸ்தீனக் குழுக்களான பத்தா மற்றும் ஹமாஸ் ஆகியவற்றுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.\nபாலஸ்தீன அரசாங்கத்துக்கு தற்போது தலைமையேற்றிருக்கும் ஹமாஸ் அமைப்பு இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.\nஅதேவேளை, பாலஸ்தீன அதிபர் மஹமுத் அப்பாஸின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான, பத்தா அமைப்பைச் சேர்ந்த, சாஹிப் எரகத் அவர்கள், இந்த சிறுவர்களின் மரணம், பாலஸ்தீனர்களிடையே பெரும் ஆபத்தான, உள்மோதலுக்கு வழிவகுக்கலாம் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaargipages.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-12-03T23:06:30Z", "digest": "sha1:ECVQJT2F5I7BYZKEHZZWJMN4NWWTTFYI", "length": 76375, "nlines": 178, "source_domain": "kaargipages.wordpress.com", "title": "புனைவு முயற்சி « கார்க்கியின் பார்வையில்", "raw_content": "\n“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூறு\n“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூற்றியொன்று.\nரத்தினம் தலையுயர்த்திப் பார்த்தான். கணக்கு வாத்தியார் சோதிலிங்கம் கையில் பாட புத்தகத்தை வைத்துக் கொண்டு அதில் எதையோ தீவிரமாகத் தேடும் பாவனையில் தலை கவிழ்ந்திருந்தார். கடைவாயில் இருந்து கோழை ஒரு ஜவ்வு இழையைப் போலக் கீழிறங்கி புத்தகத்தைத் தொட்டுத் தொட்டு மேலேறி காகிதத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. ரத்தினம் வகுப்பறையின் சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்; வாட்சுமேன் கோயிந்தசாமி கையில் இரும்புக் கழியுடன் ஹெச்.எம் அறை முன் தொங்க விடப்பட்டுள்ள தண்டவாள இரும்புத் துண்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.\nரத்தினத்தின் மனதுக்குள் குபுக் என்று சந்தோஷம் பொங்கியது. அவனுக்குத் தெரியும், கடைசி வகுப்புக்கு சோதி அய்யா வந்தவுடன் வீட்டுப் பாடம் எழுதாதவர்களை வரிசையாகக் கூப்பிட்டு புறங்கையில் ஸ்கேலை குறுக்குவாக்கில் வைத்து ஆளுக்கு ஐந்து அடி போடுவார், பின் ரத்தினத்தை அழைத்து டீ சொல்லி விட்டு வர அனுப்புவார், டீ வந்து உறிஞ்சிய பின��� கரும்பலகையில் இரண்டு கணக்குகளை எழுதி எல்லோரையில் நோட்டில் குறித்துக் கொள்ளச் சொல்விட்டு நாற்காலியில் அமருவார்.\nசரியாக அந்த நேரத்தில் அனந்த ராமன் சொல்லிக் கொடுத்த “பெல்லு மந்திரத்தை” நூற்றியொரு முறை சொன்னால் பெல் அடிக்கப் படும். அடிக்கப் பட்டது. “டாங், டாங், டாங், டாங், டாங்” கணீரென்று ஒலித்த சத்தத்தில் பதறி எழுந்த சோதி வாத்தியார் அவசர அவசரமாகக் கடைவாயைத் துடைத்துக் கொண்டார்.\n“பசங்களா, போர்டுல இருக்கிற உதாரணத்தைப் போலவே உங்க புக்குல இருக்கிற மத்த கணக்குகளப் போட்டுட்டு வந்து நாளைக்கி காட்டனும். ஒழுங்கா வீட்டுப் பாடம் செய்யாதவிங்கள இந்த வருச பெரிய பரிட்சைல பெயில் ஆக்கிடுவோம்” கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சொல்லும் அதே வாக்கியத்தை அதே ராகத்தோடு அதே உச்சரிப்பில் அதே முகபாவத்தோடு ஒரு அனிச்சை செயலைப் போல சொல்லி விட்டுக் கிளம்பினார்.\nரத்தினம் இதற்காகவே காத்திருந்ததைப் போல துள்ளியெழுந்தான். பரபரவென்று தனது புத்தகங்களைச் சேகரித்து பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே ஓடினான். முகமெங்கும் ஒரு பூரிப்பு. எதிரில் நிற்கும் யாரையோ பார்த்து சிரிப்பது போன்றதொரு பாவனையில் ஒரு சிரிப்பு முகத்தில் உறைந்து போயிருந்தது.\n“யேய் ரத்துனா நில்லுரா… நில்லுரான்னா..”\nநின்றான். அது குமரன். அதே ஊர். வேறு தெரு.\nகுமரன் கையில் ஒரு நசுங்கிய அலுமினிய போசி (சிறிய கும்பா) இருந்தது.\n“இந்தாடா… சோத்து போசிய உட்டுட்டுப் போறே. என்னடா அத்தினி அவசரம்” குமரன் கொஞ்சம் தடித்தவன். அதனால் ஓடுவது கொஞ்சம் சிரமம். இளைக்கும். இளைத்தது.\n“இல்லீடா.. இன்னிக்கு எங்கூட்ல மாடு கண்ணு போடப்போகுதுன்னு அம்மா சொல்லுச்சு. இன்னேரம் போட்ருக்கும். மாடு கண்ணு போட்டா சீம்பால் கெடைக்குமாமாடா. அது செம்ம ரேஷ்ட்டா இருக்குமாமாடா. எனக்கு தனியா எடுத்து வக்கிறேன்னு அம்மா சொல்லுச்சு. அதாண்டா சீக்கிரம் போறேன். நா அதத் தின்னதேயில்லீடா. நீயும் வாடா உனக்கும் தர்றேன்”\n“அய்யய்யோ.. நானெல்லாம் உங்கூடு இருக்கற பக்கம் வந்தாலே எங்கப்பாரு அடிப்பாரு. நான் மாட்டேன்பா” குமரனின் பதில் சுருக்கென்று குத்தியது. ரத்தினத்தின் முகவாட்டம் குமரனுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்\n“அதுக்கில்லீடா.. அது வந்து.. அது ஒரே இனிப்பா இருக்கும்டா. எங்கூட்ல எங்கம்முச்சி எப்பப்பாத்தாலும் அத வச்சி ஊட்டிட்டே இருக்கும். தின்னுத் தின்னு ஒரே போரு. எனக்குப் புடிக்கவே புடிக்காது”\nரத்தினம் சோத்து போசியை புத்தகப் பையில் கிடைத்த இடைவெளிக்குள் திணித்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறி ஓடினான். அது போளுவபட்டி அரசினர் மேல் நிலைப் பள்ளி. அதில் ரத்தினம் ஐந்தாம் வகுப்பில் படித்தான். போளுவபட்டி பல்லடத்திலிருந்து குண்டடம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு பெரிய ஊர். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சேர்த்து இது ஒன்று தான் பள்ளிக்கூடம். ரத்தினத்தின் ஊர் பெரியகவுண்டம்பாளையம் அது மெயின் ரோட்டிலிருந்து ஒரு நாலு கிலோமீட்டர் உள்ளடங்கி இருக்கும் சின்ன ஊர். மொத்தம் இருநூறு வீடுகள். ஆயிரம் பேர். அதில் நாற்பது வீடுகள் அருந்ததியர் காலனியில் இருந்தது. அங்கே தான் ரத்தினத்தின் அப்பா வேலனின் குடிசையும் இருந்தது. அங்கிருந்து பள்ளிக்கூடம் ஆறு கிலோமீட்டர்.\nஊரிலேயே பெரிய படிப்பை மீசைக்கார கவுண்டரின் மகன் தான் படித்திருந்தான். அவர் தான் ஊர்கவுண்டரும் கூட. அந்தப் பெரிய படிப்பு – பத்தாம் வகுப்பு. லோன் வின்னப்பம், லெட்டர் என்று எதுவாக இருந்தாலும் அவன் தான் எழுதித் தரவேண்டும். அதில் அவருக்கு நிறைய பெருமையிருந்தது.\n“எம்மவன் படிச்ச படிப்புக்கு கோயமுத்தூரு சில்லாவுக்கே கலெக்கிட்டரு ஆகிருப்பான்.. நாந்தான் சில்லாவுக்கு கலெக்கிட்டரா இருக்கறத விட ஊருக்கு மவராசனா இருக்கட்டும்னு சொல்லி நிறுத்திப் போட்டேன்”\nஅந்த மெத்தப்படித்த மவராசனுக்கு பதினேழு வயதாகி மீசை முளை விட்ட போது ஆசையும் முளை விட்டது. கொத்து வேலைக்கு வந்த பெண்ணிடம் கையைப் பிடித்து இழுத்து குறும்பு செய்யப் போக, அது பஞ்சாயத்தானது. பஞ்சாயத்தின் தலைவர் மீசைக்காரக்கவுண்டர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரத்தினத்தின் பாட்டி. அப்போது வயது நாற்பது. அப்போது ரத்தினத்தின் அப்பா வேலனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை – இருபது வயது.\n“ஏண்டா நாயிகளா.. நாங்க குடுத்த வேலைய செஞ்சிட்டு நாங்க போட்ட சோத்த தின்னுட்டு எங்கூட்டுப் பய்யனுக மேலெயே பிராது குடுக்கறீங்களாடா அவம் படிப்பு எத்தினின்னு தெரியுமாடா ஒங்களுக்கு அவம் படிப்பு எத்தினின்னு தெரியுமாடா ஒங்களுக்கு” அந்த ஒவ்வொரு “நாங்க” மேலும் ஆயிரம் கிலோ இரும்பை வைத்தது போல் அத்தனை கணம். “ஒழுங்கா மருவாதையா போயிருங்க. உங்கர சோத்துல நீங்களே மண்ணைப் போட்டுக்காதீங்க” என்று காலம் காலமாகக் கொடுக்கப்படும் வழக்கமான அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எந்த சலசலப்புக்கும் இடமின்றி பஞ்சாயத்து கலைந்தது.\nஅன்று வேலன் இரண்டு தீர்மாணங்கள் எடுத்தார். ஒன்று – எப்படியாவது, என்றைக்காவது இவர்களின் பண்ணையத்தை நம்பிப் பிழைப்பதில்லை எனும் நிலையை எட்டுவது. இரண்டு – தலையை அடமானம் வைத்தாவது தனது பிள்ளைகளை ஊர்கவுண்டன் மவனை விட ஒரு வருசம் அதிகம் படிக்க வைத்து விட வேண்டும் என்பது.\nமிகுந்த போராட்டத்திற்கிடையே, எவர் எவரின் காலையோ பிடித்து பாங்கில் மாட்டு லோன் வாங்கி ஒரு மாட்டையும் வாங்கி வந்தார். ஊரில் மேய்ச்சல் நிலம் எனப்படும் அனைத்தும் குடியானவர்களிடமே இருந்ததால், அந்த மாட்டிற்கு மேய்ச்சல் நிலமே கிடைக்காத நெருக்கடி. அரை வயிறு கால் வயிறு கஞ்சியைக் குடித்து மிஞ்சிய காசில் தீவனம் வாங்கிப் போட்டு அந்த மாட்டை வளர்க்க படாத பாடெல்லாம் பட்டார் வேலன்.\nஓரளவுக்கு மாடு பருவத்துக்கு வந்ததும் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. இணை சேர்க்க வேண்டும். அதற்கு பொலி காளை வேண்டும். அந்த வட்டாரத்தில் பொலி காளைகளை வைத்திருந்தவர்களெல்லாம் கொஞ்சம் வசதியான கவுண்டர்கள். ஏறியிறங்கிய அத்தனை இடங்களிலும் வேலன் அவமானப்பட்டார். கேலியான வார்த்தைகளில் உடலும் மனமும் கூசியது.\nமாட்டை விற்கலாம் என்றாலும் வாங்குவாரில்லை. லோன் கொடுத்த பாங்கில் இருந்து ஒவ்வொரு முறை ஃபீல்டு ஆபீசர் வந்து செல்வதும் எமன் வந்து செல்வது போன்ற ஒரு அனுபவமானது. வாங்கிய கடனுக்கான வட்டி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த நிலையில் கடைசியாக வேறு வழியில்லாமல் கேரளாவுக்கு அடிமாடாக அனுப்பிவிடுவது என்று முடிவுக்கு வந்த போது தான் எதேச்சையாக செயற்கைக் கருத்தரிப்பு முறையைப் பற்றி கேள்விப்பட்டார்.\nபொன்டாட்டி, அப்பன், ஆயி, மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என்று அந்தக் காலனியில் இருந்த நாற்பது குடும்பங்களைச் சேர்ந்த அவனது அத்தனை சொந்தக்காரர்களுக்கும் இது ஒரு உணர்வு ரீதியிலான பிரச்சினையானது. எப்படியாவது ஒருத்தன் மேல வந்துட்டா மற்றவர்களுக்கு நம்பிக்கைக்கான சின்ன ஆதாரமாவது கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். பெற்ற கூலியில் ரகசியமாக ஒ���ுவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்களாகக் கொடுத்து வேலனுக்கு உதவினர். மாடு சினை பிடித்தது. அவர்கள் அந்த மாட்டைக் கொண்டாடினர்.\nரத்தினம் அந்த மாட்டுக்கு ரங்குலு என்று என்று பெயர் வைத்திருந்தான். ரங்குலு தாவரங்களை அதிகம் காணாமல் தீவனத்தை மட்டும் தின்று வளர்ந்ததால் அவளுக்கு பச்சைத் தாவரங்களின் மேல் காதல் இருந்தது. ரத்தினம் தினமும் பள்ளியில் இருந்து வரும் வழியில் தாத்தாப் பூச் செடியின் தழைகளை பறித்து வந்து கொடுப்பான். சாப்பிட்டு விட்டு ரத்தினத்தின் முகத்தில் தன் நீண்ட நாவினால் நக்குவாள் ரங்குலு – அந்த சொர சொரப்பு ரத்தினத்துக்கு மிகவும் பிடிக்கும்.\n“டேய் பய்யா, ரோட்டை ஒழுங்கா பாத்துப் போடா. அத்தினி அவசரமா ஓடிப் போயி ராக்கெட்டா உடப்போறே” திடீர் ப்ரேக்கால் லேசாக நிலைகுலைந்து சரிந்த சைக்கிளை நிமிர்த்திக் கொண்டே சொன்னார் அவர்.\n“ஸாரீங்….” ரத்தினம் சொல்லி விட்டு திரும்பவும் ஓடத் துவங்கினான். ஓட்டத்தின் ஊடாக சாலையோரம் வளர்ந்திருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகளை கை நிறைய பறித்துக் கொண்டான்.\nபதினைந்து நிமிட ஓட்டத்தில் ஊர் வந்தது. மூன்று நிமிட நடையில் வளவு வந்தது. பட்டத்தரசியின் குட்டிக் கோயிலைக் கடந்து இடது புறம் திரும்பிய சந்தில் மூன்றாவது வீடு ரத்தினத்தின் வீடு. அவன் அந்தத் சந்தில் திரும்பும் போதே தன் வீட்டின் முன் ஒரு கூட்டம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ரங்குலு குட்டி போட்டிருக்க வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான். ஒரு கணம் சந்தோசப்பட்டான் – உடனே கவலைப்பட்டான். இத்தனை பேருக்கும் சீம்பால் போதுமா நமக்கும் சீம்பால் மீதமிருக்க வேண்டுமே என்று நினைத்தான்.\nஅங்கே ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியது. எல்லார் முகமும் இறுகிப் போயிருந்தது. ரங்கய்யன் தரையில் குந்த வைத்திருந்தார். பூசாரி பெருமாளு நிலத்தை வெறித்துக் கொண்டு நின்றார். ரங்குலு குட்டி போட்டதற்கு இவர்கள் ஏன் சிரிக்காமல் நிற்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே கூட்டத்தைப் பிளந்து கொண்டு குடிசையை நெருங்கினான் ரத்தினம்.\nவீட்டுப் படலை சாய்வாகத் திறந்து கிடந்தது. அதன் உள்ளே ரங்குலுவின் தலை தெரிந்தது. அது தரையில் இருந்தது. கண்கள் திறந்தேயிருந்தது. ரத்தினம் குழப்பத்தோடு படலைத் தள்ளிக் கொண்டு உள்ள��� நுழைந்தான். ராங்குலு தரையில் கிடந்தாள். கடவாயோரம் ரத்தம் வழிந்து அடர் சிவப்பில் கோடிட்டு இருந்தது. நாக்கு லேசாகத் துருத்திக் கொண்டிருந்தது. அவள் நாக்கைக் கடித்துக் கொண்டிருந்தாள் – முகத்தில் வேதனை இருந்தது. பக்கத்தில் அழகான ஒரு கன்றுக்குட்டியும் கிடந்தது. வெள்ளையில் கருப்புப் புள்ளிகள் நிறைய இருந்தது. இரண்டும் செத்துக் கிடந்தது.\nரத்தினத்தின் கையிலிருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகள் அனிச்சையாய் தவறிக் கீழே விழுந்தது. அது ரங்குலுவின் மூடாத கண்களை மறைத்துக் கொண்டது. வேலன் கன்றுக்குட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ரத்தினத்தின் அம்மா சின்னமணி ரங்குலுவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.\nபூசாரி பெருமாளு தான் அந்த அமைதியின் மேல் முதல் கல்லைப் போட்டார் – “சரி வேலா.. இன்னும் எத்தினி நேரந்தான் பாத்துட்டே இருக்கறது. ஆக வேண்டிய சோலியப் பாக்கனுமே…”\nவேலன் உணர்ச்சியற்ற முகத்தோடு நிமிர்ந்தார். மீண்டும் கன்றுக்குட்டியை நோக்கிக் குணிந்து கொண்டார்.\n“மனுசனுகளா இவனுக. செனையா இருக்கற மாடு ஏதோ யாரும் கெவுனிக்காத நேரத்துல ஊர்காரங்க வீதிக்குப் போயிருக்கு. அங்கியே வலிவந்து மாரியாத்தா கோயலுக்குப் பக்கத்துல குட்டிய ஈனியிருக்கு. அதுக்கு என்ன தெரியும் இது வளவு அது ஊருன்னு. இந்த வாயில்லாத சீவனப் போட்டு அடிச்சே கொன்னிருக்கானுகளே… அந்தக் குட்டி என்னா அளகா இருக்கு.. அதக் கூட கொல்லனும்னா இவுனுகளுக்கு எத்தினி கல்லு மனசு இருக்கோனும்.. கன்னிமாரு சாமீ.. உங்களுக்கெல்லாம் கண்ணில்லாமப் போச்சா.. ஆத்தா பட்டத்தரசி… உனக்குக் கூட காதில்லியா… இதக் கேப்பாரே இல்லியா….” கூட்டத்திலிருந்து ஒரு பெண் அரற்றினார்.\nரத்தினத்துக்குப் பாதி புரிந்தது. பாதி புரியவில்லை. வேலனின் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தது. அதிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தனக்கு இன்று சீம்பால் கிடைக்காது என்பது ரத்தினத்துக்குப் புரிந்தது. ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரங்குலு குட்டி போட்டு விட்டால் என்ன தவறு என்பது புரியவில்லை. நாளையிலிருந்து தாத்தாப் பூச் செடியை ஆசை ஆசையாய்த் தின்ன ரங்குலு இருக்க மாட்டாள் என்பது புரிந்தது. வளவில் வளர்ந்ததில் ரங்குலு அப்படி என்ன பாவம் செய்தவளாகி விட்டாள் என்பது புரியவில்லை.\nபூசாரி பெருமாளு மீண்டும் ஆரம்பித்தார், “எத்தினி நேரத்துக்குப் பாத்துக் கிட்டே நிப்பீங்க. எளவட்டப் பயலுக சேந்து ஆக வேண்டியத பாருங்க” இதைச் சொல்லும் போது அவர் யாருடைய முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தார்.\nவேலன் மீண்டும் நிமிர்ந்து பார்த்தான், மீண்டும் தலை கவிழ்ந்தான். இம்முறை அவன் பார்வையில் ஒப்புதல் தெரிந்தது. கூட்டத்திலிருந்து ஒரு நாலு பேர் முன் வந்தார்கள். அதில் ஒருவன் கையில் கசாப்புக் கத்தி இருந்தது. இரண்டு பேர் அந்த அழகான கன்றுக்குட்டியை அள்ளித் தூக்கினர். அதில் ஒருத்தன், “யாராவது போயி இதுக்கு மட்டும் ஒரு குழி தோண்டுங்க” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்\nசிம்னி விளக்கின் வெளிச்சம் அந்தக் குடிசைக்குள் சோகையான ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ச்சுருட்டென்று மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் சின்னமணி. அவள் அடுப்பின் முன் அமர்ந்திருந்தாள். அடுப்பின் மேலே ஒரு ஈயச் சட்டியிருந்தது. அதன் மேல் ஒரு வளைந்து நெளிந்த ஈயத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அதன் இடைவெளியிலிருந்து சின்னச் சின்ன இழைகளாய் ஆவி வெளியேறிக் கொண்டிருந்தது. உள்ளே பங்குக் கறி வெந்து கொதித்துக் கொண்டிருந்தது.\nவேலன் அந்தப் பானையையே உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். மாலை அவர் முகத்தில் கப்பியிருந்த சோகம் இப்போதில்லை. ரத்தினத்திற்கு புரியாத ஒரு பார்வையோடு அமர்ந்திருந்தான். பள்ளிக்கூடத்தில் எல்லோரிடமும் சீம்பால் குடிக்கப் போவதாகச் சொல்லியிருந்தான். நாளை எல்லோரும் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.\nசின்னமணி சேலை முந்தியை பானையின் கழுத்தைச் சுற்றி அதைப் பிடித்து பானையை அடுப்பிலிருந்து இறக்கிக் கிளறினாள். எழுந்து வந்து வேலன் முன்பும் ரத்தினத்தின் முன்பும் வட்டில்களைப் போட்டாள். சுடு சோறைப் போட்டு குழம்புப் பானையைக் கிளறி ரத்தினத்திற்கு முதலில் ஊற்றினாள். ரத்தினம், ஆவி அடங்கும் வரை பொறுத்திருந்து விட்டு மேலாகத் தெரிந்ததை கையில் எடுத்துப் பார்த்தான். அது ஈரல் – ரங்குலுவின் ஈரல்.\nவேலன் ரத்தினத்தின் தலையை வருடினார். ரங்குலுவையும் அவள் ஈன்ற கன்றையும் ஊர்க்காரர்கள் சேர்ந்து அடித்தே கொன்று போட்டார்கள் என்று வீரய்யன் வந்து சொல்லிச் சென்ற போது மௌனமானவர��� அப்போது முதன் முறையாக வாய் திறந்தார் –\n“சாப்டு கன்னு. நல்லா சாப்டு. ஈரல் ஒடம்புக்கு நல்லது. சீக்கிரமா நாமெல்லாம் திலுப்பூருக்குப் போயிராங்கன்னு. நானும் அம்மாவும் அங்க கம்பெனிக்கு வேலைக்குப் போயிருவோம். நமக்கு இனிமே பண்ணையம் இல்ல கன்னு. பண்ணையமும் இல்ல பண்ணாட்டும் இல்ல. நாமெல்லாம் இனிமே நல்லா திங்கோனும். நமக்கு இனிமே ஒடம்பு நல்லா வலுவா இருக்கோனும். உன்னோட காலத்திலயும் நாம அடி வாங்கிட்டே இருக்கக் கூடாது. அடிச்சா திருப்பியடிக்க வலுவு வேணுங்கன்னு. உன்னோட காலத்துலயாவது சோத்துக்கு எவங்காலையும் சுத்தக்கூடாது கன்னு. நமக்கெல்லாம் இந்த ஊரே வேண்டாங்கன்னு. தின்னு சாமி. நல்லாத் தின்னு”\nசின்னமணி எழுந்து சென்று சிம்னி விளக்கின் திரியைத் தூண்டி வைத்தாள்.\nஜனவரி 7, 2011 Posted by kaargipages | சாதி வெறி, சிறுகதை, புனைவு, புனைவு முயற்சி, culture\t| கலாச்சாரம், சிறுகதை, புனைவு, புனைவு முயற்சி | 3 பின்னூட்டங்கள்\n“நாயைக் கழுவி நடு வீட்டில வச்சாலும் அது நரகலைத் தான் தேடும்னு சொல்றது சரியாப் போச்சே” சரோஜா கோபாவேசத்தில் கத்தினாள்.\n“ஏண்டி உன் ஜாதி என்ன அவன் ஜாதி என்ன. அவனோட போயி… எப்படிடீ.. ச்சீய். சொல்லவே நாக் கூசுது” சரோஜாவின் கோப இலக்கான சுசி பரிதாபமாய் விழித்துக் கொண்டிருந்தாள்.\n“என்னாங்க.. இவ இனிமே நமக்கு வேணாங்க. தொலைச்சி தல முழுகிடலாம். கொண்டு போய் எங்கியாவது விட்டிருங்க. இல்லன்னா விஷம் வச்சிக் கொன்னுடலாம். என்னாங்க.. ஒங்களத்தான். நான் பாட்டுக்கு பேசிட்டேயிருக்கேன்.. நீங்க பேப்பர படிச்சிட்டு இருக்கீங்க”\n“சரோ.. இப்ப என்ன ஊருல நாட்டுல நடக்காதது நடந்து போச்சி. வேணும்னா நான் டாக்டர் கிட்டே கூட்டிப் போய் அபார்ஷன் எதுனா பண்ண முடியுமான்னு பாக்கறேன். அதுக்கு ஏன் கொல்லனும்னு எல்லாம் யோசிக்கறே” சண்முகத்திற்கு தர்ம சங்கடமாய் இருந்தது.\n“முடியவே முடியாது. என் மானமே போச்சி. இனிமே பக்கத்து வீட்டுக்காரி என்ன எப்படியெல்லாம் சாடை பேசப் போறான்னு உங்களுக்குப் புரியாது. இந்த அவமானத்துக்கு இவள கொன்னுடலாம். போங்க போயி எதுனா விஷம் வாங்கிட்டு வாங்க” சரோஜா யாரும் சொல்லிக் கேட்கும் நிலையைக் கடந்து விட்டாள்.\n“பாவம் சரோ.. நாமே சோறு போட்டு வளர்த்துட்டு எப்படி கொல்ல மனசு வரும். வேணும்னா இவள கொண்டு போய் புளூ கிராஸ் கிட்டே குடுத்துடுவோமா\n“அது என்ன புளூ கிராசோ என்ன எழவோ. இவ இனிமே இங்க இருக்கக் கூடாது அவ்வளவு தான் சொல்லிட்டேன்” கறாராக பேசி விட்டு வெடுக்கென திரும்பிச் சென்று விட்டாள்.\nசண்முகத்தை சுசி பரிதாபமாய் பார்த்தாள். காலையில் வந்திருக்க வேண்டிய பிஸ்கட் ஏன் இன்னும் வரவில்லை என்று சுசிக்கு இன்னும் புரியவில்லை. அவரவர்க்கு அவரவர் கவலை என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். தினத் தந்தியின் பக்கங்களைப் புரட்டினான். “ஆச வச்ச பொண்ணு மேல பாசம் வச்சி மோசம் போன மனமே….” ஆண்டியார் பாடிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமையாவது இந்தாளுக்கு லீவு கொடுக்க மாட்டாங்களா என்று தோன்றியது.\nகடுப்பாக பேப்பரை மடக்கி ஓரத்தில் போட்டான். எப்.எம் ரேடியோவில் தனுஷ் உருகிக் கொண்டிருந்தார் – “தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்..”\n‘காதலில் எங்கே விழுந்தேன். கக்கூசில் தான் விழுந்தேன்’ என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். இந்த தேவதைகள் எல்லோரும் சூனியக்காரிகளாக மாறும் தருணம் எது என்று சண்முகம் யோசித்துப் பார்த்தான். சரோஜாவும் அவனுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்த நாட்கள் நினைவிலாடியது.\n“என்னாங்க.. ஒங்களத்தான். இங்க பாருங்களேன்” சண்முகம் அப்போது தான் கம்பெனியில் இருந்து வந்திருந்தான். அந்த நேரத்தில் அவனை யாரும் தொந்திரவு செய்வதை அவன் விரும்புவதேயில்லை. கம்பெனியில் இருந்து வீட்டுக்கு வந்து ஈசி சேரில் சாய்ந்ததும் ஒரு ஆழமான மயக்க நிலைக்குப் போய்விடுவான். அந்த முப்பது நிமிடங்களில் கடவுளே வரம் கொடுக்க வருகிறேன் என்று சொன்னாலும் கூட ‘போய்ட்டு அப்புறம் வாய்யா’ என்று சொல்லி விடுவான். அன்றைக்கு முழுவதும் அவன் வாங்கிய திட்டுகள், பெற்ற அவமானங்களை, அடைந்த சிறுமைகளை மெல்ல அசைபோட்டு மூளையின் இண்டு இடுக்குகளில் இருந்து வெளியேற்றும் நேரம் அது.\n“அட.. நான் கூப்பிடறது காதில் விழாதா ஒங்களுக்கு. இங்க பாருங்கன்னா” சரோ குழைந்தாள்.\n“என்னம்மா” போடி என்று உதறிவிட சரோ என்ன கடவுளா.. காதலியாயிற்றே.\n“நம்ம பக்கத்து வீட்டுல பூங்கொடியில்ல.. அவங்க வீட்ல புதுசா ஏ.சி போட்டிருக்காங்க. ஸ்பிளிட் ஏசியாம். ஒன்ர டன்னாம். வீடே ச்சில்லுன்னு எப்படி இருக்கு தெரியுமா. நாமளும் ஒன்னு வாங்கலாங்க..” ஈசி சேரின் வலது கையில் முட்டாக்கு போட்டுக் கொண்டே சொன்னாள்.\n“நம்ம வீட்டுக்குப் பின்னாடி தான் ரெண்டு வேப்ப மரம் இருக்கே சரோ. நல்ல காத்தோட்டமான வீடும்மா.. இயற்கையான காத்து இருக்கும் போது நமக்கு எதுக்கும்மா ஏ.சியெல்லாம்” கண்ணை மூடிக் கொண்டே சொன்னான் சண்முகம்.\n“சரோ…..” பதில் இல்லையென்றதும் கண்னைத் திறந்து பார்த்தான்.\nசரோ பக்கத்திலில்லை. உள்ளே பாத்திரங்கள் உருளும் சப்தம் மட்டும் கேட்டது. அன்று தான் ஒரு தேவதை சூனியக்காரியாக மாறத் துவங்கியதன் முதல் அறிகுறியைக் கண்டான். மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையில்லை. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு இரவும் ஒரு யுகமாக கழிந்தது. நான்காம் நாள் காலை சண்முகம் மொத்தமாக சரண்டராகி தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.\n“கிளம்பும்மா.. பஜாருக்கு போயி ஏ.சி என்னா விலை என்ன விவரம்னு கேட்டுட்டு வருவோம்”\nஇருபத்திரெண்டாயிரம் பி.எப் லோன் போட்டு ஒரே வாரத்தில் வீட்டில் ஏ.சி மாட்டப்பட்டது. சரோ சண்முகத்தைக் கொண்டாடினாள். அவன் முன்னயே உறவுகளுக்கு போன் போட்டு கணவனின் அக்கறையை பிரஸ்தாபித்தாள் – கூடவே தான் ஏ.சி வாங்கியதையும். உறவுகள் இவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டனர். அதற்குத்தானே உறவுகள் நம்மைப் பார்த்து யாரேனும் பொறாமைப்பட்டுக் கொண்டேயிருந்தால் தானே நாம்\nவெற்றி பெற்றுள்ளோம் என்பதே உறுதியாகிறது என்றெல்லம் சண்முகம் நினைத்துக் கொண்டான். ஏ.சியின் ரீங்காரம் ஒரு சங்கீதமாய் ஒலித்தது – அடுத்த மாத கரண்டு பில் வரும் வரையில்.\n“யெப்பா… யெப்பா… சீனு மாமா வந்துத்தாங்க.. மித்தாய் குதுத்தாங்க” பாலு கையில் சாக்லெட்டோ டு உள்ளே ஓடிவந்து சண்முகத்தை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தான். பாலுவின் பின்னாலேயே சீனு. இருபத்தைந்து வருட நட்பு. பள்ளி நாட்களிலிருந்து மாறாத அதே சிரிப்போடு வந்தான்.\n“யேய்.. என்னடா லீவு நாள்ல சினிமா கினிமான்னு பொண்டாட்டியோட சுத்தாம பேஸ்த் அடிச்சா மாதிரி ஒக்காந்துருக்கே” இவனுக்கு வாயில் மட்டும் வாஸ்து சரியாய் இல்லை.\n“டேய்.. மொதல்ல நீ அடக்கி வாசி. அவ காதுல கீதுல உளுந்துடப் போகுது” சண்முகம் ஒருமுறை அவஸ்தையோடு உள்ளே திரும்பிப் பார்த்துக் கொண்டான்.\n“சரி சொல்லு எதுக்கு மிஸ்டு கால் குடுத்தே. நாலு வீடு தள்ளி தானே இருக்கேன். எழுந்து வர வேண்டியது தானே”\n“அது… ஒரு சின்ன பிரச்சினைடா”\n“என்ன திரும்ப சிஸ்டர் எதுனா வாங்கிக் குடுக்க சொல்றாங்களா”\n“ஏன்.. நாலு மாசம் முன்னே தான ஆசையா வாங்கிட்டு வந்தே இவ்வளவு முடியோட பொமரேனியன் நாய் கிடைக்கறது கஸ்டம்டா. எங்க வீட்ல நாய் பூனையெல்லாம் புடிக்காது, இல்லன்னா நானே எடுத்துட்டு போய்டுவேன். இப்ப அதோட என்ன தகறாரு இவ்வளவு முடியோட பொமரேனியன் நாய் கிடைக்கறது கஸ்டம்டா. எங்க வீட்ல நாய் பூனையெல்லாம் புடிக்காது, இல்லன்னா நானே எடுத்துட்டு போய்டுவேன். இப்ப அதோட என்ன தகறாரு\n“அது வந்து மச்சி….” சண்முகத்துக்கு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. காரணமும் அப்படி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கவுரவமானதில்லை என்பதால் தர்மசங்கடத்துடன் நெளிந்தான்.\n“ச்சே ச்சே.. அதில்ல.. அது வந்து.. எதிர் வீட்ல ஒரு நாட்டு நாய் இருக்கில்லே அதோட மேட்டிங் ஆய்டிச்சி போல. இப்ப ப்ரெக்னெண்டா இருக்கு” ஒரு வழியாக இழுத்து இழுத்து சொல்லி முடித்தான்.\n“அது நல்லது தானடா.. இப்படி கிராஸ் ஆனா குட்டிங்க வித்யாசமா, அழகா பிறக்குமே. அதில என்ன பிரச்சினை”\n“அது தாண்டா பிரச்சினையே. சரோவுக்கு அது பிடிக்கலை. அது நாட்டு நாயி, சுசி பொமரேனியன்; ஒசந்த சாதி. அதுவும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரி ஏதோ அசிங்கமா சொல்லிட்டாளாம். அது தான் இப்ப இதை தொலைச்சே ஆகனும்னு தலைகீழா நிக்கறா”\n“கஷ்டம்டா.. நாய் கிட்டே கூடவா சாதியெல்லாம் பாப்பாங்க சரி, இப்ப என்ன செய்யப் போறே. கொல்லப் போறியா” கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டான்\n“இல்ல கொல்ற ஐடியா எனக்கில்ல… ஆனா இந்த புளூ கிராஸ் ஆளுங்க கிட்ட கொடுத்துட்டா என்னான்னு யோசிக்கறேன். ஒங்க ஆபீஸ் பக்கத்துல தானே அவங்களோட ஆபீஸ் இருக்கு – அதான் ஒன்ன கூப்டேன்”\n“ம்.. இந்த மாதிரியெல்லாம் அவங்க வாங்கிப்பாங்களான்னு தெரியலையேடா. சரி.. நீயே கூட வா ஒரு எட்டு போய் கேட்டுட்டே வந்துடலாம்” சொல்லிக் கொண்டே சீனு எழுந்தான்.\n“என்னாங்க.. போகும் போது அப்படியே இந்த சனியனையும் எடுத்துட்டுப் போயிருங்க. அவங்க வாங்கிக்கிடலைன்னா எங்கியாவது கண் காணாம விட்டுட்டு வந்துருங்க” சரோவின் அசரீரி கேட்டது. உள்ளேயிருந்தபடியே பேச்சு முழுவதையும் கவனித்திருக்கிறாள்.\nசீனுவின் பைக் நிதானமான வேகத்தில் ஊர்ந்தது. சண்முகத்தின் கையில் சுசி சந்தொஷமாய் திமிரிக் கொண்டிருந்தது. அவள் தன்னை எங்கோ அழைத்துப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். சண்முக���்திற்கு மனம் லேசாய் கணத்தது; நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றது. ஏ.சி விசயத்தில் தாழ்ந்து போனது தான் அதைத் தொட்டு வந்த மற்ற எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று சண்முகம் நினைத்துக் கொண்டான்.\n“என்னாங்க.. பூங்கொடி அக்கா வீட்ல புதுசா ஒரு பிரிட்ஜ் வாங்கியிருக்காங்க”\n“என்னாங்க.. லதா மாமி வீட்ல புதுசா ஒரு சி.டி பிளேயர் வாங்கியிருக்காங்க”\n“என்னாங்க.. மேரி ஆண்ட்டி வீட்ல புதுசா ஒரு டேபிள் டாப் வெட்கிரைண்டர் வாங்கியிருக்காங்க”\n“என்னாங்க.. பின்னாடி வீட்ல புதுசா ஒரு வாசிங் மிசீன் வாங்கியிருக்காங்க”\nமாதத் தவனைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. வரவும் செலவும் ‘நீ முந்தி நான் முந்தி’ என்று ஒன்றோடு ஒன்று குத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. சண்முகம் கவலைப் பட ஆரம்பித்தான். ஒருநாள் தெருமுனை டீ கடையில் பூங்கொடி அக்கா புதிதாக ஒரு கள்ளப் புருசனை பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்று பொரணி பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்ததும் அரண்டே போய் விட்டான். லேசான நடுக்கத்தோடு வீட்டுக்கு வந்த போது பாலு வீர் வீரென்று கதறிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. வேகமாக உள்ளே ஓடினான் –\n“இந்தாங்க.. இந்த மானக் கேட்டுக்கு நான் எங்கம்மா வீட்டுக்கே போயிருவேன்” சரோ அடித் தொண்டையிலிருந்து கத்தினாள் “சனியனே.. உன்ன இப்ப என்ன கொன்னா போட்டேன்.. ஏன் கத்தறே” பாலுவுக்கு இன்னொன்று முதுகில் கிடைத்தது.\n“இப்ப என்ன நடந்துச்சி. நீ ஏண்டி குழந்தைய கை நீட்டறே… ஒங்கம்மா வீட்டுக்கு போவனும்னா மொதொ வேலையா அடுத்த பஸ்ஸ புடிச்சி போய்த் தொலை. இன்னொரு வாட்டி கை நீட்ற வேலை வச்சிக்கிட்டே…” சண்முகம் கல்யாணம் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆத்திரப்பட்டான்.\n“ஓஹோ அந்தளவுக்கு போயாச்சா.. எங்க வீட்ல நான் பொழச்ச பொழப்புக்கு உன்னிய மாதிரி ஒரு தரித்திரம் பிடிச்ச ஓட்டாண்டிய நம்பி வந்தேம் பாரு.. என்னச் சொல்லனும். நீ தானேய்யா எம் பின்னாடியே அலைஞ்சே.. நான் பேசாம சாகப் போறேன்..” சொல்லிக் கொண்டே அவள் உள்ளறையை நோக்கி ஓடவும் சண்முகத்துக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பின்னாடியே ஓடினான்.. கையைப் பிடித்தான்.. காலைப் பிடித்தான்.. அழுதான்.. மீண்டும் மொத்தமாக சரண்டராகி தற்காலிகமாக பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொண்��ான்.\nபின்னர் இரவு பாலு உறங்கிய பின் மெதுவாக விபரம் என்னவென்று கேவல்களுக்கு இடையில் சரோ விவரித்தாள். பூங்கொடி வீட்டில் ஒரு பொமரேனியன் நாய் வாங்கியிருக்கிறார்களாம். பாலு அதோடு விளையாடச் சென்றானாம். அதற்கு பூங்கொடி ஏதோ சொல்லி விட்டாளாம்.\nவேறென்ன அடுத்த மூன்றாவது நாள் – அதே இனத்தைச் சேர்ந்த, அதே நிறம் கொண்ட, அதே உயரம் கொண்ட ஒரு நாயை மூவாயிரம் அழுது வாங்கி வந்தான் சண்முகம். அதன் பின்னங்காலைத் தூக்கிப் பார்த்த சுசி ‘அய்யே.. பொட்ட நாயா’ என்றாள். பின்னர் என்ன நினைத்தாளோ ‘பரவால்ல இருக்கட்டும்.. இதுக்கு சுசின்னு பேரு வைக்கலாங்க’ என்றாள் ஆசையாக.\nசண்முகத்துக்கு ஆரம்பத்திலிருந்தே சுசியைப் பிடிக்கவில்லை. அது காலை நக்கும் போதும், தன் முன்னே குழைந்து நிற்கும் போதும், சாப்பாட்டு நேரத்தில் ஏங்கிப் பார்க்கும் போதும், விரட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் போதும்.. எனப் பல சந்தர்பங்களில் சுசியைத் தனது பிரதி பிம்பமாகவே அவனால் உணர முடிந்தது. அவன் கம்பெனியில் செய்து கொண்டிருப்பதை இங்கே சுசி செய்து\nகொண்டிருப்பதாகவே அவன் கருதினான். அந்த அடிமைத்தனத்தை சண்முகத்தால் இரசிக்க முடிந்ததேயில்லை. ஆனால் அவனுக்கு சுசியின் மேல் ஒரு பரிதாபம் இருந்தது. அது ஒரு சக அடிமையின் மேல் ஏற்படும் பரிதாபம்.\n“சர்க்க்..” சீனு வண்டியைக் க்ரீச்சிட்டு நிறுத்தியதில் சண்முகத்தின் சிந்தனை கலைந்தது.\n‘நாய் எல்லாரையும் கடிக்குது; வீட்டில் அசிங்கம் செய்கிறது’ என்று ஏதேதோ பொய்க் காரணங்களைச் சொல்லி புளூகிராஸ்காரர்கள் தலையில் அதைக் கட்டிவிட்டு சண்முகம் திரும்பினான். சுசிக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. தன்னைச் சுற்றி தன்னவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிற ஆனந்தம் இருந்திருக்குமோ அல்லது தான் இன்னதென்று விளங்காத காரணத்திற்காக பிரித்து விட்டுச் செல்கிறானே என்கிற சோகம் இருந்திருக்குமோ தெரியவில்லை – அது ஒரு சப்தத்தை எழுப்பியது. அது போன்ற ஒரு சப்தத்தை இது நாள் வரையில் சண்முகம் கேட்டதேயில்லை. அது நாயின் சப்தம் போன்றே இல்லை. அதில் சந்தோஷத்தையோ துக்கத்தையோ அல்லது வேறு உணர்ச்சியையோ அவனால் உணர முடியவில்லை. அவன் வெளிக் கதவை நெருங்கும் சமயம் ஒரு முறை திரும்பிப் பார்த்தான் – சுசி அவனையே பார்த்துக் கொண்டு நின்றது. தன் வாலை மிக மெதுவாக அசைத்தது. திரும்ப வந்து தன்னை அள்ளிக் கொள்வான் என்று எதிர்பார்த்திருக்குமோ என்னவோ – சண்முகத்தின் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். அந்தத் தெருவின் கோடியில் இருந்த தேனீர் கடை நோக்கி நடையை எட்டிப் போட்டான்.\n“அண்ணே ரெண்டு வில்ஸ் பில்டர் குடுங்க” பின்னாலேயே சீனுவும் வந்து சேர்ந்தான்.\n“ஒன்னு போதும்ணே” என்று கடைக்காரரிடம் சொன்னவன் “கட் போட்டுக்கலாம்டா” என்றான் சண்முகத்தைப் பார்த்து.\nகாரமான புகை நுரையீரலின் சந்து பொந்துகளெல்லாம் நிறைந்து இறுக்கத்தைக் குறைத்தது. சண்முகம் கண்களைச் செருகிக் கொண்டே அதை அனுபவித்தான். ஏதோ தோன்றியவன் போல சீனு பக்கம் திரும்பி –\n“க்காலி.. இந்த பொட்டச்சிங்களே இம்சடா மச்சி. இத்த வாங்கித்தா அத்த வாங்கித்தான்னு ஒரே நைநைன்னு அரிப்பு. ஒரு மனுசன் வெளில படற பாடுன்னா என்னான்னு தெரியுதா இவளுகளுக்கு… ச்சே.. கம்பெனிலயும் அடிம.. ஊட்லயும் அடிம… எங்க திரும்புனாலும் எல்லாரும் நெருக்கிட்டே இருந்தா ஒருத்தன் எங்க போவான்… பய்யனுக்காக பாக்க வேண்டியிருக்குடா… இல்லேன்னா தொலச்சி தல முழுவிடுவேன்” என்று சொல்லி விட்டு\nஆமோதிப்பான ஒரு தலையசைப்பை எதிர்பார்த்தான்.\n“தப்பு அங்க மட்டும் இல்லடா சம்மு… ஓன் கிட்ட தான் பெரிய தப்பே இருக்கு” புகை மூக்கின் வழியே வழிந்து தீரும் வரை பொருத்திருந்து விட்டு “சின்னச் சின்னதா கேக்கும் போது தேவையா தேவையில்லையான்னு நீ யோசிச்சியா அது பத்தி சிஸ்டர் கிட்டே எடுத்து சொன்னியா அது பத்தி சிஸ்டர் கிட்டே எடுத்து சொன்னியா சிஸ்டருக்கு வெட்டிப் பெருமைன்னா ஒனக்கு மட்டும் என்னவாம் சிஸ்டருக்கு வெட்டிப் பெருமைன்னா ஒனக்கு மட்டும் என்னவாம் கஸ்டப்பட்டு பொண்டாட்டிய சந்தோசமா வச்சிக்கறவன்னு பேரு வாங்க ஆச\nபட்டேல்ல.. அப்ப அனுபவி” இறக்கமேயில்லை சீனுவின் வார்த்தைகளில்.\n“டேய் உனுக்கு என்னியப் பத்தி தெரியுமில்லே.. நானே மாச தவனை கட்ட முடியாம லோல்பட்டுகிட்டு இருக்கேன்… நான் இத்தன நாளும் சந்தோசமாத்தான் அவ இழுக்கற இழுப்புக்கெல்லாம் ஆடினேன்னு சொல்றியா.. செத்துப் போயிடுவேன்னு அவ எத்தன தரம் மெரட்டியிருக்கா செத்துப் போயிடுவேன்னு அவ எத்தன தரம் மெரட்டியிருக்கா\n“டே.. சாவறத��� என்ன அத்தன சுலபமா சம்பாதிக்கறவன் நீ; வெளியுலகத்துல சுத்தறவன் நீ; அவங்க வீட்லயே அடஞ்சி கிடக்கறவங்க; அவங்க அப்படித்தான் எல்லாத்துக்கும் ஆசப் படுவாங்க. ஒரு பொருள் தேவையா தேவையில்லையான்னு வாங்கறக்கு முன்னாடியே ரெண்டு பேரும் உக்காந்து பொருமையா பேசியிருக்கனும். அவங்க கேட்க தயாரா இல்லைன்னா எப்படி தயார் படுத்தறதுன்னு நீ யோசிச்சிருக்கனும். ஆனா நீ பெருமைக்கு எருமை ஓட்டினே. சொந்தக்காரனுக நாலு பேரு மூஞ்சி முன்னாடி ‘ஆஹா சண்முகத்துக்கு சரோஜா மேல என்னா பாசம்’னு சொன்ன உடனே நீ வானத்துல பறந்தே. இன்னிக்கு நீ லோல்படும் போது அவனுக பக்கத்தில இல்ல பாத்தியா.”\nசண்முகம் ஏதும் பேசத் தோன்றாமல், செய்யத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றான்.\n“என்னைக்காவது உன்னோட சம்பளம் எவ்வளவு, பிடித்தம் போக கையில் வாங்கறது எத்தனை அப்படிங்கற உண்மையான விவரத்தை நீ வீட்ல சொல்லியிருக்கியா அவங்களைப் பொருத்தவரை நீ காசு கேட்டா கொடுக்கற ஏ.டி.எம் மிசின் மாதிரி தானே நடந்துட்டு இருந்தே. மொதல்ல ரெண்டு பேரும் உக்காந்து பேசுங்க. எல்லாம் சரியாப் போகும். வா.. போலாம்” என்றபடி பைக்கை உதைத்தான்.\nசண்முகம் புதிதானவொரு நம்பிக்கையோடு வண்டியில் ஏறினான். காற்று சில்லென்று வீசியது.\n123 agreement Alppaigal Anti TB Chennai law college culture financial crisis food crisis kamal Manmohan medias politics sarath kumar tamil bell tamil blogsphere Television medias traditions unnaipol oruvan அங்காடித் தெரு அந்நிய மோகம் அரசியல் ஆன்மீகம் இராவணன் விமர்சனம் ஈழம் உண்மைத்தமிழன் ஊடகங்கள் எந்திரன் எந்திரன் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கலாச்சாரம் கல்வி கல்வி வியாபாரம் கவிதை கார்பொரேட் ஜெயேந்திரன் காஷ்மீர் கிரிக்கெட் குஜராத் கொலை சச்சின் சானியா மிர்ஸா சாரு நிவேதிதா சி.பி.எம் சினிமா சினிமா விமர்சனம் சிறுகதை செக்ஸ் தங்கம் தண்டகாரண்யா தி.மு.க/அதிமுக/காங்கிரஸ்/பாமக/பொறுக்கி திரை விமர்சனம் தீபாவளி துரோகம் நடிகை நர்சிம் நித்தியானந்தா நுகர்வு பதிவர் வட்டம் பயண அனுபவங்கள் பார்ப்பன பயங்கரவாதம பார்ப்பனியம் பீகார் புனைவு புனைவு முயற்சி பொரியியல் கல்வி பொருளாதாரம் போபால் போலி கருத்துரிமை போலித்தனம் ரஜினி ரஜினி காந்த் வடிவேலு விளம்பரங்கள் விளையாட்டு விவேக் வைரமுத்து\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nஎந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்\nஎந்திரன்: எல்லோரும் பார்த்த�� ஆதரிப்போம்…\nஉறக்கம் கலைந்து போன தருணம்..\nஎங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..\nகல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T00:45:01Z", "digest": "sha1:ETPNQGQHVZC2MGDYFPDN5N23HQCPL5Y6", "length": 58026, "nlines": 565, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருஷ்ணகிரி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கிருட்டிணகிரி மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய கிருஷ்ணகிரி கட்டுரையைப் பார்க்க.\nகிருஷ்ணகிரி மாவட்டம் (Krishnagiri district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கிருஷ்ணகிரி ஆகும். இந்த மாவட்டம் 5143 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 30வது மாவட்டமாக 2004 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டம் மலைகளால் நிறைந்து காணப்படுகின்றன.\nஇது கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.\n2 மாவட்ட வருவாய் நிர்வாகம்\n3 உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்\n9 கிருஷ்ணகிரி மாவட்டத்தின் விவரங்கள்\n9.4 விவசாய பயிரிடப்பட்ட நிலங்கள்\n9.5 முக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு\n9.13 மருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்)\nகிருஷ்ணகிரி முற்காலத்தில் \"எயில் நாடு\" எனவும், ஓசூர் \"முரசு நாடு\" எனவும், ஊத்தங்கரை \"கோவூர் நாடு\" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nசங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் \"நவகண்டம்\" எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றம் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே \"தகடூர் நாடு\" அல்லது \"அதியமான் நாடு\" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் ���மிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.\nஇப்பகுதியில் \"பாரா மகால்\" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் பாஷா மலை. இந்த கோட்டை விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர இராமநாதன் தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் \"குந்தானி\" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான ஜெகதேவிராயர், ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.\nமுதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.\n\" ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை\"யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருஷ்ணகிரி மாறியது[2].\nமூதறிஞர் இராஜாஜி, கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்.[2].\nதிருவள்ளுவருக்கு திருவுருவம் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள காமாட்சிபட்டியில் பிறந்தவர்.\nகிருஷ்ணகிரியில் [200 ஆண்டுகள் பழமைவாய்ந்த(சிறப்புமிக்க) நீதிமன்றம்] மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.\n2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற [ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம்] கிருஷ்ணகிரிக்கு மிக அருகில் மகாராசகடை என்னும் இடத்தில் மலைமீது அமைந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.\nஇம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 29 உள்வட்டங்களையும், 661 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[3]\nஉள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்[தொகு]\nஇம்மாவட்டம் 1 மாநகராட்சியையும், 1 நகராட்சியையும், 6 பேரூராட்சிகளையும்[4], 10 ஊராட்சி ஒன்றியங்களையும்[5], 333 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[6]\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,879,809 ஆகும். அதில் ஆண்கள் 960,232; பெண்கள் 919,577 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 2.61% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 367 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 71.46% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 78.72% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 63.91% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 217,323 ஆக உள்ளனர்.[8]\nஇம்மாவட்டத்தில் இந்துக்கள் 1,723,737 (91.70%); கிறித்தவர்கள் 35,956 (1.91%); இசுலாமியர்கள் 115,303 (6.13%); மற்றவர்கள் 0.25% ஆக உள்ளனர்.\nஇம்மாவட்டத்தில் தமிழ், கன்னடம், ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கருநாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கருநாடக மாநிலங்களையும், தெற்கே தருமபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் பெங்களூர் முதல் சென்னை வரை உள்ள தங்க நாற்கர சாலையும், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, (தற்போது காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை 44) மற்றும் கிருட்டிணகிரி - வாலாஜா தேசிய நெடுஞ்சாலை 46, கிருட்டிணகிரி - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் முதல் சேலம் வரையிலான இருப்புப் பாதையும், சென்னை சென்ட்ரல், சோலையார் பேட்டை வழியாக சேலம் செல்லும் இருப்புப் பாதையும் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றது.\nஇங்கு மா சாகுபடி 300,17 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகிறது. மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசின் சார்பாக நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருஷ��ணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. மாம்பழப் பதப்படுத்தும் தொழிலும், அத்துடன் வளர்ந்து வருகின்றது. தற்போது ஓசூர் மாநகராட்சி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு சிப்காட் 1 மற்றும் 2 அலகுகள் உள்ளன. டைட்டன், அசோக் லேலண்ட், டி.வி.எஸ், பிரிமியர் மில் , லட்சமி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பசுமைக் குடில் அமைத்து ரோஜா மலர் சாகுபடி செய்வதில் ஓசூர் மாநகராட்சி சிறந்து விளங்குகிறது.\nமுதன்மைக் கட்டுரை: கிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து\nஇந்த மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை குவியும் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சாலை கீழக்கண்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பிரதான மாவட்டமாக திகழ்கிறது.\nமலைகளின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காட்சி\nதேசிய நெடுஞ்சாலை -7 (கன்னியாகுமரி - காஷ்மீர்)\nதேசிய நெடுஞ்சாலை-46 (சென்னை - பெங்களூர்)\nதேசிய நெடுஞ்சாலை-66 (பாண்டிச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூர்)\nதேசிய நெடுஞ்சாலை-207(சர்ஜாபூர் -பாகலூர் - ஓசூர்)\nதேசிய நெடுஞ்சாலை-219 (கிருஷ்ணகிரி - குப்பம்)\nமாநில நெடுஞ்சாலை 17: மாலூர்- ஓசூர் - அதியமான் கோட்டை\nமாநில நெடுஞ்சாலை 17 ஏ: ஓசூர் - தேன்கனிகோட்டை\nமாநில நெடுஞ்சாலை 17 பி: ஓசூர் - தேன்கனிகோட்டை (தளி வழியாக)\nமாநில நெடுஞ்சாலை 131: பர்கூர் - திருப்பத்தூர்\nமாநில நெடுஞ்சாலை 85: அத்திப்பள்ளி - இராயக்கோட்டை\nமாநில நெடுஞ்சாலை 60: ஒகேனக்கல் - திருப்பத்தூர் (மத்தூர் வழியாக)\nமாநில நெடுஞ்சாலை 514: குப்பம் - பச்சூர் - நாட்டறம்பள்ளி\nமாநில நெடுஞ்சாலை 433: வேப்பனப்பள்ளி - குப்பம்\nசேலம் - பெங்களூரு பாதையில் ஓசூர் தொடருந்து நிலையம் உள்ளது. கோவை - ஈரோடு - ஜோலார்பேட்டை அகல இருப்புப் பாதையானது சாமல்பட்டி வழியாக செல்கிறது.\nஇது 11 ° 12 'N மற்றும் 12 ° 49' N அட்சரேகை, 77 ° 27 'E முதல் 78 ° 38' E தீர்க்கரேகை வரை அமைந்துள்ளது.\nஅ. அதிகபட்சம் - 37.20 C\nஆ. குறைந்தபட்சம் - 16.40 C\nஅ. தென்மேற்கு பருவமழை - 399.0\nஆ. வடகிழக்கு பருவமழை - 289.4\nஅ. தென்மேற்கு பருவமழை - 359.1\nஆ. வடகிழக்கு பருவமழை - 442.5\nஅ. மொத்த பயிரிடப்பட்ட பரப்பு (ஹெக்டேரில்) - 2,13, 748\nஆ. நிகர பயிரிடப்பட்ட பரப்பு - 1,72,884\nஇ. ஒன்றுக்கு மேற்பட்ட பயிரிடப்பட்ட பரப்பு - 40,86\nமுக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு[தொகு]\nபி��� சிறு பயிர்கள் கம்பு மற்றும் இதர தானியங்கள் 11,937\nஅ. குத்தகை நிலங்களின் எண்ணிக்கை (2010-11) - 281392\nஆ. பரப்பு ஹெக்டேரில் - 2,25,410\nஇ. குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களின் சராசரி பரப்பு (ஹெக்டேரில்) - 0.80\nநெல், கேழ்வரகு, சோளம், துவரை, உளுந்து, மாங்காய், தென்னை, முட்டைகோஸ், வாழை, தக்காளி, நிலக்கடலை\nமலர் சாகுபடி (ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி), பருத்தி, காய்கறிகள் (கேரட், முட்டை கோஸ், முள்ளங்கி, வாழை, பீன்ஸ், தக்காளி, கத்தாி)\nஅ. நிகர பாசனப்பகுதிகள் (ஹெக்டேரில்)\n(i) அரசு கால்வாய்கள்\t- 858\n(ii) அரசுடமையல்லாத கால்வாய்கள்\t--\n(iv) ஆழ்துழை கிணறுகள் - 17674\n(v) இதர கிணறுகள் - 41452\nமொத்த நிகர பாசன வசதிபெறும் பகுதிகள் - 57268 ஹெக்டேர்\nஆ. மொத்த பரப்பு (ஹெக்டேரில்) - 68301\nஇ. ஆறுகளின் பெயர் - பெண்ணையாறு, பாம்பாறு\nஈ. ஏரியின் பெயர் - பாரூர்ரா பெரிய ஏரி\n(i) கால்நடை மருத்துவமனைகள் - 2\n(ii) கால்நடை மருந்தகங்கள் - 67\n(iii) மருத்துவர் மையங்கள் - 1\n(iஎ) துணை மையங்கள் - 22\n(எ) கிராமப்புற கால்நடை மருத்துவமனைகள் - 10\nஅ. காடுகள் பரப்பு (ஹெக்டேரில்)\n1. காப்பு காடுகள் - 141622.2663\n2. காப்பு நிலங்கள் - 8345.37\n3. இனம் பிரிக்கப்படாத காடுகள் - 54310\nஇதன் மூலம் 18,965 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nமருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்)[தொகு]\nஅ. மருத்துவமனைகள்\t- 6\nஆ. மருந்தகங்கள் - 4\nஇ. ஆரம்ப சுகாதார நிலையங்கள் - 56\nஈ. சுகாதார துணை நிலையங்கள் - 239\nஉ. இதர மருத்துவ நிறுவனங்கள் - 41\nஇ. ஆரம்ப சுகாதார நிலையங்கள்(மையங்கள்)\t- 23\nஈ. படுக்கை வசதி மற்றும் மருந்தகங்களுடன் இயங்கும் மருத்துவமனைகள் --\nஉ. சித்தா மருத்துவர்கள் - 21\nஇ. ஆரம்ப சுகதார மையங்கள் - 2\nஈ. மருத்துவர்கள் - 2\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 10\nபொறியியல் கல்லூரிகள் - 7\nமுதன்மை ஆரம்ப பள்ளிகள் - 32\nஆரம்ப பள்ளிகள் - 1281\nஇடைநிலை பள்ளிகள் - 306\nஉயர்நிலை பள்ளிகள் - 169\nமேனிலைப் பள்ளிகள்\t- 108\nஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 10\nதலைமை தபால் நிலையங்கள் - 1\nசார் அஞ்சல் நிலையங்கள் - 38\nகிளை அஞ்சல் நிலையங்கள் - 263\nமுதன்மை வேளாண் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள் - 3\nகோ-ஆப்ரேடிவ் ஐ.டி.ஐ. பர்கூர் - 1\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்\t- 21\nமுதன்மை வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்\t- 120\nநகர்புற கூட்டுறவு வங்கிகள் - 2\nஊழியர்கள் சங்கங்கள் - 120\nஉயர் பாசன கூட்டுறவு சங்கங்கள் - 1\nஊழியர்கள் கடைகள்\t- 3\nவேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் - 4\nஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு கடைகள் - 3\nகாவல் நிலையங்கள் (ஆண்)\t- 30\nஅனைத்து மகளிர் காவல் நிலையங்கள் - 4\nசிறப்பு அலகுகள் (ஆயுதப்படை உள்பட) - 19\nமாவட்டத்தின் விவசாயத்தில் நெல் 20,687 ஹெக்டேரிலும், கேழ்வரகு 48,944 ஹெக்டேரிலும், பயிறுவகைகள் 48,749 ஹெக்டேரிலும், கரும்பு 4,078 ஹெக்டேரிலும், மாங்கனி 30,017 ஹெக்டேரிலும், தேங்காய் 13,192 ஹெக்டேரிலும், புளி 1,362 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.\nகிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் கிருஷ்ணகிரி, தருமபுரி பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.\nதளி கருநாடக மாநில எல்லையில், ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளி சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருப்பதால் இது குட்டி இங்கிலாந்து என பெயர்ப்பெற்றது.\n↑ கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிப்பட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · கட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · முது��ானப்பள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · க���னேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nசின்னம்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2020, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-12-04T00:03:15Z", "digest": "sha1:3LESE34PAOOE3T44YOVAH5DJRZM2XBSN", "length": 9995, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கமணி ரங்கமணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்கமணி ரங்கமணி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சேகர் நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.\nதீராத விளையாட்டுப் பிள்ளை (1982)\nஇது எங்க நாடு (1983)\nமனைவி சொல்லே மந்திரம் (1983)\nநிலவை கையில் பிடிச்சேன் (1987)\nமனைவி ஒரு மந்திரி (1988)\nசாத்தான் சொல்லைத் தட்டாதே (1990)\nபுருசன் எனக்கு அரசன் (1992)\nதேவர் வீட்டுப் பொண்ணு (1992)\nவாங்க பார்ட்னர் வாங்க (1994)\nதிருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)\nகந்தா கடம்பா கதிர்வேலா (2000)\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-12-03T22:58:19Z", "digest": "sha1:VS54TBNUQ7SGTQMPOXSBDNXSCPTDK6AN", "length": 23150, "nlines": 543, "source_domain": "www.naamtamilar.org", "title": "கிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ��வுநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு\nகருணாகரன் என்ற 12 வயது சிறுவனுக்கு குருதி புற்று நோயின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு அவசரமாக குருதி ‘O’ Nagative வகை தேவைப்பட்டது. நமது குருதிக்கொடை பாசறை மாவட்ட பொறுப்பாளர் மணிமாறன் ஐயா அவர்கள் உடனடியாக குருதிக்கொடை அளித்து உயிர் காக்கும் சேவை மேற்கொண்டார்.\nPrevious articleதிருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்\nNext articleகிணத்துக்கடவு – குருதிக்கொடை நிகழ்வு\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் …\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nநாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகர…\nஅறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள…\nஅறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகா…\nசோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமாவீரர் நாள் 2019 – சீமான் எழுச்சியுரை | ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் –...\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2670", "date_download": "2020-12-03T23:19:17Z", "digest": "sha1:4B52MJ3IKIPQSEAPAEEEHZ4I3XZTB7NB", "length": 13327, "nlines": 89, "source_domain": "m.dinamalar.com", "title": "தாதா 87 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் ப���்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 05,2019 10:09\nநடிப்பு - சாருஹாசன், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி\nதயாரிப்பு - கலை சினிமாஸ்\nஇயக்கம் - விஜய்ஸ்ரீ ஜி\nஇசை - லியாண்டர் லீ மார்ட்டி, அல் ருபான், தீபன் சக்கரவர்த்தி\nவெளியான தேதி - மார்ச் 1, 2019\nநேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்\nஇந்தியத் திரையுலகத்தில் நிஜமாகவே 87 வயது ஆன ஒருவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பது இதுவே முதல் முறை என்று இந்தப் படத்தைப் பற்றி சொன்னார்கள்.\n87 வயது சாருஹாசன் நடித்திருக்கிறார் என்பது ஓகே, ஆனால், அவர் படத்தின் நாயகன் இல்லை. அவரை மையப்படுத்தி படத்திற்கு தலைப்பும் வைத்துவிட்டு, அவரை மட்டுமே பட வெளியீட்டிற்கு முன் போஸ்டர்களில் விளம்பரப்படுத்திவிட்டு, படத்தின் கதையை அவரை மையப்படுத்தி எழுதவில்லை.\nமாறாக, வடசென்னையின் அசால்ட்டான ஒரு இளைஞனுக்கும், ஒரு பெண்ணிற்கும் இடையே நடக்கும் காதல்தான் படத்தின் கதை.\nஇதற்கு முன் தமிழ் சினிமாவிலும் எத்தனையோ வடசென்னை மைய ரவுடி கதைகளைப் பார்த்துவிட்டோம். இந்தப் படத்தையும் அவற்றோடு ஒன்றாக கதையின் பின்னணிக்கா��� மட்டுமே சேர்க்க முடியும். அதே சமயம் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காதல் கதை வந்தே இருக்காது என்று தாரளமாகச் சொல்லலாம்.\nஏரியாவில் ஜாலியாக சுற்றிக் கொண்டு, அடிக்கடி ஏதாவது கலாட்டா செய்து கொண்டிருப்பவர் ஆனந்த் பாண்டி. பெண்கள் பின்னால் சுற்றித் திரிவதுதான் அவருடைய முழுநேர வேலை. அவர்களது ஏரியாவில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் குடி வருகிறார் நாயகி ஸ்ரீபல்லவி. இவரைப் பார்த்ததும் ஆனந்த் பாண்டிக்கு காதல். ஆனந்த் பாண்டியின் காதலை ஏற்க மறுக்கும் ஸ்ரீபல்லவி, ஒரு கட்டத்தில் அவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார். ஆனால், ஆனந்த் பாண்டி அந்தக் காதலே வேண்டாம் என தெறித்து ஓடுகிறார். அதற்குக் காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஇளம் காதலர்களுக்கு இடையிலான ஒரு கதைக்கு தாதா 87 என எதற்கு பெயர் வைத்தார்கள் என்றும் தெரியவில்லை, அந்த தாதாவும் படத்தில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஏதோ சில காட்சிகளில் வந்து உருட்டி மிரட்டுகிறார். மற்றவர்கள் வசனம் பேசியே அவருக்கு பில்ட்அப் கொடுக்கிறார்கள். கிளைமாக்சில் கூட அந்த தாதா காதலுக்கு மட்டும் ஒரு உதாரணமாக மட்டுமே சொல்லப்படுகிறார். 2 மணி நேர படத்தில் தாதாவாக சாருஹாசன் 20 நிமிடம் வந்திருப்பார், அவ்வளவுதான். கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, சாருஹாசனை பல வருடங்கள் கழித்துத் தேடி வருபவராக நடித்திருக்கிறார்.\nஆனந்த் பாண்டி தான் படத்தின் இளம் நாயகன். சிம்பு படம் நிறைய பார்ப்பார் போலிருக்கிறது, அல்லது இயக்குனர் விஜய்ஸ்ரீ பார்ப்பாரோ என்னமோ தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டே, அலப்பறை செய்து கொண்டே இருக்கிறார். காட்சிக்குக் காட்சி நடித்துத் தள்ளுகிறார்.\nநாயகியாக ஸ்ரீபல்லவி. யாரும் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரம். இருந்தாலும் அதை ஏற்று இயல்பாகவும் நடித்திருக்கிறார். இவர் கதாபாத்திரத்திற்கு இடைவேளைக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் முக்கிய சஸ்பென்ஸ்.\nசப்-இன்ஸ்பெக்டராக படத்தின் இயக்குனர் விஜயஸ்ரீ. அரசியல்வாதிகளாக பாலாசிங், மணிமாறன். எம்எல்ஏவாக மனோஜ் குமார். இந்த அரசியல்வாதிகளுக்கு இடையிலான சண்டை படத்திற்குத் தேவையே இல்லை. ஜனகராஜ் நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார்.\nபடத்தின் தலைப்பு ஒன்று, மையக் கதை வேறொன்று, திரைக்கதை எதற்குமே சம்பந்தமில்லாம மற்றொன்று. எப்படியெப்படியோ நகர்ந்து எங்கெங்கோ பயணித்து எப்படியோ முடிகிறது. சரியான திரைக்கதை அமைத்து தேவையில்லாத காட்சிகளை, கதாபாத்திரங்களை நீக்கியிருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இந்தப் படம் இடம் பிடித்திருக்கும்.\nதிருநங்கைகளையும் மனிதர்களாகப் பார்க்க வேண்டும், அவர்களின் ஆசைகளை மதிக்க வேண்டும் என்று சொன்னதற்காக மட்டும் இயக்குனருக்கு ஒரு பாராட்டு.\nதாதா 87 - சாதா\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-12-04T00:07:53Z", "digest": "sha1:CNDG7UANWLANRSFDX7W3N4DIXPWFXZZW", "length": 5451, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்வராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்வராஜ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, புதுக்கோட்டை கொளத்தூர் தொகுதியில் 1996 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]\nஇவர் கவிதைப்பித்தன் என்ற புனைப்பெயரால் வழங்கப்பட்டார்.[சான்று தேவை]\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:10:19Z", "digest": "sha1:B5O2BHLREJOEMBTN5RSQ2UKFQO6MN65Z", "length": 16790, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டு��ையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோவில்\nதமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார். கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.\nமகாபலி என்னும் அசுர அரசன் தான தர்மத்தில் சிறந்தவன் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான்.\nஅப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.\nமகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை ���ானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.\nஇந்தக் கோயில் கீழ்க் கோடியல் உள்ள கோபுரமானது பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. என்றாலும் கோயிலின் பிரதான வாயிலில் ஒரு சிறிய கோபுரமே உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் கட்டிய கோபுர வாயில் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், பின்பு தான் கருவறை உள்ளது. கருவறையில் நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன். நல்ல நெடிய திருவுருவம். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். இந்த இறைவன் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.\nகோயிலின் முதல் பிராகாரத்தின் முகப்பிலே துர்க்காம்பாள் விக்கிரமன் ஆணையின் பேரில், கோவிலுக்கு அவள் காவல் நிற்பதாகக் கூறுவர். துர்க்கை சிலை அநேகமாக விஷ்ணு கோயில்களிலே காண்பது இல்லை. இந்தப் பிராகாரத்திலேயே லக்ஷ்மிநாராயணன், லக்ஷ்மிவராஹன், லக்ஷ்மி நரசிம்மன் மூவருக்கும் தனித்தனி சந்நிதி. இன்னும் ராமர், உடையவர், திருக்கச்சி நம்பி, ஆண்டாள், மணவாள மாமுனிகளின் சந்நிதிகளும் தனித் தனியே இருக்கின்றன. இரண்டாவது பிராகாரம் கல்யாண மண்டபம் எல்லாம் கடந்து புஷ்ப வல்லித் தாயார் சந்திதி உள்ளது.\nபொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.\nகபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\nலோகநாதப் பெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி\nதிருக்கோவலூர் உலகளந்த பெருமாள் திருக்கோயில் தேவஸ்தான இணையதளம்\nவேங்கடம் முதல் குமரி வரை 2/திருக்கோவலூர் திருவிக்கிரமன்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2020, 01:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/03/30/tn.html", "date_download": "2020-12-03T23:17:56Z", "digest": "sha1:EFL2KO65NYXXFHCYSUDVLBWJPBEJBKVJ", "length": 16142, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேற்றிரவும் வீடுகளில் உறங்காத கடற்கரை பகுதி மக்கள் | People from sea shores avoid night in houses - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம�� ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேற்றிரவும் வீடுகளில் உறங்காத கடற்கரை பகுதி மக்கள்\nசுனாமி அச்சம் காரணமாக நேற்றிரவையும் பெரும்பாலான கடற்கரைவாசிகள் வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பானஇடங்களிலேயே கழித்தனர்.\nஇந்தோனேஷிய மாபெரும் நிலநடுக்கத்தையடுத்து சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட்டதால் நேற்று முன் தினம் இரவோடு இரவாககடலோரப் பகுதி மக்கள் இடம் பெயர்ந்தனர். நேற்று பகலில அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினாலும் இரவு நெருங்கியதும்மீண்டும் வீடுகளை விட்டு அகன்றனர்.\nகடலுக்கு வெகு தொலைவில் சாலையோரங்கள், சமூக நலக் கூடங்களில் அவர்கள் படுத்துறங்கினர்.\nசென்னை மீனவர் குப்பங்களைச் சேர்ந்தவர்கள் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் போன்ற பகுதிகளில் தெருக்களில் படுத்துறங்கிகாலையில் எழுந்து சென்றனர்.\nஇதே நிலை தான் பிற கடற்கரை மாவட்டங்களிலும் காணப்பட்டது.\nமாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை சுத்தமாக இல்லை. இதனால் அப் பகுதி வெறிச்சோடிக் கிடக்கிறது.\nகல்பாக்கம் அணு உலை மூடல்\nஇதற்கிடையே சுனாமி ஆபத்து காரணமாக கல்பாக்கம் அணு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டதாக வந்துள்ள செய்திகளைஅந்த அணு மின் நிலையம் மறுத்துள்ளது.\nகடந்த முறை சுனாமியால் மிக பயங்கரமாக பாதிக்கப்பட்டது கல்பாக்கம் அணு மின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. அணுஉலை தப்பிவிட்டாலும் அதன் வளாகத்தில் உள்ள பல கட்டடங்கள் சேதமடைந்தன. கார்கள் தூக்கி வீசப்பட்டு மரங்களில்தொங்கின.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வ���யிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/15/dmk.html", "date_download": "2020-12-03T22:25:16Z", "digest": "sha1:GTO5KDIYLK4WMSB3F7XNQ4B6P5SJEXAF", "length": 20533, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நுழைவுத் தேர்வு குழப்பம்: கருணாநிதி ஆதங்கம் | Entrance test: Very late decission of TN govt- Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பண���\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநுழைவுத் தேர்வு குழப்பம்: கருணாநிதி ஆதங்கம்\nநுழைவுத் தேர்வு, இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்து முடிவுகளை அரசு முன்பே எடுத்து மாணவர்களை குழப்பாமல் இருந்திருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.\nநுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்என்பது தான் மாணவர்கள் மீது நல்லெண்ணம் கொண்ட அனைத்துத் தரப்பினரின் விருப்பம் ஆகும். ஆனால் அந்த அறிவிப்பை எப்போது செய்திருக்க வேண்டும்\nஇந்த ஆண்டுக்கான பொறியியல், மருத்துவ படிப்பு படிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே, நுழைவுத் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகும் முன்பே,இந்த அறிவிப்பினை செய்திருக்க வேண்டும்.\nநுழைவுத் தேர்வை நடத்தி முடித்து, அந்தத் தேர்வுக்காக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, கடும் பயிற்சி எடுத்து, அல்லும் பகலும் உழைத்து தேர்வைஎழுதி முடித்து, தேர்வு முடிவுகளும் வெளியாகிய பின்னர் நுழைவுத் தேர்வு ரத்து என்றால் அதனால் எத்தனை பேருக்கு பாதகம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா\nசில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரப் போகிறது என்பதற்காக இப்படியொரு முடிவை அறிவித்தால் மாணவர்கள் கோர்ட்டுக்குப் போகாமல் என்னசெய்வார்கள்\nநுழைவுத் தேர்வு, இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்து என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தபோதிலும��, இந்த அரசின் செயலால் ஏற்பட்டுள்ள குழப்பங்களால்மாணவர்கள் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.\nகாரணத்தை மாற்றி திமுக போராட்டம்:\nஇதற்கிடையே வேலைநீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரி இன்று மாவட்ட தலைநகரங்களில், ஆட்சித் தலைவர் அலுவலங்கள் முன் திமுக கூட்டணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nசென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,பாமக தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு, இந்திய தேசிய லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தின்போது ஆற்காடு வீராசாமி பேசுகையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கும் உடனடியாக வேலை தர வேண்டும், நியாய விலைக் கடைகளில் கிலோ அரிசி 2ரூபாய்க்கு விநியோகிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்என்றார்.\nகோவையில் மாவட்ட திமுக செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும், திருச்சியில் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையிலும், மதுரையில், மாநகர மாவட்ட செயலாளர் வேலுச்சாமிதலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇந்தப் போராட்டங்களில் மதிமுகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளாதது தொண்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஇந்தப் போராட்டம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பலமுறை அறிக்கையும் விடுத்திருந்தார். அதில் சாலைப் பணியாளர்களுக்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் சாலைப் பணியாளர்கள் சங்கங்களுக்கிடையே பிளவு ஏற்பட்டது.\nஒரு பிரிவினர் முதல்வரை மட்டுமே நம்பியுள்ளோம். இதில் அரசியல்வாதிகள் புக வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். ஒரு தரப்பினர் திமுக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்துள்ளனர்.\nபோராட்டத்தை சீர் குலைக்கவே, ஆளுங்கட்சியினர், சாலைப் பணியாளர் சங்கங்களில் பிளவை ஏற்படுத்தி உள்ளதாக திமுக ஆதரவு சங்கம் புகார் கூறியுள்ளது. இந் நிலையில் திமுக போராட்டத்தின் நிலையில்மாற்றம் ஏற்பட்டது. நேற்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,\nஇந்தப் போராட்டம் சாலைப் பணியாளர்களுக்காக மட்டும் அல்ல. பொது விநியோகம் மூலம் கிலோ அரிசி ரூ. 2க்கு தர வேண்டும், பொது விநியோகக் கடைகள் மூலம் அனைத்து அத்தியாவசியப்பொருட்களும் கிடைக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் கூறியிருந்தார்.\nஇதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலை சரி பார்த்து அதை சுட்டிக் காட்டும் உரிமையை அரசியல்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.\nகடந்த சில நாட்களாக இந்தப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதை திறம்பட நிறைவேற்ற வேண்டிய கடமை திமுகவுக்கும், திமுக கூட்டணியைச் சேர்ந்த தோழர்களுக்கும் உள்ளது.\nஇந்தப் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்டச் செயலாளர்களுடனும், தலைமைக் கழக பிரதிநிதிகளுடனும் கழகத்தின் ஒன்றியச் செயலாளர்களும், நகர, பேரூர், கிளைச் செயலாளர்களும் தீவிரமாகஒத்துழைத்திட வேண்டும்.\nஇந்த நாட்களில், அவரவர் தம் வட்டாரத்தில் இருந்து ஒத்துழைப்பு அளிக்கவியலாத அமைப்பின் செயலாளர்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக தெரிவித்தால், அத்தககையவர்கள் மீதுதலைமைக் கழகம் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார் அன்பழகன்.\nபோலி வாக்காளர் சரிபார்ப்புப் பணியில் கூட்டணியினர் முழு வீச்சில் ஈடுபடுவதாக திமுக கூறினாலும் கூட அந்தக் கட்சியினரைத் தவிர மற்ற கூட்டணிக் கட்சியினர் பெரிய அளவில் ஈடுபாடுகாட்டுவதாகத் தெரியவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/04/27/award.html", "date_download": "2020-12-03T23:37:56Z", "digest": "sha1:OJI2PMZLNJ34D2G6EDKHIKOFRD7QX3VD", "length": 15776, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "282 தமிழக ஊராட்சி தலைவர்களுக்கு விருது | Nirmal Giram Puraskar award for TN panchayat chiefs - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n282 தமிழக ஊராட்சி தலைவர்களுக்கு விருது\nவிருதுநகர்: தமிழகத்தை சேர்ந்த 282 ஊராட்சி தலைவர்களுக்கு நிர்மல் கிராம் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.\nதூய்மையுடன் விளங்கும் கிராமங்களுக்கு மத்திய அரசு நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளை வழங்கி ஊக்குவிக்கிறது.\nஇந்த ஆண்டுக்கான விருது தேசிய அளவில் 4500 ஊராட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 282 ஊராட்சிகளும் அடங்கும்.\nரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை ரொக்க பணமும், சான்றிதழும் பரிசாக வழங்கப்படும்.\nவிருது வழங்கும் விழா மே மாதம் 4ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. குடியரசு தலைவர் அப்துல் கலாம் விருதுகளை வழங்குகிறார்.\nஅனைவருக்கும் விருது வழங்க கூடுதல் நேரமாகும் என்பதால் மாநிலத்திற்கு ஒரு ஊராட்சி தலைவர் என விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nதமிழகத்திலிருந்து விருது பெறும் 282 ஊராட்சித் தலைவர்களும் சென்னையிலிருந்து ரயில் மூலம் அழைத்து செல்லப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ரயிலில் இடம் கிடைக்கவில்லை. இவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் கூடுதல் பெட்டி எதுவும் ஒதுக்க முன்வரவில்லை.\nஇருப்பினும் அனைவரையும் அழைத்துச் செல்ல மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/06/06/karunanidhi.html", "date_download": "2020-12-03T23:55:30Z", "digest": "sha1:PNXXC4XVKYZFMU5R3MGCGRFZBRLJZZ34", "length": 20911, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வை இரட்டை அர்த்தத்தில் விமர்சிக்கவில்லை- கருணாநிதி | Karunanidhi refutes Jayas charges - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ.வை இரட்டை அர்த்தத்தில் விமர்சிக்கவில்லை- கருணாநிதி\nசென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இரட்டை அர்த்தம் தொணிக்க விமர்சிக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கருணாநிதி பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:\nபுதிய சட்டபேரவை அமையும் இடம் குறித்து தலைமை செயலாளர், துறை செயலாளர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர், உள்ளாட்சிதுறை அமைச்சர் ஆகியோருடன் விவாதித்தேன். விரைவில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் புதிய சட்டபேரவை கட்டும்பணி ஆரம்பிக்கப்படும்.\nஒப்பந்தபுள்ளி ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அடிக்கல் நாட்டு விழா நடக்கும். இது உலக அளவிலான டெண்டராக இருக்கும்.\nகட்டுமானப் பணியின்போது, அந்த வளாகத்தில் உள்ள சில கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும். புதிதாக கட்டப்பட்ட ராஜாஜி மண்டபம், எம்எல்ஏக்களுக்கான புதிய குடியிருப்பு கட்டிடம் ஆகியவை அகற்றப்பட மாட்டாது.\nபழைய எம்எல்ஏக்கள் விடுதி அகற்றப்படும். இந்த கட்டிடத்திற்கான வரைபடம் வந்தவுடன் அதற்காக செலவு விவரங்கள் தெரிய வரும்.\nஹெல்மட் குறித்த பிரச்சினையில், நாங்கள் நீதிமன்ற கருத்தை செயல்படுத்துகிறோம். டெல்லி போன்ற மாநகரங்களில் பின்னால் அமர்ந்து செல்கிற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது போல் இங்கேயும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்ததால் அதை ஏற்று, இங்கும் அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் பெண்களுக்கு மட்டும்தான் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படமுடியாது.\nஇது மாதிரியான பிரச்சனைகளில் அரசு விளக்கங்கள் மட்டுமே தரமுடியுமே தவிர அதிகாரம் செய்யமுடியாது. இந்த அரசை பொறுத்தவரையில் அதிகாரத்தை பயன்படுத்துவதை விரும்பவில்லை. நீதிமன்ற கருத்தை மதிக்க வேண்டும்.\nஅவரவர் பாதுகாப்பிற்கு அவரவர் தான் பொறுப்பு, அதை அவர்கள் ஏற்காவிட்டால் என்ன செய்யமுடியும்.\nஜூன் 13,14,15ம் தேதிகளில் டெல்லியில் இருப்பேன்.\nகோடநாடு எஸ்டேட்டில் விதிமுறை மீறப்பட்டிருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்\nகோடநாடு மலைப்பிரதேசம், ஆகையால் அங்கு வீடுகட்ட சிறப்பு அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கு வீடு அல்ல, மாளிகையே கட்டியுள்ளனர். அந்த பகுதியின் மொத்த பரப்பளவு 43,585 சதுர அடியாகும். இதில் 38,000 சதுர அடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு எந்த அனுமதியும் பெறப்படவில்லை.\nஇது யாருக்கு சொந்தம் என விசாரிக்க சென்ற அதிகாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஜெயலலிதா அம்மையார் இந்த மாளிகை தனக்கு சொந்தமில்லை, தங்குவதற்காகத்தான் அங்கு சென்றேன், அதை பெரிதாக்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கும் சசிகலாவிற்கும் அந்த மாளிகையில் உள்ள தொடர்பை இன்றைக்கு கூட நான் வெளியிட்டுள்ளேன்.\nஅந்த நிறுவனத்தின் முதலீட்டு கணக்கை பார்த்தால், கேபிடல் அக்கவுண்டில் சசிகலாவிற்கு கடந்த 2005ம் வருடம் ஏப்ரல் முதல் தேதியன்று ரூ.1 கோடியே 80 லட்சம் ஆரம்ப முதலீட்டு தொகையாக இருந்துள்ளது. இதுவே கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இவருடைய இறுதி முதலீட்டுத் தொகையாக உள்ளது.\nஇதே போல் ஜெயலலிதாவின் பெயரில் முதலீட்டு தொகை 2005ம் வருடம் ஏப்ரல் முதல் தேதியன்று ஆரம்ப முதலீட்டு தொகை ரூ.1 கோடியே 80 லட்சமாகவும், 2006ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதியன்று இறுதி முதலீட்டில் தொகையாக ரூ.1 கோடியே 80 லட்சம் இருந்துள்ளது. இது நேற்று நான் ஆதாரபூர்வமாக வெளியிட்ட தகவல்.\nஇன்றைக்கு எனக்கு பிரபல பத்திரிக்கையாளர் மூலம் தகவல் கிடைத்தது. இதில் எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. இந்த சொத்துக் கணக்கை கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் வேட்பு மனுதாக்கலின் போது ஜெயலலிதா குறிப்பிடாமல் மறைத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.\nஇது உண்மை என நிரூபணமானால், எதிர்காலத்தில் ஜெயலலிதா தேர்தலில் நிற்கவே முடியாது. அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெற்றி பெற்றதும் செல்லாது.\nஇதுசம்பந்தமாக உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்பீர்களா\nஇப்போதுதான் நீங்கள் யோசனை சொல்லியிருக்கிறீர்கள், யோசிக்கலாம்.\nவிதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்\nசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால் அதற்கிடையே நாங்கள் ஏதோ சோதனை செய்யப் போவதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது பொய்.\nஜெயலலிதா வீட்டின் முன்பு தொண்டர்கள் கூடியுள்ளது பற்றி\nஅப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. சோதனை செய்ய போவதாக அவர்களே பிரச்சாரம் செய்கின்றனர்.\nஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் நீங்கள் எழுதியிருப்பதாக கூறியுள்ளது பற்றி\nஇர��்டை அர்த்தம், இரட்டை இலை எல்லாம் அங்கேதான். இரட்டை அர்த்தத்துடன் நான் எழுதவில்லை. அவர் மது அருந்துவதாக நான் கூறியுள்ளதாக அவர் கூறுகிறார். நான் அவ்வாறு கூறவில்லை. அவர்தான் ஏற்கனவே ஒரு முறை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மது அருந்திவிட்டு சட்டசபைக்கு வருவதாக சொன்னார். அவ்வாறு பேச எனக்கு தெரியாது.\nகல்வி கட்டணங்கள் அதிகமாக உள்ளதாக பாமக கூறுகிறதே\nஅரசாங்க கல்லூரிகளில் அல்ல, ஏற்கனவே அதிமுக ஆட்சிகாலத்தில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் பல மடங்கு குறைக்கப்பட்டுவிட்டது. சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பாமக சார்பில் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து அரசு கவனிக்கும்.\nமதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா\nதேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறேன் என்றார் கருணாநிதி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/privacy", "date_download": "2020-12-03T22:15:24Z", "digest": "sha1:Y5TKQYRFEHEWNNNKB56U67F53FEFRKRS", "length": 3327, "nlines": 44, "source_domain": "tamil.popxo.com", "title": "Welcome,", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T23:19:40Z", "digest": "sha1:VCOGFSXVAJCMO3HODTIOT7QPGQ6FI7CZ", "length": 29939, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "‘இடைத்தரகர்’ அமைப்புகள் விலகிக் கொள்ள வேண்டும்! - தேடு குடும்பம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n‘இடைத்தரகர்’ அமைப்புகள் விலகிக் கொள்ள வேண்டும்\n‘இடைத்தரகர்’ அமைப்புகள் விலகிக் கொள்ள வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 July 2016 No Comment\n‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும்\nதேடு குடும்பம் – கை.க.கா.ஆ.உ.தே.க.கு.\n– சங்கத் தலைவி எச்சரிக்கை\nஇலங்கை அரசின் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், தடுத்து வைத்தல்’ நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குக் ‘கழுவாய் (பரிகார) நீதியும் – முறையான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, உண்மையாகவும் ஒப்படைப்பாகவும்(அர்ப்பணிப்பாகவும்) பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்; காணாமல் ஆக்கப்பட்டோர் சிக்கலை வெளிநாட்டுத் தூதரகங்களிடமிருந்து நிதி பெறுவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை என்பதைக் கடந்த ஏழு ஆண்டுக் காலத்தில் தம்மால் அறிந்தும் தெளிந்தும் கொள்ள முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Vavuniya District) வவுனியா மாவட்டச் சங்கத் தலைவர் திருமதி கா.செயவனிதா, “தாங்கள் பணம் ஈட்டுவதற்கும் – தமக்கான தொழில்துறையாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் சிக்கலைப் பயன்படுத்தி, இதற்காகவே காலத்தையும் நீட்டிப்புச் செய்து கொண்டு திரியும் ‘இடைத்தரகர்’ அமைப்புகள், உறவுகளைத் தேடியலையும் தமது பயணத்தில் குறுக்கீடு செய்யாமல் தாமாகவே விலகி ஒதுங்கிக் கொள்ள வேண்டும்” என்றும், இனியும் இவ்வாறான “நாகரிகமற்ற நடத்தைகள் தொடருமாகவிருந்தால் அந்த அமைப்புகள், அந்த அமைப்புகளின் பணியாளர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு அம்பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலைமை தமக்கு ஏற்படும்” என்றும் தெரிவித்தார்.\nஅரசை விடவும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளே பெருந் தடைக்கல்\nகாணாமல் ஆக்கப���பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்களுக்கு ‘அது செய்யப் போகின்றோம் – இது செய்யப் போகின்றோம்’ என்று கூறி, வெளிநாட்டு அரசு சாரா அமைப்புகளிடமிருந்து பெருந்தொகை நிதியைப் பெற்று, அதையே தமக்கான ஒரு தொழில்துறையாகவும் வேலைத்திட்டமாகவும் எடுத்துக் கொண்டு இந்த அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பதனால், தம்மில் பல குடும்பங்கள் சோர்வடைந்து, மனச்சலிப்படைந்து, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கங்களின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபாடில்லாமல் ஒதுங்கியிருப்பதாகவும், இதனால் நீதியைக் கோரும் கவன ஈர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாகவும் செயவனிதா கவலை தெரிவித்தார்.\nபெருந்துயர் தோய்ந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்க்கையை வணிகமாக்கிப் பணம் ஈட்டத் துடிக்கும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளைத் தாங்கள் நன்கு இனங்கண்டு வகைப்படுத்தியுள்ளதாகவும், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டச் சங்கங்களும் ஒன்று கூடி, ‘தேசிய அளவில் ஒரு கூட்டு இயக்க’மாகச் செயல்பட்டு வரும் நிலையிலும், (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) தம்மைக் கூட்டு இயக்கமாகச் செயல்பட விடாமல் இந்த ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தமக்கான நிதி வரத்துகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகச் சங்கத்தின் உறுப்பினர்களைச் சிறு சிறு குழுக்களாக உடைத்துக் கையாள்வதாகவும், தமது சிக்கலுக்குத் தாங்களே சொந்தமாகத் தீர்மானங்களை எடுத்து இலக்கு நோக்கி நகருவதற்கு, அரசாங்கத்தை விடவும் பெரும் தடைக்கல்லாக இந்த ‘இடைத்தரகர்’ அமைப்புகள் இருப்பதால், இவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து மேலெழுந்து வருவதற்கே தமது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகுதி கழிந்து விடுவதாகவும் தெரிவித்தார்.\nகையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கச் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் தலைவர் திருமதி கா.செயவனிதா, செயலாளர் திருமதி பே.பாலேசுவரி ஆகியோர் தலைமையில் 16.07.2016 – காரிக்(சனிக்)கிழமை அன்று வவுனியாவில் இடம்பெற்றது. கலந்துரையாடல் செயலணியானது மாவட்டந்தோறும் வருகை தரும்பொழுது, அதற்கு ஏ���்பிசைவு அளிக்கத்தக்கவாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஆயத்தப்படுத்தி – வழிப்படுத்தும் நோக்கத்தில் கலந்தாய்வு இடம்பெற்றது.\nசங்கத்தின் அழைப்பின்படி, குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின் தலைவர் கோ.இரா சுகுமார், ஊடகப் பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, தலைமைக் குழு உறுப்பினர் சு.வரதகுமார் ஆகியோரால் உண்மை, நீதி ஆகியவற்றைக் கண்டடைந்து பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தி, இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பில் அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்புகள், செயல்முறைகள், நடவடிக்கைகள் பற்றி, கை.க.கா.ஆ.உ.தே.க.கு. சங்கம் – தமிழர் தாயகம் (FFSHKFDR – Tamil Homeland) அமைப்பின் ஒத்திசைவோடு, வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவால் கலந்துரையாடல் செயலணியிடம் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள், முன்மொழிவுகள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டதோடு கருத்துகளும் பெறப்பட்டன.\nகூடவே, காணாமல் போனோர் தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதற்கான அலுவலகத்தை (Office for Missing Persons – OMP) அணுகுவது தொடர்பில் உள்ள நன்மை தீமைகள், இழப்பீடுகளுக்கான அலுவலகத்திடம் எதைக் கேட்க வேண்டும் காணாமல் ஆக்கப்படும் நிகழ்வுகள் மீள நிகழாமையை எப்படி உறுதிப்படுத்தலாம் காணாமல் ஆக்கப்படும் நிகழ்வுகள் மீள நிகழாமையை எப்படி உறுதிப்படுத்தலாம் இன்றைய உலக ஒழுங்கில் உச்சளவு நீதியை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் இன்றைய உலக ஒழுங்கில் உச்சளவு நீதியை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் சான்றுரைஞர்களின் பாதுகாப்புக்கு உறுதி உண்டா சான்றுரைஞர்களின் பாதுகாப்புக்கு உறுதி உண்டா – இவை தொடர்பிலும், நிலைமாறு காலக்கட்ட நீதியின் பெயரால் நாட்டுக்கு உள்ளே வரவழைக்கப்படும் அமெரிக்க தாலர்கள் (dollars), அந்த நிதியைப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள மக்களை ‘மூளைச்சலவை’ செய்து வரும் அமைப்புகளின் போக்குகள் தொடர்பிலும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.\nகை.க.கா.ஆ.உ.தே.க.கு. சங்கம் – தமிழர் தாயகம் அமைப்பின் தலைவர் திருமதி செ.நாகேந்திரன் (ஆயிசா) அவர்களும், அதன் உறுப்பினர்களும் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொண்டிருந்தனர்.\nTopics: அயல்நாடு, ஈழம் Tags: ‘இடைத்தரகர்’ அமைப்புகள், FFSHKFDR, Office for Missing Persons, OMP, Tamil Homeland, அ.ஈழம் சேகுவேரா, இபு.ஞானப்பிரகாசன், கா.செயவனிதா, கை.க.கா.ஆ.உ.தே.க.கு. சங்கம், கோ.இரா சுகுமார், திருமதி செ.நாகேந்திரன் (ஆயிசா)\nவவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்\nஐ.நாவே நாங்கள் நாதி அற்ற இனமா வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம் – விழலுக்கிறைத்த நீராயிற்றே \n-வவுனியா மாவட்ட மக்கள் குழு\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு\n‘காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு\n« தண்ணீர் பிடிக்கத் தாவருவி (ஏ.டி.எம்) – கே.இராசு\nஐ.நா. போட்டியில் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி »\nஅரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல கருநாடகாவில்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020\n – ஆற்காடு க. குமரன்\nஇந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்\nA.yogesh on மாமூலனார் வாழ்க்கைக் குறிப்பு – சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on மாவீரர் நாள் வணக்கமும் உறுதிமெ���ழியும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வணக்கத்திற்குரிய நவம்பர் 27\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020\nஇந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n – ஆற்காடு க. குமரன்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020\n – ஆற்காடு க. குமரன்\nஇந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_693.html", "date_download": "2020-12-03T23:19:35Z", "digest": "sha1:SSQVTAVNFLMASQSGOOQR72COLR7BIVE6", "length": 37256, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புறக்கோட்டை மனிங் சந்தை, மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுறக்கோட்டை மனிங் சந்தை, மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும்\nகொழும்பு - புறக்கோட்டை மனிங் சந்தை மேலும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஅரச தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த ம��டிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநாட்டில் அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் மரக்கறிகள் புறக்கோட்டை மனிங் சந்தைக்கு எடுத்துவரப்பட்டே பின்னர் ஏனைய பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஎனவே கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிக ஏது இருப்பதாக கூறப்பட்டே மனிங் சந்தை இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூடப்பட்டது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nகொரோனாவால் இறந்து போய் பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை\nசில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக...\nமுஸ்லிம் ஒருவர் என்னைத் தாக்கியதாக, நான் கூறியது பொய் - விஹாரைக்கு வந்தவர் அப்படி கூறச்சொன்னார் - இளம் பிக்கு சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்...\nமுஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் மதுமாதவ தொடர்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலப்படுத்திய அதிகாரிகள்\n(எ��்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவைத்து கட்டவிழ்த்து விடப்பட்டிர...\nசுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...\n சகோதர சமூகத்தின் உளக்காயங்களுக்கு மருந்திட வந்திட்ட மரியாதைமிகு சுமந்திரன் ஐயாவுக்கு இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்ற...\n'ஜனாஸா தொடர்பில் இனி அரசியல், தீர்வினையே பெற வேண்டியிருக்கும்' - நீதிமன்றம் மறுத்தமை மிகவும் துரதிஷ்டமானது\nகொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, ம...\nஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..\nதமிழில் TL ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக, தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஇன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு\nமேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...\nநெகட்டிவ் வந்���ால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-03T23:21:29Z", "digest": "sha1:HUTA4VNFKTGSU5NQHQFC23NWAT73KOWY", "length": 20142, "nlines": 249, "source_domain": "gttaagri.relier.in", "title": "பழ வகைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசெடி அத்தி சாகுபடியில் நல்ல லாபம்\nசெடி அத்தி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச்சேர்ந்த முன்னோடி விவசாயி மேலும் படிக்க..\nடிராகன் பழ நாற்று திருவள்ளூரில் உற்பத்தி\nடிராகன் பழம் நாற்று விற்பனை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த மேலும் படிக்க..\nகல்லாறு பழப்பண்ணையில் 2 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு ready\nமேட்டுப்பாளையம் கல்லாறு அரசு தோட்டக்கலைத்துறை பழப்பண்ணையில், பல்வேறு வகையான, 2 லட்சம் நாற்றுகள் மேலும் படிக்க..\nஏக்கருக்குப் பல லட்சம் லாபம் கொடுக்கும் டிராகன் ஃப்ரூட்…\nவெளிநாட்டுப் பழம் என்றும், சர்க்கரை வியாதிக்கு மருந்தாகும் பழம் என்றும் மக்கள் மத்தியில் மேலும் படிக்க..\nகொடுக்காபுளி ‘மணிலா புளி’ எனவும் அழைக்கப்படுகிறது. பண்ணையை சுற்றியுள்ள வேலிகளில் காற்று தடுப்பானாகவும், மேலும் படிக்க..\nஉப்பு மண்ணிற்கு ஏற்ற சீமை இலந்தை\nசீமை இலந்தை மானாவாரி மற்றும் உவர் மண் பகுதிகளில் மரப்பயிர்கள் சாகுபடி மூலம் மேலும் படிக்க..\nலாபம் தரும் சுவையான பேசன் பழம் (Passion fruit) சாகுபடி வீடியோ\nலாபம் தரும் சுவையான பேசன் பழம் (Passion fruit) சாகுபடி வீடியோ\nமுலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள் ஏ, பி, மேலும் படிக்க..\n பழங்களை பழுக்க வைக்க சீனாவில் இருந்து வரும், புது ரசாயனம்\nகோயம்பேடு மார்க்கெட்டில், பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க பயன்படுத்தும், ‘கால்சியம் கார்பைடு’ ரசாயன மேலும் படிக்க..\nஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா பூச்சி தாக்காத ஒரே பழம் பலாதானாம்.. பூச்சி தாக்காத ஒரே பழம் பலாதானாம்..\nநல்ல வருமானம் கொடுக்கும் முலாம்பழம்\nஇயற்கை விவசாயிகளாக இருந்தாலும் சரி… ரசாயன உரம் பயன்படுத்தும் விவசாயிகளாக இருந்தாலும் சரி… மேலும் படிக்க..\nபண்ருட்டி தேன் பலா விஷேசம்\nபண்ருட்டி முக்கனிகளில் இரண்டாம் கனி பலா. தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச் மேலும் படிக்க..\nபழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி\nசிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..\nPosted in காய்கறி, பயிற்சி, பழ வகைகள் Leave a comment\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியில் இயற்கை உரம் மூலம் பலா மரங்களை மேலும் படிக்க..\nமதுரை மாவட்டம் பூச்சுத்தியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை சார்பில் பழச்செடிகள் மற்றும் காய்கறி மேலும் படிக்க..\nவறண்ட சிவகங்கையில் பலாப்பழம் விளைச்சல்\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியில் இயற்கை உரம் மூலம் பலா மரங்களை மேலும் படிக்க..\nஅவகோடா பழம் சாகுபடியில் சாதனை\nவெளிநாடுகளில் ஆப்பிள், ஆரஞ்ச் பழங்களுக்கு இணையான பழமாக கருதப்படுபவை அவகோடா (Avocado) . மேலும் படிக்க..\nபெரியகுளம் அரசு பண்ணையில் பழகன்றுகள் விற்பனை\nபெரியகுளம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் “மா ரகங்களின் தங்கம்’ என அழைக்கப்படும் “அல்போன்சா’ மேலும் படிக்க..\nகவாத்து செய்த பழமரங்களில் போட்டோ பசை பூசுதல்\nபழ மரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கவாத்து செய்வது முக்கியம். கவாத்து செய்த மேலும் படிக்க..\nதற்போது நல்லாத்தூர் உட்பட பல பகுதிகளில் கிர்ணி பழம் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் மேலும் படிக்க..\nபல்வேறு ரகப் பழக்கன்றுகள் நாமக்கல் ���ேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க..\n50 சத மானிய விலையில் காய், கனி செடிகள்\nதோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் காய்கறி, பழச் மேலும் படிக்க..\nதமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மண், வளம் குறைந்ததாகவும் களர் உவர் தன்மையின் மேலும் படிக்க..\nதேசிய தோட்டக்கலை இயக்கத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம்\nதேசிய தோட்டக்கலை இயக்கத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை மேலும் படிக்க..\nபழமரச் சாகுபடியாளர்கள் கோடை உழவு செய்து பயன்பெறலாம் என்று சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி மேலும் படிக்க..\nபழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்\nபழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு மேலும் படிக்க..\nPosted in கொய்யா, சப்போட்டா, பழ வகைகள், மா 1 Comment\nபழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு\nநம் நாடு விவசாயிகள் பழ வகை பயிர்களில் காலம் காலமாக பயன் படுத்தி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், திராட்சை, பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nசேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி\nசில ஆண்டுகளாக செடி, கொடி, மரங்களை மாவு பூச்சிகள் தீவிரமாக தாக்குவதால் காய், மேலும் படிக்க..\nPosted in காய்கறி, பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி Leave a comment\nவேகமாக பரவுகிறது மாவுப்பூச்சி, வேளாண் துறை எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பரவி வரும் மாவு பூச்சி பற்றியும், அதனால், எப்படி கொய்யா தோட்டங்கள் மேலும் படிக்க..\nPosted in பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி Leave a comment\n“வறட்சியைத் தாங்கி வளர்ந்து அதிக லாபம் தரும் பயிர் சப்போட்டா” என வேளாண் மேலும் படிக்க..\nபழ வகைகளில் சீராக பழுக்க செய்யும் தொழில்நுட்பம்\nமா, வாழை மற்றும் பப்பாளி போன்ற பழ வகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் மேலும் படிக்க..\n– பழ வகையில் அதிக எடையும் மகசூல் திறனும் கொண்டது பலா. பண்ருட்டி மேலும் படிக்க..\nதர்மபுரிக்கும் சவுதி அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம்\nதர்மபுரி மாவட்டத்து விவசாயிகள், சவுதி பாலைவனத்தில் வளரும் பேரிச்சை பழம் மரத்தை நட்டிருகிரார்கள். மேலும் படிக்க..\nமாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், கட்டுபடுத்துவது எப்படி\nமாவில் இலை, ��ூ, பிஞ்சு கருகல், பழ அழுகல் நோயானது ஒரு வகை மேலும் படிக்க..\nPosted in பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2374", "date_download": "2020-12-03T23:04:17Z", "digest": "sha1:NSAQ7LN56ETDGP5OZPWYR6YZ5BNX5JUO", "length": 12663, "nlines": 89, "source_domain": "m.dinamalar.com", "title": "காவியன் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: அக் 21,2019 12:41\nநடிப்பு - ஷாம், ஸ்ரீதேவிகுமார், ஆத்மிகா\nதயாரிப்பு - 2எம் சினிமாஸ்\nஇசை - ஸ்யாம் மோகன்\nவெளியான தேதி - 18 அக்டோபர் 2019\nநேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்\nதமிழ்ப் படங்கள் என்றாலே சுற்றிச் சுற்றி தமிழ்நாட்டில் தான் அதிகம் எடுக்கப்படும். சில பாடல்களுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்வார்கள். ஆனால், இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றன.\nஇயக்குனர் சாரதி, ஒரு பரபரப்பான த்ரில்லர் கதையை எடுத்துக் கொண்டு அதை அமெரிக்கா பின்னணியில் கொடுத்திருக்கிறார். கதையும், கதைக்களமும் ஓகே, ஆனால், திரைக்கதையில் இன்னும் அதிகமான பரபரப்பும், விறுவிறுப்பும் இருந்திருந்தால் முழுமையாக ரசித்திருக்க முடியும்.\n2013ம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளிவந்த 'தி கால்' என்ற படத்தை மையமாக வைத்து சில பல காட்சிகளை மாற்றி இந்த 'காவியன்' படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சாரதி.\nநமக்குத் தெரிந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரிகளின் விசாரணைதான் இருக்கும். இந்தப் படத்தில் 911 என்ற அமெரிக்கா போலீஸ் கட்டுப்பாட்டு அறைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியெல்லாம் நம் நாட்டில் எப்போது வரும் என்று தெரியவில்லை.\nஅமெரிக்கா போலீசிடம் பயிற்சி பெறுவதற்காக தமிழ்நாடு போலீஸ் அதிகாரி ஷாம், சைபர் கிரைம் அதிகாரி செல்கிறார்கள். சிறிய சூட்கேஸ் ஒன்றில், ஊசி ஒன்றை வைத்துக் கொண்டு பெண்களிடம் தெரியாமல் கீறி ரத்தம் வர வைத்து அவர்களின் ரத்த மாதிரியை எடுக்கிறான் ஒருவன். பொருத்தமான ரத்தம் உள்ள பெண்களைக் கடத்தி கொலையும் செய்கிறான். அவன் அப்படி ஆத்மியாவைக் கடத்தும் போது, அவரது கையில் இருக்கும் மொபைல் போனில் 911 கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கிறார். அதை வைத்து ஆத்மியாவையும், அவரைக் கடத்திய குற்றவாளியையும் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அமெரிக்கா போலீசுக்கு உதவியாக இருந்து அவர்களுக்கு முன்னதாகவே ஷாம் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.\nபோலீஸ் அதிகாரியாக ஷாம். எப்போதும் இறுக்கமான முகத்துடனேயே ஏன் இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஏனோ, தானோ என்றே நடித்தது போலத் தெரிகிறது. அவருக்கு அவரே பின்னணிக் குரலும் கொடுக்கவில்லை. இப்படிப் போன்ற புதிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒத்துக் கொண்ட பிறகு முழுமையான ஈடுபாட்டுடன் நடிப்பதுதான் சிறப்பு. ஏனோ, அதை அவர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.\nநாயகியாக ஸ்ரீதேவி குமார். 911 கட்டுப்பாட்டு அறையின் முக்கிய அதிகாரி. உட்கார்ந்த இடத்திலிருந்தே பிரச்சினையில் சிக்குபவர்களுக்கு உதவியாக இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். இவருக்கும், ஷாமுக்கும் பிளாஷ்பேக்கில் காதல் என்று சொல்வதும் படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை.\nகடத்தப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் ஆத்மிகா. இலங்கைத் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை அவரை வைத்து சில வசனங்கள் பேச வைத்திருக்கிறார்கள். அதன் பின் காரின் டிக்கிக்குள்ளேயே சிக்கிக் கொண்டு தவிக்கும் கதாபாத்திரம் அவருக்கு.\nஷாமுடன் அமெரிக்காவிற்குச் செல்லும் சைபர் கிரைம் அதிகாரியாக ஸ்ரீநாத். நகைச்சுவை என்ற பெயரில் 'மொக்கை' ஜோக்குகளை அடித்து நம் பொறுமையை சோதிக்கிறார்.\nஸ்யாம் மோகன் பின்னணி இசை, ராஜேஷ் குமாரின் அமெரிக்கா சாலைகளின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலமாக அமைந்துள்ளன.\nஒரிஜனல் படத்தில் இருக்கும் பரபரப்பை அப்படியே தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8C", "date_download": "2020-12-03T23:00:18Z", "digest": "sha1:ZZ3WWXDWNPWKVVAGU5IYA6QZYZDBHKXA", "length": 12516, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூச்சௌ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலிருந்து, இடது வலதாக: ஃபூச்சௌவின் கரும் பகோடா கோவில், பூச்சௌவின் வெண் பகோடா கோவில்; சைச்சென் கோவில், நகரக் காட்சி; ஃபூச்சௌவின் குலோ நகர் பகுதி\nபுஜியானில் பூச்சௌ நகரத்தின் அமைவிடம்\n6 மாவட்டங்கள், 6 கவுன்ட்டிகள்,\nஅமெரிக்க டாலர் 105.245 பில்லியன்\nமிந்தோங்க மொழியின் பூச்சௌ வழக்கு\nபூச்சௌ (Fuzhou) சீனாவின் புஜியான் மாகாணத்தின் தலைநகரமும் மாகாணத்தின் மாவட்டநிலை நகரங்களில் மிகப் பெரியதுமாகும்.[4] நிங்டே கவுன்ட்டிகளுடன் இணைந்து இந்த நகரம் மிந்தோங்க மொழி இலக்கிய பண்பாட்டு மையமாக கருதப்படுகின்றது.\nபுஜியானின் மீப்பெரும் ஆறான மின் ஆற்றின் கழிமுகத்தின் வடக்கு (இடது) கரையில் பூச்சௌ அமைந்துள்ளது. இந்த நகரின் வடக்கே நிங்டே உள்ளது. பூச்சௌவின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பில் 7,115,370ஆக இருந்தது. இதில் 4,408,076 பேர் நகரியப் பகுதியிலும் (61.95%) 2,707,294 பேர் நாட்டுப்புறப��� பகுதியிலும் (38.05%) வாழ்கின்றனர்.[2]2015இல் உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும் பெருநகரப் பகுதிகளில் பத்தாவது இடத்தில் உள்ளதாக புரூக்கிங் கழகம் வரிசைப்படுத்தியுள்ளது.[5] சீனாவின் ஒருங்கிணைந்த நகரத் தொகுப்பில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் பூச்சௌவை 20 இடத்தில் பட்டியலிட்டுள்ளது China.[6]\nஇடது புறத்தில் நகர மன்றம், வலதுபுறத்தில் நிதிய மையம்.\nபூச்சௌ தைக்சி நடுவ வணிக பகுதி\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பூச்சௌ\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/fir-details-against-actor-sivakumar-about-as-derogatory-speech-on-tirumala-tirupati-temple-197197/", "date_download": "2020-12-03T23:32:49Z", "digest": "sha1:S2IZN3P2ZETUB6STFHLDL7L4L6CPPNM3", "length": 17144, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருப்பதி கோவில் பற்றி என்ன பேசினார் சிவகுமார்? எஃப்.ஐ.ஆர் முழு விவரம்", "raw_content": "\nதிருப்பதி கோவில் பற்றி என்ன பேசினார் சிவகுமார்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சிவகுமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவகுமார் திருப்பதி கோயில் பற்றி என்ன பேசினார் என்பது குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சிவகுமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவகுமார் திருப்பதி கோயில் பற்றி என்ன பேசினார் என்பது குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் பற்றி பேசியது சர்ச்சையானபோது, அப்போது நடிகர் சிவகுமார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அதில், தஞ்சை பெரிய கோயிலில் தீண்டாமை நிலவுவதாகவும் திருப்பதி கோயில் பற்றியும் பேசியிருந்தார்.\nஇந்த நிலையில், நடிகர் சிவகுமார் திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் விஜிலன்ஸ் பிரிவு போலீசார் அளித்த புகாரின் பேரில் திருப்பதி போலீஸார் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nநடிகர் சிவகுமார் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் விஜிலன்ஸ் பிரிவு போலீசார் வி.சுப்ரமணியம் ரெட்டி திருமலை II டவுன் காவல் நிலையத்தில் நடிகர் சிவகுமார் மீது புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 29.04.2020 அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் விஜிலன்ஸ் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் புகார் அளித்துள்ளார். புகாரில், அவர் தமிழ் மாயன் என்பவர் ranjithraj0874@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பிய புகாரைப் பெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த மின்னஞ்சலில் அந்த நபர், தான் 26.04.2020 அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் பற்றி தமிழ் மொழியில் ஒரு வீடியோவைப் பார்த்ததாகவும், அதில் நடிகர் சிவகுமார் திருப்பதி கோயிலுக்கு எதிராக அவதூறான பிரசாரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வீடியோவைப் பார்த்த பிறகு, ஆதாரமற்ற அவரது பேச்சால் அனைத்து இந்து மக்களின் மனதும் காயப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளனர். மேலும், மற்றவர்களை கோயிலுக்கு போக வேண்டாம் என்று கூறியுள்ளார் அதனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த மின்னஞ்சலில் அவர் ஒரு யூடியூப் வீடியோ இணைப்பையும் பகிர்ந்திருந்தார்.\nஅந்த யூடியுப் வீடியோ பில்கிரிம் என்ற பெயரில் யூடியூப்பில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு கூட்டத்தில் நடிகர் சிவகுமார் 6 நிமிடம் தமிழில் பேசுகிற வீடியோ இடம் பெற்றுள்ளது. அதில் நடிகர் சிவகுமார் பேசியதாவது: “அவர் எந்த கோயிலுக்கும் பொவதில்லையாம். ஏனென்றால், கோயில்களில் ஏழை பணக்காரர்களுக்கு இடையே வேறுபாடு காட்டப்படுகிறது. தஞ்சாவூரில் 15×15 அளவில் சிவலிங்கம் சிற்பிகளால் செதுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்குப் பிறகு அந்த சிற்பிகளே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அவர் அந்த வீடியோவில் 1.20 நிமிடம் முதல் 2.24 நிமிடம் வரை திருமலை கோயில் பற்றி பேசுகையில், பக்தர்கள் 48 நாள் விரதம் முடித்து காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு கால்நாடையாகவே நடந்து செல்கின்���ன. ரதோத்ஸவம் காலத்தில் பக்தர்களுகு தண்ணீர் மட்டுமே அளிக்கப்படுகிறது. அங்கே சென்றால் கோயிலைச் சுற்றி பாம்புபோல 8 சுற்று நீண்ட வரிசையில் பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர். 4 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே செல்கின்றனர். அங்கே பக்தர்களை ஜருக்கண்டி ஜருக்கண்டி என்று பிடித்து தள்ளுகிறார்கள். அதுவே அங்கே ஒரு பணக்காரன் போனால், அவருக்கு ஒரு விருந்தினர் அறை ஒதுக்கப்படுகிறது. அங்கே அந்த பணக்காரர் மது அருந்திவிட்டு மனைவிக்கு தெரியாமல் ஒரு கொஞ்சும் குமரியுடன் கும்மாளம் அடித்துவிட்டு அடுத்த நாள் அந்த பணக்காரர் குளிக்காமல் கோயிலுக்கு செல்கிறார். அங்கே அவர் கோயிலில் வரவேற்கப்பட்டு கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. நான் புருடாவிடவில்லை. இதை நான் கண்ணால பார்த்திருக்கிறேன் என்று கூறுகிறார். இந்த யூடியூப் வீடியோவில், தமிழ் நடிகர் சிவகுமார், திருமலை திருப்பதி கோயிலுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார். இதன் மூலம், திருமலையில் சில சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாகவும் அதனால், திருமலை திருப்பதி கோயிலுக்கு போகவேண்டாம் என்றும் அறிவுரை கூறுகிறார். ஆகையினால், பக்தர்களின் உணர்வு புன்படும்படியாக உள்ளதால் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுளது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.\nநடிகர் சிவகுமார் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் திருப்பதி கோயில் பற்றி அவதூறாக பேசியதாக திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nசச்சின் சாதனையை முறியடித்த விராட்… 12 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர்\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என ச���தை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vizhiye-vizhiye-kaditham-song-lyrics/", "date_download": "2020-12-03T23:12:26Z", "digest": "sha1:UKIEHRZTP46OJHJFYUAVW2RCFLBLBSE7", "length": 9110, "nlines": 183, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vizhiye Vizhiye Kaditham Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : விழியே விழியே கடிதம் எழுது\nஉன் பார்வையே காதலின் தாய்மொழி\nவிழியே விழியே கடிதம் எழுது\nஉன் பார்வையே காதலின் தாய்மொழி\nஆண் : காதலின் கலைவிழா காமனின் திருவிழா\nசெம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்\nகம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்\nபெண் : விழியே விழியே கடிதம் எழுது\nஉன் பார்வையே காதலின் தாய் மொழி\nகாதலின் கலைவிழா காமனின் திருவிழா\nசெம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்\nகம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்…\nபெண் : கண்ணில் என்ன மின்னல் இது கார்காலமா\nஆண் : துள்ளிச் செல்லும் தென்றல் மண ஊர்கோலமா\nபெண் : தென்றல் ஆணின் ஜாதி அது எந்தன் தோளை நீவி\nஉடைகள் விலகும் இடையை தழுவும்\nஆண் : காற்றின் மீது ஏறி ஒரு காதல் ராகம் பாடி\nஅதன் எல்லைக் கண்டு சொல்வோம்\nபெண் : விலகாமல் பிரியாமல்\nஆனந்த ராஜாங்கம் நாம் ஆளலாம்\nஇருவர் : விழியே விழியே கடிதம் எழுது\nஉன் பார்வையே காதலின் தாய் மொழி\nபெண் : காதலின் கலைவிழா காமனின் திருவிழா\nஆண் : செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்\nகம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்\nஇருவர் : விழியே விழியே கடிதம் எழுது\nஉன் பார்வையே காதலின் தாய் ம���ழி\nஆண் : சிற்பம் ஒன்று வந்து இளம் பெண்ணானது\nபெண் : உந்தன் கைகள் தொட்டு அது பொன்னானது\nஆண் : அல்லிப் பூவில் கன்னம் கிள்ளிப் பார்க்க எண்ணும்\nஅமுதசுரபி வழிய வழிய பருகிடும் நாள் வந்தது\nபெண் : தொட்டு பார்க்கும் கைகள்\nஎனை சுட்டு பார்க்கும் கண்கள்\nஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்\nபெண் : அள்ளப் பார்க்கும் நெஞ்சம்\nஅது அன்னம் தேடும் மஞ்சம்\nஆண் : சுகராகம் அரங்கேறும்\nஇருவர் : விழியே விழியே கடிதம் எழுது\nஉன் பார்வையே காதலின் தாய் மொழி\nஆண் : காதலின் கலைவிழா காமனின் திருவிழா\nபெண் : செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்\nகம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்\nஆண் : விழியே விழியே கடிதம் எழுது\nஉன் பார்வையே காதலின் தாய் மொழி\nபெண் : விழியே விழியே கடிதம் எழுது\nஉன் பார்வையே காதலின் தாய்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-12-04T00:05:10Z", "digest": "sha1:DVPLC5PC7J76BN26GTY3UZNI5CWMRKZK", "length": 29795, "nlines": 95, "source_domain": "ta.wikisource.org", "title": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பார்வதி கதை - விக்கிமூலம்", "raw_content": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பார்வதி கதை\n< மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் ஆசிரியர் விந்தன்\n420035மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் — பார்வதி கதைவிந்தன்\n\"விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பதினான்காவது கதையாவது:\n கேளும் சிட்டி, நீரும் கேளும் 'பார்வதி, பார்வதி' என்ற பாவை ஒருத்தி எங்கள் பக்கத்திலே இருந்தாள். எண்ணிப் பதினாறு வயது முடியு முன்னரே அவள் பக்கத்து வீட்டுப் பையனான பரஞ்சோதியைப் பார்த்து, ‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான், பார்வையிலே படம் பிடிச்சான் 'பார்வதி, பார்வதி' என்ற பாவை ஒருத்தி எங்கள் பக்கத்திலே இருந்தாள். எண்ணிப் பதினாறு வயது முடியு முன்னரே அவள் பக்கத்து வீட்டுப் பையனான பரஞ்சோதியைப் பார்த்து, ‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான், பார்வையிலே படம் பிடிச்சான்' என்று தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று பாட, பதிலுக்கு அவனும், ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா' என்று தன் வீட்டு ம���ட்டை மாடியில் நின்று பாட, பதிலுக்கு அவனும், ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா பூவாடை போட்டு வர, பூத்த பருவமா பூவாடை போட்டு வர, பூத்த பருவமா' என்று மொட்டை மாடியில் நின்று பாட, 'எங்கே, எப்பொழுது யார் கிடைப்பார்கள்' என்று மொட்டை மாடியில் நின்று பாட, 'எங்கே, எப்பொழுது யார் கிடைப்பார்கள்' என்று வேறுவேலை ஒன்றும் இல்லாமல் காத்துக் கொண்டிருந்த காதலாகப்பட்டது, அன்றே அவர்களுக்கிடையில் தோன்றி, ஊன்றி, முளை விட்டு, இலை விட்டு, செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து, பழுக்கும் வரை ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்த அவளுடைய பெற்றோர், திடீரென்று ஒருநாள் விழித்துக்கொண்டு, ‘அப்படியா சமாசாரம்' என்று வேறுவேலை ஒன்றும் இல்லாமல் காத்துக் கொண்டிருந்த காதலாகப்பட்டது, அன்றே அவர்களுக்கிடையில் தோன்றி, ஊன்றி, முளை விட்டு, இலை விட்டு, செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து, பழுக்கும் வரை ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்த அவளுடைய பெற்றோர், திடீரென்று ஒருநாள் விழித்துக்கொண்டு, ‘அப்படியா சமாசாரம் ஆச்சா, போச்சா’ என்று அங்கொரு காலும், இங்கொரு காலும் எடுத்து வைத்துக் 'குதி, குதி' என்று குதிக்க, ‘சும்மா நிறுத்துங்கள்' என்பதாகத்தானே முச்சந்தியில் கை காட்டி வண்டிகளை நிறுத்தும் போலீஸ்காரன்போல் அவள் தன் பெற்றோரை அலட்சியமாகக் கை காட்டி நிறுத்துவாளாயினள்.\n‘பள்ளிக்கூடம் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நேற்று நீ அந்தப் பயலோடு எங்கேயடி, போனாய்' என்பதாகத்தானே தாயாகப்பட்டவள் சீற, 'நான் ஒன்றும் அந்தப் பயலோடு போகவில்லை; வாத்தியாரம்மாவோடு ‘எக்ஸ்கர்ஷன்'தான் போயிருந்தேன்' என்பதாகத்தானே தாயாகப்பட்டவள் சீற, 'நான் ஒன்றும் அந்தப் பயலோடு போகவில்லை; வாத்தியாரம்மாவோடு ‘எக்ஸ்கர்ஷன்'தான் போயிருந்தேன்' என்பதாகத்தானே மகளாகப்பட்டவள் 'காதல் பொய்'களில் ஒன்றைச் சொல்லி, அவள் வாயை அடக்குவாளாயினள்.\n‘இப்படிப் போய்ப் போய்த்தான் அவள் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டிரண்டு வருஷங்கள் உட்கார்ந்திருக்கிறாள் போல் இருக்கிறது' என்பதாகத்தானே தகப்பனாராகப் பட்டவர் திருவாய் மலர, 'நானா உட்கார்ந்திருக்கிறேன்' என்பதாகத்தானே தகப்பனாராகப் பட்டவர் திருவாய் மலர, 'நானா உட்கார்ந்திருக்கிறேன் அவர்கள் உட்கார வைத்தால் அதற்கு நான் என்ன செய்வதாம் அவர்கள் உட்கார வைத்தால் அதற்��ு நான் என்ன செய்வதாம்’ என்பதாகத்தானே மகளாகப்பட்டவளும் தன் பவளவாய் திறந்து, பதவிசாகச் சொல்வாளாயினள்.\n‘காலேஜுக்குப் போனால்தான் இப்படியெல்லாம் நடக்கும் என்பார்கள்: ஹைஸ்கூலிலேயே இப்படி நடக்கிறதே' என்று தாயார் மூக்கின்மேல் விரலை வைக்க, ‘காலம் அப்படி இருக்குடி' என்று தாயார் மூக்கின்மேல் விரலை வைக்க, ‘காலம் அப்படி இருக்குடி எலிமெண்டரி ஸ்கூலிலேயே இப்படியெல்லாம் நடந்தாலும் இப்போது ஆச்சரியப் படுவதற்கில்லை எலிமெண்டரி ஸ்கூலிலேயே இப்படியெல்லாம் நடந்தாலும் இப்போது ஆச்சரியப் படுவதற்கில்லை’ என்று தகப்பனார் தம் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்காருவாராயினர்.\n‘அவன் என்ன ஜாதியோ, இழவோ தெரியவில்லையே ஒரே ஜாதியாயிருந்தாலும் மானம் போவதற்கு முன்னால் மூன்று முடிச்சைப் போட்டு விட்டுவிடலாம்' என்று தாயாகப்பட்டவள் சொல்ல, 'அதற்கும் பதினெட்டு வயதாவது ஆக வேண்டாமா ஒரே ஜாதியாயிருந்தாலும் மானம் போவதற்கு முன்னால் மூன்று முடிச்சைப் போட்டு விட்டுவிடலாம்' என்று தாயாகப்பட்டவள் சொல்ல, 'அதற்கும் பதினெட்டு வயதாவது ஆக வேண்டாமா எதற்கும் உன் மகளைக் கேட்டுப் பார், அவன் என்ன ஜாதி என்று எதற்கும் உன் மகளைக் கேட்டுப் பார், அவன் என்ன ஜாதி என்று' 'அவன் என்ன ஜாதியடி' 'அவன் என்ன ஜாதியடி’ என்று மகளைக் கேட்க, அவள் 'இப்படியும் ஒரு முண்டம் இருக்குமா’ என்று மகளைக் கேட்க, அவள் 'இப்படியும் ஒரு முண்டம் இருக்குமா’ என்பதுபோல் தன்னை மட்டுமே புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு 'களுக்'கென்று சிரிக்க, தாயார் ஒன்றும் புரியாமல், ‘என்னடி, சிரிக்கிறாய்’ என்பதுபோல் தன்னை மட்டுமே புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு 'களுக்'கென்று சிரிக்க, தாயார் ஒன்றும் புரியாமல், ‘என்னடி, சிரிக்கிறாய்' என்று கேட்க, ‘ஜாதி மதத்தையெல்லாம் பார்த்துக்கொண்டு காதல் பிறப்பதில்லை அம்மா, காதல் பிறப்பதில்லை' என்று கேட்க, ‘ஜாதி மதத்தையெல்லாம் பார்த்துக்கொண்டு காதல் பிறப்பதில்லை அம்மா, காதல் பிறப்பதில்லை' என்பதாகத் தானே, தான் படித்த கதைகளிலிருந்தும், பார்த்த சினிமாக்களிலிருந்தும் கண்ட உண்மையை அவள் பளிச் சென்று எடுத்துச் சொல்ல, 'அப்படியென்றால் அவன் ஒரு ஜாதி, நீ ஒரு ஜாதியா' என்பதாகத் தானே, தான் படித்த கதைகளிலிருந்தும், பார்த்த சினிமாக்களிலிருந்தும் கண்ட உண்மையை அவள் பளிச் சென்று எடுத்துச் சொல்ல, 'அப்படியென்றால் அவன் ஒரு ஜாதி, நீ ஒரு ஜாதியா' என்பதாகத்தானே தாயார் மேலும் ஒரு ‘பிற்போக்குக் கேள்வி'யைக் கேட்டு வைக்க, 'ஆமாம், ஆமாம், ஆமாம்' என்பதாகத்தானே தாயார் மேலும் ஒரு ‘பிற்போக்குக் கேள்வி'யைக் கேட்டு வைக்க, 'ஆமாம், ஆமாம், ஆமாம்' என்று அவள் தன் 'முற்போக்குப் பதி'லை ஒரு முறைக்கு மும்முறையாகச் சொல்லி வைப்பாளாயினள்.\nஇதைக் கேட்டதும், 'நடக்காது; இந்தக் கலியாணம் என் உயிருள்ளவரை நடக்கவே நடக்காது’ என்று தகப்பனார் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொண்டே ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து நிற்க, 'நடக்காவிட்டால் என்னை நீங்கள் உயிரோடு பார்க்க முடியாது’ என்று தகப்பனார் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொண்டே ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து நிற்க, 'நடக்காவிட்டால் என்னை நீங்கள் உயிரோடு பார்க்க முடியாது’ என்று மகளும் அழுத்தம் திருத்தமாக ஒரு விள்ளு விள்ளிச் சொல்லி, அவரைப் பயமுறுத்துவாளாயினள்.\n‘இப்படிப்பட்ட பெண்ணை உயிரோடு பார்ப்பதும் ஒன்றுதான்; உயிரில்லாமல் பார்ப்பதும் ஒன்றுதான்' என்று தகப்பனாராகப்பட்டவர் சொல்ல, 'மணந்தால் நான் அவரைத்தான் மணப்பேன்; இல்லாவிட்டால் மரணத்தைத் தழுவுவேன்' என்று தகப்பனாராகப்பட்டவர் சொல்ல, 'மணந்தால் நான் அவரைத்தான் மணப்பேன்; இல்லாவிட்டால் மரணத்தைத் தழுவுவேன்’ என்று மகளாகப்பட்டவள் தான் கற்ற சினிமா வசனங்களிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து அவருக்கு முன்னால் வீச, 'ஐயோ, அப்படியெல்லாம் செய்து விடாதேடி யம்மா’ என்று மகளாகப்பட்டவள் தான் கற்ற சினிமா வசனங்களிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து அவருக்கு முன்னால் வீச, 'ஐயோ, அப்படியெல்லாம் செய்து விடாதேடி யம்மா’ என்று அவள் தாயாராகப்பட்டவள் அவளைக் கட்டித் தழுவிக் கொண்டு கண்ணீர் வடிப்பாளாயினள்.\nபார்த்தார் தகப்பனார்; ‘பக்கத்து வீட்டு பருவ மச்சா’னையும், ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவ'த்தையும் எப்படிப் பிரிப்பதென்று யோசித்தார். அதற்கு முதற்படியாகப் 'படித்தது போதும், என் அருமை மகளே' என்று தம் மகளைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தினார். நிறுத்தியபின் அவளுக்குப் ‘பால் கசக்கிறதா, படுக்கை நோகிறதா' என்று தம் மகளைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தினார். நிறுத்தியபின் அவளுக்குப் ‘பால் கசக்கிறதா, படுக்கை நோகிறதா’ என்று கவனித்தார்; 'இல்லை' என்று தெரிந்தது. அதே மாதிரி பக்கத்து வீட்டுப் பையன் அவளைப் பார்க்காத ஏக்கத்தால் ‘பாகாய் உருகுகிறானா, துரும்பாய் இளைக்கிறானா’ என்று கவனித்தார்; 'இல்லை' என்று தெரிந்தது. அதே மாதிரி பக்கத்து வீட்டுப் பையன் அவளைப் பார்க்காத ஏக்கத்தால் ‘பாகாய் உருகுகிறானா, துரும்பாய் இளைக்கிறானா' என்று பார்த்தார்; அவன் பலூனாய்ப் பருத்து வந்ததைக் கண்டு பரம திருப்தியடைந்தார். ஆனாலும், ‘அன்புள்ள அத்தான் ஆசைக்கோர் கடிதம்’ என்று இங்கிருந்தும், ‘உன்னைக் கண் தேடுதே' என்று பார்த்தார்; அவன் பலூனாய்ப் பருத்து வந்ததைக் கண்டு பரம திருப்தியடைந்தார். ஆனாலும், ‘அன்புள்ள அத்தான் ஆசைக்கோர் கடிதம்’ என்று இங்கிருந்தும், ‘உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே, என் உளம் நாடுதே உன் எழில் காணவே, என் உளம் நாடுதே' என்று அங்கிருந்தும் 'கடிதம் விடு தூது’ நடக்க, அந்தத் துதிலிருந்தும் தப்பவதற்காக அவர் தம் வீட்டை மாற்றினார். அப்போதும் அந்தத் தூது நிற்காமல் தபால் இலாகாவினர் கைக்குப் போய்ச் சேர, அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யாமல் பிள்ளையின் கடிதத்தைப் பெண்ணைப் பெற்றவர்களிடமும், பெண்ணின் கடிதத்தைப் பிள்ளையைப் பெற்றவர்களிடமும் கொடுக்க, உடனே பிள்ளையின் தகப்பனார் துடிப்பதற்கு மீசையில்லாத குறையைத் தம் குடுமியை அவிழ்த்துப் பட்டென்று ஒரு தட்டுத்தட்டி முடிவதில் தீர்த்துக்கொண்டு பெண்ணைப் பெற்றவரைத் தேடி வர, 'என்ன சங்கதி' என்று அங்கிருந்தும் 'கடிதம் விடு தூது’ நடக்க, அந்தத் துதிலிருந்தும் தப்பவதற்காக அவர் தம் வீட்டை மாற்றினார். அப்போதும் அந்தத் தூது நிற்காமல் தபால் இலாகாவினர் கைக்குப் போய்ச் சேர, அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யாமல் பிள்ளையின் கடிதத்தைப் பெண்ணைப் பெற்றவர்களிடமும், பெண்ணின் கடிதத்தைப் பிள்ளையைப் பெற்றவர்களிடமும் கொடுக்க, உடனே பிள்ளையின் தகப்பனார் துடிப்பதற்கு மீசையில்லாத குறையைத் தம் குடுமியை அவிழ்த்துப் பட்டென்று ஒரு தட்டுத்தட்டி முடிவதில் தீர்த்துக்கொண்டு பெண்ணைப் பெற்றவரைத் தேடி வர, 'என்ன சங்கதி’ என்று இவர் அவரை விசாரிக்க, ‘உம்முடைய பெண்ணை அடக்கி வையும்’ என்று இவர் அவரை விசாரிக்க, ‘உம்முடைய பெண்ணை அடக்கி வையும் மரியாதையாகச் சொல்கிறேன்; உம்முடைய பெண்ணை அடக்கி வையும் மரியாதையாகச் சொல்கிறேன்; உம்முடைய பெண்ணை அடக்கி வையும்' என்று அவர் ‘ருத்திர தாண்டவம்’ ஆட, ‘யாரிடம் சொல்கிறீர்' என்று அவர் ‘ருத்திர தாண்டவம்’ ஆட, ‘யாரிடம் சொல்கிறீர் நீர் முதலில் உம்முடைய பையனை அடக்கி வையும் நீர் முதலில் உம்முடைய பையனை அடக்கி வையும்' என்று இவர் ‘ஊழிக்கூத்'தே ஆட, அதற்குள் அவருடைய சகதர்மிணி 'தா, தை’ என்று அங்கே வந்து, ‘என்னதான் இருந்தாலும் இப்படியா' என்று இவர் ‘ஊழிக்கூத்'தே ஆட, அதற்குள் அவருடைய சகதர்மிணி 'தா, தை’ என்று அங்கே வந்து, ‘என்னதான் இருந்தாலும் இப்படியா ஆற்ற மாட்டாமல் பெண்ணைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு அகமுடையான் தேடி வைக்கவும் அறிவு இருக்க வேண்டாமா ஆற்ற மாட்டாமல் பெண்ணைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு அகமுடையான் தேடி வைக்கவும் அறிவு இருக்க வேண்டாமா அதற்காக இப்படியா ஊரை மேய விடுவது அதற்காக இப்படியா ஊரை மேய விடுவது தூ’ என்று கீழே துப்ப, 'யாரைப் பார்த்துக் கீழே துப்புகிறாய் அயலான் வீட்டுப் பெண்ணின் தலையில் கை வைக்கும் அழகான பிள்ளையைப் பெற்று வைத்துக் கொண்டிருக்கும் நீயா என்னைப் பார்த்துக் கீழே துப்புகிறாய் அயலான் வீட்டுப் பெண்ணின் தலையில் கை வைக்கும் அழகான பிள்ளையைப் பெற்று வைத்துக் கொண்டிருக்கும் நீயா என்னைப் பார்த்துக் கீழே துப்புகிறாய் உன் மூஞ்சியிலேயே நான் துப்புகிறேன். பார் உன் மூஞ்சியிலேயே நான் துப்புகிறேன். பார் தூ’ என்று இவருடைய மனைவி அவள் முகத்திலேயே துப்ப, இருவரும் ஒருவர் தலை முடியை ஒருவர் வளைத்துப் பிடித்துக்கொண்டு, முடிந்த மட்டும் அடித்துக் கொள்வாராயினர்.\nதாங்கள் குடுமியைப் பிடித்துக் கொள்வதற்குப் பதிலாகத் தங்கள் மனைவிமார் இருவரும் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு நிற்பதைக் கண்ட கணவன்மார் அப்படியே திகைத்துப் போய் நிற்க, அதற்குள் அவர்கள் இருவரும் ஒருவர் சவுரியை ஒருவர் பிடுங்கிக் கையில் வைத்துக் கொண்டு, 'மரியாதையாக என் சவுரியைக் கொடுடி’ என்று அவளை இவளும், 'மரியாதையாக என் சவுரியைக் கொடுடி’ என்று இவளை அவளும் இரைக்க இரைக்கக் கேட்டுக் கொண்டு நிற்பாராயினர்.\nஇந்தச் சமயத்தில் தங்கள் மனைவிமாரின் உண்மையான முடியின் அளவை உள்ளது உள்ளவாறு தெரிந்து கொண்ட கணவன்மார் இருவரும் தங்களுக்குள்ளே சிரித்தபடி அவர்களுக்கிடையே புகுந்து, அவளுடைய சவுரியை இவளிட��ும், இவளுடைய சவுரியை அவளிடமும் வாங்கிக் கொடுத்து விட்டுத் தங்கள் தங்கள் வீடு நோக்கி நடக்க, ‘கலியாணத்தின் போது நடக்க வேண்டிய சம்பந்தி சண்டை இப்போதே நடந்துவிட்டதால் இனி கலியாணம் நடக்க வேண்டியதுதான் பாக்கி' என்று நினைத்த காதலர்கள் இருவரும் தங்களைப் பார்த்து ஊர் சிரிப்பதை மறந்து, தங்களைத் தாங்களே பார்த்துச் சிரித்துக் கொள்வாராயினர்.\nஇப்படியாகத்தானே இவர்களுடைய காதல் 'ஊர் அறிந்த ரகசிய'மாய்ப் போக, பெண்ணைப் பெற்றவர் அப்போதும் தம் பிடிவாதத்தை விடாமல் தம்முடைய பெண்ணை வேறு ஒர் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் அங்கே 'பரமசிவம், பரமசிவம்’ என்ற ஒரு பையனைப் பார்த்து, அவன் தலையில் பார்வதியைப் பலவந்தமாகக் கட்டி வைத்து தம் கடமையைத் தீர்த்துக்கொண்டதோடு, ஜாதியையும் ஒருவாறு காப்பாற்றி வைப்பாராயினர்.\nஇந்தச் செய்தியை அறிந்தான் பரஞ்சோதி; இப்படி நடந்த பின் ஒரு காதலன் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சாவுச் சேதியைக் கூட சந்தோஷமாக வெளியிடும் ஒரு தினசரியைத் தினந்தோறும் படித்து வந்ததன் காரணமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த அவன், ஒரு பாழுங்கிணற்றைத் தேடினான்; கிடைக்கவில்லை. ஒரு துளி விஷத்தைத் தேடினான்; கிடைக்கவில்லை. ஒரு முழம் கயிற்றைத் தேடினான்; கிடைத்தது. அவ்வளவுதான் ‘ஏன், காதலித்தோம்' என்று தெரியாமல், ‘ஏன் சாகிறோம்' என்று தெரியாமல், ‘ஏன் சாகிறோம்’ என்று கூடத் தெரியாமல், பதினெட்டு வயதுகூட நிரம்பாத அந்தப் பாவி மகன் தன் கழுத்தில் அந்தக் கயிற்றைச் சுருக்கிட்டுக் கொண்டு தொங்கிவிட்டான்\nஇந்தச் செய்தியை அறிந்தாள் பார்வதி; இப்படி நடந்த பின் ஒரு காதலி என்ன செய்ய வேண்டும் என்பதை, தான் ஏற்கெனவே பார்த்த பல சினிமாப் படங்களிலிருந்து தெரிந்து வைத்துக் கொண்டிருந்த அவள், ஒரு முழம் கயிற்றைத் தேடினாள்; கிடைக்கவில்லை. ஒரு துளி விஷத்தைத் தேடினாள்; கிடைக்கவில்லை. ஒரு பாழுங்கிணற்றைத் தேடினாள்; கிடைத்தது. அவ்வளவுதான்; ‘ஏன் காதலித்தோம்’ என்று தெரியாமல், ‘ஏன் சாகிறோம்’ என்று தெரியாமல், ‘ஏன் சாகிறோம்' என்றுகூடத் தெரியாமல், அந்தப் பதினாறு வயது பாவி மகள் பாழுங் கிணற்றிலே விழுந்து சாக, ‘அது தற்செயலாக நிகழ்ந்த விபத்து' என்றுகூடத் தெரியாமல், அந்தப் பதினாறு வயது பாவி மகள் பாழுங் கிணற்றிலே விழுந்து சாக, ‘அது தற்செயலாக ந��கழ்ந்த விபத்து’ என்று கதை கட்டி, அவள் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட குற்றத்திலிருந்து தங்கள் மகளையும் தங்களையும் ஒருங்கே காத்துக்கொண்டு அமைதியுறுவாராயினர்.\nஇந்த அருமையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுபோல் சீர்திருத்தவாதிகள் சிலர் கடச்சுட வந்து, சுடுகாட்டிலேயே சுடச்சுட ஒரு கூட்டத்தைக் கூட்டி, ‘பலி ஜாதி வெறிக்கு இரு இளம் உயிர்கள் பலி ஜாதி வெறிக்கு இரு இளம் உயிர்கள் பலி' என்று சுடச் சுடப் பேச, 'ஜாதி வெறிக்கு என்று மட்டும் சொல்லாதீர்கள்; பதினெட்டு வயதுக்கு முன்னரே காதலிக்க ஆரம்பித்துவிட்ட அறியாமைக்குப் பலி, அசட்டுத்தனத்துக்குப் பலி, அதிகப்பிரசங்கித்தனத்துக்குப் பலி என்றும் சொல்லுங்கள்' என்று சுடச் சுடப் பேச, 'ஜாதி வெறிக்கு என்று மட்டும் சொல்லாதீர்கள்; பதினெட்டு வயதுக்கு முன்னரே காதலிக்க ஆரம்பித்துவிட்ட அறியாமைக்குப் பலி, அசட்டுத்தனத்துக்குப் பலி, அதிகப்பிரசங்கித்தனத்துக்குப் பலி என்றும் சொல்லுங்கள்' என்பதாகத்தானே அங்கிருந்த ஒரு பெரியவர் அதை மறுத்துச் சொல்ல, 'அடி, அந்தப் பழம் பஞ்சாங்கத்தை' என்பதாகத்தானே அங்கிருந்த ஒரு பெரியவர் அதை மறுத்துச் சொல்ல, 'அடி, அந்தப் பழம் பஞ்சாங்கத்தை உதை, அந்த மூடப் பழக்க வழக்கத்தை உதை, அந்த மூடப் பழக்க வழக்கத்தை’ என்று அவர்கள் அவரை விரட்டிக்கொண்டு ஓடுவாராயினர்.\nஇந்த விதமாகத்தானே இவர்கள் கதை முடிய, உண்மையை அறியாத பரமசிவம் தன் மனைவியின் மரணத்தால் மனம் உடைந்து, ‘என் மனைவியைப் பலி கொண்ட பாழுங் கிணற்றுக்கு நானும் பலியாவேன்' என்று பலியாக, அது சீர்திருத்தவாதிகள் உள்பட அனைவரையுமே சிந்தனைக்குள் ஆழ்த்துவதாயிற்று.'\nபாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘பார்வதிக்காகப் பரஞ்சோதி செத்தான்; பரஞ்சோதிக்காகப் பார்வதி செத்தாள்; பரமசிவம் ஏன் செத்தான்' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘அறிவில்லாமல் செத்தான்' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘அறிவில்லாமல் செத்தான்' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது காண்க... காண்க... காண்க...\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2019, 03:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/how-to-file-income-tax-returns-itr-filing-2019-income-tax-return-e-filing/", "date_download": "2020-12-03T23:30:38Z", "digest": "sha1:ZRP4HYJTREJ6RCOSVKLKWJD6E76VKBRO", "length": 12096, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Income tax கட்டும் நாள் நெருங்கி விட்டது..மாத சம்பளக்காரர்கள் இந்த தவறையெல்லாம் தெரியாம கூட செய்யாதீங்க.", "raw_content": "\nIncome tax கட்டும் நாள் நெருங்கி விட்டது..மாத சம்பளக்காரர்கள் இந்த தவறையெல்லாம் தெரியாம கூட செய்யாதீங்க.\nMistakes To Avoid While Filing Income Tax Returns: தொலைபேசி எண், மொபைல் எண், பிறந்த நாள், முகவரி, இ மெயில் ஐடி ஆகியவற்றை சரியாக\nincome tax filing : மாதச் சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவில் வருவோரும் தங்களின் ஆண்டு வருமானத்திற்கு உரிய வருமான வரி ரிட்டன்களை ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும்.\nஅதேபோல், நிறுவனங்களும் தங்களின் தணிக்கை செய்யப்பட்ட (Audit Report) தணிக்கை அறிக்கை மற்றும் வருமான கணக்கையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்வது கட்டாயமாகும். வருமான வரி ரிட்டன்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் (ஜூலை மற்றும் செப்டம்பர்) தாக்கல் செய்யத் தவறும் பட்சத்தில் அபராதத்துடன் அடுத்து வரும் மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.\nவருமானத்திற்கான கூடுதல் வரி ஏதேனும் செலுத்தவேண்டியது இருந்தால் வரிக்கான வட்டியையும் கூடவே செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.\nவருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் தானே நோட்டீஸ் வரும் என்று நினைக்க வேண்டாம். வருமானம், செலவுக்கணக்கு, வங்கி கணக்கு வட்டிக்கு வரி கட்டிய விவரங்கள் எல்லாம் சரியாக இல்லாமல் இருந்தாலும், நோட்டீஸ் வரும்.\nஅதுபோல, வரிச்சலுகைக்கான 80 டி என்பதற்கு பதில் தவறான விதிப்பிரிவை போட்டிருந்தாலும், எச்ஆர்ஏ. வரவில் குறைவான தொகையையோ போட்டிருந்தாலும் கூட நோட்டீஸ் வரும். இப்படி நோட்டீஸ் வந்தால் அதற்கு பதில் அளிக்கும் வகை ரீபண்ட் கூட வராது. இப்போதெல்லாம் பெரும்பாலோர் ஆடிட்டரை கூட அணுகி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கேட்பதில்லை. தாங்களே, கம்ப்யூட்டர் ஆன்லைனில் போய் ரிட்டர்ன் தாக்கல் செய்து விடுகின்றனர். அப்படி செய்யும் போது தான் இப்படிப்பட்ட தவறுகள் வருகின்றன. மேலும், சிறிய எழுத்துப்பிழை பெயரிலோ, வே��ு முக்கிய தகவல்களிலோ ஏற்பட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.\nIncome tax ரூல்ஸ் மாறியாச்சி.. கவனமா இருங்க\nசரி வருமான வரி தாக்கல் செய்யும் போது தெரியாமல் கூட இந்த தவறையெல்லாம் செய்து விடாதீர்கள்\n1. உங்களது ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தாலே நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். நமது சம்பளம் குறைவுதானே என்று இருந்துவிட வேண்டாம். 80C சட்டப்பிரிவின் கீழ் உங்களுக்கு வரி விலக்கு இருந்தாலும், நீங்கள் வரி செலுத்த வேண்டியது இருக்கும்.\n2. பொதுவாக வருமான வரிக்காக விவரங்கள் தாக்கல் செய்யும்போது, வங்கிகளில் பண இருப்பின் மீதான வட்டி வருவாய், வட்டி வருவாய், ஆர்டி மீதான வருமானம், பத்திரங்கள் ஆகியவை குறித்து எந்த தகவலையும் தெரிவிப்பதில்லை. ”savings bank balance”க்கு மட்டுமே, 80TTAயின் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதுதவிர 5 ஆண்டுகளுக்கான வைப்புத் தொகை மீதான வட்டி வருவாய்க்கு முற்றிலும் வரி செலுத்த வேண்டும். இது மட்டுமின்றி பிபிஎப், வரி இல்லா பத்திரங்கள் ஆகியவை குறித்தும் குறிப்பிட வேண்டும்.\n3. தனிப்பட்ட விவரங்கள்: பெயர், தொலைபேசி எண், மொபைல் எண், பிறந்த நாள், முகவரி, இ மெயில் ஐடி ஆகியவற்றை சரியாக கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட இந்த விவரங்களை PAN கார்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nசச்சின் சாதனையை முறியடித்த விராட்… 12 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர்\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nவிவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்\nபுரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nஇந்து அறநிலையத் துறை கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் கட்டாயம்; ஐகோர்ட் உத்தரவு\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை – அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினி���ா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-governor-s-letter-to-mk-stalin-crisis-for-the-ruling-aiadmk-and-chief-minister-edappadi-palani-401204.html", "date_download": "2020-12-04T00:08:54Z", "digest": "sha1:OAW7OBEVRMUO6C2ND5GXL7MX2JPKJBAF", "length": 24055, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம்.. எடப்பாடிக்கு நெருக்கடி.. சிக்கலில் அமைச்சர்கள் | The governor's letter to mk Stalin : crisis for the ruling AIADMK and Chief Minister Edappadi palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம்.. எடப்பாடிக்கு நெருக்கடி.. சிக்கலில் அமைச்சர்கள்\nசென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு இயற்றிய சட்ட விவகாரத்தில் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தால் ஆளும் அதிமுகவிற்கும், முதல்வர் எடப்பாடிக்கும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள் அவர் கூறிய தகவலை மறைத்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு இதுவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் எழுதிய கடிதத்தில், உங்கள் கடிதம் எனக்கு 21ம் தேதி கிடைக்கப்பெற்றது அந்த கடிதத்தில் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து கேட்டிருந்ததீர்கள்.\nசென்னை புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஇந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அனைத்து வகையிலும் ஆராய வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் வரை ஆகும். இதை என்னை சந்திக்க வந்த அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளேன்\" இவ்வாறு கூறியிருந்தார்.\nஇந்த கடிதத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய புயல் கிளம்பி உள்ளது. திமுக தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிமுகவை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளார். அவர் தனது அறிக்கையில், , 7.5% ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 4 வார காலமாகும் என்று தமிழக அமைச்சர்களிடமும் சொல்லிவிட்டேன் என்கிறார் ஆளுநர். 3-4 வாரங்கள் கவர்னர் காலம் வேண்டும் என சொன்னதை அமைச்சர்கள் ஏன் மறைத்தார்கள் என்று ஸ்டாலின் கேட்ட கேள்விதான் பெரிய அளவில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.\nமேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருவதாக அமைச்சர்களிடம் ஆளுநர் சொன்னதாகவும் செய்தி வலம் வருகிறது. சமூகநீதியை சீர்குலைக்கும் கருத்து அது, நடந்தது என்ன என்பதை அமைச்சர்கள் விளக்குவார்களா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இது குறித்து இதுவரை தமிழக முதல்வரோ, அல்லது அமைச்சர்கள் தரப்பில் இருந்தோ எந்த பதிலும் வரவில்லை.\nஸ்டாலின் தனது அறிக்கையில். உள் இடஒதுக்கீட்டுக்காக அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று அறிவித்தேன். ஆனால் ஆளுநரை எதிர்த்து போராடும் துணிச்சல் முதல்வருக்கு இல்லை. மவுனம் சாதிக்கிறார். மாணவர் நலனையும், சட்டமன்றத்தின் மாண்பினையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திமுக இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது, ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரியும், அழுத்தம் கொடுக்கத் தவறி மாணவர்களுக்கு துரோகம் செய்யும், அதிமுக அரசை கண்டித்தும் நாளை (சனிக்கிழமை) ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் ஸ்டாலின். ஆனால் நாளை ஸ்டாலினே போராட்டத்தில் களம் இறங்குவாரா என்பது தெரியவில்லை\nஸ்டாலினின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். ஸ்டாலின் ஆதாயம் தேட முயற்சிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார். . சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் நேரத்தில் தங்களால் கிடைத்தது ��ன்ற மாயதோற்றத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்வதாகவும், எடப்பாடி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇந்த மசோதாவிற்கு இந்த ஆண்டு கலந்தாய்விற்குள் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் அது அதிமுக அரசுக்கு பெரும் புகழை பெற்றுத்தரும் என்கிற நிலையில், 300 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பார்கள். இந்த மசோதா விவகாரத்தில் அதிமுகவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆளுநர் முடிவடுக்க கால தாமதம் செய்துவருவது அச்சத்தை அதிகரிதுள்ளதால், இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை நேரடியாக சந்தித்து வெளிப்படையாக குரல் எழுப்பினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். முதல்வருக்கும் அதிமுகவுக்கும் ஆளுநரின் கடிதம் ஒருவித நெருக்கடியை அதிகரித்துள்ளது என்பது உண்மை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jalikattu-malayalam-movie-review/", "date_download": "2020-12-03T23:20:28Z", "digest": "sha1:VPY5RSHD3M53CPBENXXCM4X6LSETKRQ7", "length": 8260, "nlines": 52, "source_domain": "www.cinemapettai.com", "title": "மனிதன் vs மிருகம்! ஜல்லிக்கட்டு மலையாள பட திரைவிமரசனம்.. தரமான உலக (வேற) லெவல் சினிமா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n ஜல்லிக்கட்டு மலையாள பட திரைவிமரசனம்.. தரமான உலக (வேற) லெவல் சினிமா\n ஜல்லிக்கட்டு மலையாள பட திரைவிமரசனம்.. தரமான உலக (வேற) லெவல் சினிமா\nமலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியான படம் ஜல்லிக்கட்டு. அங்கு நெக்ஸ்ட் ஜென் இயக்குனராக கருதப்படும் லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்கியுள்ள படம். ஹரிஷ் எழுதிய “மாவோயிஸ்ட்” என்ற கதையை அடிப்படையாக கொண்ட படம். இப்படத்தில் மாடு பிடிப்பது என்ற வீர விளையாட்டை பற்றி காட்டவில்லை, ஒரு கொடூர வேட்டையை நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளனர்.\nகதை – மலை சார்ந்த காடு தான் கதைக்களம். வெவ்வேறு விதமான மனிதர்கள் வாழும் இடம். அவர்கள் அனைவரயும் இணைப்பது போன்ற இடமாக கசாப்பு கடை. செம்பன் வினோத், ஆந்தனி வர்கீஸ் இருவரையும் பிரதானப்படுத்தி நகர்கிறது கதை. எருமை ஒன்று வெட்டுவதற்கு முன் தப்பித்து தறிகெட்டு ஓடுகிறது. அதனை விரட்டி பிடிக்க இவர்கள் முற்பட, ஒவ்வொருவராக இணைந்து ஊரே அந்த மாட்டை துரத்தும் சூழல் ஏற்படுகிறது.\nபோலீஸின் தலையீடு, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த என்ட்ரி கொடுக்கும் சாபுமோன் என கதை சூடு பிடிக்கிறது. ஒரு சூழலில் மாடு சிக்க வருகிறது இடைவேளை.\nஅந்த மாட்டை நான் தான் வெட்டுவேன் என நாயகன் (வில்லன் ) அடம் பிடிக்க, ஊரார் ஒத்துழைக்க என திரைக்கதை வேறு பரிமாணம் எடுக்கிறது. ஊரில் இருக்கும் ஆட்களாக சில கதாபாத்திரங்களின் வாயிலாக காதல், காமம், க்ரோதம், தத்துவம், காமெடி, அரசியல், பெண்ணியம் என பல விஷயங்களை அங்கங்கே வைத்துள்ளார் இயக்குனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெண்களை வீட்டின் உள்ளே வைத்துவிட்டு, ஆண்களை மட்டும் மையப்படுத்தி தான் மாடு பிடி வேட்டை நடக்கிறது. இறுதியில் மனித மிருகங்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதுடன் முடிகிறது படம்.\nபிளஸ் – 95 நிமிடம் ஓடும் நேரம் உள்ள படம். பிரசாந்த் பிள்ளையின் இசை. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, திரைக்கதை, கதாபாத்திர அமைப்பு அனைத்துமே ஸ்பெஷல். நம்மையும�� அந்த காட்டினுள் கொண்டு சென்று ஓரு கட்டத்தில் மிருகத்திற்காக பரிதாபப்பட வைத்ததே இந்த டீம்மின் பிளஸ். மொழி தெரியாதவர்களுக்கு கூட படம் புரியும் வகையில் உள்ளது.\nமைனஸ் – இந்தியா முழுக்க பிற மொழிகளில் டப் செய்து அல்லது subtitle உடன் ரிலீஸ் செய்திருந்தால் இப்படத்திற்கு நல்ல ரீச் கிடைத்திருக்கும். படம் உலக சினிமா மற்றும் மல்ட்டிப்ளெக்ஸ் ரசிகர்களை தான் வெகுவாக கவரும்.\nசினிமாபேட்டை வெர்டிக்ட்– மலையாள சினிமா என்ற நிலையை கடந்து, இந்திய சினிமா கொண்டாட பட வேண்டிய படம் இது. இப்படத்திற்கான அங்கீகாரம் உலகளவில் கிடைத்து விட்டது. நம் இந்தியாவில் என்ன ஸ்டேட்டஸ் என்பது போக போகவே தெரியும்.\nமிருகத்தை விட கொடூரமானவன் இந்த இரண்டு கால் மனிதமிருகம் என்ற மெஸேஜை சொல்லும் படமே இது. ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆகியிருந்தால் கொண்டாடும் நம் மக்கள், இப்படத்திற்கு கட்டாயம் நல்ல வரவேற்பு தருவார்கள் என நம்புவோமாக.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஜல்லிக்கட்டு, லிஜோ ஜோஸ் பெலிசேரி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/siddharth-person", "date_download": "2020-12-03T23:07:06Z", "digest": "sha1:VDD2IYJQ76D5I24OK43H3NFS53YKFB23", "length": 6410, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "siddharth", "raw_content": "\nமருந்தில்லா மருத்துவம்... வர்மப் புள்ளி வைத்திய முறை... வியக்கவைக்கும் உள்ளங்கை விதை சிகிச்சை\n``அந்த வேதனை எனக்கும் டைரக்டருக்கும்தான் தெரியும்\n“என் தமிழ் மிஸ் யார் தெரியுமா\n`விடிவி' குறும்படம் பார்த்தாச்சு... ஆனால், இந்த சினிமாக்களின் குறும்படங்களைப் பார்த்திருக்கீங்களா\nகாதலில் சொதப்பலாம்; படத்தில் சொதப்பக்கூடாது\n69 பேருக்குக் கொரோனா நெகட்டிவ்... அலோபதியும் சித்த மருத்துவமும் இணைந்ததன் வெற்றி\n``இமான், சந்தோஷ், ஜி.வி.பிரகாஷ்லாம் சேர்ந்திருந்தா இன்னும் பிரமாதமா இருந்திருக்கும்\nஜோதிகாவின் `பொன்மகள்' மட்டுமல்ல... இந்த ஹீரோக்களின் படங்களும் OTT ரிலீஸுக்கு வெயிட்டிங்\nஅன்பின் `அசால்ட்' கார்த்திக் சுப்புராஜுக்கு... - ஒரு ரசிகனின் கடிதம்\n`உங்களது உண்மையான திட்டம் என்ன’ - அமித் ஷாவுக்கு நடிகர் சித்தார்த்தின் கேள்வி\n``அமெரிக்காவுல பண்றதை தமிழ்ல ஏன் பண்ண மாட்டேங்கிறாங்கனு ஏக்கமா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/04/blog-post_74.html", "date_download": "2020-12-03T22:44:52Z", "digest": "sha1:WC3ZNX4XMJEIOW32MW6EIID3PAVIICBM", "length": 2710, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொழும்பிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள்!! கொழும்பிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள்!! - Yarl Thinakkural", "raw_content": "\nகொழும்பிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள்\nநாட்டில் கொழும்பு மாவட்டத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்படி கொழும்பில் மட்டும் இதுவரை 154 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇதற்கு அடுத்தபடியாக கழுத்துறை மாவட்டத்தில் 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அப் புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_27.html", "date_download": "2020-12-03T23:33:51Z", "digest": "sha1:NZVJTVO2IHZM7MHF5KENQLUOZYTJ42XS", "length": 5077, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "களனி பல்கலைக்கு ஒரு வார கால விடுமுறை - sonakar.com", "raw_content": "\nHome NEWS களனி பல்கலைக்கு ஒரு வார கால விடுமுறை\nகளனி பல்கலைக்கு ஒரு வார கால விடுமுறை\nகம்பஹா, திவுலபிட்டிய பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து பிராந்தியத்தில் பல்வேறு முன்னெச்கரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇப்பின்னணியில், களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹாவில் இயங்கும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிலையமும் ஒரு வார காலத்துக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளுக்கும் ஒரு வார காலத்துக்கு வெளியார் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ள���ரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cooking/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-12-03T23:01:46Z", "digest": "sha1:H2ARFSIYPCXJMUT6BMDWPYFECWKV6W76", "length": 7075, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "தீபாவளி திருநாளில் உண்டு மகிழ்ந்திட என்றும் சுவையான யாழ்ப்பாண பலகாரம்..!சுவைத்து பாருங்கள்..! |", "raw_content": "\nதீபாவளி திருநாளில் உண்டு மகிழ்ந்திட என்றும் சுவையான யாழ்ப்பாண பலகாரம்..\nஇது நம்மவர்கள் உணவல்ல. இந்தியர்களின் சிற்றுண்டிகளில் ஒன்று. ஆனாலும் 50 வருடங்களுக்கு முன்பே எனது சிறு வயதில் இலங்கையின் வடபகுதியில் கோயில் திருவிழாக்களில் விசேடமாக அமைக்கப்பட்ட கடைகளில் தேன்குழல் என வாங்கி உண்ட ஞாபகங்கள் பசுமையாக மனதில் உண்டு. தற்போது இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் இனிப்பு பண்டங்கள் விற்கும் நம்மவர்கள் கடைகளில் விற்கப்படுகிறது. சித்திரை வருடப்பிறப்பிற்கு உரிய எமது பலகாரவகைகள் எல்லாம் முன்பே இங்கு பகிர்ந்துவிட்டேன். ஆனபடியால் புதிதாக இந்த இந்தியச் சிற்றுண்டி செய்முறையைப் பகிர்கின்றேன்.\nதேவையான பொருட்கள்: 2 சுண்டு உழுந்து ஊறவைத்து தோல் நீக்கவும்.,3 மேசைக்கரண்டி வெள்ளை அரிசிமா – [அவசியமானதல்ல],பொரிப்பதற்கு தேவையான எண்ணை,1 சுண்டு சீனி,1/2 சுண்டு தண்ணீர்,1/4 கிராம் குங்குமப்பூ அல்லது 1/2 தேகரண்டி ஓரேஞ் நிறம் ( கேசரி பவுடர்),1 தேக எலுமிச்சைப் புளி,1தேக ரோஸ் எசன்ஸ்\nசெய்முறை:நன்றாக ஊறவைத்த உழுந்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றா��� அரைத்து வடைக்கு அரைப்பது போல் இறுக்கமான பசையாக அரைத்து எடுக்கவும்.அரைத்த உழுந்து தண்ணீர்தன்மையாக இருந்தால் அதனுள் 1-3 மேசைக்கரண்டி பச்சையரிசி மாவை சேர்த்து குழைத்து இறுக்கமான பசையாக எடுக்கவும்.இந்த உழுந்து விழுதை ஒரு ஐசிங் பையில். அல்லது ஒரு நெகிழி பையில் போட்டு அந்த பைகளின் நுனியில் சிறிதாக வெட்டிவிடவும். அல்லது ஒரு துணியின் நடுவில் துளையிட்டு அதில் உழுந்து விழுதை வைத்து பொட்டலமாக கட்டி எடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் 1 சுண்டு சீனியையும் 1/2 சுண்டு தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். சீனி கரைந்து இரண்டு தரம் கொதித்த பின்பு பாணி கம்பிப் பதம் வரும் முன்பு அடுப்பில் இருந்து இறக்கி அதனுள் தூளாக்கிய குங்குமப்பூ, ரோஸ் எசன்ஸ், சிறிதளவு எலுமிச்சைச்சாறு என்பவற்றைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.பொரிக்கும் சட்டியில் எண்ணையை விட்டு சூடாக்கவும்.\nஎண்ணை மெல்லிய சூடாக இருக்கும் பொழுது அதில் வளையங்களாக அரைத்த உழுந்தைப் பிழிந்து இரு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து அதனை சீனிப் பாகில் போட்டு ஊறவிடவும். இருபக்கமும் திருப்பிப் போட்டு ஊறவிடவும். முதல் தடவை பொரித்து சீனிப்பாகில் போட்ட வளையங்களை இரண்டாவதாக பொரிக்கும் வளையங்கள் பொரிந்து தயாராக வரும்வரை சீனிப்பாகில் ஊறவிடவும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/59205/cinema/Kollywood/Kamal-speaks-about-Bahubali-2.htm", "date_download": "2020-12-03T23:30:34Z", "digest": "sha1:EPLZYUDGGMCMT2HPBFPWPHOZ47WWUKZY", "length": 13134, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்க முடியாது - பாகுபலி பற்றி கமல் பேட்டி - Kamal speaks about Bahubali 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் | சன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ் | வ���லட்சுமியின் இன்ஸ்டா, டுவிட்டர் பக்கங்களை ஹேக் செய்த மர்மநபர்கள் | மீண்டும் படமெடுக்கும் கோப்ரா | தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் மகிழ்ச்சியே : ரஜினி பேட்டி | இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல : ஜனவரியில் புதிய கட்சி துவக்கம் : ரஜினி அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்க முடியாது - பாகுபலி பற்றி கமல் பேட்டி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி- 2 படம் மூன்று வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் 1000 கோடி வசூலைத் தாண்டிய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள பாகுபலி-2 படத்தை பாராட்டாதவர்களே இல்லை. இதற்கு பிரபலங்களும் விதிவிலக்கில்லை.\nபொதுவாக மற்றவர்களின் படங்களை பற்றி ட்விட்டரில் கருத்து சொல்லாத ரஜினியே பாகுபலி- 2 படத்தை பாராட்டித்தள்ளினார்கள். ரஜினி மட்டுமல்ல, தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த அனைவரம் பாகுபலி-2 படத்தை பாராட்டித்தள்ளினார். இந்தப்பட்டியலில் சேராதவர் கமல்ஹாசன் ஒருவர் தான். என்ன காரணத்தினாலோ பாகுபலி-2 படம் பற்றி கமல் வாயைத்திறக்காமலே இருந்தார்.\nபாகுபலி-2 படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டனர். ஆனால் கமலுக்கு திரையிட்டு காட்டவில்லை. அதனால்தான் கமல் கருத்து சொல்லவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் பாகுபலி-2 படம் வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து வாயைத் திறந்திருக்கிறார் கமல்.\n“பாகுபலி-2 படத்தின் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக, எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. பாகுபலி-2, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.” என்கிற ரீதியில் பாகுபலி-2 படம் பற்றிய தன்னுடைய கருத்தை தைரியமாக தெரிவித்திருக்கிறார் கமல்.\nஇதன் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார் பாகுபலி-2 படத்தின் கிராபிக்ஸ் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதை உலக மகா படம் என்பதை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதோடு, பாகுபலி-2 கதையும் தனக்கு ஏற்புடையதல்ல என்றும் கரு��்து தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n - அவள் வருவாளா நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா\nபிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண்\nசோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம்\nவரலட்சுமியின் இன்ஸ்டா, டுவிட்டர் பக்கங்களை ஹேக் செய்த மர்மநபர்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிக்பாஸ் - கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதில் காரசாரமில்லையா\n'குறும்படம், குருமா படம்' என்ற அர்ச்சனாவுக்கு கமல் தந்த அதிர்ச்சி\n'அந்தகாரம்' குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன்\nகமல்ஹாசன் முடிவில் திடீர் மாற்றம்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2673", "date_download": "2020-12-03T23:00:21Z", "digest": "sha1:2YSDK34EHWOHSPOMMANTTMVTALCUELDT", "length": 11068, "nlines": 88, "source_domain": "m.dinamalar.com", "title": "சூப்பர் டூப்பர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்ம��க மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: செப் 21,2019 12:36\nநடிப்பு - துருவா, இந்துஜா\nதயாரிப்பு - பிளக்ஸ் பிலிம்ஸ்\nஇசை - திவாகரா தியாகராஜன்\nவெளியான தேதி - 20 செப்டம்பர் 2019\nநேரம் - 1 மணி நேரம் 58 நிமிடங்கள்\n2019ம் வருடத்தில் போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து வெளிவந்துள்ள மற்றுமொரு படம். இந்தப் படத்துடன் சேர்த்தால் இதுவரையிலும் ஐந்தாறு படங்கள் அந்தக் கடத்தலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும்.\nஇயக்குனர் எகே அடுத்தடுத்து டிவிஸ்ட்டுகளின் கூடிய திரைக்கதையை அமைத்த விதத்தில் படத்தில் சுவாரசியத்தைக் கூட்டியிருந்தாலும் அதிகப்படியான டிவிஸ்ட்டுகள் நம்மைக் கொஞ்சம் குழப்புகின்றன.\nதுருவ், ஷாரா இருவரும் சேர்ந்து தவறுதலாக இந்துஜாவைக் கடத்தி விடுகிறார்கள். அந்த சமயத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் இந்துஜாவின் அப்பா அவரது வீட்டில் கொல்லப்படுகிறார். அதோடு இந்துஜாவுக்கும் கொலை மிரட்டல் வருகிறது. இந்துஜாவின் காரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் இருக்கிறது. அது வில்லனான ஆதித்யா ஷிவ்பின்க் உடையது. அந்த போதைப் பொருள் பின்னணியில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன. துருவ்விடம் அதற்காக உதவி கேட்கிறார் இந்துஜா. அதன் பின் துருவ் இந்துஜாவுக்கு உதவினாரா, கொலை மிரட்டலிலிருந்து அவரைக் காப்பாற்றினாரா என்பதுதா���் படத்தின் மீதிக் கதை.\nமாமா ஷாராவுடன் சேர்ந்து சின்னச் சின்னத் திருட்டுகளைச் செய்பவராக நாயகன் துருவ். நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள காட்சிகளில் கூட சாதாரணமாக நடிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அதிரடி காட்டுகிறார்.\nஇந்துஜா இந்தப் படத்தில் கொஞ்சம் கிளாமர் காட்டுகிறார். அப்பாவின் சாவில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்க அவரும் களம் இறங்குகிறார். இதற்கு முன் ஓரிரு படங்களில் கிராமத்துப் பெண் போல நடித்தவர், இந்தப் படத்தில் மாடர்ன் உடையில் வலம் வருகிறார். இவருடைய கதாபாத்திரத்திலும் இன்னும் கூடுதலாக ஆக்ஷன் சேர்த்திருக்கலாம்.\nஷாரா சில நேரங்களில் சிரிக்க வைக்கிறார், சில நேரங்களில் எரிச்சலூட்டுகிறார். வில்லன் ஆதித்யா ஷிவ்பின்க் முடிந்தவரையில் வில்லத்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார்.\nபடத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களை இதற்கு முன் சினிமாவில் பார்த்தது போன்று இல்லை. நாயகி இந்துஜாவின் அப்பாவாக நடித்திருப்பவர் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.\nகாமெடியாக படத்தை நகர்த்துவதா , சீரியசாக நகர்த்துவதா எனக் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறார்கள்.\nஇசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு என டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு இன்னும் பக்கபலமாக அமைந்திருக்கலாம்.\nகதை சொல்வதில், திரைக்கதையில் உள்ள புதிய முயற்சி அதைப் படமாக மொத்தமாக சுவாரசியமாகக் கொடுப்பதிலும் இருந்திருக்கலாம்.\nசூப்பர் டூப்பர் - எங்காவது சொல்ல வைத்திருக்கலாம்...\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://q7news.com/?p=3974", "date_download": "2020-12-03T22:26:42Z", "digest": "sha1:ILGKZ7AZJ5IY2DAEWQUHPH3ZUSTN4AXT", "length": 12539, "nlines": 131, "source_domain": "q7news.com", "title": "வேல் யாத்திரையா..? - எப்படி குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் அது நடக்காது.. - பாஜக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் அட்டாக்... - Q7 News - Latest News - Tamil Nadu - India - Cinema - Sports - World - Viral", "raw_content": "\n – எப்படி குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் அது நடக்காது.. – பாஜக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் அட்டாக்…\nவேல் யாத்திரையா… எப்படி குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக-வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இள���்கோவன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு கருங்கல்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்;\nகுஷ்பூ பாஜக-விற்கு சென்றது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க.. அவர் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்தால் நானும் விமர்சிப்பேன்\nபேரரிவாளன் நளினி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆபத்தானவை எனக் கருத்துகள் வருகின்றன. அது உண்மை என்றால் அவர்கள் வழக்கிலிருந்து விடுதலை ஆவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் அது சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும்.\nவேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் விளைபொருட்களை நிர்ணயம் ஒரு சில பணக்காரர்கள் கையில் தான் உள்ளது.\nதமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் வேல் யாத்திரை இல்லை என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக-வால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது..திருமாவளவன் கூறி கருத்துகள் 100 சதவீதம் உண்மையானவை எனவும் அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன் என கூறினார். மேலும் பேசிய அவர்,\nமுகஸ்டாலின் குறித்து விமர்சன போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ஆனால் அது குறித்து அவர் கவலைப்படவில்லை. ஆனால் விதிமுறைப்படி போஸ்டர் ஒட்டப்பட வேண்டும் .அவருக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டரை நான் கண்டிக்கிறேன்.\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. குறைவான தொகுதி கிடைக்கும் என்பது சிலர் தவறாக பரப்பிகுழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் பாஜக வை எதிர்த்து நாங்கள் தொடருவோம்..திமுகவுடன் கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டும் அல்ல ஒத்த கொள்கை கொண்ட கூட்டணி இவ்வாறு அவர் கூறினார்.\n“எல்.இ.டி பல்பு முறைகேடு..” – எஸ்.பி. வெலுமணிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்..\n“விஜய் மக்கள் இயக்கத்துக்கும் அவருக்கும் சம்மந்தமில்லப்பா” – யார் சொல்றான்னு தெரியுமா..\n“மண்டபத்தில் போதுமான வசதி இல்லை” – எஸ்.பி-யின் சட்டையை பிடித்து தள்ளிய பாஜக-வினர்..\nகல்யாண மண்டபத்தில் போதுமான வசதி இல்லை என கூறி கைது செய்யப்பட்ட பாஜகவினர் எஸ்பியின் சட்டையை பிடித்து இழுத்து வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....\nபாஜகவின் வேல் யாத்திரை பிசுபிசுத்தது.. மக்கள் ஆதரவு இல்லை.. – மறைமுக அனுமதி அளித்த காவல்துறை\nதமிழகத்தில் பாஜ�� நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சொன்ன தமிழக அரசு, பின்வாசல் வழியாக இன்று அனுமதி வழங்கியுள்ளது. https://www.youtube.com/watch\nபாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய 17 கவுன்சிலர்கள்\nமேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கவுன்சிலர்கள் 17 பேர் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகி, மமதா பானர்ஜிக்கு வரும் தேர்தலில் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தைப் போலவே மேற்கு...\n“எல்.இ.டி பல்பு முறைகேடு..” – எஸ்.பி. வெலுமணிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்..\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிரான முறைகேடு புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழகம் முழுவதும்...\nஎன் உயிர் உள்ளவரை இஸ்லாமிய சகோதரனுக்காக போராடுவேன் – வண்ணாரப்பேட்டை விக்னேஷ்\nசோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nராகுல்காந்தி ஒரு டியூப் லைட் – மோடி கிண்டல்\nடெல்லி ஷாகின்பாக் போராட்டத்திற்குள், புர்காவோடு புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற பாஜக ஆதரவு பெண் ஒருவரை, போராட்டக்காரர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.\n``மண்டபத்தில் போதுமான வசதி இல்லை” - எஸ்.பி-யின் சட்டையை பிடித்து தள்ளிய பாஜக-வினர்..\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் பகீர் புதுமை எதிர்ப்புகள் கிளம்பும் என்பது நிச்சயம்\nமனு தர்ம கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பே எதிர்ப்பு – இது தெரியாமல் திருமாவளவனை எதிர்க்கும் தமிழக பாஜக\nகழுத்தை நெருங்கும் ஊழல் வழக்கு மதவெறியை தூண்டும் அமைச்சர்\nசீனாவின் கிருமி ஆயுத கிடங்கு தலை சுற்ற வைக்கும் தகவல்\n யோகியை கிழித்து தொங்க விட்ட ஐரோப்பிய பாராளுமன்றம்\nகழுத்தை நெருங்கும் ஊழல் வழக்கு மதவெறியை தூண்டும் அமைச்சர்\nதெளிவான ஒரு கட்டுரை மிக அருமை Q7 Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://schlaflosinmuenchen.com/ta/%E0%AE%8E%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2020-12-03T22:13:28Z", "digest": "sha1:R6VKJCZM7HUWMU4O5BKAJVPUMZEY4CFZ", "length": 8840, "nlines": 76, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "எடை இழப்பு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nஎடை இழப்பு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்\nதயவுசெய்து கவனிக்கவும், எனது மதிப்புரைகள் நான் பரிந்துரைக்கும் தயாரிப்புகளைப் பற்றிய ஒரு யோசனையை உங்களுக்குத் தருவதற்காக மட்டுமே. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், மதிப்புரைகள் பிரிவில் பாருங்கள். இவை வாழ்நாள் அனுபவத்தின் அடிப்படையில் எனது எண்ணங்களும் கருத்துகளும் மட்டுமே, எனவே உங்களுக்கு ஏற்ற தயாரிப்புகளைத் தேர்வு செய்ய நீங்கள் தயங்க வேண்டும்.\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், எடை இழப்பு மாத்திரைகள் உண்மையில் எடை இழப்பு குலுக்கல்கள் அல்லது சாக்லேட் பட்டியை விட வேறுபட்டவை அல்ல. அவை ஒன்றல்ல. எடை இழப்பு மாத்திரைகள் ஊட்டச்சத்து மதிப்பு அல்லது ஆரோக்கியமான கொழுப்பு இல்லாமல் ஒரு பெரிய சர்க்கரை பாதிப்பு ஆகும், இந்த இயற்கை எடை இழப்பு தயாரிப்புகளில் சிலவற்றில் நீங்கள் காணலாம். உடல் எடையைக் குறைப்பதாகக் கூறும் பல தயாரிப்புகள் உள்ளன, ஆனால் இந்த தயாரிப்புகளில் பல நிகர முழுவதும் நீங்கள் காணும் அதே விஷயம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் இதே போன்ற ஊட்டச்சத்து சுயவிவரத்தைக் கொண்ட தயாரிப்புகளைத் தேட வேண்டும். உதாரணமாக, எடை இழப்பு நோக்கங்களுக்காக குறைந்த புரத தூளை விட அதிக புரத தூளை விரும்புகிறேன் என்று நான் கூறுவேன். எனவே உங்களுக்கு புரதத்தின் சுவை இருந்தால், புரத தயாரிப்புகளைத் தேடுங்கள். அதற்காக நான் இங்கே இருக்கிறேன். எச்சரிக்கையுடன் ஒரு சொல். இந்த தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரு அதிசய சிகிச்சையாக ஊக்குவிக்கப்படுகின்றன, ஆனால் நீங்கள் கொஞ்சம் அதிக எடையுடன் இருந்தால், அவை எடை குறைக்க உங்களுக்கு உதவப்போவதில்லை.\nChocoFit தற்போது ஒரு உண்மையான ரகசியமாகக் கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீப காலமாக அதிகரித்து வர...\nஎடை குறைப்பதில் ஒரு ரகசிய ஆலோசனையாக சமீபத்தில் Chocolate Slim தயாரிப்பு ஆகும். உற்சாகமான பயனர்களிடம...\nஒரு உரையாட��் எடை இழப்புக்கு மாறியவுடன், நீங்கள் Chocolate Slim சுற்றி வர முடியாது - ஏன்\nமிகவும் பிரபலமான தயாரிப்பு மதிப்புரைகள்\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் சூழலில் Green Coffee Capsule மற்றும் அவர்களின் வெற்றிகளைப் பற்றி அதி...\nகுறைந்த உடல் கொழுப்பு சதவீதம் Garcinia Ultra Pure மூலம் அதை அடைய எளிதான வழியாகும். இவை பல திருப்திய...\nProbiox Plus மற்றும் இந்த பிரீமியம் தயாரிப்பைப் Probiox Plus வெற்றி பற்றி மேலும் மேலும் Probiox Plu...\nகுறைந்த உடல் கொழுப்புக்கு silvets மிகவும் சிறந்த தீர்வாகும். எண்ணற்ற மகிழ்ச்சியான நுகர்வோர் இதை உறு...\nAfrican Mango Plus நீண்ட காலத்திற்கு எடையைக் குறைக்க சரியாக வேலை செய்கிறது, ஆனால் அது என்னவாக இருக்...\nGreen Spa சமீபத்தில் ஒரு ரகசிய எடை இழப்பு வழக்கறிஞராக மாறியது. நுழைந்த பயனர்களின் பல உறுதியான அனுபவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/lifestyle/awareness", "date_download": "2020-12-03T22:20:58Z", "digest": "sha1:ANLC5IOJ3D2XRTNP7VE4CB7IIQACLFDI", "length": 8402, "nlines": 116, "source_domain": "tamil.popxo.com", "title": "Welcome,", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nவாழ்க்கை - அவர் வேல்ட்\nஉங்களைப்போல் இருக்கும் பெண்மணிகளின் ஊக்குவிக்கும் கதைகள் , நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகள், உறவுமுறை ஆலோசனைகள், யாரும் உங்களிடம் பேசாத தாம்பத்திய பிரச்சனைகள் என்று இவை அனைத்தையும் இங்கு நீங்கள் படிக்கலாம்\nஉணவு & இரவு வாழ்க்கை\nமகனை நெஞ்சோடு அணைத்தபடி புதைந்து கிடந்த அம்மா.. மீட்பு படையினரையே கலங்க வைத்த சோகம்..\nதிருச்சியை உறைய வைத்த 50 கோடி கொள்ளை மிஞ்சியது அட்டை பெட்டிகள் மட்டுமே மிஞ்சியது அட்டை பெட்டிகள் மட்டுமே\nஎந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை-தமிழில் டிவிட் செய்த மத்திய அமைச்சர்கள்\nமகனை நெஞ்சோடு அணைத்தபடி புதைந்து கிடந்த அம்மா.. மீட்பு படையினரையே கலங்க வைத்த சோகம்..\nதிருச்சியை உறைய வைத்த 50 கோடி கொள்ளை மிஞ்சியது அட்டை பெட்டிகள் மட்டுமே மிஞ்சியது அட்டை பெட்டிகள் மட்டுமே\nஎந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை-தமிழில் டிவிட் செய்த மத்திய அமைச்சர்கள்\nமகனை நெஞ்சோடு அணைத்தபடி புதைந்து கிடந்த அம்மா.. மீட்பு படையினரையே கலங்க வைத்த சோகம்..\nஇன்னொரு தாய்லாந்தாக மாறும் தமிழகம்.. சைல்டு செக்ஸ் paedophileகளின் கூடாரம் ஆகிறதா சென்னை \nஎதிர்பார்த்ததை விட வேகமாக கடலில் மூழ்க போகும் சென்னை, மும்பை இன்னும் 30 வருடங்களே மிச்சம்\nதுறுதுறு நடிகை முதல் தாய் வரை: எல்லாவற்றையும் அன்போடு கையாள கற்பிக்கிறார் ஜெனிலியா\n முதல் பெண் ஐ ஏ எஸ் அதிகாரியாக பிராஞ்சல் பாட்டில் தேர்வு \nசத்குருவின் நதிகளை மீட்கும் திட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு மேலும் சில பிரபலங்கள் இணைந்தனர்\nமீடியாக்களில் இந்தியப் பெண்களின் பங்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளும்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/covid2019/page/208/", "date_download": "2020-12-03T23:53:02Z", "digest": "sha1:EF7JY5GIJ47JCA5SXBXHICBB33VRSTEF", "length": 16071, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "covid2019 | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 208", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nசென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா\nசென்னையில் 70 வயது மருத்துவர் இன்று கொரோனாவுக்கு பலி…\nசென்னை: செ��்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 70 வயது மருத்துவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்….\nசென்னையில் இருந்து வெளியூர் செல்ல இ-பாஸ் நிறுத்தம்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை யிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி…\nதிருவள்ளூரில் இன்று 75 பேர் பாதிப்பு: செங்குன்றத்தில் வாரத்தில் 3நாட்கள் கடைகள் அடைக்க வணிகர்கள் முடிவு…\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், அம்மாவட்டதைச் சேர்ந்த…\nசேலத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள்… எடப்பாடி தகவல்\nசேலம்: சேலத்தில் இன்று புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேலம் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை… எடப்பாடி உறுதி\nசேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், சமூக பரவலாக மாறவில்லை என்று சேலத்தில் நடைபெற்ற மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய…\nசலூன், சலவை, தையல் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதிஉதவி… ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்\nஅமராவதி: கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை தொலைத்துளைள துணி துவைத்தல் பணி செய்யும் சலவைத் தொழிலாளர்கள், முடிவெட்டும் சலூன் தொழிலாளர்கள்,…\nராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா… தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னை: சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச…\n236 இறப்புகள் பதிவுசெய்யவில்லை: கொரோனா இறப்புகளை குறைத்து கூறி தில்லுமுல்லு செய்யும் தமிழகஅரசு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள், இறப்புகள் அதிகமாகி வரும் நிலையில், அதுகுறித்து உண்மையான விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிடாமல் மறைந்து…\n11/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 4ஆயிரத்தை கடந்தது ராயபுரம்\nசென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில்…\nகொரோனா பாதித்த தாயார் பிழைத்தார்… மகன் இறந்தா��்..\nகொரோனா பாதித்த தாயார் பிழைத்தார்… மகன் இறந்தார்.. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு நிற்கும் நிலையில், அங்குள்ள போலீஸ்காரர்களும் பெரும்…\nஇரத்த வகையை பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு மாறலாம் : ஆய்வு தகவல்\nலண்டன் லண்டனில் நடந்த ஒரு ஆய்வில் இரத்த வகையைப் பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகரிக்க அல்லது குறையக்கூடும் எனக்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் நாளை துவக்கம்\nஅமித்ஷா மகனுக்கு புதிய பதவி & ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் – பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் – கணவரை சூழ்ந்த சர்ச்சை\nஅன்று கங்குலிக்கு ஜாகிர்கான் என்றால், இன்று கோலிக்கு நடராஜன்: முன்னாள் வீரர் கர்சான் கெளரி\nஉலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/06/blog-post_93.html", "date_download": "2020-12-03T23:03:26Z", "digest": "sha1:GYKGA2D4NDFOGW6AJSBVU6D3KEWPOCZE", "length": 14435, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனை கட்டாயமாக்கப்படுகின்றது! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனை கட்டாயமாக்கப்படுகின்றது\nவிமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளதால், அடுத்த விமானப் பயணங்களை அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.\nஇந்தநிலையில் விமானப் பயணங்களின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கனடா முழுவதிலும் உள்ள மாகாணங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், மற்ற நாடுகளில் காணப்படுவது போல், பொருளாதார மறுதொடக்கம் தொடங்கும் போது, நோய்த்தொற்றுகள் மீண்டும் உயரத் தொடங்கும்.\nஇரண்டாவது ஊடுருவலைத் தவிர்ப்பதற்கு, இன்னும் முக்கிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் மேம்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் கூட எடுக்கப்பட வேண்டும்.\nஒன்றாரியோ மற்றும் கியூபெக்கில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு இராணுவப் பணிகள் ஜூன் 26ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகொரோனாவுக்கு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து 100 சதவீதம் குணமடைந்த நோயாளர்கள்\nகொரோனா தொற்றிகொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றை இலங்கையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்...\nகற்பித்தலில் உளவ���யல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product-tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/page/2/?add-to-cart=132551", "date_download": "2020-12-03T23:03:24Z", "digest": "sha1:VJYMSRXW5QB72GWYUIROMXVHASE4PDYR", "length": 14210, "nlines": 181, "source_domain": "www.vinavu.com", "title": "அதிமுக | Product tags | வினவு | பக்கம் 2", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு\nபாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் \nடெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்��ர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020…\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nView cart “தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு \nதமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64014/Mylswamy--Annadurai-has-said-that-India-is-trying-to-set-up-an", "date_download": "2020-12-03T23:42:27Z", "digest": "sha1:DLV3GEVYF2QR2KX5HTV4WB4JCINCID2G", "length": 10881, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க இந்தியா முயற்சி”- மயில்சாமி அண்ணாதுரை | Mylswamy Annadurai has said that India is trying to set up an International Space Center on the Moon | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க இந்தியா முயற்சி”- மயில்சாமி அண்ணாதுரை\nநிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது என இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை தமிழ்நாடு அறிவியல்-தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவரும் இஸ்ரோவின் சந்திரயான் இயக்க முன்னாள் இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர், “சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ஆயுள் காலம் முடிவதற்குள் சந்திரயான்-3 ஐ அனுப்ப வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகளில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இந்தியா நிலவில் ஆராய்ச்சி செய்வது உலக நாடுகளிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் இஸ்ரோவும் நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு அங்குள்ள மண் மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. அதனுடைய ஆயுட்காலம் குறைவு என்பதால் நிலவிலேயே ஒரு சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு உலகநாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது. நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமையும்போது, இந்தியாவும் அ���ில் பங்குகொள்ளும். அதன் முதல்கட்டமாகத்தான் ககன்யான் அனுப்பப்பட உள்ளது.\nஎதிர்காலத்தில் நிலவு என்பது பூமியின் இன்னொரு கண்டமாக வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து மேற்கொள்ளப்படும் இஸ்ரோவின் ஆராய்ச்சிகள், சாமானிய மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைந்துள்ளன. பருவநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிவித்தல், வெள்ளத்தடுப்பு, காட்டுத்தீ, உள்நாட்டில் தீத்தடுப்புப் பணிகள், எல்லை பாதுகாப்பு, வங்கிகளின் செயல்பாடுகள் இதுபோன்ற பல்வேறு பணிகளுக்கு இஸ்ரோவின் ஆராய்ச்சிகளும், அது அனுப்பிய செயற்கைக்கோள்களும் பெரிதும் பயன்படுகின்றன” என்றார்.\nமேலும் பேசிய அவர், “இந்தியா 3 லட்சம் தானியங்கி வங்கிகளுடன் வங்கிச் சேவையை நாட்டில் அளித்து வருவதற்கு இஸ்ரோ செயற்கைக் கோள்களின் தகவல் தொடர்புகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இனிவரும் காலங்களில் செல்போன் டவர்கள் இல்லாத இடத்திலும்கூட செயற்கைக்கோள் தொழில் நுட்பத்துடன் தகவல் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.\nசிறுமி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட அரை கிலோ தலைமுடி; ஷாம்பு பாக்கெட் - வீடியோ\nஅரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற காணி பெண்கள்: வனத்துறை காவலர்களாக தேர்வு\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட அரை கிலோ தலைமுடி; ஷாம்பு பாக்கெட் - வீடியோ\nஅரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற காண�� பெண்கள்: வனத்துறை காவலர்களாக தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/maserati-mc20-sports-car-unveiled-023875.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-04T00:23:06Z", "digest": "sha1:4EVX5KUMBTLXPZE6VOMXUMECJWO35YNF", "length": 22154, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஸேரட்டி எம்சி20 ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்: ரேஸ் வெர்ஷனிலும் வருகிறது - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n23 min ago இந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\n6 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n8 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஸேரட்டி எம்சி20 ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்: ரேஸ் வெர்ஷனிலும் வருகிறது\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஸேரட்டி நிறுவனத்தின் புதிய எம்சி20 ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தாலியில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்த புதிய கார் இன்று முறைப்படி பொது பார்வைக்கு வந்தது.\nஇத்தாலியை சேர்ந்த மஸேரட்டி நிறுவனம் அதிசெயல்திறன் மிக்க கார் மாடல்களுக்கு உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நிலையில், தனது கார் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.\nஅதன்படி, புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் அறிமுகத்துடன் தனது புதிய அத்யாயத்தை துவங்கி இருக்கிறது. அத்துடன் மீண்டும் மோட்டார் பந்தயங்களில் பங்கேற்ப இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இத்தாலியிலுள்ள பாரம்பரியம் மிக்க மொடேனா மோட்டார் பந்தய களத்தில் மஸேரட்டியின் புதிய அத்யாய துவக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி பிரத்யேக இணையப் பக்கம் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.\nபுதிய அத்யாயத்தில் அடி எடுத்து வைப்பதற்கு ஏதுவாக புத்தம் புதிய எம்சி20 ஸ்போர்ட்ஸ் கார் மாடலையும் மஸேரட்டி இந்த நிகழ்ச்சியின் மூலமாக உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.\nகடந்த 2004ம் ஆண்டு மஸேரட்டி அறிமுகம் செய்த எம்சி12 சூப்பர் காருக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மஸேரட்டி எம்சி12 கார் ஃபெராரி என்ஸோ கார் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.\nஆனால், இந்த கார் மஸேரட்டி நிறுவனத்தின் 100 சதவீத சொந்த தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் கார் பந்தய களத்தில் மஸேரேட்டி இந்த காருடன் நுழைய இருக்கிறது. அதாவது, எம்சி12 கார் போன்றே, இந்த கார் சாலையில் செல்லத்தக்கதாகவும், பந்தய களங்களில் பயன்படுத்துவதற்கான ரேஸ் வெர்ஷன் என இரண்டு மாடல்களில் வர இருக்கிறது.\nபுதிய மஸேரட்டி எம்சி20 காரில் 3.0 லிட்டர் வி6 ட்வின் டர்போ எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நெப்டியூன் என்று குறிப்பிடப்படும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 621 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான வாய்ப்பும் இருப்பதால், விரைவில் ஹைப்ரிட் மாடலிலும் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nஃபார்முலா-1 உள்ளிட்ட பல்வேறு கார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது. கார்பன் சேஸீயுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த காரில் முதல்முறையாக பட்டர்ஃப்ளை வடிவத்தில் திறக்கும் கதவுகள் அமைப்பை மஸேரட்டி பயன்படுத்தி உள்ளது.\nமிகவும் தாழ்வான தோற்றத்துடன் மஸேரட்டியின் முத்தாய்ப்பான ரேடியேட்ட��் க்ரில் அமைப்பு, பெரிய ஏர் இன்டேக்குகளுடன் முகப்பு வசீகரிக்கிறது. பக்கவாட்டில் பெரிய அலாய் சக்கரங்கள், வலிமையான தோற்றத்தை தரும் பின்புற வடிவமைப்புடன் கவர்கிறது.\nஇந்த காரில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மஸேரட்டியின் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்பட்ட ஓட்டுதல் அனுபவத்தை தரும் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலானது மஸேரட்டியின் விலே சிரோ மெனோட்டி கார் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆலை நவீன தொழில்நுட்ப கட்டுமானம், எஞ்சின் ஆய்வுப் பிரிவு மற்றும் பெயிண்ட்டிங் பிரிவுடன் மேம்படுத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த ஆண்டு இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்திக்கு செல்ல இருக்கிறது. இந்த காரின் கேப்ரியோலே உள்ளிட்ட மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 லட்சம் டாலர்கள் விலையில் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\nகோடீஸ்வர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள மஸேரட்டி கிரிகாலே எஸ்யூவி\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nபவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ சூப்பர் செடான் கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nஅதிசக்திவாய்ந்த 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஸேரட்டி\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nமின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nபுதிய வி-6 எஞ்சினுடன் மஸேரட்டி கார்கள் இந்தியாவில் அறிமுகம்\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\n2019 மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே மாடலின் முதல் காரை வாங்கிய இந்தியர்: விலை தெரிந்தால் அதிர்ச்சி உறுதி\nவாகனச் செ���்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்திய கார்களுக்கான க்ராஷ் டெஸ்ட் விதிமுறையை கடுமையாக்கும் குளோபல் என்சிஏபி\nஅப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்\nஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/mar/11/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3378946.html", "date_download": "2020-12-03T23:46:58Z", "digest": "sha1:SDX5Z2XE6XTT4WI2GKDXLPPKXH4GLWZW", "length": 8722, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீ விபத்து: வீட்டில் பொருள்கள் எரிந்து சேதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதீ விபத்து: வீட்டில் பொருள்கள் எரிந்து சேதம்\nமின்கசிவு காரணமாக திருநெல்வேலி சிந்துபூந்துறையில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்ததில் பொருள்கள் எரிந்து சேதமாகின.\nதிருநெல்வேலி சிந்துபூந்துறை பகுதியைச் சோ்ந்தவா் காக்கும் பெருமாள்(36). இவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் திடீரென கரும்புகை வெளிவந்துள்ளது. இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.\nஇந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், கட்டில் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின.\nமின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதி���்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/mar/11/auto-driver-stabbed-near-srivilliputhur-3378966.html", "date_download": "2020-12-03T22:37:24Z", "digest": "sha1:VOGVRROTXAHRFOYTSA75BNPO6BNAGVHF", "length": 10260, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் குத்திக்கொலை\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுனர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கரைவளைந்தான்பட்டி இந்த கிராமத்தில் வசித்து வந்த கருப்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19) ஆட்டோ ஓட்டுனர். இவர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கரைவளைந்தான்பட்டி கிராமத்திற்கு செல்ல மீனாட்சிபுரம் செல்லும் பாதையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ரைஸ்மில், அருகே தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது வழி மறித்து கிருஷ்ணமூர்த்தியை சிலர் அரிவாளால் வெட்டியதில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு கிருஷ்ண மூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கரைவளைந்தான் பட்டி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கொலை தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ண மூர்த்தியை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக யாரும் கொலை செய்துவிட்டார்களா என்பது குறித்தும், கொலை நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rukku-rukku-roop-kya-song-lyrics/", "date_download": "2020-12-03T23:42:19Z", "digest": "sha1:2D7HAAYRRGKQMIJZLIPE3L5TOBK3ZSX3", "length": 8701, "nlines": 281, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rukku Rukku Roop Kya Song Lyrics", "raw_content": "\nபாடகி : சௌம்யா ராவ்\nபாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, விஜய் யேசுதாஸ்\nஆண் : ருக்கு ருக்கு ரூப்\nஷையா ஓ ஷையா மேரே\nதில் க்யா ஹோ கயா\nபெண் : ருக்கு ருக்கு ரூப்\nஷையா ஓ ஷையா மேரே\nதில் க்யா ஹோ கயா\nபெண் : சீசன் நான்கல்லவோ\nகுழு : ஹு ஹு ஹு\nபெண் : என்றும் ஒரு\nகுழு : ஹு ஹு ஹு\nஆண் : தினமும் இங்கே\nஏதோ பிளாசம் சம் சம்\nபெண் : ஒரு பக்கம்\nபெண் : ருக்கு ருக்கு ரூப்\nஷையா ஓ ஷையா மேரே\nதில் க்யா ஹோ கயா\nகுழு : ஹு ஹு ஹு\nகுழு : ஹு ஹு ஹு\nஆண் : சிடி போல சுழலும்\nமிதக்குதே 3டி போல கண்கள்\nஆண் : திசை எட்டும்\nபெண் : ருக்கு ருக்கு ரூப்\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : ஷையா ஷையா\nகுழு : ஷையா ஷையா\nஆண் : மேரே தில்\nகுழு : ஓஹோ ஓஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=5705", "date_download": "2020-12-03T22:35:27Z", "digest": "sha1:Z4MTVRQHWI6WARYUHU6QOPU7GL4OYD5N", "length": 6144, "nlines": 108, "source_domain": "www.paasam.com", "title": "இலங்கையில் 13வது கொரோனா மரணம் பதிவானது! | paasam", "raw_content": "\nஇலங்கையில் 13��து கொரோனா மரணம் பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று (14) 13வது மரணம் பதிவாகியுள்ளது.\nபஹ்ரைனில் இருந்து செப்டம்பர் 2 அன்று நாடுதிரும்பிய குறித்த நபர் சிலாபம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் என்று இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nநுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய மாலுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nகூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் – சரத் வீரசேகரவின் இனவாதப் பேச்சு\nகொழும்பில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று\nமன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு\nயாழிலே அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகியது\nமுல்லைத்தீவில் வள்ளத்தை மீட்க முயன்ற இளைஞன் காணாமல் போனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/p/24-20-4.html", "date_download": "2020-12-03T22:17:29Z", "digest": "sha1:QVLAWWBFW2W5ULJIIE736ZWMQVTRKMRS", "length": 12726, "nlines": 185, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: விளையாட்டு", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறை��ேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ ம��ரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nமேற்கு வங்க கிரிக்கெட் தலைவராக நியமிக்கப்பட்டார் சௌரவ் கங்குலி\nகொல்கத்தா, செப்டம்பர் 24: மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த டால்மியா கடந்த 20ஆம் தேதி மரணம் அடைந்ததை தொடர்த்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுகள் கடந்த 4 நாள்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. இணைச்செயலாளராக பதவி வகித்து வந்தா சௌரவ் கங்குலி சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை தலைவராக தேர்ந்தெடுத்த சங்க உறுப்பினர்களுக்கு சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த டால்மியாவின் மகன் அபிஷேக் துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக தன்னை நியமித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்கு வங்க கிரிக்கெட்டில் எப்போது பிரச்னை ஏற்பட்டாலும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவாக இருந்து வருகிறார். பிரச்னையான நேரங்களில் எனது தந்தை கூட அவரது ஆதரவைப் பெற்றுள்ளார் என்றார்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசைதை துரைசாமி வேட்புமனு தாக்கல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் பிரபல சமுக சேவகரும் அதிமுக பிரமுகருமான சைதை சா. துரைசாமி 24 .03 .11 அன்று வேட்பு மனுதாக்கல் செய்த போது எடுத்த ப...\nபக்கத்து வீட்டு பாகிஸ்தானின் பழைய பஞ்சாயத்தை பார்த்து பழகிய நமக்கு, எதிர் வீடான சீனாவுடனான புது பஞ்சாயத்தை காட்டும் கற்பனைதான் \"மூன்...\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு குறி வைக்கும் ஜெயலலிதா சிதம்பரம், தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் \nபுதுடில்லி, ஜூன் 14: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மற்றும் தயாநிதி இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிரு...\nநீயா நானா இயக்குனர் அந்தோணி திருநெல்வேலி'யின் தயாரிப்பில், சார்லஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் \"அழகு குட்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nஎந்த நாயும் உன்னைக் கொல்லவில்லை....\nபி ரபாகரனின் தாயார் பார்வதியம் மாளி��் மறைவுக்கு பத்திரிகையாளரும் கவிஞருமான நெல்லை பாரதி எழுதிய அஞ்சலிக் கவிதை இது:- சி...\nநித்யானந்தா பேட்டி - வீடியோ\nசென்னையில் நித்யானந்தா சன் டிவியையும் தினகரனையும் நக்கீரனையும் தாக்கி ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.. அதன் முழு வீடியோ கீழே(in 8 parts): ...\nசீனியர் \"பா\"விற்கு, ஜூனியர் \"பா\" விடுத்த இறுதி எச்சரிக்கை.\nசமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இது சம்பந்தமான பத்திரிக்க...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-2/", "date_download": "2020-12-03T23:53:09Z", "digest": "sha1:JZIGN4D7FT4ZLXVSNWJZYFJMP3NA7RUK", "length": 11648, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி! - சமகளம்", "raw_content": "\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\n”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறு” – என்கிறார் சரத் வீரசேகர\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் (படங்கள் இணைப்பு)\nயாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nக.பொ.த. சாதாரணதர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு தீர்மானம்\nயாழ்- வல்வெட்டித்துறை பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிப்பு\nபுரவி புயல் – யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிப்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி\nபிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில், குறைந்திருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. 2007 ஜனவரி முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்க��யர்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Lord Naseby கேள்வியெழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் வில்லியம்ஸ் “2007ம் ஆண்டு 988 புகலிட விண்ணப்பங்கள் கிடைத்தன. அதில், 124 பேருக்கு புகலிடம் வழங்கப்பட்டது. 2008ம் ஆண்டு 1473 விண்ணப்பங்கள் கிடைத்தன. அதற்குப் பின்னர், 2009இல் 1115, 2010 இல் 1357, 2011இல் 1756 புகலிட விண்ணப்பங்கள் கிடைத்தன.\nஇந்த எண்ணிக்கை 2015ம் ஆண்டு 961 ஆக குறைந்தது. 2016ம் ஆண்டு 845 விண்ணப்பங்களும், 2017ம் ஆண்டு 687 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postதமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த 4 பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கம் ஆனந்தசங்கரி அதிரடி Next Postஅப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் ஆனந்தசுதாகரனின் இரு பிள்ளைகளும் நம்பிக்கை\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/boomika-movie-first-look-is-here/", "date_download": "2020-12-03T23:33:31Z", "digest": "sha1:EQ4WXEZMASIFFDMNGRJUZIFOZN7UQT6H", "length": 5662, "nlines": 89, "source_domain": "filmcrazy.in", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘பூமிகா’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்! - Film Crazy", "raw_content": "\nHome Cinema News ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘பூமிகா’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘பூமிகா’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்\n‘பெண்குயின்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘பூமிகா’. அறிமுக இயக்குனர் ரதிந்திரன் ஆர். பிரசாத் இயக்கவுள்ள இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25 -வது திரைப்படமாகும். கதாநாயகியை முன்னிலை படுத்தி உருவாகும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடைசியாக வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் அடர்ந்த காட்டில் உடல் முழுவதும் இலைகள் பிணைக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நிற்பது போ��்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தமிழில் நடிகர் ஜெயம் ரவியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் வெளியிட்டனர்.\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nNext articleபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரேகாவின் உருக்கமான பதிவு\n‘பாவக்கதைகள்’ தமிழ் ஆந்தாலாஜி டிரைலர் வீடியோ | Paava Kadhaigal\nஜனவரியில் கட்சி துவக்கம் – ரஜினிகாந்த் அறிவிப்பு\nமாலத்தீவில் முகாமிட்டுள்ள பிரபல நடிகைகள் | FC சினி பிட்ஸ்\n‘பாவக்கதைகள்’ தமிழ் ஆந்தாலாஜி டிரைலர் வீடியோ | Paava Kadhaigal\nஜனவரியில் கட்சி துவக்கம் – ரஜினிகாந்த் அறிவிப்பு\nமாலத்தீவில் முகாமிட்டுள்ள பிரபல நடிகைகள் | FC சினி பிட்ஸ்\n‘மாஸ்டர்’ கொண்டாட்டம் தியேட்டர்களில் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/personality/bharathiyar-as-a-brand", "date_download": "2020-12-03T22:39:01Z", "digest": "sha1:PE5X2E32KJN5KENZLZSOE5FVA62TMXEB", "length": 23700, "nlines": 106, "source_domain": "roar.media", "title": "பாரதி எனும் பிராண்ட் - 3 பார்வைகள்", "raw_content": "\nபாரதி எனும் பிராண்ட் - 3 பார்வைகள்\nகருத்தாக்கம்: விஜயகாந்த் துரைசாமி. பரீஸ், பிரான்ஸ்\nஇன்று பக்ஷிராஜன் யாரெனக் கேட்டால் அனேகருக்கு தெரிந்திருக்கும். ஆனால் நானறிந்த பக்ஷிராஜன் நூற்றாண்டிற்கு முன்பே உதயமானவன்.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி - என்று அன்றே பாடிவிட்டான். அவன் அலைந்து திரிந்து குருவிகளையும் குயில்களையும் காதலித்த காலத்தில் கையடக்க தொலைபேசியும் இல்லை. கழுத்து வலியும் இல்லை. எத்தனை ஆனந்தத்தை கொண்டாடியிருப்பான் அந்த முண்டாசுக்கவி. சிட்டுக்குருவி சிறகடித்து வயல்காட்டில் பறந்துசெல்ல, கார்முகில் சூழ்ந்த பொழுதில் கொக்கும் நாரையும் மேலெழுந்த காட்சி கண்டு தான் மூர்ச்சையாகிப் போனதாயும் ஒரு பதிவுண்டு. அந்த இயற்கையை நம்மில் எத்தனை பேர் அனுபவித்தோம். அந்த பக்ஷிராஜன் சுப்ரமணிய பாரதி.\nஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை\nமட்டும் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்\nபெட்டையினோடு இன்பம் பேசிக் களிப்புற்று\nபீடையில்லாத ஓர் கூடு கட்டிக்கொண்டு\nமுட்டைதரும் குஞ்சை காத்து மகிழ்வெய்தி\nமுந்த உணவு கொடுத்து அன்பு செய்திங்கு\nமுன்கண்ட தானியம் தன்னை கொணர்ந்துண்டு\nமற்றப் பொழுது கதைசொல்லி தூங்கிப் பின்\nவிட்டுவிடுதலை ஆகி நிற்பாய் இந்த சிட்டுக்குருவியைப் போலே.....\nசூழலியலாளர் என்ற சொற்பதம் இப்போது நமக்கு பரிச்சயமானது. ஆனால் அந்தக் காலமே சூழலியல் எழுத்தாளன் எங்கள் கவிஞன். பறவைகளோடு வாழ்ந்தான். அவைகளின் அன்பை உணர்ந்தான். காதலித்தான். ரசித்தான். தன்னை மறந்தான். விடுதலை உணர்வினை உணர்ந்தான். இயற்கையோடு இயைந்தான். வரிகளில் வடித்தான். ஊடு கடத்தினான். ஊடகமானான்.\nஇன்று பாரதியின் ஆஃரா(aura) இருந்திருந்தால்\nஎன்று, தான் எழுதித் தூண்டிவிட்ட பாப்பாக்களில் ஓடி விளையாடுவோர் இங்கே இன்று எங்கே என்று தேடித் திரிந்திருப்பார். அவரின் ஆஃரா (aura) அலைபேசிகளையும், வரைப்பட்டிகைகளையும் கொத்திச்சென்றிருக்கும். காதல் போயின் சாதல் என்றவரின் ஆஃரா (aura) , காதல் இல்லா மோதல்கள் கண்டு இன்னும் சினம் கொண்டிருக்கும்.\nஅப்படியொரு ஆஃரா ( aura ) ஒருவேளை சாத்தியமானால்\nஅதை எதிர்க்க எந்திரனாகிய சிட்டி தேவையில்லை. இயந்திரமாய் மாறிய நாம் மனிதனாய் மாறுவதே போதும்.\n-பாரதியின் கண்ணம்மாவும், இன்றுள்ள நானும்\nகருத்தாக்கம்: கிருத்திகன் நடராஜா. வவுனியா, இலங்கை\nபாரதி, உண்மையில் யாரை நினைத்து இந்த கண்ணம்மா என்ற பாத்திரத்தினைக் கொண்டுவந்தார் என்ற குழப்பம் இன்னும் எனக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. சரியான விடையும் கிடைக்கவில்லை.\nஆனால் பாரதியார் பாடல்களில் என்னை அதிகம் ஆட்கொண்டது \"பாயுமொளி நீயெனக்கு\"எனும் பாடல் தான்.\nஇந்த வரிகளில் தான் பாரதி ஏதோ விந்தையை வைத்துள்ளார் போலும்.\nநிச்சயம் இந்த வரிகள் மனைவிக்கோ அல்லதூ காதலிக்கோ அர்ப்பணிக்கப்படவில்லை என்று மட்டும் புரிகிறது.\nஆக, யாரிந்த கண்ணம்மா என்ற தேடல் வாழ்க்கை முழுவதும் இருக்கப் போகிறது என்று நினைத்த காலங்கள் எல்லாம் எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.\nஅப்படி நினைந்திருக்கையில் கண்ணம்மாவின் வரவு நிச்சயம் மகிழ்வினை மாத்திரந் தான் கொடுக்கும். யாரையுமே அனுமதிக்காத எமது வட்டத்திற்குள் இலகுவாக கேள்வியே கேட்காமல் நுழைந்து விடுவாள் இந்த கண்ணம்மா. விரும்பியோ விரும்பாமலோ அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காலப்போக்கில் அது விருப்பத்திற்குரியதாக மாறி, காலம் முழுவதும் அந்த அன்பு இருக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டினைத் தோற்றியே விடும் வகையிலான திறமையைக் கொண்டவள் தான் இந்த கண்ணம��மா.\nகண்ணம்மா மேலான அன்பு அளப்பரியது. அந்த அன்பினை நிச்சயம் வேறு யாரிடத்திலும் காட்டவும் முடியாது. பெறவும் முடியாது. பொஸசீவ்நெஸின் உச்சத்தினை கண்ணம்மா ஒருங்கே வாய்க்கப் பெற்றவளாக இருப்பாள். தனக்கு மட்டுமே உரியவனாகவே பாவனை செய்வாள். ஒட்டுமொத்த சண்டைகளும் அவனுடன் தான் உச்சமாக இருக்கும். இருந்தும் அந்த சண்டைகள் குறுகியதாகத் தான் இருக்கும். உடனேயே சமாதானமும் அடைந்துவிடுவாள்.\nஆனால் இந்தக் கண்ணம்மாக்கள் தொடர்ச்சியாக, எம்வாழ்க்கையில் நிலையாக பயணிப்பதில்லை அல்லது பயணிப்பதற்கான சந்தர்ப்பங்களை இல்லாமலே ஆக்கிவிடுவர். தாமே விட்டு விலகக் கூடிய மனவலிமையைப் பெற்றவர்கள். அது எப்படி கண்ணம்மாவுக்கு மட்டும் இந்த மனவலிமை உள்ளது என்று என்னிடமே கேட்டுக்கொள்வேன். இற்றை வரை அதற்கான பதில் கிடைக்கவுமில்லை.\nஆனால் 'இறந்த' காலத்தில் அவளை விட வேறு யாராலும் அந்தளவு சந்தோசமாக அவனை வைத்திருக்க முடியாது. அத்தனை பாசங்களும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவள். இருக்கும் காலத்தில்\nகண்மூடித்தனமான காதல் என்பதற்கு மறுபெயர் தான் இந்தக் கண்ணம்மா பாத்திரம்\nகாதல் கொண்டவன் மேலான பாசத்தினை விட வேறு எதுவும் அவளுக்குப் பெரிதாக இருப்பதில்லை.\nஉண்மையில் கொடுத்து வைத்தவர்கள் எனும் நாமம் வைக்கப் பெற்றவர்கள், இந்தக் கண்ணம்மாக்களின் விருப்பத்திற்குரிய நபர்கள் தான்.\nஇந்தக் கண்ணம்மா மேலுள்ள காதல் தற்காலிகமானது என்பது கூட, விட்டுப் பிரிந்த பின்னர் தான் அறியக் கிடைக்கிறது.\nநிரந்தரமானவள் என்று நினைத்துக் கொட்டும் பாசமும் இடையில் நின்று விட்டதே என்று நினைந்து புலம்பிய நாட்களும் உண்டு. ஆனால் கண்ணம்மாவிற்கு மாத்திரம் தெரியும் எவ்வளவு காலத்திற்கு பாசம் நீடிக்கும் என்று. பாரதியின் அனுபவமும் அப்படித் தான் போல. இல்லாவிடின் கற்பனையில் அப்படியானவளோடு வாழ்ந்திருக்க வேண்டும். இது மட்டுந் தான் நான் புரிந்து கொண்ட ஒரே உண்மை.\nஇப்படியான அருமையான கண்ணம்மாவினை கற்பனையிலாவது படைத்ததற்காகவேயேனும் என்போன்றோருக்கு இந்தப் பாரதியைப் பிடித்தே தீரும்.\n-பாரதியை ஒரு மோசமான பிராண்ட் ஆக்காமல் இருப்போம்\nகருத்தாக்கம்: ஜெனி – சென்னை, இந்தியா\nபாடப்புத்தகங்களில் இடம் பெற்று இருந்த முக்கிய தலைவர்களில் ஒருவராகத் தான் எனக்கு பாரதியார் அறிமுகம்.பாடப்புத்தங்கள் வழியே அறிமுகம் ஆகாதவர்களுக்கு இலக்கியம் வழியே அறிமுகம் ஆகியிருக்கலாம். பாரதியார் முன் வைத்த கோஷங்கள் எல்லாம் கிளர்ச்சியையும், மிரட்சியையும் உண்டாக்குவதாகவே இருந்திருக்கிறது என்பதால் பாரதி மீது ஒரு ஈர்ப்பும் இருந்தது. ஐந்து வயது குழந்தையையும் கூட பாரதி வேஷமிட்டு ‘அச்சமில்லை அச்சமில்லை’ சொல் என பரிந்துரைக்கும் பெற்றோர்கள் இருக்கும் ஊர் இல்லையா இது\n“அச்சமில்லை” மட்டுமல்லாமல்,”பயங்கொள்ளல் ஆகாது பாப்பா;அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என்றதுவும், ”வஞ்சனை பேய்கள் என்பார், இந்த குளத்தில் என்பார், அந்த மரத்தில் என்பார்” என்றதுவும், ‘வெந்து தணிந்தது காடு’ என்றதுவும், பாரதியை மாபெரும் புரட்சியாளரகவே மனதில் பதிய வைத்திருந்தது. மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் பகுத்தறிவின் படிநிலைகள் – யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதை உணர்த்தும். பாரதியாரின் மீதுமே பல வகையான விமர்சனங்கள் இருக்கிறது.அதை இப்போது தவிர்த்து விட்டு, ’பாரதியார்’ எனும் பிராண்டை தவறாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகம் குறித்து கொஞ்சம் பேச வேண்டும்.\nபாரதியார் தான் எனக்கு பெரிய ஊக்கம் எனும் பலருக்கு, பாரதியார் ஒரு அரசுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதுவும், காவல்துறையினரால் தேடப்பட்டவர் என்பதுவும் தெரிந்திருக்காது போல – பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒன்றிரண்டு கவிதைகளை படித்துவிட்டு பாரதியின் பெயரில் தங்களுடைய வணிகத்திற்கான பிரச்சாரத்தை மட்டும் வசதியாக செய்து கொள்கிறார்கள். அதுவும் ’நவயுக பாரதியாக’ பாவிக்கப்படும் இசை வாரிசோ மக்கள் கிளர்ச்சியின் வலிமையை கூட உணராதவர் என்பது பரிதாபத்திற்குரியது.\nஅரைவேக்காட்டுத்தனமான பிரச்சாரங்களுடன் பாரதியின் படத்தை தூக்கி நிற்பவர்களை எல்லாம் உதாசீனப்படுத்த நாம் கற்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாரதி,பகுத்தறிவின் எல்லை கிடையாது. ஆனால், பகுத்தறிவிற்கான பயணத்தில் நிச்சயமாக பாரதிக்கு ஒரு இடம் உண்டு. ஏனெனில், பாரதியை மிக எளிதாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க முடிகிறதே. அங்கிருந்து தானே மாற்றத்தை விதைக்க முடியும்சாதி மறுப்பும், சக உயிருக்கான மரியாதையும், அனுதாபமும், அன்பும், காதலும் எல்லாம் பாரதியின் பாடல்கள் வழியே ஆழமாக பதியும்.\nதன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதிக்கு பைத்தியம் என்று பிறரால் வசை பாடப்பட்ட பாரதியை தானே இன்று நாம் மகாகவி என்று பாடுகிறோம். இந்த பூமியில் சாதாரணமாக இருப்பதென்பது “ வேடிக்கையானது” என்பதையும், பைத்தியமாக இருப்பது மட்டுமே வாழ்க்கைமுறையானது என்பதை எளிதாய் சொல்லிக் கொடுக்க பாரதி ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதைத்தானே இன்று நாம் “ மை லைஃப் , மை ரூல்ஸ்” , “ வாண்டர் லஸ்ட்” என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துக் கொண்டிருக்கிறோம். பாரதியை போலோரு பைத்திய மனநிலை வேண்டும் என்பதை தவிர நமக்கு பெரிய வேண்டுதல்கள் இருப்பதில்லை.\nஒரு மாறுதலுக்காக, நவயுக பாரதிக்களிடம் இருந்து தப்பிக்க, பாரதியை உண்மையாக படித்தாலே போதும் என்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துக்களில் இருக்கும் நேர்மையும், துணிச்சலும் இன்றைய அரைவேக்காட்டு பிரச்சாரங்களை எல்லாம் அடையாளம் காட்டிவிடும். பாரதியை , சமகால அரைவேக்காட்டுத்தன பிரச்சாரங்களின் பிம்பமாக மாற்றிவிடாமல் இருப்போம். போராட்ட மரபில் இருந்து வந்திருக்காவிட்டாலும், போராட்டத்தின் பங்காக தன்னை மாற்றிக் கொண்ட பாரதிக்கு நாம் செய்யும் குறைந்த பட்ச உதவியே அவரை ஒரு மோசமான வணிக பிம்பமாக மாற்றாமல் இருப்பது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/benelli-bs6-bike-models-launching-soon-in-india-023615.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-04T00:26:35Z", "digest": "sha1:BKMIZYCDRN7NGYPGNU7NP73NV73HBZHL", "length": 18963, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி! - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n26 min ago இந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\n6 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n8 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சன��்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி\nஅடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது பெனெல்லி. அவை எந்தெந்த மாடல்கள் என்ற விபரங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்தியாவின் பிரிமீயம் வகை பைக் மார்க்கெட்டில் பெனெல்லி நிறுவனம் மிக முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. குறிப்பாக, ஆரம்ப மற்றும் நடுத்தர வகை பிரிமீயம் பைக் சந்தையில் பெனெல்லி தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.\nஇந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததுடன் சேர்த்து கொரோனா பிரச்னையும் சேர்ந்து கொண்டது. இதனால், பல வாகன நிறுவனங்கள் பிஎஸ்-6 வாகனங்களை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅந்த வகையில், பெனெல்லி நிறுவனமும் பிஎஸ்-6 மாடல்களின் அறிமுகத்தை தாமதப்படுத்தி உள்ளது. அந்நிறுவனம் தற்போது இம்பீரியல் 400 பைக்கின் பிஎஸ்6 மாடலை மட்டுமே விற்பனையில் வைத்துள்ளது. பிற அனைத்து மாடல்களையும் பிஎஸ்6 தரத்துடன் அறிமுகம் செய்யும் நிலை உள்ளது.\nஇந்த சூழலில், அடுத்தடுத்து 7 பிஎஸ்6 பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பெனெல்லி திட்டமிட்டுள்ளதாக பெனெல்லி தெரிவித்துள்ளது. இதன்படி, டிஆர்கே502, டிஆர்கே502எக்ஸ், லியோன்சினோ 500, 302எஸ், 302ஆர், லியோன்சினோ 250 மற்றும் டிஎன்டி600ஐ ஆகிய பைக் மாடல்கள் பிஎஸ்6 தர எஞ்சினுடன் வர இருக்கின்றன.\nஅடுத்த ஓரிரு மாதங்களில் இந்த ஏழு புதிய பைக்குகளும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிடும். இதைத்தொடர்ந்து, அடுத்து டிஆர்கே802 பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் எட்டாவது மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதும் தெரிய வந்துள்ளது.\nஇதனிடையே, இந்தியாவில் விற்பனையில் உள்ள ஒரே பிஎஸ்-6 பெனெல்லி மாடலான இம்பீரியல் 400 பைக் ராயல் என்ஃபீல்டு பைக் மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 374 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 20.7 பிஎச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nபெனெல்லி இன்ம்பீரியல் 400 பைக் மாடலுக்கு ரூ.1.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.6,000 முன்பணத்துடன் புக்கிங் ஏற்கப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகள் அல்லது வரம்பு இல்லாத கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டியும் கொடுக்கப்படுகிறது.\nஇந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\nபுதிய பெனெல்லி லியோன்சினோ 800 பைக் மாடல்கள் வெளியீடு... எப்போது இந்தியா வரும்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nஇந்தியாவில் விற்பனையில் ஒரே ஒரு பெனெல்லி பைக்கிற்கும் சலுகைகள் அறிவிப்பு\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nபுதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nடிசைனில் மிரட்டும் புதிய பெனெல்லி 302எஸ் பைக்... அறிமுகம் எப்போது\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்\nசிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்\nஇந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-04T00:27:09Z", "digest": "sha1:EFHTRZTSMUUFVYZWX23PDD3SN6JMK2FD", "length": 6545, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். ஆர். விஜயபாஸ்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஆர். விஜயபாஸ்கர் ஓர் தமிழக அரசியல்வாதியும், தற்போதைய தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் வடிவேல் நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் பட்டப்படிப்பு வரை படித்துள்ளார்.[சான்று தேவை] இவருடைய மனைவி பெயர் விஜயலட்சுமி. இவருக்கு அட்சயநிவேதா, அஸ்வர்தவர்ணிகா என இருமகள்கள் உள்ளனர். அதிமுக வைச் சேர்ந்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கரூர் பசுபதீசுவரர் கோயில் அறங்காவல் குழு தலைவராக பணியாற்றினார். 2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]\n↑ \"புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு\". தினத்தந்தி (2016 மே 29). பார்த்த நாள் 29 மே 2016.\nதமிழ்நாட்டு அமைச்சரவைப் பட்டியல்-2016, தமிழ்நாடு அரசு இணையதளம்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2018, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/jul/23/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3440171.html", "date_download": "2020-12-03T23:33:18Z", "digest": "sha1:IYZTJ2TXWEGKKXZMYJHLVJ3576ZMEVS7", "length": 9436, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,352 கன அடியாக அதிகரித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு கா்நாடகம் தர வேண்டிய காவிரி நீரை இரு அணைகளிலிருந்தும் வினாடிக்கு 5, 000 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது.\nகடந்த மூன்று நாள்களாக கா்நாடக அணைகளிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் மேட்டூா் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும், மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வினாடிக்கு 3,820 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை வினாடிக்கு 4,352 கன அடியாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 68.07 அடியாக இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10, 000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 31.06டி.எம்.சி.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/05/09113959/1240794/WhatsApp-will-end-support-for-Windows-Phone-at-the.vpf", "date_download": "2020-12-03T23:55:28Z", "digest": "sha1:R65OOOAKYNSL4TUV73ZGFT6TJUH7EGSU", "length": 13504, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த போன்களில் இனி வாட்ஸ்அப் வசதி கிடைக்காது || WhatsApp will end support for Windows Phone at the end of 2019", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த போன்களில் இனி வாட்ஸ்அப் வசதி கிடைக்காது\nஃபேஸ்புக் நிறுவனம் இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை 2019 ஆண்டு இறுதியில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. #WhatsApp\nஃபேஸ்புக் நிறுவனம் இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை 2019 ஆண்டு இறுதியில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. #WhatsApp\nபிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலிக்கான வசதி 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் போன் 7 இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக விண்டோஸ் போன் தளங்களில் வாட்ஸ்அப் சேவை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை விண்டோஸ் 10 தளங்களில் பயன்படுத்த முடியாது.\nமேலும் இந்த செயலிக்கான அப்டேட்களும் வழங்கப்படாது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு விண்டோஸ் போன் 8.0 தளத்தில் வாட்ஸ்அப் வசதி நிறுத்தப்பட்டது. தற்சமயம் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் தளங்களின் பட்டியலை அந்நிறுவனம் தனது வலைதளத்தில் மாற்றியிருக்கிறது.\nவிண்டோஸ் போன் தளத்தில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட இருக்கும் நிலையில், அந்நிறுவனம் சர்வதேச விண்டோஸ் தளத்துக்கான (Universal Windows Platform - UWP) புதிய செயலியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலி சமீபத்திய விண்டோஸ் போன் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் இயங்கும் என கூறப்படுகிறது.\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\n2020 ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் இவை தான்\nகுறைந்த விலைய��ல் வயர்லெஸ் சார்ஜர் இந்தியாவில் அறிமுகம்\nபிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\n2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/01/happy-birthday-song-lyrics.html", "date_download": "2020-12-03T22:46:54Z", "digest": "sha1:XGCBMHQC4GSI4ULCEVSWKUND3U5LMQG6", "length": 5200, "nlines": 120, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Happy Birthday Song Lyrics in Tamil from Naan Sirithal Movie", "raw_content": "\nஹாப்பி பர்த்டே டூ யூ\nஆண்: காசுக்கு வெட்டுரா கத்தியெல்லாம்\nஆண்: அடி ஆளு அடி தூளு\nபுது ஆளு என் கதை கேளு\nநான் பாட நீ ஆடு\nகுழு: ஹாப்பி பர்த்டே டூ யூ\nஹாப்பி பர்த்டே டூ யூ\nகுழு: ஹாப்பி பர்த்டே டூ யூ\nஹாப்பி பர்த்டே டூ யூ\nகுழு: அருவா புடியில அன்பா குலையுற\nரவுடி அங்கிள் ஹவ் ஆர் யூ\nநான் தனியா சிக்குன தவியா தவிக்குற\nமுடியல மச்சா வேர் ஆர் யூ\nஆண்: மெரட்டி மெரட்டி காச புடுங்கும்\nதாதா யுவர் ஆனார் இங்க\nஅரும பெருமைய உலகம் அறிய\nஆண்: ஏசி காருல ஊர சுத்தனும்\nகாச வாங்கினா ஆள குத்தனும்\nஅண்ணா அடிக்கிற அடிய பாத்து\nஐயோ அம்மானு ஊரே கத்தனும்\nபெண்: ஹாப்பி பர்த்டே டூ யூ\nஹாப்பி பர்த்டே டூ யூ\nபெண்: ஹாப்பி பர்த்டே டூ யூ\nஹாப்பி பர்த்டே டூ யூ\nகுழு: துண்டு துண்டா வெட்டி சாயிக்கணும் டா\nகுழு: பீஸ் பீஸா சுட்டு தாக்கணும் டா\nகுழு: மோதி பாக்காத நீ இவனோட\nமியூட்டுவல் பிரென்ட் எங்கண்ணன் எமனோட\nஆண்: சீனு காட்டாத நீ என்னாண்ட\nகூட்டிவருவேன் என் ஹவுசிங் போர்ட\nகுழு: ஹாப்பி பர்த்டே டூ யூ\nஹாப்பி பர்த்டே டூ யூ\nகுழு: ஹாப்பி பர்த்டே டூ யூ\nஹாப்பி பர்த்டே டூ யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/03/14.html", "date_download": "2020-12-03T22:09:46Z", "digest": "sha1:E2F3BNGMJNVEVZZDY6ZKDFSS4AY5HJZ2", "length": 3134, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "14 சீனர்களை சிறையில் தள்ளிய காலி நீதவான! 14 சீனர்களை சிறையில் தள்ளிய காலி நீதவான! - Yarl Thinakkural", "raw_content": "\n14 சீனர்களை சிறையில் தள்ளிய காலி நீதவான\nநாட்டிற்குள் சுற்றுலா வீசா மூலம் பிரவேசித்து சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் நேற்றைய தினம் காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெ முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசீன பிரஜைகள் 14 பேரும் அண்மையில் தடல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் கட்டிட நிர்மாண பணிக்கான உதவியாளர்களாக பணியாற்றி வந்த நிலையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0-8/", "date_download": "2020-12-03T23:07:36Z", "digest": "sha1:PAE2AXUV2OVOWXOQAQTUKYA5XX47RU5F", "length": 6544, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 7, 2020 – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 7, 2020\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும்.\nரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும்.\nமிதுனம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் முழுஈடுபாடு செலுத்தவும்.\nகடகம்: சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகம் பணிபுரிய நேரிடலாம்.\nசிம்மம்: நண்பரின் உதவி கண்டு பெருமை கொள்வீர்கள். செயலில் புத்துணர்ச்சி வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்துவீர்கள்.\nகன்னி: அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தொந்தரவை சந்திக்கலாம்.\nதுலாம்: வாழ்வில் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும்.\nவிருச்சிகம்: பணிகளை திறம்பட செய்தால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும்.\nதனுசு: திறமைகளை வளர்த்து கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றி பெறும்.\nமகரம்: அவமதிதவர் அன்பு பாராட்டுகிற நல்ல நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும்.\nகும்பம்: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றலாம். தொழில் வியாபார வகையில் பொறுப்பு அதிகரிக்கும்.\nமீனம்: சிலரது பேச்சால் சங்கடம் வரலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.\nநீலகிரி மாவட்டத்தில் இந்த வருட வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்திருக்கிறதாம்\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 15, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 2, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 20, 2019\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/12/09/", "date_download": "2020-12-04T00:12:50Z", "digest": "sha1:6BS4TOEXMCZMVHFKX475DKQFWPGVB3HN", "length": 39031, "nlines": 311, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 திசெம்பர் 09 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபச்சிளம் குழந்தை சாவு: மேற்கு வங்க அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்\nபுதுதில்லி, டிச. 10: மேற்கு வங்க மாநிலம், ஹெளரா போலீஸ் நிலையத்தில் தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி ஹெளரா போலீஸ் நிலைய போலீஸôர் அந்த தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை அழுதது. ஆனால் போலீஸôர் அந்தக் குழந்தைக்கு பால் கொடுக்க விடாமல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினராம். இதனால் குழந்தை இறந்தது.\nஇது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து இதுபற்றி இரண்டு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு மாநில தலைமைச் செயலர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.\nகல்வி ஆயுதத்துடன் வாழ்க்கையை வெல்லும் அகதிகள்\nசென்னையில் திங்கள்கிழமை தேர்வு எழுதும் இலங்கை அகதி மாணவிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்குகிறார் பள்ளிக் கல்விச் செயலர் குற்றாலிங்கம். உடன் (இடமிருந்து) இலங்கைத் துணைத் தூதர் பி.எம். அம்ஸô, இலங்கைத் தேர்வு ஆணையர் சனத் பூஜித, ஈழ ஏதிலியர் கழகப் பொருளாளர் சந்திரஹாசன். (வலது படம்) தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள்.\nசென்னை, டிச. 10: குண்டு சத்தம். இலங்கை ராணுவத் தாக்குதல், போராளிகளுடன் இலங்கைப் படைகள் மோதல், ரணகளம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கைகளில் பிடித்துக் கொண்டு நகர்ந்த பள்ளி மாணவர்கள் புதிய போர்க்களத்தில் இறங்குகிறார்கள். அங்கே ஆயுதமாக இருப்பது பேனா.\nகளமாக இருப்பது தேர்வுக் களம்.\nஉள்நாட்டுப் போரினால், படிப்பும் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி தமிழகம் வந்துள்ள அந்த மாணவர்கள் சென்னையில் இருந்தபடியே “ஓ’ லெவல் எனப்படும் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதப் போகிறார்கள்.\nசாந்தோம் ரோசரி சர்ச் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nதேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழக பள்ளிக் கல்வித�� துறைச் செயலர் குற்றாலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் சனிக்கிழமை வழங்கினார்.\nஇலங்கை மாணவர்கள் தங்களது நாட்டுப் பொதுத் தேர்வை வெளிநாட்டில் எழுதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 98 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.\nஇலங்கையில் நடைபெறும் மோதல் காரணமாக அங்குள்ள மாணவர்களால் பள்ளிப் படிப்பை முடிக்க இயலவில்லை. பொதுத் தேர்வும் எழுத இயலாது.\nஇந்நிலையில், அவர்களுக்குக் கை கொடுக்க முன்வந்தது எஸ்.சி. சந்திரஹாசன் தலைமையிலான ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்.\nதமிழகத்தில் உள்ள அகதிகள் தேர்வு எழுத அனுமதிக்கும்படி சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் பி.எம். அம்ஸô அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சயவிடம் அனுமதி கேட்டுப் பெற்றார்.\nஅதையடுத்து, அந்நாட்டிலிருந்து 6 ஆசிரியர்கள் தமிழகம் வந்தனர். அவர்களுடன் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத் தொண்டர்களும் இணைந்து பயிற்சி அளித்தனர். 24 ஆசிரியர்கள் இங்கு அவர்கள் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளை 45 நாளில் நடத்தி முடித்தனர். இத் தேர்வுக்கான புத்தகங்களை இலங்கை அரசு அனுப்பியுள்ளது.\nஇவர்களுக்கான தேர்வு டிசம்பர் 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், சமூகவியலும் வரலாறும் ஆகிய முக்கிய பாடங்களும் சுகாதாரம், சமயங்கள், கலைப் பாடங்கள், சுருக்கெழுத்து ஆகிய விருப்பப் பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.\n“”தேர்வுக்கு நன்றாகத் தயாராகியுள்ளதால், தேர்ச்சி பெறுவேன்” என்றார் ஒரு மாணவி. அடுத்த கட்டமாக “ஏ லெவல்’ (12-ம்) வகுப்புத் தேர்வையும் முடித்துவிட்டு, உயர்கல்வியைத் தொடர விருப்பம் என்று தெரிவித்தார் சுரேஷினி என்ற மாணவி.\n“”இலங்கையில் பள்ளி இறுதிப் பொதுத் தேர்வுகள் டிசம்பர் மாதம்தான் நடைபெறும். இத்தேர்வு ஒரே சமயத்தில் நடைபெறும். இந்த ஆண்டு 5,25,000 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.\nஇவர்களில் சென்னையில் 98 பேர் எழுதுகிறார்கள்.\nஅவர்களில் 63 பேர் மாணவிகள்.\nஇத் தேர்வுக்கான முடிவு 3 மாதத்தில் வெளியாகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தப��்ச மதிப்பெண் 35 சதவீதம் ஆகும். தேர்வு விடைத்தாளை மறுமதிப்பீடு, மறு ஆய்வு செய்வதற்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்றார் இலங்கை தேர்வு ஆணையர் பி.சனத் பூஜித.\nஇத் தேர்வை முடிப்பவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வை இலங்கையில் தொடரலாம்.\nஇலங்கை திரிகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பல்வேறு இடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத் தேர்வை எழுதுகிறார்கள்.\n“”இலங்கை அகதிகள் தமிழகத்தில் மாநில அரசுக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்க அனைத்து ஏற்பாடுகளும் எளிமையாக உள்ளன. தாங்கள் அகதிகள் என்று சொன்னால் உடனடியாக அவர்களைப் பள்ளியில் சேர்த்து, படிப்புச் சொல்லித் தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் குற்றாலிங்கம் தெரிவித்தார்.\nஇளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஒரு வழிகாட்டி: கிராமங்களில் “அறிவு விதை’ விதைக்கும் 65 வயது “இளைஞர்’\nதிருநெல்வேலி, டிச. 10: கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் புத்தகக் கட்டுகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வருகிறார் 65 வயது “இளைஞர்’ ரா.சண்முகவேல் (65).\n என நினைப்பவர்களுக்கு புதைந்திருக்கும் செய்தி ஒன்றல்ல, இரண்டு உண்டு. “வேலை இல்லை’ என முடங்கி கிடக்கும் சில இளைஞர்களுக்கு, இப்படியும் ஒரு வேலை இருக்கிறது என்பது முதல் பாடம்; தற்போதைய தொலைக்காட்சி யுகத்தில் கிராமத்து மக்களையும் படிக்கத் தூண்டும் வகையில் புத்தம் புது புத்தகங்களை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு சேர்த்து அறிவுப் பசியாற்றும் ஒரு வகை சேவை என்பது இரண்டாவது பாடம்.\nஒரு பாடத்தையும் போதித்து, “சேவை’யையும் செய்து வருபவர், ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த இடதுசாரி இயக்கத் தொண்டரான ரா.சண்முகவேல்.\nவிவசாயக் குடும்பத்தில் பிறந்து, பள்ளி படிப்பு மட்டுமே படித்துள்ள இவர், இளம் வயதில் இயக்கப் பணிகளையும், குடும்பத் தொழிலான விவசாயத்தையும் பார்த்து வந்தார். இடதுசாரி இயக்கத்தில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக, “சோவியத் ரஷ்யா’ வெளியீடுகளுக்கு சந்தாதாரராகி புத்தகங்களைப் பெற்றார். அதைக் கொண்டு உள்ளூரில் ஜீவா படிப்பகத்தைத் தொடங்கினார்.\nதொடர்ந்து புத்தகங்கள் மீது ஏற்பட்ட நாட்டத்தால், அருகில் உள்ள கிரா���ங்களுக்கு சைக்கிளில் சென்று இடதுசாரி சிந்தனை புத்தகங்களை விற்றார். நாள்கள் செல்லச்செல்ல வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்கும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒரு பிடிப்பு ஏற்படவே அதுவே அவரது நிரந்தர தொழிலாகிவிட்டது.\nசண்முகவேல், கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று புத்தகம் விற்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் 25 வயது இளைஞர் போல நாளொன்றுக்கு 100 முதல் 120 கி.மீ. தூரம் சைக்கிளில் சுற்றி வந்து புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார் இந்த “செஞ்சட்டை’ சண்முகவேல். இதில் இவருக்கு மாத வருமானம் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைக்கிறதாம்.\n“”பாலியல் புத்தகங்கள் தவிர அனைத்து வகை புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன். ஆசிரியர்கள், பெரிய மனிதர்கள், வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் என்னிடம் புத்தகங்களை வாங்குவார்கள். நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. பெண்கள் அதிக புத்தகங்களை வாங்குவார்கள். கடனும் உண்டு, சில வேளைகளில் தள்ளுபடியும் உண்டு. காந்திஜியின் “சத்திய சோதனை’க்கு இன்னும் கிராக்கி உள்ளது.\nவாடிக்கையாளர்கள் கேட்கும் புத்தகங்கள் திருநெல்வேலி, மதுரை என எங்கிருந்தாலும் அதையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். பள்ளி, கல்லூரிகளிலும் விற்பனை செய்வேன்.\nபுத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நகரங்களுக்குச் சென்றால்தான் புத்தகங்கள் கிடைக்கும் என்றல்ல. அவர்களது வீட்டுக்கே புதிய புதிய புத்தகங்களை கொண்டு சேர்க்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் புத்தகங்களைப் படித்துவிடுவேன். அப்போதுதான் வாடிக்கையாளர்களிடம் பேச முடியும்.\nஇத் தொழிலை நான் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். ஒரு குறையும் இல்லை. எனது 2 மகள்களை படிக்கவைத்து திருமணமும் முடித்துவிட்டேன் என் மனைவி லட்சுமி, உள்ளூர் அஞ்சல் நிலையத்தில் கிளை அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.\nஇத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கிறது. வேலை இல்லை, வேலை இல்லை என சொல்பவர்கள் இப்படி புத்தகங்களை வாங்கி ஊர் ஊராகச் சென்று விற்றாலே நிறைய சம்பாதிக்கலாம். இந்தக் காலத்து இளைஞர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்” என மடை திறந்த வெள்ளமாய் பேசிவிட்டு புத்தக விற்பனைக்குப் புறப்பட்டார் சண்முகவேல்.\n“இது காதல் வரும் பருவம்’ படத்த���க்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nசேலம், டிச. 10: “இது காதல் வரும் பருவம்’ என்ற திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். படத்தின் சுவரொட்டிகள் எரிக்கப்பட்டன.\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான “இது காதல் வரும் பருவம்’ படத்தில் நடிகை கிரண் மற்றும் புதுமுக நடிகர், நடிகையர் நடித்துள்ளனர். இப் படத்தில் வரும் காட்சிகள் ஆபாசமாக இருப்பதாகவும், மாணவ, மாணவியரிடையே தவறான போக்கை உருவாக்கும் எனக்கூறியும் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇந் நிலையில், அப் படத்துக்கு தடை விதிக்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசங்க மாநகரத் தலைவர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். ஜனநாயக மாதர் சங்கச் செயலர் ஞானசெüந்தரி, சிஐடியூ மாவட்ட துணைச் செயலர் ராஜ், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் அசோகன், இளைஞர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பாரதிகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்திய நட்சத்திரங்களின் நடவடிக்கையால் மலேசிய பத்திரிகைகள் அதிருப்தி\nமலேசியா, டிச. 10: மலேசியாவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நட்சத்திர கலைநிகழ்ச்சியில் இந்திய நடிகர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து மலேசிய பத்திரிக்கைகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.\nபாலிவுட் நட்சத்திரங்களின் மனநிலை மோசமான திரைக்கதையைப் போல் இருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது மலேசிய செய்தித்தாளான ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்.\nஈஷா தியோல் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமேலும், இந்தித் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கு கொள்ளும் நட்சத்திரத்துடன் ஒரு நாள், பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடல், சிவப்பு கம்பள வரவேற்பில் மேடை நிகழ்ச்சி ஆகியவைகள் நடத்தவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.\n2 மணி நேரம் காத்திருந்தனர் இந்த நிகழ்ச்சிக்காக நட்சத்திரங்களை பேட்டி கான மலேசியாவில் உள்ள உள்நாட்டு பத்திரிக்கைகள், தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவைகள் சுமார் இரண்டரை மணி நேரம் ஹோட்டலில் காக்க வைக்கப்பட்டனர்.\nமேலும், நடிகர்கள் ஜான் ஆபிரகாம், ரவிசோப்ரா ஆகியோர் பத்திரிக்கையாளர்களிடம் ஆத்திரத்துடன் நடந்துகொண்டதும், நடிகர் சல்மான் கான் 2 நிமிஷத்தில் வந்து விடுவார் எனக் கூறி 20 நிமிஷத்தில் வந்ததும் மலேசிய பத்திரிக்கைகளை அதிருப்தியின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளன.\n“” இந்திய நேரப்படி 2 நிமிஷத்தில் நடிகர் சல்மான் கான் வருவார் என்று கூறினால் 20 நிமிஷங்கள் என்று அர்த்தமா. அவருக்கு விருப்பப்பட்ட நேரத்தில் தான் வருவாரா என்று செய்தி வெளியிட்டுள்ளது ஒரு நாளிதழ்.\nமேலும், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டவுடன் ரவி சோப்ராவின் மொபைல் போன் ஒலித்தது. உடனை அவர் கேள்விக்கு பதில் அளிக்காமல் மொபைல் போனை எடுத்து பேசத்தொடங்கியது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை வருத்தமடையச்செய்துள்ளது. சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்காக நட்சத்திரங்களை மேடையில் காண ரசிகர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பொறுமையுடன் காத்திருந்தனர்.\nஇது போல மோசமாக வேறு எங்காவது நடக்குமா பாலிவுட்டில் மட்டுமே நடக்கும் என்று ஒரு நாளிதழ் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2973", "date_download": "2020-12-03T23:10:06Z", "digest": "sha1:CFDIPBEJ2DNMDDXWYE6K7N22QGA55F4H", "length": 17607, "nlines": 92, "source_domain": "m.dinamalar.com", "title": "பெண்குயின் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமைய��் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூன் 19,2020 11:43\nநடிப்பு - கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ்\nதயாரிப்பு - ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்\nஇயக்கம் - ஈஷ்வர் கார்த்திக்\nஇசை - சந்தோஷ் நாராயணன்\nவெளியான தேதி - 19 ஜுன் 2020\nநேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்\nபெண்குயின் என தலைப்பைப் பார்த்ததும் ஒரு பெண் பெரும் மன தைரியத்துடன் போராடி ஏதோ ஒன்றை சாதிக்கும் கதையாகத்தான் இருக்கும். அதனால், பெண்களுக்கும், பெண்மைக்கும் ஒரு பெயர் வரும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம்.\nஓடிடி தளத்தில் இதற்கு முன் நேரடியாக வெளியான பொன்மகள் வந்தாள் படமே பரவாயில்லை என நம்மை முடிவெடுக்க வைத்துவிட்டது இந்த பெண்குயின்.\nமலையாளத்தில் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் மம்தா மோகன்தாஸ், டொவினோ தாமஸ், ரெபா மோனிக்கா ஜான் நடித்து வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற படம் பாரன்சிக். அந்தப் படத்தின் கதைதான் இந்த பெண்குயின் படத்தின் கதையும் கூட. ஆனால், டொவினோ, ரெபா ஆகியோரது கதாபாத்திரங்கள் இந்தப் படத்தில் இல்லை. ஒருவேளை இரண்டு இயக்குனர்களும் ஏதோ ஒரு வெளிநாட்டுப் படத்தைப் பார்த்து எடுத்துவிட்டார்களோ \nபடத்தோட டீசரைப் பார்க்கும் போது பெரிய எதிர்பார்ப்பு வரலை, ஆனால், டிரைலரைப் பார்க்கும் போது பரவாயில்லை, ஏதோ பெரிதாக சொல்ல வருகிறார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், படத்தைப் பார்த்தபின் டிரைலர் மட்டுமே பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்கியது.\nஇயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் எந்த ஒரு இடத்திலும் ஈர்ப்பை ஏற்படுத்தாது ஒரு படத்தைக் கொடுத்துள்ளார். படத்தைத் தயாரிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜை ஈர்த்ததில் மட்டும் சரியாகச் செய்துவிட்டார் போலும்.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தி சுர���ஷுக்கு ஆறு வருடங்களக்கு முன்பு காணாமல் போன அவருடைய முதல் ஆண் குழந்தையைப் பற்றிய கனவு அடிக்கடி வருகிறது. குழந்தை காணாமல் போனதால் ஏற்பட்ட சண்டையில் கீர்த்தியும், அவர் கணவரும் பிரிந்து விடுகிறார்கள். அப்புறம் எப்படி மீண்டும் தாய்மை அடைந்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது இரண்டாவது கணவரால் வந்த தாய்மை. ஒரு சந்தர்ப்பத்தில் காணாமல் போன குழந்தை கிடைக்கிறது. ஆனால், அந்த சிறுவன் பேசாத அளவிற்கு ஏதோ ஒரு அதிர்ச்சியில் இருக்கிறான். இதனிடையே தான் வளர்க்கும் நாய் சைரஸ் மூலமாக கொலைகாரனை நெருங்குகிறார் கீர்த்தி சுரேஷ். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஒரு த்ரில்லர் படத்திற்கு வேண்டிய சிறப்பம்சமே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்புதான். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவுமே இல்லை. இடைவேளை வரை படம் ஏதோ போய்க் கொண்டிருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு சிலரை சந்தேகப்பட வைக்கும் வழக்கமான டெம்ப்ளேட் திரைக்கதை. கடைசியில் சைக்கோதனமான எண்ணங்கள்தான் காரணம் என அதையும் வழக்கம் போலவே முடித்திருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் குழந்தை காணாமல் போன வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஒரே காவல் நிலையத்தில் ஆறு வருடங்களாகத் தொடர்ந்து எப்படி வேலை பார்க்கிறார் உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன.\nநமக்கு ஒரே கேள்விதான் இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க சம்மதித்தார், அதே போல் கீர்த்தி சுரேஷ் எதற்கு நடிக்க சம்மதித்தார் \nமகாநடி என்ற ஒரு சிறந்த படத்தின் மூலம் தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் இது போன்ற படங்களில் நடித்து தன்னுடைய இமேஜை குறைத்துக் கொள்ள வேண்டுமா . எப்போதும் சிரித்த முகத்துடன், இதழோரத்தில் ஒரு புன்னகையுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷைப் பார்த்துப் பழகிய நமக்கு இப்படி உம் என்றே இருக்கும் கீர்த்தியைப் பார்க்கவே முடியவில்லை. ஹிந்திப் படத்திற்காக உடலை வேறு இளைத்த சமயத்தில் நடித்திருக்கிறார் போலிருக்கிறது. முதல் கணவருக்குப் பிறந்த குழந்தை காணவில்லை, இரண்டாவது கணவருடைய குழந்தை வயிற்றில், என இரண்டு திருமணம் செய்து கொண்ட பெண் கதாபாத்திரம் என்பதும் அந்த கதாபாத்திரம் மீது பரிதாபத்தை வரவழைக்கவில்லை. சில காட்சிகளில் கீர்த்தியைப் பார்ப்பதற்கே பாவமாக உள்ளது. மீண்டும் பழைய நிலைக்கே வாருங்கள் கீர்த்தி.\nபடத்தில் தெரிந்த முகம் என்று பார்த்தால் கீர்த்தி சுரேஷ் மட்டுமே. சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த லிங்கா, கீர்த்தியின் முதல் கணவராகவும், மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது கணவராகவும் நடித்திருக்கிறார்கள்.\nசார்லி சாப்ளின் முகமூடி அணிந்த ஒருவர் தான் படத்தின் வில்லன். எத்தனை வருடங்கள் ஆனாலும் தன் நடிப்பால் குழந்தைகளைக் கவரும் நடிகர் சார்லி சாப்ளின். அந்த முகமூடி அணிந்த ஒருவர், குழந்தைகளைக் கடத்தி கொடூரமாகக் கொலை செய்பவர் என அப்படி ஒரு விஷயத்தை எதற்கு யோசித்தார் இயக்குனர் \nத்ரில்லர் படத்தில் ஊட்டியின் அழகு எவ்வளவு அழகாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஊட்டியின் காட்டை, இருட்டை ஓரளவிற்கு மிரட்சியாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி. படத்தின் ஆரம்பத்தில் ஆறு வருடங்களுக்கு முன்பு, ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு வருடத்திற்கு முன்பு, இப்போது என குழப்பி அடித்திருக்க வேண்டாம். மொத்தமாக ஒரு பிளாஷ்பேக்கை போட்டு முடித்திருக்கலாம்.\nசந்தோஷ் நாராயணன் இசை என டைட்டில் கார்டில் வருகிறது. ஆனால், படத்தில் எந்த இடத்தில் இசை நம்மை மிரள வைத்தது என்பதை யோசித்துப் பார்த்தால் கூட ஞாபகம் வரவில்லை. த்ரில்லர் படத்தின் பெரிய பிளஸ் ஆக அதன் இசைதான் இருக்க வேண்டும்.\nதியேட்டருக்குச் சென்று படம் பார்த்தால் பிடிக்கிறதோ இல்லையோ கடைசி வரை இருப்போம். ஆனால், ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம். கொஞ்ச நேரம் கழித்து பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ரிமோட்.\nபெண்குயின் - பெண் மட்டுமே குயின் அல்ல...\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://q7news.com/?p=3977", "date_download": "2020-12-03T22:32:06Z", "digest": "sha1:GB6E3Z5LUZQIKLXTUNLKLYX5XFEIBMB6", "length": 13738, "nlines": 135, "source_domain": "q7news.com", "title": "``விஜய் மக்கள் இயக்கத்துக்கும் அவருக்கும் சம்மந்தமில்லப்பா” - யார் சொல்றான்னு தெரியுமா..? - Q7 News - Latest News - Tamil Nadu - India - Cinema - Sports - World - Viral", "raw_content": "\n“விஜய் மக்கள் இயக்கத்துக்கும் அவருக்கும் சம்மந்தமில்லப்பா” – யார் சொல்றான்னு தெ��ியுமா..\nதமிழகத்தில் சினிமா நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதும்,ஆட்சி அதிகாரத்தில் அமர்வதும் புதிதல்ல.. எம்..ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதா, விஜயகாந்த், என தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான்..\nஅந்த வகையில் நடிகர் விஜய், தமிழகத்தில் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் நடித்த படங்களில் அரசியல் குறித்தான கருத்துக்கள் நிறையவே இடம் பெற்று வருகின்றன. இதற்காக அவருடைய அரசியல் பிரவேசத்திற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.\nவிஜய் தனது அரசியல் முடிவை இந்த சட்டமன்ற தேர்தலில் அறிவிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் தற்போது ஒரு செய்தி வைரலானது. விஜய் கட்சி தொடங்குவதாகவும், அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என பதிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் வேகமாக சமூக வலைதளங்களில் வைரலானது.\nஆனால் இந்த செய்தி தவறானது என்றும், விஜய் மக்கள் இயக்கம் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரால் 1993-ல் தொடங்கப்பட்டது என்றும், விஜய்-க்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜயின் தந்தையே ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.\nவிஜய் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததற்கு காரணம் அந்த இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக தான் என்று கூறினார்.\nவிஜய் பெயரை தனது இயக்கத்திற்கு வைத்துக்கொண்டு அவரின் ரசிகர்களை இயக்கத்தின் உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு விஜய்-க்கும், இந்த இயக்கத்திற்கும் தொடர்பில்லை என எஸ் ஏ சந்திரசேகர் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.\nமேலும், விஜய் அரசியலுக்கு நுழைகிறார் என்ற செய்தி தவறானது என விஜயின் அதிகாரப்பூர்வ ஊடக தொடர்பாளர் ரியாஸ் தனது டுவிட்டர் பதிவில் மறுப்பு தெரிவித்துள்ளார்.\n#BREAKING: அரசியல் கட்சி தொடங���குகிறார் நடிகர் விஜய்\n* கட்சியின் பெயரை, தலைமை தேர்தல்\nஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது\n – எப்படி குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் அது நடக்காது.. – பாஜக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் அட்டாக்…\nபாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய 17 கவுன்சிலர்கள்\nமூக்குத்தி அம்மன் டிரைலர் – மதவெறியை தூண்டும் வசனங்கள் – இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்.ஜே. பாலாஜி\nநடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடித்து இயக்கிய படம் மூக்குத்தி அம்மன். ஓடிடி தளத்தில் தீபாளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரின் முதல் காட்சியிலேயே, அரசியல்...\nகாதலருக்கு புது கண்டிஷன் போட்ட நயன்தாரா.. – அதிர்ந்து நிற்கும் விக்னேஷ் சிவன்\nதனது காதலரை திருமணம் செய்வதற்கு முன்னாள் இந்த லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் அப்போது தான் தனது திருமணம் என நடிகை நயன் தாரா புது கண்டிசன் ஒன்றை...\nஇசை ஜாம்பவானின் வியக்கவைக்கும் சாதனைகள் | SPB Amazing Achievement\nSPB... இந்த மூன்றெழுத்துதான் இந்திய இசை உலகில் தனக்கென ஒரு சரித்திரம் படைக்கப்போகிறது என அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. தென்னிந்திய மொழிகளோடு நின்றுவிடாமல் பிராதன இந்திய மொழிகளில்...\nபாடகர் SPB-யின் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள MGM ஹெல்த்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள...\nஎன் உயிர் உள்ளவரை இஸ்லாமிய சகோதரனுக்காக போராடுவேன் – வண்ணாரப்பேட்டை விக்னேஷ்\nசோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nராகுல்காந்தி ஒரு டியூப் லைட் – மோடி கிண்டல்\nடெல்லி ஷாகின்பாக் போராட்டத்திற்குள், புர்காவோடு புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற பாஜக ஆதரவு பெண் ஒருவரை, போராட்டக்காரர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.\n``மண்டபத்தில் போதுமான வசதி இல்லை” - எஸ்.பி-யின் சட்டையை பிடித்து தள்ளிய பாஜக-வினர்..\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் பகீர் புதுமை எதிர்ப்புகள் கிளம்பும் என்பது நிச்சயம்\nமனு தர்ம கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பே எதிர்ப்பு – இது தெரியாமல் திருமாவளவனை எதிர்க்கும் தமிழக பாஜக\nகழுத்தை நெருங்கும் ஊழல் வழக்கு மதவெறியை தூண்டும�� அமைச்சர்\nசீனாவின் கிருமி ஆயுத கிடங்கு தலை சுற்ற வைக்கும் தகவல்\n யோகியை கிழித்து தொங்க விட்ட ஐரோப்பிய பாராளுமன்றம்\nகழுத்தை நெருங்கும் ஊழல் வழக்கு மதவெறியை தூண்டும் அமைச்சர்\nதெளிவான ஒரு கட்டுரை மிக அருமை Q7 Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrick-gensing.info/ta/cbd-gummies-review", "date_download": "2020-12-03T23:26:27Z", "digest": "sha1:S3NOATGWT4BSHHJABULD34CAZHOTNASF", "length": 29450, "nlines": 119, "source_domain": "patrick-gensing.info", "title": "CBD Gummies ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகChiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திபுரோஸ்டேட்தூங்குகுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nCBD Gummies உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவா வாங்குவது ஏன் பயனுள்ளது\nஉங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால் CBD Gummies மிகவும் சிறந்தது, ஆனால் அது ஏன் நுகர்வோர் சோதனை முடிவுகளைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: CBD Gummies விளைவு மிகவும் எளிமையானது மற்றும் உண்மையிலேயே நம்பகமானதாகும். நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் எந்த அளவிற்கு, எவ்வளவு பாதுகாப்பான தீர்வு, இந்த வலைப்பதிவு இடுகையைப் படியுங்கள்.\nCBD Gummies பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nCBD Gummies ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. முகவரின் பயன்பாடு குறுகிய அல்லது நீண்ட நேரம் நடைபெறுகிறது - விரும்பிய முடிவுகள் மற்றும் பல்வேறு தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து. மற்ற வாங்குபவர்களின் சோதனைகளை நீங்கள் பார்த்தால், வழிமுறைகள் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். ஆனால் CBD Gummies பற்றி CBD Gummies என்ன சொல்ல வேண்டும்\nபின்வருவனவற்றை உறுதியாகக் கூறலாம்: இந்த தீர்வு தயக்கமின்றி எடுக்கக்கூடிய இயற்கை பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு என்பதை நிரூபிக்கிறது.\nஎந்தவொரு பயன்பாட்டிலும் இந்த பயன்பாட்டின் பரந்த அளவிலான அறிவை சப்ளையர் வழங்க வேண்டும்.\n#1 நம்பகமான மூலத்தில் CBD Gummies -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nஇந்த அனுபவத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும், இதன் மூலம் உங்கள் இலக்கை மிகவும் திறமையாக செயல்படுத்த முடியும்.\nமுகவரின் கூறுகள் ஒரே ஒரு பணியை மட்டுமே செய்கின்றன, ஆனால் இது மிகச் சிறந்தது - ஏனென்றால் இது எப்போதுமே அரிதாகவே உள்ளது, ஏனென்றால் பெரும்பாலான சப்ளையர்கள் பல சிக்கலான பகுதிகளுக்கு சேவை செய்யக்கூடிய தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறார்கள், முடிந்தவரை பல விளம்பர முழக்கங்களை உருவாக்குகிறார்கள்.\nஇதன் விளைவாக, உணவுப் பொருட்களில் செயலில் உள்ள பொருட்கள் போதுமான அளவு குவிக்கப்படாது. ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த வகையான கருவிகளைக் கொண்டு நீங்கள் ஒருபோதும் முடிவுகளைப் பெற மாட்டீர்கள்.\nCBD Gummies தயாரிக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் கடையில் CBD Gummies வாங்குகிறீர்கள், இது இலவசம், விரைவானது, விவேகமானது மற்றும் அனுப்ப எளிதானது.\nCBD Gummies என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nCBD Gummies பயன்பாட்டிற்காக பல விஷயங்கள் பேசுகின்றன:\nCBD Gummies பற்றிய எங்கள் நெருக்கமான கருத்தின்படி, CBD Gummies உறுதிப்படுத்துகிறது என்பதை நாங்கள் நிச்சயமாக உணர்கிறோம்:\nமோசமான மருத்துவ முறைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nமருந்தாளருக்கான பயணத்தையும் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ஒரு வழியைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nஇணையத்தில் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தப்படுவது உங்கள் அவல நிலையைப் பற்றி யாரும் கேட்கத் தேவையில்லை\nCBD Gummies அந்தந்த விளைவு பின்வருவனவற்றில்\nCBD Gummies விளைவு இயல்பாகவே நிபந்தனைகளுக்கு தனிப்பட்ட பொருட்களின் ஆடம்பரமான தொடர்பு மூலம் வருகிறது.\nஏற்கனவே இருக்கும் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்கள் உயிரினத்தின் கொடுக்கப்பட்ட வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது. இதுதான் Valgomed போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது.\nமனித உயிரினத்திற்கு நிச்சயமாக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உபகரண���்கள் உள்ளன, அது அந்த செயல்முறைகளைத் தொடங்குவதைப் பற்றியது.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் காட்டப்பட்டுள்ளன:\nதயாரிப்பு முதல் பார்வையில் பார்க்க முடியும் - ஆனால் அவசியமில்லை. விளைவுகள் முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவும் அதிக சக்திவாய்ந்ததாகவும் இருக்கும்.\nஉணவு நிரப்பியின் பொருட்களின் பார்வை\nஉற்பத்தியின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது அவசியம் என்று நான் நினைக்கவில்லை - அதனால்தான் நாங்கள் மிகவும் சுவாரஸ்யமான மூன்றில் கவனம் செலுத்துகிறோம்.\nஅந்த உணவு நிரப்பியில் எந்த இயற்கை பொருட்கள் சரியாக உள்ளன என்பதைத் தவிர, அதற்கு அடுத்தபடியாக இதுபோன்ற பொருட்களின் அளவின் அளவை மிக உயர்ந்த பங்கைக் கொண்டுள்ளது.\nஅந்த காரணிகள் மிகவும் ஈர்க்கக்கூடியவை - எனவே இந்த நேரத்தில் நீங்கள் தவறாக சென்று தயக்கமின்றி ஒரு ஆர்டரை செய்ய முடியாது.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nCBD Gummies மூலப்பொருட்களால் ஆதரிக்கப்படும் இயற்கை செயல்முறைகளை உருவாக்குகிறது.\nஇதனால் CBD Gummies நமது மனித உடலுக்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது பக்க விளைவுகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nகேள்வி வருகிறது, நீங்கள் பயன்பாட்டில் வசதியாக இருக்க ஒரு கணம் ஆகக்கூடும்.\n உடல் ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது முதலில் மறுபுறம் மோசமடையக்கூடும், அறியப்படாத ஒரு உணர்வு மட்டுமே - இது ஒரு பக்க விளைவு, பின்னர் குறைகிறது.\nதுணை தயாரிப்புகள் இன்னும் பயனர்களால் பகிரப்படவில்லை ...\nகூடுதலாக, ஒருவர் கேள்வி கேட்பார்:\nஎந்த வாடிக்கையாளர் குழுவுக்கு CBD Gummies பொருத்தமானதல்ல\nநீங்கள் CBD Gummies -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nநீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே எடுத்து உங்கள் எல்லா பிரச்சினைகளையும் எந்த நேரத்திலும் முடிக்க முடியும் என்று நீங்கள் சந்தேகித்தால், உங்கள் அணுகுமுறையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு நீண்டகால துன்பமும் உறுதியும் தேவை, ஏனென்றால் உடலைப் பாதிக்���ும் மாற்றங்கள் மெதுவாக இருக்கும்.\nநிச்சயமாக, CBD Gummies இந்த கட்டத்தில் CBD Gummies. நிச்சயமாக, நீங்கள் ஒருபோதும் படிகளை தவறவிடக்கூடாது. எனவே நீங்கள் அதிக ஆரோக்கியத்தைத் தேடுகிறீர்களானால், நீங்கள் இந்த தயாரிப்பை விற்பனைக்கு வாங்க வேண்டியது மட்டுமல்லாமல், நீங்கள் பயன்பாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும். விரைவில் வெற்றிகள் உங்களுக்கு உறுதிப்படுத்தல் தரும். Clenbuterol மதிப்பாய்வையும் பாருங்கள். அதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே வயதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nCBD Gummies திறம்பட பயன்படுத்த சிறந்த வழி\nCBD Gummies முழுவதுமாக விண்ணப்பிக்க நீங்கள் செய்ய CBD Gummies முதல் விஷயம், கட்டுரையை மறுஆய்வு செய்வதில் சிறிது நேரம் முதலீடு செய்வது.\nஎனவே பயன்பாட்டைப் பற்றி கவலைப்படுவது முற்றிலும் நியாயமற்றது. எப்போது வேண்டுமானாலும் எங்கும் உங்கள் தனிப்பயன் தொகையைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nதயாரிப்பு பணிகளின் பயன்பாடு எவ்வளவு வசதியானது, மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களின் சோதனை அறிக்கைகளில் காணலாம்.\nநிறுவனத்தின் தொகுப்பிலும், உத்தியோகபூர்வ கடையிலும் (உரையில் உள்ள வலை முகவரி) கட்டுரையை சரியாகவும் வெற்றிகரமாகவும் பயன்படுத்த தேவையான அனைத்து விஷயங்களையும் படிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nCBD Gummies எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nCBD Gummies உங்கள் ஆரோக்கியத்தை CBD Gummies என்பது ஒரு தெளிவான உண்மை\nபல தெளிவற்ற ஆவணங்கள் மற்றும் அனுபவ அறிக்கைகள் என் கருத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.\nகாணக்கூடிய மாற்றங்களுக்கு பொறுமை தேவைப்படலாம்.\nஎவ்வாறாயினும், உங்கள் அனுபவம் வேறு எந்த ஆய்வையும் விட அதிகமாக இருக்கும் என்பதையும், சில நாட்களில் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதில் நீங்கள் தீவிரமான சாதனைகளைப் பெறுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம் .\nசிலர் உடனடியாக கவனிக்கத்தக்க வெற்றியை உணர்கிறார்கள். இருப்பினும், தற்காலிகமாக, முன்னேற்றத்தைக் காணும் வரை இது ஏற்ற இறக்கமாகவும் இருக்கலாம்.\nமிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், முன்னேற்றத்தை முதலில் உணரும் தனிப்பட்ட உறவுதான். உங்கள் சிறப்பான கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள்.\nCBD Gummies முயற்சித்��தாக மற்றவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள்\nபெரும்பாலான நுகர்வோர் CBD Gummies மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.\nCBD Gummies -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nமேலும், தயாரிப்பு எப்போதாவது ஒரு பிட் எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் நேர்மறையான மதிப்பீடு பெரும்பாலான மதிப்புரைகளில் வெற்றி பெறுகிறது.\nநீங்கள் CBD Gummies முயற்சிக்காவிட்டால், நிலைமையை உண்மையாக சரிசெய்ய நீங்கள் இன்னும் வடிவத்தில் இல்லை.\nஆனால் ஆர்வமுள்ள நுகர்வோரின் முடிவுகளை உற்று நோக்கலாம்.\nஅந்த குறிப்பிட்ட தயாரிப்பின் உதவியுடன் மகத்தான முன்னேற்றம்\nஎதிர்பார்த்தபடி, இது தனிப்பட்ட மதிப்பீடுகளைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், பொதுவாக, கண்டுபிடிப்புகள் புதிரானவை, அது உங்களுக்கும் அதேதான் என்று நான் முடிவு செய்கிறேன்.\nஎனவே உண்மைகளைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்:\nCBD Gummies - சில வார்த்தைகளில் ஒரு கருத்து\nசெயலில் உள்ள பொருட்களின் கவனமான கலவை, பயனர் அறிக்கைகள் மற்றும் விற்பனை விலை ஆகியவை ஒரு சக்திவாய்ந்த உந்துதலாக செயல்படுகின்றன. Hammer of Thor மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nமிகப் பெரிய நன்மைகளில் ஒன்று, அதை அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nஎனது முழுமையான ஆராய்ச்சி மற்றும் பல்வேறு முறைகளின் பல சோதனைகளின் அடிப்படையில் \"\" நான் உறுதியாகக் கூற முடியும்: CBD Gummies ஒவ்வொரு விஷயத்திலும் மாற்று CBD Gummies முன்மொழிகிறார்.\nஎங்கள் இறுதி கருத்து என்னவென்றால்: CBD Gummies ஒவ்வொரு வகையிலும் நம்பிக்கைக்குரியவர், எனவே இது நிச்சயமாக முயற்சிக்க வேண்டியதுதான்.\nநீங்கள் ஆர்வமாக இருந்தால், CBD Gummies முயற்சிக்க CBD Gummies. இருப்பினும், நீங்கள் பின்வருவனவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்: அசல் உற்பத்தியாளரின் தளத்திலிருந்து நேரடியாக தயாரிப்புகளை ஆர்டர் செய்யுங்கள். விற்கப்பட்ட மூன்றாம் தரப்பு பணம் ஒரு சாயல் அல்ல என்பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nபல நுகர்வோர் ஆரம்பத்தில் நீங்கள��� எந்த சூழ்நிலையிலும் பின்பற்றக்கூடாது என்று செய்தார்கள்:\nஎடுத்துக்காட்டாக, நெட்வொர்க்கில் கேள்விக்குரிய வழங்குநர்கள் மீது கவர்ச்சியான சிறப்பு சலுகைகள் இருப்பதால் ஒரு தவறான நடவடிக்கை ஆர்டர் செய்யப்படும்.\nமுடிவில், நீங்கள் உங்கள் சேமிப்பை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்துடன் பணம் செலுத்துவீர்கள்\nகவனம்: நீங்கள் CBD Gummies வாங்க விரும்பினால், அசல் வலைத்தளத்தைப் பயன்படுத்த CBD Gummies.\nபாதுகாப்பான பக்கத்தில் இருக்க, இணைய வர்த்தகத்தில் அனைத்து மாற்று விற்பனையாளர்களையும் நான் சோதித்தேன், எனவே சில உறுதியுடன் கூறலாம்: இங்கே பரிந்துரைக்கப்பட்ட வழங்குநருடன் மட்டுமே நீங்கள் எந்த சாயல் தயாரிப்புகளையும் பெற மாட்டீர்கள் என்று உறுதியாக நம்பலாம்.\nஇந்த வழியில் நீங்கள் சிறந்த வழங்குநரைத் தேர்வு செய்கிறீர்கள்:\nGoogle இல் உள்ள தைரியமான கிளிக்குகள் உங்களை சிறப்பாகக் கையாள வேண்டும் - நாங்கள் மதிப்பாய்வு செய்த சலுகைகளைப் பயன்படுத்தவும். இணைப்புகளை எப்போதும் கண்காணிக்க ஆசிரியர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள், இதன்மூலம் நீங்கள் குறைந்த விலையிலும் சரியான விநியோக விதிமுறைகளிலும் ஆர்டர் செய்வதை உறுதிசெய்கிறீர்கள்.\nMiracle ஒப்பிடும்போது இது கவனிக்கத்தக்கது.\nஎப்போதும் மலிவான விலையில் CBD Gummies -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nCBD Gummies க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2012/honda-s-new-technology-avoid-traffic-jams-aid0173.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T23:46:15Z", "digest": "sha1:NMXYSNK67M4SW3C2OBIGPZG6KZ354BQS", "length": 16732, "nlines": 268, "source_domain": "tamil.drivespark.com", "title": "Honda's New Technology To Avoid Traffic Jams | டிராபிக் ஜாம்.. இந்த ரூட்ல போகாதீங்க?! - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n5 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n7 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\n8 hrs ago டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிராபிக் ஜாம் பற்றி துல்லியமாக சொல்லும் ஹோண்டா தொழில்நுட்பம்\nஎந்த இடத்தில் டிராபிக் ஜாம் அதிகமாக உள்ளது என்பதை செயற்கைகோள் உதவியுடன் உடனுக்குடன் தெரிவிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஹோண்டா கண்டுபிடித்துள்ளது.\nநகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவிட்டது. தீர்வு காண முடியாத விஷயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஒன்று என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால், அவசரத்திற்கு கூட குறிப்பிட்ட இடத்தை சென்றவடைவது நம் கையில் இல்லை என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில், டிராபிக் ஜாம் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை ஹோண்டாவும், டோக்கியோ பல்கலைகழக விஞ்ஞானிகளும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.\nடிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ள இடத்தை தவிர்த்து எந்த வழியில் செல்லலாம் எளிதாக என்பதையும் இந்த சிஸ்டம் தெரிவிக்கும் என்கிறது ஹோண்டா. இது அட்வான்ஸ்டு குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய தொழில்நுட்பம் முதன்முறையாக அடுத்த மாதம் இத்தாலியிலும், ஜூலையில் இந்தோனேஷியாவிலும் கார்களில் பொருத்தி நேரடி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டால், கால விரயத்தை தவிர்ப்பதோடு, எர���பொருளையும் மிச்சப்படுத்த வழி ஏற்படும் என்பது திண்ணம்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nவாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்ற இந்தியாவின் டாப் - 5 கார் நேவிகேஷன் சாதனங்கள்\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n70% தள்ளுபடியில் பைக் சர்வீஸ் மற்றும் கார் பராமரிப்பு ஆக்சஸரீஸ்\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nபிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக் ஆக்சஸரீஸ் விவரங்கள் வெளியீடு - முழு விவரம்\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\n75% தள்ளுபடியில் மழைகாலத்திற்கு தேவையான ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ்\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\n75% தள்ளுபடியில் மழைகாலத்திற்கு தேவையான கார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ்\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nகார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ் மீது 85% வரை சலுகைகள் - முழு தகவல்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #accessories #honda #car technologies #ஆக்சஸெரீஸ் #ஹோண்டா கார்ஸ் #கார் தொழில்நுட்பம்\nஅப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்\nநீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு\n500 கிமீ ரேஞ்ச்... எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anti-caa-protest-chennai-vannarapettai-169436/", "date_download": "2020-12-03T23:13:18Z", "digest": "sha1:GY2BJ2AJRDKH5LNQWLLZQ4SDVSOVHPGZ", "length": 25290, "nlines": 141, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CAA Protest Updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்", "raw_content": "\nCAA Protest Updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nAnti CAA Protest : சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்ட��்தில் காவல்துறை தடியடி நடத்தியது. இதனைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் தமிழகத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nபிரிட்டிஷ் பெண்கள் மார்பகங்களின் அளவு குறித்து திருப்தியடையவில்லை; பரிசோதனைக்கு செல்வது குறைவு\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்திய நிலையில், யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடியில் ஒருவர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கல்வீச்சில் காயம் அடைந்த மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில், போலீசாரின் தடியடி மற்றும் கைதை கண்டித்து, சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகே சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால், கிண்டி, விமான நிலையம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகளுடன் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினார்.\nடிராஃபிக் ராமசாமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nCAA Protest Updates குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.\nகாவல்துறைக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப சிதம்பரம் கடும் கண்டனம்.\nமுஸ்லிம்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய இந்து பெண்கள்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றவர்களின் மனதை அசைத்துப் பார்த்தது.\n”#CAA_NRC_NPR க்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்- ஒருவர் உயிரிழப்பு வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.\n#CAA_NRC_NPR க்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்- ஒருவர் உயிரிழப்பு\nவன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.#NPR மேற்கொள்ளமாட்டோம் என நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். pic.twitter.com/fS3uAakHEV\nதங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஆளும் அதிமுக-விடம் கோரிக்கை வைத்துள்ளனர்\nவண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்கள் வானைப் பிளக்கின்றன.\nசிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்றிருக்கும் பெண்கள்\nநேற்றிரவு நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி\nவண்ணாரப்பேட்டையில் கூடியிருக்கும் போராட்டக்காரர்கள் - படங்கள் ஜானார்தன் கெளஷிக்\nநேற்றிரவு போலீஸார் நடத்திய தடியடி\nதிருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு\nதிருவாரூரில் மறியல் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் செய்தனர். திருவாரூரில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, அடியக்கமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று காலை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற போராட்டத்தில் திரண்டிருந்த பெண்கள்\nவண்ணாரப்பேட்டை, மண்ணடியில் இஸ்லாமியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்த��� தர்ணா நடத்தினர். வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியை போல் சென்னையில் ஷஹீன் பாக் என்ற பெயரில் பெண்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nநேற்றிரவு நடந்த போராட்டத்தின் போது சென்னை கத்திப்பாராவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்\nசென்னையில் நடைபெற்ற தடியடிக்கு கண்டனம் தெரிவித்து நீலகிரி குன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்தை கண்டித்து திருச்செந்தூர் காயல்பட்டினத்தில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.\nதொடர்ந்து இரண்டாம் நாளாக வண்ணாரப்பேட்டையில், நடந்து வரும் போராட்டம்\nசென்னை மவுண்ட் ரோடு போராட்டம்\nநேற்றிரவு சென்னை மவுண்ட் ரோடில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணி\nதமிழகம் முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்புப் போராட்டம்\nசென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்றிரவு தொடங்கிய, குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்புப் போராட்டம் பின்னர் தமிழகம் முழுவதும் வெடித்தது.\nவிழுப்புரத்தில் 200 பேர் மீது வழக்குப்பதிவு\nவிழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீஸ் தடியடியை கண்டித்து நேற்று இரவு விழுப்புரத்தில் சாலை மறியல் செய்தனர். செங்குன்றத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமுதல்வருடன் காவல் ஆணையர் சந்திப்பு\nசென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடைபெற்றது. சிஏஏவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக முதல்வரை சந்தித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் எனத் தகவல்கள் கூறுகின்றன.\nவண்ணாரப்பேட்டையில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்\nஇந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் போராட்டக்���ாரர்களுக்கும், போலீஸாருக்கும் அமைதியான சூழலே நிலவியது. ஆனால் நேற்றிரவு நடந்த போராட்டத்தில் போலீஸார் தடியடியில் ஈடுபட்டது, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் உருவாகக் காரணமாக இருந்தது.\nசென்னையில் போலீஸ் தடியடியை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, மதுரை மாவட்டம் நெல்பேட்டை, தேனி, திருச்சி,செங்குன்றம், வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் சென்னையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்ததும், பிற இடங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இது நள்ளிரவில் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/kandivali-east/kwanz-fresh-asian/EcBrIDha/", "date_download": "2020-12-03T23:25:53Z", "digest": "sha1:UUUS2FCMBNE7EFKZTFXEO4QWNP6HNBOQ", "length": 5887, "nlines": 148, "source_domain": "www.asklaila.com", "title": "குன்ஸ் ஃபிரெஷ் ஏஷியன் in காந்திவலி ஈஸ்ட்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாகுர்‌ கிராமம், காந்திவலி ஈஸ்ட்‌, மும்பயி - 400101, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஉணவகம் குன்ஸ் ஃபிரெஷ் ஏஷியன் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2497-mazhaiyin-saaralil-tamil-songs-lyrics", "date_download": "2020-12-03T22:12:17Z", "digest": "sha1:GQ2NUHO2OH6EZ5XBYO6CBE2CPVUMXSGM", "length": 7066, "nlines": 129, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mazhaiyin Saaralil songs lyrics from Aaha Kalyanam tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nமழையின் சாரலில் மழையின் சாரலில்\nநனைய தோன்றுது நடுங்க தோன்றுது\nபிழைகள் என்றே தெரிந்தும் கூட\nபிடித்துப் போனது புதையல் ஆனது\nவிருப்பம் பாதி தயக்கம் பாதியில்\nகடலில் ஒரு க���ல் கரையில் ஒரு கால்\nஅலைகள் அடித்தே கடலில் விழவா\nதுரும்பை பிடித்தே கரையில் எழவா\nஇதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை\nஅதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை\nமழையின் சாரலில் மழையின் சாரலில்\nநனைய தோன்றுது நடுங்க தோன்றுது\nபிழைகள் என்றே தெரிந்தும் கூட\nபிடித்துப் போனது புதையல் ஆனது\nமழையின் சாரலில் மழையின் சாரலில்\nநனைய தோன்றுது நடுங்க தோன்றுது\nயார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க\nநான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க\nகண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் எங்க\nமண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண்க\nவரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்\nஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா\nநடந்து பழகும் விழுந்து அழுகும்\nகுழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா\nஇருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்\nதெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா…\nவிருப்பம் பாதி தயக்கம் பாதியில்\nகடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்\nஅலைகள் அடித்தே கடலில் விழவா\nதுரும்பை பிடித்தே கரையில் எழவா\nஇதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை\nஅதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை\nமழையின் சாரலில் மழையின் சாரலில்\nநனைய தோன்றுது நடுங்க தோன்றுது\nபிழைகள் என்றே தெரிந்தும் கூட\nபிடித்துப் போனது புதையல் ஆனது\nமழையின் சாரலில் மழையின் சாரலில்\nநனைய தோன்றுது நடுங்க தோன்றுது\nபிழைகள் என்றே தெரிந்தும் கூட\nபிடித்துப் போனது புதையல் ஆனது\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nHoneyae Honeyae (மழையின் சாரலில்)\nKoottali Koottali (கூட்டாளி கூட்டாளி)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2974", "date_download": "2020-12-03T23:23:42Z", "digest": "sha1:T3LGHVX2GVUBJLQF2AODV5JDN6H4SLSB", "length": 13233, "nlines": 88, "source_domain": "m.dinamalar.com", "title": "காக்டெய்ல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 10,2020 13:05\nநடிப்பு - யோகி பாபு, மிதுன் மகேஷ்வரன், ராஷ்மி கோபிநாத்\nதயாரிப்பு - பிஜி மீடியா ஒர்க்ஸ்\nஇசை - சாய் பாஸ்கர்\nவெளியான தேதி - 10 ஜுலை 2020\nநேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்\nஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்கள் நம் பொறுமையை இப்படியா சோதிக்க வேண்டும். ஏற்கெனவே அப்படி வெளிவந்த படங்கள் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் மற்றுமொரு ஏமாற்றமான படமாக வெளிவந்திருக்கிறது காக்டெயில்.\nபல இளம் திறமைசாலிகள் யு டியூபில் 5 நிமிடம், 10 நிமிடம், 20 நிமிடம் என விதவிதமான எத்தனையோ நகைச்சுவை நிகழ்ச்சிகளை இந்தக் காலத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால், 2 மணி நேரத்திற்கு ஒரு படத்தை உருவாக்குபவர்கள் கொஞ்சமாகவாவது யோசித்து ஒரு நல்ல கதையையும், நகைச்சுவை வரும்படியான வசனங்களையும் உருவாக்க வேண்டாமா.\nபடத்தை ஓடிடி தளத்தில் போய் பார்த்தால் க்ரைம், காமெடி, மிஸ்டரி எனப் போட்டிருக்கிறார்கள். அது அனைத்தும் அந்தப் பெயருடன் மட்டும்தான் உள்ளது. இயக்குனர் விஜயமுருகன், படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தைப் பார்த்த பிறகு மேலே குறிப்பிட்டுள்ள மூன்றும் ஒரு காட்சியிலாவது இருக்கிறதா என யோசித்திருக்க மாட்டார்களா\nயோகிபாபு, கவின், மிதுன் மகேஷ்வரன், பாலா நால்வரும் நண்பர்கள். மிதுன் வீட்டில் அனைவரும் காக்டெயில் பார்ட்டி கொண்டாடுகின்றனர். குடித்துவிட்டு மட்டையாகி காலையில் எழுந்து பார்த்தால் வீட்டிற்குள் ஒரு பெண் பிணமாகக் கிடக்கிறாள். அது எப்படி வந்தது, அதை எப்படி அப்புறப்படுத்துவது என யோசித்து மூட்டையாகக் நள்ளிரவில் காரில் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்கள். இதனிடையே, காணாமல் போன பழங்கால முருகர் சிலை ஒன்றைக் கண்டுபிடிக்கும் விசாரணையில் இருக்கிறார் மிதுனின் வருங்கால மாமனார் இன்ஸ்பெக்டர் சாயாஜி ஷிண்டே. காணாமல் போன பெண் ஒன்றை கண்டுபிடிக்குமாறு அவரிடம் புகாரும் வருகிறது. இந்தப் பெண்தான் மிதுன் வீட்டில் பிணமாக இருந்த பெண் என்பதை சாயாஷி கண்டுபிடிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.\nஓரளவிற்கு நகைச்சுவையான ஒரு கதையாக சொல்லிவிடலாம். ஆனால், அதை காமெடியாகவோ, பரபரப்பாகவோ கொடுக்க இயக்குனர் முற்றிலும் தவறவிட்டிருக்கிறார். யோகி பாபு என்ன பேசினாலும் சில சமயம் ரசிக்க முடியும். ஆனால், இந்தப் படத்தில் அவர் வேறு ஏதாவது பேசிவிடப் போகிறாரா என்று சொல்லுமளவிற்கு மொக்கை ஜோக்குகளாக அடிக்கிறார். போதாக் குறைக்கு பாலா. டிவி நிகழ்ச்சி போல ஏதாவது ஒன்று பேசிக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருமே வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதும் என்ற அளவிற்கு நமது பொறுமை சோதிக்கப்படுகிறது.\nஎங்கேயும் எப்போதும் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் கவனிக்கப்பட்டவர் மிதுன். இந்தப் படத்தில் முழுவதும் வந்தாலும் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.\nபடத்தில் பெண்கள் என சிலராவது இருக்க வேண்டுமே என யோகி பாபு, கவின், மிதுன் ஆகியோருக்கு ஆளுக்கு ஒரு ஜோடி சேர்த்திருக்கிறார்கள். அந்த மூன்று பெண்கள் மொத்தமாக மூன்று காட்சிகளில் வந்திருப்பார்கள்.\nசாயாஜி ஷின்டே தமிழில் எப்போதாவது தான் நடிப்பார். இந்தப் படத்தில் ஏன் நடித்தார் என்றே தெரியவில்லை.\nகிளைமாக்ஸ் கொஞ்ச நேரம் தவிர படம் முழுவதும் ஒரு சிறிய பிளாட்டில் தான் முழுவதும் நகர்கிறது. கலை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் அந்த பிளாட்டை கொஞ்சம் நன்றாகக் காட்ட கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படத்தில் பாராட்ட வேண்டியது என்றால் இவர்களை மட்டும் தான்.\nகாக்டெயில், காணாமல் போன பெண், காணாமல் போன முருகர் சிலை என இந்த மூன்றையும் திரைக்கதையில் சரியாகக் கலக்காமல் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.\nகாக்டெய்ல் - வெறும் தண்ணி...\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/10565", "date_download": "2020-12-03T22:11:15Z", "digest": "sha1:BPQERZOTVEXGXDOOIVKIFE5I3EYB3NAQ", "length": 10243, "nlines": 58, "source_domain": "vannibbc.com", "title": "விமான வி பத்தில் உ யிரிழந்த தந்தை : மகளின் திருமணத்திற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவிமான வி பத்தில் உ யிரிழந்த தந்தை : மகளின் திருமணத்திற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nகேரளாவில் விமான வி பத்தில்\nகேரளாவில் விமான வி பத்தில் உ யிரி ழந் தவ ரின் மகளின் திருமணத்திற்கு துபாயில் இருக்கும் இந்திய தொழிலதிபர் இன்ப அ திர் ச்சி கொடுக்கும் விதமாக திருமண பரிசு அமைந்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் புறப்பட்டு வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்,\nதரையிரங்கும் போது விபத்தில் சிக்கி, இரண்டாக உடைந்து நொறுங்கியதால், விமானத்தில் இருந்த விமானி மற்றும் துணை விமானி என 21 பேர் உ யிழ ந்தனர்.\nஇந்த விமான விபத்தில், Cherikka Parambil Rajeevan என்ற 61 வயது நபரும் உ யிரி ழந் தார். துபாயில் ஒரு கார் பட்டறையில் ஸ்ப்ரே பெயிண்டராக 20 ஆண்டுகள் பணியாற்றி வந்த, இவர் சொந்த ஊருக்கு திரும்பிய போது விபத்தில் உ யிரிழ ந்தா ர்.\nஇந்த விமான வி பத்தைத அறிந்த Al Adil Trading கம்பெனியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான Dhananjay Datar உ யிரி ழந்தவ ர்களின் குடும்பங்களுக்கு உதவுவதாகவும், இதற்காக இந்திய மதிப்பில் 2 மில்லியன் ரூபாய் அவர் உதவ முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியானது.\nஇந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், Dhananjay Datar கடந்த வாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.\nஇதில், உ யிரி ழந் த Cherikka Parambil Rajeevan குடும்பத்திற்கும் உதவியுள்ளார். அவரின் ம ரண த்திற்கு பின் Cherikka Parambil Rajeevan-ன் மகளான அனுஸ்ரீயின் திரு���ணம் ஒத்திவைக்கைப்பட்டு, அதற்கு தயாராகி வந்த நிலையில், Dhananjay Datar -ன் இந்த உதவி அவர்களின் குடும்பத்திற்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது.\nஆனால், அனுஸ்ரீயின் திருமணத்தை அறிந்தவுடன், அவர் மேலும் ஒரு லட்சம் ரூபாய் திருமண பரிசாக கொடுத்து இன்ப அ திர் ச்சி அ ளித் துள் ளார்.\nஇந்த பணத்தை வைத்து, அவர்கள் அனுஸ்ரீக்கு இன்னும் கொஞ்சம் தேவையான தங்க நகைகளை வாங்கியதுடன், திருமணம் நடைபெறும் அவர்கள் வீட்டில் சில பராமரிப்பு வேலைகளை செய்துள்ளனர்.\nமேலும், அவர் பா திக் கப்பட்டவர்களின், குடும்ப உறுப்பினர்களின் சரியான தொடர்புகள் கிடைக்கவில்லை எனவும், இதற்காக வாட்ஸ்அப்பில் ஒன்றாக குழுவாக அமைக்கப்பட்டு, அனைத்து குடும்பங்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஅதே ஆதரவை விமானி மற்றும் இணை விமானியின் குடும்பங்களுக்கும் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nCherikka Parambil Rajeevan குடும்பத்தினர் கூறுகையில், பிப்ரவரி மாதம் அனுஸ்ரீயின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள 10 நாட்கள் விடுப்பு எடுத்தார். நாங்கள் ஜூலை மாதம் திருமணத்தை நடத்த தி ட்டமி ட்டிருந் தோம்.\nஅவர் தனது டிக்கெட்டையும் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், கொ ரோ னா நிலை மை காரணமாக அது ஒத் திவைக்கப்பட்டது.\nஅவர் முன்பு இரண்டு முறை வர முயன்றார், ஆனால் அது வீண் ஆகிவிட்டது.\nஇறுதியாக, அவர் இந்த விமானத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தார், பின்னர் நாங்கள் செப்டம்பர் மாதம் திருமணத்தை நிர்ணயித்தோம் என்று கூறியுள்ளனர். இந்த திருமணம் சுமார் 40 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் திருமணம் என்று கூறப்பட்டுள்ளது.\nமகள்களை வி ஷ ம் வை த்து கொ ன் று வி ட்டு தா ய் எடுத்த வி பரீத முடிவு\nவீட்டு வேலை செய்யும் வீட்டில் 18 வயது பணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/08/20121134/1257090/How-to-make-menstruation-soon-How-to-delay.vpf", "date_download": "2020-12-03T23:51:26Z", "digest": "sha1:2WLZGT5XTISDV7EUQHPYU2CFSN3W3YWV", "length": 16696, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி? || How to make menstruation soon How to delay", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.\nதிருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.\nஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு சமயத்தில் தனது மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாக அல்லது தாமதமாக வரவைக்க விரும்புவார்கள். அதற்கு காரணம் பூஜை அல்லது பண்டிகைள், திருமணங்கள் போன்ற விசேஷங்கள் தான் காரணம்.\nபூஜை என்று வரும் போது மாதவிடாய் பெண்கள் அதற்கு தடை செய்யப்பட்டவர்கள் என கருதுகிறார்கள். அதுபோல திருமணங்கள், இல்ல விழாக்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.\nஅந்தவகையில், உடலில் உஷ்ணத்தை உருவாக்கும் உணவை உட்கொண்டால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க காரணமாக இருக்கும்.\nவிரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:\n* பப்பாளி: இது உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். அதுமட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.\n* ஓம விதைகள்: ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.\n* எள்: எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.\n* அன்னாசி: இது உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.\nமாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:\n* வெந்தயம்: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.\n* வெள்ளரி: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.\n* பொட்டுக்கடலை: பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.\nmenses | Women Health Problem | பெண்கள் உடல்நலம் | மாதவிடாய்\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nஎப்பொழுதும் செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்சிகள்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவ���ியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125147/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-12-03T23:34:25Z", "digest": "sha1:63VVPIFYTM25SVVULSHHVVORHQVV46AG", "length": 6017, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "பெரம்பலூரில் அதிசயம்.. ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\nபெரம்பலூரில் அதிசயம்.. ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு..\nபெரம்பலூரில் அதிசயம்.. ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு..\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.\nபெரம்பலூர்-அரியலூர் சாலையில் உள்ள குன்னம் கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெங்கட்டான் குளத்தில் வண்டல் மண் எடுத்த போது, இவைகள் கிடைத்தன. மாமிச கார்னோசர் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள் , கடல் ஆமை, கடல் நத்தை, கடல் சங்கு, உள்ளிட் ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கல் மரங்கள் படிமங்கள் இடம் பெற்றுள்ளன.\nடைனோசர் முட்டைகள், சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14-7/", "date_download": "2020-12-03T23:03:32Z", "digest": "sha1:XXRONHWJRHCEUAS5UIZLQON7NAGFTFBQ", "length": 8737, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜிசாட்-14 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது |", "raw_content": "\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nஜிசாட்-14 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஇந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான ஜிசாட்-14 செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nஇந்த செயற்கைகோளை கடந்த ஆகஸ்ட்மாதம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. கடைசிநேரத்தில் ராக்கெட்டின் இரண்டாவது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் திரவ எரிபொருள்கசிந்தது. இதனால், ராக்கெட்டை விண்ணில்செலுத்துவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நிலையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஜிஎஸ்எல்வி. டி5 50 மீட்டர் உயரமும், 415டன் எடையும் கொண்டது இது. அதாவது 80 பெரியசைஸ் யானைகளின் எடைக்கு சமமானதாகும். இதை நிறுத்திவைத்தால் அது 17 மாடிக்கட்டடத்தின் உயரத்திற்கு வரும். மூன்று அடுக்குகளைக்கொண்ட ராக்கெட், ரூ. 350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை ஜி.எஸ்.எல்.வி.,க்காக பயன் படுத்தியுள்ளது இந்தியா என்பது முக்கியமானது.\nமேலும் இந்த சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இன்டிஜியஸ்வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் பலபில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.\n'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி.,…\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை\nபி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து\nஸ்கிராம்ஜெட் இன்ஜின் பிரதமர் மோடி பாராட்டு\nசெயற்கைக் கோள், ஜிசாட்-14, ஸ்ரீஹரிகோட்டா\n‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக் கோளை சுமந்தபட ...\nஇந்தவெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெரும ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டி� ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62714/TNPSC-Exams-yearly-Timetable-for-2020.html", "date_download": "2020-12-03T23:42:07Z", "digest": "sha1:MDABXJMDQXYMMSJ3EUOLB5R5MJPTKNC2", "length": 8797, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் - 2020ம் ஆண்டிற்கான கால அட்டவணை வெளியீடு | TNPSC Exams yearly Timetable for 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகள் - 2020ம் ஆண்டிற்கான கால அட்டவணை வெளியீடு\nதமிழக அரசு பணிகளில் கிளார்க் முதல் சப்-கலெக்டர் வரையிலான காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகின்றன.\nகுரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான கால அட்டவணையை ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் டிஎன்பிஎஸ்சி வ���ளியிடும். அதன்படி 2020ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 1, வேளாண்மை அதிகாரி (விரிவாக்கம்) தமிழக வேளாண்மை விரிவாக்க மையம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மற்றும் அதிகாரி, தோட்டகலை உதவி அதிகாரி, தோட்டகலை மற்றும் தோட்ட பயிர் துறை\nஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீஸ்(அலுவலக பணி)\nஒருங்கிணந்த நூலகம் மற்றும் தகவல் சேவை, மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் மீன்வள ஆய்வாளர், கல்லூரி கல்வி நிதி பிரிவு அதிகாரி\nஒருங்கிணைந்த புவியியல் சர்வீஸ், ஒருங்கிணைந்த இன் ஜினியரிங் சர்வீஸ், ஒருங்கிணைந்த புள்ளியல் சர்வீஸ், உதவி இயக்குனர் கூட்டுறவுதுறை(தணிக்கை பிரிவு)\nஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப்-2, 2ஏ.\nசெயல் அலுவலர் கிரேடு 1 குரூப் 7 ஏ சர்வீஸ்(அறநிலையத்துறை), செயல் அலுவலர் கிரேடு 3 குரூப் 8பி சர்வீஸ்(அறநிலைத்துறை), செயல் அலுவலர் கிரேடு 4 குரூப் 8 சர்வீஸ்(அறநிலைத்துறை), ஒருங்கிணந்த சிவில் சர்வீஸ் தேர்வு குரூப் 3, உதவி இயக்குனர் தொழில் மற்றும் வர்த்தகம் பிரிவு, தொழில்முறை உதவி இயக்குனர்(தோல்)\nஉதவி கமிஷனர் தொழிலாளர் நலத்துறை\nஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ்(விஏஓ உட்பட) குரூப் 4, அரசு மறுவாழ்வு மற்றும் செயற்கை மூட்டு மைஅய்த்தின் தொழில் ஆலோசகர்\nவன பயிற்சி குரூப் 6\nபயிற்சியின் போது விராட் கோலியின் விரலில் காயம்\nசிறார் ஆபாச படங்கள் பகிர்ந்த அசாம் இளைஞர் கைது\nதொழிலதிபர் to அரசியல் பணி - அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nவாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி - துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nவிவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்\nபுரெவி புயல் Live Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயிற்சியின் போது விராட் கோலியின் விரலில் காயம்\nசிறார் ஆபாச படங்கள் பகிர்ந்த அசாம் இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-04T00:15:11Z", "digest": "sha1:XJLRFTHV6Q5NSZGCP2LD3BGFRF4BX5L2", "length": 5457, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "தெலுங்கானா எம்.எல்.ஏ-க்களில் 73 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள்! – Chennaionline", "raw_content": "\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nடி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை\nநடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் – ஹர்திக் பாண்ட்யா\nமாஸ்டர்’ படக்குழுவின் புதிய திட்டம்\nதெலுங்கானா எம்.எல்.ஏ-க்களில் 73 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள்\nதெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சிந்தனை சங்கம் இத்தகவலை தெரிவித்துள்ளது.\nஇவர்களில், 47 பேர், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். குற்ற வழக்குகளை சந்திப்பவர்களில் அதிகம்பேர் (50 பேர்) தெலுங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சட்டசபையில் இடம்பெற்ற ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 70 லட்சமாக இருந்தது.\nஆனால், நடப்பு சட்டசபையில் இடம்பெறும் எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்து, ரூ.15 கோடியே 71 லட்சமாக உள்ளது. காங்கிரசை சேர்ந்த ராஜ்கோபால் ரெட்டி ரூ.314 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.\n← கருணாநிதியின் மறைவால் பிறந்தநாளை தவிர்த்த க.அன்பழகன்\nஅயோத்தியில் ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் கோரிக்கை →\nஅவினாசி துணை மின்நிலையத்தில் தீ விபத்து\nகமலுக்கு எதிராக களம் இறங்கும் நடிகை கெளதமி\nவிராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nDecember 3, 2020 Comments Off on விராட் கோலிக்கு சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/mohammed-kaif-wants-ashwin-in-t20-ind-team/", "date_download": "2020-12-03T23:18:14Z", "digest": "sha1:RDVHX4F464RRFQSPJXHHOKRTXCTSSUD6", "length": 7699, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "இந்திய டி20 அணியில் இவரை சேர்த்திருக்க வேண்டும். இவரிடம் என்ன குறை இருக்கிறது - கைப் ஆதங்கம் | Kaif Ashwin | Indian Team", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இந்திய டி20 அணியில் இவரை சேர்த்திருக்க வேண்டும். இவரிடம் என்ன குறை இருக்கிறது – கைப்...\nஇந்திய டி20 அணியில் இவரை சேர்த்திருக்க வேண்டும். இவரிடம் என்ன குறை இருக்கிறது – கைப் ஆதங்கம்\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறது. அங்கு நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 27ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கியிருக்கிறது. இதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் சிட்னி நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றர்.\nஇந்த தொடருக்கான மூன்று விதமான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தமிழக வீரரான அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 2017ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கலந்துகொண்ட அஸ்வின் அதன் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை.\nதொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் முக்கிய வீரராக விளையாடி வருகிறார். ஆனால் அவரை டி20 அணியிலும் சேர்க்க வேண்டும் என்பது குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் கோலி, பொல்லார்ட் , கெயில், வார்னர், டிகாக், கருண் நாயர், பட்லர், ஸ்மித், படிக்கல், பூரான் அவரது விக்கெட்டை அஸ்வின் எடுத்துள்ளார்.\nஇதில் பெரும்பாலான விக்கெட்டுகள் பவர் பிளே ஓவரிலேயே வந்துள்ளது. எனவே இவர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக இருப்பார் எனக்கு என்றே தோன்றுகிறது. எனவே அவரை அணியில் சேர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nகடந்த மூன்று வருடங்களாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட டெல்லி அணிக்காக விளையாடிய அஸ்வின் சிறப்பாக பந்துவீ��ி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.\nநல்ல திறமை இருந்தும் இந்திய டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஆஸ்திரேலிய தொடரில் வேறு யாரும் செய்யாத அதிசயத்தை நிகழ்த்திய நடராஜன் – இதை கவனிசீங்களா \nஇவரிடம் உள்ள திறமைக்கு இன்னும் பல உயரங்களை எட்டுவார் – தமிழக வீரரை பாராட்டிய ஷர்துள் தாகூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/16/bjp.html", "date_download": "2020-12-03T23:57:05Z", "digest": "sha1:KQYJUPOYWJJU7NMI5DOLSMOPSA5HDO4K", "length": 10649, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவின் திமிருக்கு மக்கள் பாடம்: பாஜக | People have taught lesson to DMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவின் திமிருக்கு மக்கள் பாடம்: பாஜக\nமத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள 12 மத்திய அமைச்சர்கள் மக்களுக்கு செய்த துரோகத்திற்கும், திமுகவின் அகந்தைக்கும்மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் என்று தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nதமிழக இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nமத்தியில் திமுக உள்ளிட்ட 7 கட்சிக் கூட்டணியின் சார்பில் அமைச்சர்களாக உள்ள 12 பேரும் தமிழக மக்களுக்கு செய்ததுரோகத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள். ஜெயலலிதா மீதான மக்களின் நம்பிக்கையையே இது காட்டுகிறது.\nதிமுக தலைமையிலான 7 கட்சிக் கூட்டணிக்கு இது பெரும் அடியாகும். தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களும்மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.\nஅறிவிப்புகளை வெளியிட்டார்களே தவிர, வாய் பந்தல் போட்டார்களே தவிர, மக்கள் நன்மைக்காக உருப்படியாக, எதையுமேசெய்யாத காரணத்தால், துரோகம் இழைத்த காரணத்தால், அந்தக் கூட்டணிக்கு தகுந்த பாடத்தை மக்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dharmapuri/father-sexually-abused-his-daughter-near-karimangalam-in-dharmapuri-401341.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-12-04T00:10:09Z", "digest": "sha1:TJZCZCSFFOV5TI3RAY354GKJHWYIVZCZ", "length": 17028, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தர்மபுரி அருகே அதிர்ச்சி.. பெற்ற மகளிடமே.. தந்தை செய்த கேவலமான காரியம்.. போக்சோவில் கைது | father sexually abused his daughter near Karimangalam in Dharmapuri - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தர்மபுரி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்��ரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nகுழந்தைகளுக்கு ஆழ்துளை கிணறு.. விலங்குகளுக்கு திறந்தவெளி கிணறு.. அலட்சியம் ஏன்\n50 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை.. மயக்க ஊசி செலுத்தி மீட்க 10 மணி நேரமாக போராடும் வனத் துறை\nஒற்றை ஆளாக மொத்த மாவட்டத்தை தெறிக்கவிடும் திமுக எம்.பி... ஆய்வு என்றாலே வெலவெலக்கும் அதிகாரிகள்..\nதிமுக எம்பியை.. ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த பத்மப்பிரியா.. யார் இவர்.. ஷாக்கில் தர்மபுரி\nகொரோனா நோயாளிகளை குதூகலிக்க வைக்கும் திருமூர்த்தி... பாடலால் பறந்துபோன கவலைகள்..\nதர்மபுரியில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை.. 30 ஆண்டுகள் பணிபுரிந்தது அம்பலம்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதர்மபுரி அருகே அதிர்ச்சி.. பெற்ற மகளிடமே.. தந்தை செய்த கேவலமான காரியம்.. போக்சோவில் கைது\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.\nதர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி தொன்னையன் கொட்டாய் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் (37), லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.. இவரது மனைவி தனல��்சுமி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வருமாம்.\nஅப்போதெல்லாம் இரு மகள்களையும் வீட்டிலேயே விட்டு விட்டு, தனலட்சுமி மட்டும் காவேரிப்பட்டணத்தில் உள்ள தாய் வீட்டுக்கு தனலட்சுமி சென்றுவிடுவாராம். கோபம் தணிந்தவுடன் மீண்டும் திரும்புவார். இதே போல், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்ட தனலட்சுமி, தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. 7.5% உள்ஒதுக்கீட்டுக்காக திமுக பாணியில் குரல் எழுப்பும் பாஜக\nசமீபத்தில் வீடு திரும்பிய அவர். 10 வயதான 2வது மகளை, கணவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் தனது மகளை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சண்முகத்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாவிரி உபரிநீர்.. 9 இடங்களில் உறுதி தந்துவிட்டு அமைதி காப்பது ஏன்..\n''தமிழை தப்பு இல்லாமல் எனக்கு எழுத தெரியாது\".. பரபரப்பு பேச்சால் அதிர வைத்த திமுக எம்பி\nநீட் தேர்வு.. ஜோதி ஸ்ரீயை தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் மரணம்.. தருமபுரியை சேர்ந்த ஆதித்யா தற்கொலை\nஅமைச்சர் உதயகுமார் இமேஜை டேமேஜ் செய்த முதல்வர்... அமைச்சர்களின் கருத்து அரசு கருத்தல்லவோ\nஅது அவர்கள் கருத்து.. அரசு கருத்து இல்லை.. தமிழகத்திற்கு 2வது தலைநகர் கிடையாது.. முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு\nஒகேனக்கல் ஆற்றில் மீனவரின் வலையில் சிக்கிய 106 கிலோ ராட்சத மீன்.. வைரல் வீடியோ\nகர்நாடகாவில் கொட்டி வரும் மழை.. ஒகேனக்கல்லிற்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர்வரத்து\nஆணுறுப்பை நசுக்கிய மாமனார்.. என்ன நடந்தது.. தர்மபுரியை உலுக்கிய சம்பவம்.. 6 பேர் சிக்கினர்\nஆணுறுப்பை நசுக்கி.. அரை நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்ட மாப்பிள்ளையின் பிணம்.. பதற வைக்கும் தருமபுரி\nரோட்டோரத்தில் விழுந்து கிடந்த சடலம்.. காதல் திருமணம் செய்த இளைஞரை கொன்றது யார்.. பரபரக்கும் தர்மபுரி\n\"பேய்\" கூப்பிடுதுன்னு பெண் தற்கொலை.. சிவன் கூப்பிடுவதாக சொல்லி இளைஞர் தற்கொலை.. வெள்ளியங்கிரி ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndharmapuri rape தர்மபுரி பாலியல் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mullilla-roja-muthara-song-lyrics/", "date_download": "2020-12-03T22:48:59Z", "digest": "sha1:AUEB5TAHXVPXAY66IMA56HDTDFHYKA26", "length": 6775, "nlines": 177, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mullilla Roja Muthara Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா\nஇசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : முள்ளில்லா ரோஜா ………\nஆண் : முள்ளில்லா ரோஜா ………\nபெண் : பொன்னைப்போல் நின்றேன்\nஆண் : முள்ளில்லா ரோஜா ………\nஆண் : மான் என்னும் பேர் கொண்டு\nபெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்\nமான் என்னும் பேர் கொண்டு\nபெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்\nபெண் : ஏன் என்று கேளாமல்\nநான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்\nநான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்\nபெண் : கொஞ்சம் பாருங்கள்\nபெண் : என்று கூறுங்கள்\nஆண் : முள்ளில்லா ரோஜா ………\nபெண் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ\nஆண் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ\nபெண் : தேன்பட்டு கன்னங்கள்\nநீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ\nநீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ\nஆண் : மோகத்தின் வேகத்தில்\nநான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ\nநான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ\nஆண் : கொஞ்சம் தொல்லைதான்\nஆண் : இன்ப எல்லைதான்\nஆண் : முள்ளில்லா ரோஜா ………\nபெண் : பொன்னைப்போல் நின்றேன்\nஇருவர் : முள்ளில்லா ரோஜா ………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/kmw-by-kirloskar/mega-t-12/", "date_download": "2020-12-03T23:46:27Z", "digest": "sha1:GBLZS33MYABQR6H22UW7VQEIT7MVP6MX", "length": 21734, "nlines": 184, "source_domain": "www.tractorjunction.com", "title": "கிர்லோஸ்கர் எழுதிய கி.மீ. மெகா T 12 பவர் டில்லர், கிர்லோஸ்கர் எழுதிய கி.மீ. பவர் டில்லர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் ட��லர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nகிர்லோஸ்கர் எழுதிய கி.மீ. இம்பலெமென்ட்ஸ்\nகிர்லோஸ்கர் எழுதிய கி.மீ. மெகா T 12\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nபிராண்ட் கிர்லோஸ்கர் எழுதிய கி.மீ.\nமாடல் பெயர் மெகா T 12\nஇம்பெலெமென்ட்ஸ் வகைகள் பவர் டில்லர்\nஇம்பெலெமென்ட்ஸ் சக்தி 12 HP\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nகிர்லோஸ்கர் எழுதிய கி.மீ. மெகா T 12 விளக்கம்\nபயனுள்ள 12 ஹெச்பி இயந்திரம்\nமெகா டி 12 பவர் டில்லர் நிரூபிக்கப்பட்ட எரிபொருள் திறன் கொண்டது\nசிறந்த சமநிலை, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான பணிச்சூழலியல் வடிவமைப்பு\nஇந்த நடைபயிற்சி டிராக்டரில் குறுகிய இடைநிலை கலாச்சார இடங்கள், சிறிய புலங்கள் மற்றும் மூலைகளுக்கு ஏற்றவாறு சிறிய திருப்பு ஆரம் உள்ளது\nஈரமான மற்றும் வறண்ட நில பயன்பாடுகளுக்கான பல பயன்பாட்டு இயந்திரம்.\nஹெவி டியூட்டி ரோட்டரி டில்லர்\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன கிர்லோஸ்கர் எழுதிய கி.மீ. அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள கிர்லோஸ்கர் எழுதிய கி.மீ. டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள கிர்லோஸ்கர் எழுதிய கி.மீ. டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/160436-is-thanga-tamilselvan-talked-to-senthil-balaji", "date_download": "2020-12-03T23:50:16Z", "digest": "sha1:DRN655DUWONN3FTVSDKAB56YM7APDTBR", "length": 19376, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "`உங்களோடு அப்பவே ���ந்திருக்கணும்!’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்? | Is Thanga Tamilselvan talked to senthil balaji", "raw_content": "\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழக அரசியலில் இப்போதைய ஹாட் டாபிக், டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், 'நான் விஸ்வரூபம் எடுத்தா, அவர் தாங்கமாட்டார்' என்று பேசியதாக சொல்லப்படும் ஆடியோவும், தொடர்ந்து, 'தங்கம் எடப்பாடி முயற்சியில் அ.தி.மு.கவுக்கு தாவப்போறாராமில்லே..' என்ற பரபர தகவலும்தான். இந்த நிலையில், செந்தில் பாலாஜியும் தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசிகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜியிடம் தங்கம், ``நீங்க தி.மு.க போனப்பவே, நானும் தி.மு.க-வுக்கு வந்திருக்கணும். இந்நேரம் நானும் உங்களைப்போல மாவட்டச் செயலாளராகவும், ஆண்டிபட்டி அல்லது பெரியகுளம் எம்.எல்.ஏ-வாகவும் ஆகியிருப்பேன்\" என்று புலம்பியதாக அதிரிபுதிரி தகவல்கள் றெக்கைக் கட்டுகின்றன.\nஅ.ம.மு.க-வை கலகலக்கவைத்துவிட்டு, முதலாவதாக கட்சி மாறியது செந்தில் பாலாஜிதான். 41 நாள்களிலேயே செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட பொறுப்பாளராக ஆக்கினார் ஸ்டாலின். அதோடு, அ.ம.மு.க, அ.தி.மு.க-வில் இருந்து முக்கிய விக்கெட்களை தி.மு.கவுக்கு இழுத்துப்போட செந்தில் பாலாஜிக்கு பல்க் அசைன்மென்டையும் ஸ்டாலின் கொடுத்தார். ஸ்டாலின் மருமகன் சபரீசன், திருச்சி கே.என்.நேரு ஆகியோரோடு, அந்த அசைன்மென்டில் இறங்கினார் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க தரப்பில் சில எம்.எல்.ஏ-க்களின் மனதை கரைத்து, கலைத்துப்போட்டது இந்த டீம். இந்த நிலையில், அ.ம.மு.க-வில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனைதான் முதல் விக்கெட்டாக வீழ்த்த அப்போதே முயற்சி செய்தார் செந்தில் பாலாஜி.\n``தி.மு.கவுக்கு வந்தால், எனக்கு கிடைத்ததுபோல் மாவட்டப் பொறுப்பாளர் பதவி கிடைக்கும்; கூடவே, ஆண்டிபட்டி அல்லது பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் சீட், இல்லைன்னா தேனி நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க நான் நான் கியாரண்டி\" என்று தூபம் போட்டுப் பார்த்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அப்போது, தங்க தமிழ்ச்செல்வன், ``அம்மா கட்டிக்காத்த கட்சிக்கு எதிர்நிலையில் இருக்கும் கட்சிக்கு வரமாட்டேன்\" என்று நழுவிக்கொண்டதாக சொல்லப்பட்டது. செந்தில் பாலாஜி எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகதான் போனது.\nஇந்த நிலையில்தான், தங்க தமிழ்ச்செல்வனே கட்சி மாறும் மூடுக்கு வந்து, அ.ம.மு.க நிர்வாகிகளிடம் டி.டி.வி.தினகரனைப் பற்றி எக்குத்தப்பாக பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதன்பிறகு, தங்கம், `தொடர்பு எல்லைக்கு அப்பால்' போய்விட்டார். ``விஸ்வரூபமெல்லாம் அவர் எடுக்கமாட்டார். என்னைப்பார்த்தால், பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார். அவரை விரைவில் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவோம். அவரைப் பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது விரைவில் தமிழக மக்களுக்குத் தெரியவரும்\" என்று டி.டி.வி.தினகரன் பேட்டிக் கொடுத்ததில் இருந்தே, இந்த பரபர அரசியல் பஞ்சாயத்து உண்மைதான் என்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது.\nஇந்த நிலையில்தான், ``தங்கத்தை அ.தி.மு.க-வுக்கு இழுக்க முயற்சி செய்தது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். தங்கத்தை அ.தி.மு.க-வில் சேர்ப்பதின்மூலம், ஓ.பி.எஸ்ஸை தேனியில் தட்டிவைக்கலாம் என்று முதல்வர் கருதுகிறார். இதன்மூலம், ஒற்றைத்தலைமை என்ற சலசலப்பையும், தேனியில் புதிதாக உதயமாகி இருக்கும் சக்தியான ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமாரையும் அடக்கிவைக்கலாம்னு கணக்கு பண்ணுகிறார். ஆனால், ஓ.பி.எஸ்ஸோ, `தங்கம் அ.தி.மு.கவுக்கு வந்தால், இதெல்லாம் அவர் மூலமாக தனக்கு நடக்கும்' என்று பயப்படுகிறார். அதனால், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வைத்து, முதல்வரை மிரட்ட இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில்தான், செந்தில் பாலாஜி இடையில் புகுந்து தங்கத்தை தி.மு.க-வுக்கு கொத்திக்கொண்டு போக முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது\" என்று அ.தி.மு.க தரப்பிலேயே சொல்கிறார்கள்.\nஇதுபற்றி, செந்தில் பாலாஜியிடமே பேச, அவரை பலமுறை தொடர்புகொண்டோம். அவரது போன் சுவிட்ச் ஆஃப்லேயே இருந்தது. அவருக்கு நெருக்கமான தி.மு.க புள்ளி ஒருவரிடம் பேசினோம். ``ஆமாம். இரண்டு நாள்களாக செந்தில் பாலாஜி தங்கத்தை தி.மு.க-வுக்கு இழுக்க பேசிவருவது உண்மைதான். செந்தில் பாலாஜியிடம் தங்கம், `பேசாம, நான் உங்ககூட அப்பவே தி.மு.க-வுக்கு வந்திருந்தால், இந்நேரம் நானும் உங்களைப் போல மாவட்டச் செயலாளர் ஆகி இருப்பேன்; பெரியகுளத்துக்கோ அல்��து ஆண்டிபட்டிக்கோ எம்.எல்.ஏ ஆகி இருப்பேன்ல' என்று வருத்தப்பட்டிருக்கிறார். அதுக்கு செந்தில் பாலாஜி, `இப்பயும் ஒண்ணும் குறைஞ்சுபோயிடலை. உடனே, தி.மு.க-வுக்கு வாங்க. தளபதியிடம் பேசி, நீங்க நினைக்கும் அத்தனை பதவிகளையும் வாங்கித் தர்றேன்'னு சொன்னாராம். ஆனா, தங்கம், `இப்போதும் என்னால் அம்மா விசுவாசத்தை விட்டுட்டு தி.மு.க-வுக்கு வர மனமில்லையே. அ.தி.மு.க-வுக்கு போறதுல எனக்கு சங்கடம் இல்லை. ஆனா, அங்க ஓ.பி.எஸ் என்னை விடமாட்டேங்குறார்'னு புலம்பினதா சொல்றாங்க.\nஆனாலும் விடாத செந்தில் பாலாஜி, `தி.மு.கவுல இருந்து வந்ததுதானே அ.தி.மு.க கட்சியே. அ.தி.மு.க-வுல உள்ளவங்கதான் அம்மாவுக்கு துரோகம் பண்றாங்க. சஞ்சலப்படாம தி.மு.க-வுக்கு வாங்க. தேனி மாவட்ட தி.மு.க-வுல மூக்கையாவைதவிர சொல்லிக்கிறமாதிரி ஆள்கள் இல்லை. அதனால், தி.மு.க-வுக்கு வந்துட்டு, உங்களை குப்புறத் தள்ள பார்க்கிற ஓ.பி.எஸ்ஸை ஒருவழி பண்ணிடலாம்'னு பேசினாராம். ஆனா, அதுக்கு, `பார்ப்போம்'னு பட்டும்படாமலும் சொன்னாராம் தங்கம். நேற்று (25-ம் தேதி) கரூர் கோர்ட்டுக்கு கரூர் ஆட்சியர் போட்ட வழக்கில் ஜாமீன் வாங்க வந்த செந்தில் பாலாஜியிடம், `தங்கம் தி.மு.க-வுக்கு வரப்போறதா சொல்றாங்களே'னு கேட்டேன். அதைக்கேட்டு பதில் ஏதும் சொல்லாமல் சிரித்த செந்தில் பாலாஜி, `இப்போதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லே. நல்லது நடக்கும். ஓரிரு நாளில் நல்ல சேதி சொல்றேன்'னு பூடகமா சொல்லிட்டுப் போனார். அதன்பிறகு எங்கே போனார்னு தெரியலை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆஃப்ல இருக்கு. தங்கத்தோட முதல் சாய்ஸ் அ.தி.மு.கதான். அதற்கு, ஓ.பி.எஸ்ஸால் குந்தகம் வந்தால், யோசிக்காமல் செந்தில் பாலாஜி உபயத்தால் தி.மு.க-வுக்கு தாவிவிடுவார். இதுதான் நடக்கப்போகுது\" என்று கண்சிமிட்டியபடி, முடித்தார்.\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/92050-", "date_download": "2020-12-03T23:45:05Z", "digest": "sha1:FQPUY5PA3GSLHY7E3ULIMYR4GK7XKOAS", "length": 12017, "nlines": 320, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 February 2014 - ராசி பலன்கள் | rasipalan", "raw_content": "\nஎன் டைரி - 322\nபா��ம்பரியம் VS பார்லர் - 6\nஅ முதல் ஃ வரை - 8\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2014-15\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஜாலி டே - கோவை\nஅவள் விகடன் அடுத்த இதழ்...\nமால் கேர்ள்ஸ்... ஃபேர் கேர்ள்ஸ்\n30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி\n“அவிய்ங்க ஆச்சி... இவிய்ங்க ஏ.டி.எம்...”\nசின்ன வயசு பெரிய மனசு\n“என் மாமியார்... தெய்வம் தந்த பரிசு\nமனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்\nவித்தியாசமான சிந்தனை... வெற்றிக்குப் பாலம்\n‘நேற்று, சுமார் படிப்பு ரூபிணி... இன்று, சூப்பர் படிப்பு ரூபிணி\nராசி பலன்கள்: நவம்பர் 24 முதல் டிசம்பர் 07 வரை\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nபிப்ரவரி 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2", "date_download": "2020-12-03T22:19:29Z", "digest": "sha1:T2CNCHEBK364MO5GCMIZU3LC5DN36ZUM", "length": 9067, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "அஜித் போல தமிழ் திரையுலகில் யாரும் இல்லை-பிரபல தமிழ் நாளிதழ் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » அஜித் போல தமிழ் திரையுலகில் யாரும் இல்லை-பிரபல தமிழ் நாளிதழ்\nஅஜித் போல தமிழ் திரையுலகில் யாரும் இல்லை-பிரபல தமிழ் நாளிதழ்\nரசிகர்களை தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்தும் பல நடிகர்களை பார்த்திருக்கிறோம். உதாரணமாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று 20 ஆண்டுகளாக சொல்லி கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரம், இவர் பட பாடல்கள் வேண்டுமானால் தமிழ் மக்களுக்காகவே அவர் என்ற பிம்பத்தை உருவாக்குமே தவிர இன்று வரை அவர் மக்களுக்காக எதுவும் செய்���து இல்லை. அப்பாவால் சினிமா உலகிற்கு வந்து அவர் அப்பா முயற்சியால் பெரிய இடத்தை அடைந்திருக்கும் அவர், தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றி தன்னுடைய சுய நல கண்ணோட்டத்தை அனைவருக்கும் அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார்.\nஇவ்வாறு சுய நல வாதிகளுக்கு மத்தியில் தன்னால் தன் ரசிகன் பாதை மாறி போகின்றான் எனவே ரசிகர் மன்றம் தேவை இல்லை என அனைத்து ரசிகர் கலைத்தார். தன் ரசிகர்களிடம் அவர் சொன்ன அன்பு கட்டளை “உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்,உங்கள் குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள்” படிக்காமல் நான் கஷ்டப்பட்டேன்,நீங்கள் என்றுமே அதை அனுபவிக்க கூடாது.எனக்கு ரசிகனாய் இருந்தால் மட்டும் போதும் ,என்றுமே உங்களை என் சுயநலத்துகாக பயன் படுத்த மாட்டேன் என்பதாகும். இவ்வாறு ஒருவர் செய்ய வேண்டுமென்றால் அவர் மக்கள் மனதில் தனி இடம் பெற்றிருக்க வேண்டும்.அவர் தான் தன் உழைப்பால் மாபெரும் இடத்தை அடைந்த,பட்டம் பதவிகளை விரும்பாத, வீரமான ,எளிமையான தல அஜித் குமார்.\nஅவர் சூப்பர் ஸ்டார் இல்ல அதுக்கும் மேல என்று பிரபல வார நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா\nதவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்\n‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\nதல வழி எப்பவுமே தனி வழி தான்- வாழு வாழ விடு\nவிஜய்யை கண்டு கண்கலங்கிய கிராம மக்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/shreya/", "date_download": "2020-12-03T22:25:37Z", "digest": "sha1:JTFWREVS2IKUTUYOWWH5KGQUEDH65S4G", "length": 125069, "nlines": 549, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Shreya « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்க���மாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்”\nகருணாநிதி முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு\n“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.\nரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் தயாரித்த `சிவாஜி’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.\nவிழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு `சிவாஜி’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.\nவிழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-\n“சிவாஜி படத்தில், சில அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். ஏவி.எம்.சரவணன், ஷங்கர், படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபணம் இருந்தால், உன்னையே உனக்கு தெரியாது. பணம் இல்லையென்றால் யாருக்கும் நீ தெரியமாட்டாய் என்று சொல்வார்கள். அந்த பணம் இருந்தபோதும், அது தலைக்கு போகாமல் தொழில்தான் முக்கியம் என்று அப்பா ஸ்தாபித்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக சரவணன் படும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தலைவணங்குகிறேன்.\nஅவருடைய மிகப்பெரிய சொத்து, அவருடைய மகன் குகன். தாத்தா மாதிரி நீங்களும் பெரிய பட அதிபர் ஆக, என் மனமார்ந்த வாழ்த்துகள்.\n`சிவாஜி’ படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய் என்று கேட்டபோது, அவர்கள், மூன்று முடிச்சு, அப��ர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்று சொன்னேன்.\nபாலசந்தர் சாருக்கு பின்னால், நான் புளோரில் ஒரு டைரக்டரை பார்த்தேன் என்றால், அது ஷங்கர்தான். இப்படி சொல்வதால் நான் மற்ற டைரக்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் அல்ல. ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.\nநான் செய்யும் `சாங்கியோகா’வை கண்டுபிடித்த கபிலமுனி, “ஆசைப்படு…ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை…அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி… அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு” என்று கூறியிருக்கிறார்.\nசாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக்கொண்டால், உடம்பு கெட்டுப்போய்விடும். சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால், வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.\nஆசைப்படுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், சரியான ஆட்களை சேர்த்துக்கொள். அதன்பிறகு ஆகாயமே கீழே விழுந்தாலும், `காம்ப்ரமைஸ்’ ஆகாதே. நினைத்ததை செயல்படுத்திவிடு… இதைத்தான் ஷங்கர் செய்துகொண்டிருக்கிறார்.\nஅடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.’ மிகப்பெரிய படம்.\n`ரோபோ’ படம், கடவுள் ஆசீர்வாதத்தில், சிவாஜி அளவுக்கு வெற்றிபெறவேண்டும்.\nஅடுத்து கே.பாலசந்தர் சாருக்காக ஒரு படம் நடிக்கிறேன். அதையடுத்து சவுந்தர்யா டைரக்ஷனில், `சுல்தான் தி வாரியர்’ படத்தில் நடிக்கிறேன். அதையடுத்து, `ரோபோ’ வரும்.\nசாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `ட��லாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்.\nஇந்த சமயத்தில், கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கதான் கலந்துகொள்ள வேண்டும்.\nஅதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”\nடைரக்டர் ஷங்கர் பேசும்போது, “ரோபோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தமிழ் பட பட்ஜெட் தாங்காது என்பதால்தான், இந்தியில் படமாக்க முயன்றேன். சில காரணங்களால், அந்த திட்டம் நின்றுபோனது. `சிவாஜி’ படத்தின் வெற்றியும், வசூலும் `ரோபோ’ படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய சக்திகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், ரோபோவை மிக சிறந்த படமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.\nகவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஏவி.எம். நிறுவனத்தின் மகுடம், `சிவாஜி’ படம். நான் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பேசவேண்டும். ஒரு மனிதன் பேசுவதில்லை. ஆனால் பேசப்படுகிறார். அவர் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், அவர் இல்லாமல் விளம்பரம் இல்லை. அவருக்கு அரசியல் இல்லை. ஆனால், அவரை சுற்றி அரசியல் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டுக்கு ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்சம் அல்ல. அவர் நினைத்தால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விதம்விதமாக செய்திகள் சொல்லலாம்” என்றார்.\nநடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் நான் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.\nநடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.\nஏவி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நன்றி கூறினார்.\nதீபாவளி படங்��ள் ஒரு கண்ணோட்டம்\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு இறுதியாக 6 படங்கள் போட்டிக்குத் தயாராகியுள்ளன. இன்னும் சில படங்கள் வருமா வராதா என்ற நிலையில் உள்ளன. அழகிய தமிழ்மகன், வேல், எவனோ ஒருவன், கண்ணாமூச்சி ஏனடா, பொல்லாதவன், மச்சக்காரன் ஆகிய 6 படங்களில் தீபாவளி சரவெடியாய் வெடிக்கப்போகும் படம் எது என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.\n“ஆறு’ படத்திற்குப் பிறகு ஹரியுடன் சூர்யா இணையும் படம். கஜினிக்குப் பிறகு இரு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். “மிராண்டா மீனாட்சி’ என்ற கதாபாத்திரத்தில் தொகுப்பாளினியாக அசினும், வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளனர். நாசர், லட்சுமி, சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா. கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கலாபவன் மணியை சூர்யா எதிர்க்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.\nநான் அவனில்லை படத்திற்குப் பிறகு ஜீவன் நடிக்கும் படம். இதயத்திருடனுக்குப் பிறகு தமிழில் காம்னா நடித்திருக்கிறார். தோல்விகளையே சந்தித்த ஜீவன், காம்னாவைச் சந்தித்த பிறகு மச்சக்காரனாகிறார். அதன்பிறகு ஏற்படும் பிரச்னைகள்தான் கதை.\n“கள்வனின் காதலியை’ இயக்கிய தமிழ்வாணன் இயக்கியுள்ளார். இசை யுவன்சங்கர் ராஜா.\nகண்ட நாள் முதல் படத்திற்குப் பிறகு பிரியா.வி இயக்கும் 2-வது படம். ராதிகாவின் ராடன் நிறுவனமும், யு.டி.வியும் இணைந்து தயாரித்துள்ள படம்.\nசத்யராஜ்-ராதிகா தம்பதியின் மகளான சந்தியா, பிருத்திவிராஜை காதலிக்கிறார். சத்யராஜ் சம்மதம் தெரிவிக்க ராதிகா எதிர்கிறார். பிரச்னையில் இருவரும் பிரிய, தம்பதிகளை காதலர்கள் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பதே கதை. நீண்ட நாள்களுக்குப் பிறகு ராதிகா பெரிய திரையில் வருகிறார். “அன்று வந்ததும் அதே நிலா’ பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.\nமுதன்முறையாக விஜய் இருவேடங்களில் நடிக்கும் படம். சிவாஜிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் நேரடித் தமிழ்ப்படம். மசாலாவுக்காக நமீதாவும் விஜய்யுடன் இதில் ஜோடி சேருகிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சி முன்பாகவே தெரியும் குணாதிசயத்தோடு இருக்கிறார் விஜய். அதனால் ஏற்படும் பரபரப்புத் திருப்பங்களை சொல்வதுதான் படம். தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பரதன் இயக்கியுள்ளார��. “உதயா’வுக்குப் பிறகு விஜய்யின் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.\nதனுஷ்-திவ்யா (குத்து ரம்யா) நடிக்க பாலுமகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ்க்கும் மேல் தட்டு மக்களைப்போல் வாழ வேண்டும் என ஆசை. அதை நிறைவேற்ற அவர் எடுக்கும் தந்திரங்கள்தான் பொல்லாதவனாக உருவாகியிருக்கிறது. தனுஷின் “திருவிளையாடல்’ இதிலும் தொடர்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். “வேட்டையாடு விளையாடு’வுக்குப் பிறகு டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நினைத்தாலே இனிக்கும் படத்தின் “எங்கேயும் எப்போதும்’ என்ற பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.\nதேசிய விருது பெற்ற மராட்டிய படமான “டோம் பிவாலி பாஸ்ட்’ படம்தான் தமிழில் எவனோ ஒருவனாக உருவாகியிருக்கிறது; நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் சமூக பிரச்னையில் சிக்குவதுதான் படம். படத்திற்கு வசனமும், தயாரிப்பும் மாதவனே. சங்கீதா ஜோடியாக நடித்திருக்கிறார். பள்ளிக்கூடத்திற்குப் பிறகு இயக்குநர் சீமான் இதிலும் தலைகாட்டியுள்ளார்.\nகல்லூரி மாணவர்-மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம் இது. பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். ஆர்.பவன் இயக்கியுள்ளார்.\nஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இவை இரண்டும் தீபாவளியைத் தாண்டி வெளியாகின்றன.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு\n2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை ச��றந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஇதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.\nதேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.\nமற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:\nசிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)\nஅறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.\nசிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)\nசிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.\nநடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).\nதேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).\nசமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)\nசிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)\nசிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)\nசிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)\nசிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)\nசிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).\nசிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)\nசிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)\nசிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).\nதமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.\nசேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nடி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத���திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.\nஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.\nஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007\nதிரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.\nதிரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.\nஇவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.\nசினிமா டிக்கெட் வெளியிட்ட புதுவை முதல்வர்\nரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தின் டிக்கெட்டை புதன்கிழமை வெளியிடுகிறார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி (வலது). உடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.\nபுதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாக ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான சிவாஜி பட டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இந்த இரு கோஷ்டியினரின் டிக்கெட்டுகளையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.\nபுதுச்சேரியில் பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதும் ரசிகர் மன்றக் காட்சியின்போதும் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வந்தன.\nஇதனை அடுத்து புதுச்சேரி திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சிகளைத் தடை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது.\nஆனால் பெரும் வரவேற்புடன் வரும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமூன்று திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாவதால் ஆங்காங்கே கட்-அவுட்கள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு வருகின்றன.\nஆனால் புதுச்சேரியில் புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கோஷ்டியாகவும், புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றனர்.\nநாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கூறுகின்றனர். நாங்கள்தான் முறையாகத் தலைமையின் உத்தரவுப்படி செயல்படும் அமைப்பு என்று புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிவாஜி படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளிலும் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் ரஜினிசங்கர் உள்ளிட்டோர் வந்து ஒரு திரையரங்குக்கான ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.\nஇதனைத் தொடர்ந்து புதுவை மாநில அனைத்து ரஜினிகாந்த் மன்றங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானேவேல், கோபி, காமராஜ் உள்ளிட்டோர் மற்றொரு குழுவாக வந்து மற்ற இரு திரையரங்குகளின் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமியே வெளியிட்டு தொடங்கி வைத்தார்.\nஇரு தரப்பினரும் ரஜினிகாந்த் திரைடப்படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்தனர்.\nரஜினிகாந்த் ரசிகர்கர்கள் திரையரங்கில் சேர்களை உடைத்தல், திரைகளை கிழித்தல், குறிப்பிட்ட காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்ப திரையரங்கு ஊழியர்களை வற்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ரசிகர் மன்றங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.\nசிவாஜி திரைப்படத்தை கர்நாடகத்தில் நான்கு தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம்: கன்னட சங்கத் தலைவர் அறிவிப்பு\nபெங்களூர், ஜூன் 14: நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தை கர்நாடகத்தில் 4 தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்ஷணா வேதிகே அறிவித்துள்ளது.\nஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ~ ஷ்ரேயா நடித்த “சிவாஜி’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முதல் திரையிடப்படுகிறது.\nசங்கர் இயக்கத்தில் இப்படம் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகாவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை கன்னட சங்கங்கள் சில மாதங்களாக தடுத்து வந்தன.\nஇதையும் மீறி தமிழ் படம் திரையிட்ட திரையரங்குகள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.\nஅண்மையில்தான் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.\nஇந் நிலையில் சிவாஜி படத்தை திரையிட கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இவர்களது படங்கள் திரையிடப்படும்.\nஆனால் சிவாஜி படத்தை கர்நாடகம் முழுவதும் நான்கு தியேட்டர்களிலேயே திரையிட வேண்டும் என்று கன்னட ரக்ஷணா வேதிகே கூறி வருகிறது.\nஇதுகுறித்து ரக்ஷணா வேதிகேயின் தலைவர் நாராயண கெüடா கூறியதாவது:\nபிறமொழிப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது சில கட்டுப்பாடுகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ளது.\nஇதன்படி கர்நாடகத்தில் திரையிடப்படும் கன்னடம் அல்லாத பிற மொழிப்படங்களை நான்கு தியேட்டர்களில் மட்டுமே திரையிட வேண்டும்.\nமேலும் சுவரொட்டிகள் கன்னடத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இதுபோல் பிற விளம்பரங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் கன்னடத்திலேயே வெளியிடப்பட வேண்ட��ம்.\nஇந்த நிபந்தனைகள்படி ரஜினிகாந்த் படத்தை திரையிட நாங்கள் எதிர்க்கவில்லை.\nஇதை மீறி பல தியேட்டர்களில் திரையிட்டால் அந்த தியேட்டர்களில் படச்சுருளை கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் பறிமுதல் செய்வர்.\nஇயக்குநர் சங்கரின் 23-வது புலிகேசி திரைப்படம் கர்நாடகத்தைச் சேர்ந்த புலிகேசி மன்னனை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது.\nஇதனால் இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்கவில்லை.\nஅதுபோல் சிவாஜி திரைப்படத்திலும் ஏதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதற்கு எங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்போம்.\nஇதற்காக ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குச் சென்று கண்காணிப்பார்கள் என்றார் அவர்.\n13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை: இதற்கிடையே சிவாஜி படத்தை பெங்களூரில் 13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 தியேட்டர்களிலும் வியாழக்கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது.\nசென்னை, மே 23: நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளாத நடிகர், நடிகைகளின் பட சம்பந்தமான பிரச்னைகளில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தலையிடாது என அச்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.\nஇதையடுத்து ஸ்ரேயா, ஜோதிர்மயி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nநடிகர் சங்கத்தில் தற்போது 3500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.2000 வசூலிக்கப்படுகிறது.\nலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்னும் நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை.\nஆனால் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட இதர பிரச்னைகளுக்காக அவர்கள் நடிகர் சங்கத்தையே நாடுகிறார்கள்.\nஉறுப்பினராக இல்லாமல் தங்களுடைய பிரச்னைகளுக்கு மட்டும் சங்கத்தை நாடும் நடிகர், நடிகைகள் மீது பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் இவர்களில் பலருக்கு சம்பளப் பிரச்னை ஏற்பட்ட போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவற்றை சுமுகமாக தீர்த்துவைத்துள்ளன.\nநடிகர் ஜீவன் உள்ளிட்ட பலர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.\n��னால் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிப்பது என்றும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியதாவது:\nஅனைத்து நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உறுப்பினர் அல்லாத பலருக்கு இதுவரை பல பிரச்னைகளில் இரண்டு சங்கங்களும் துணையாக இருந்துள்ளன.\nஇனி வரும் காலகட்டங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தர முடிவு செய்திருக்கிறோம். நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாகத் தரும் தொகையை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும்.\nஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…\nரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.\n* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது\n* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nகாரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.\nகாரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.\n* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.\n* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.\nசிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…\nஒரு வருடத்துக்கு மேல் நடந்த ரஜினியின் `சிவாஜி’ படப்பிடிப்பு முடிந்தது\nரஜினி நடிக்கும் `சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சந்திரமுகி ரிலீசுக்கு பின் இப் படத்தில் அவர் நடித்துள்ளார். மெகா பட்ஜெட்டில் படம் தயா ரானது.\nரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். மணிவண்ணன், சுமன், ரகுவரன், விவேக், வடிவுக்கரசி எனபலர் நடித்துள்ளனர்.\n2005-ல் டிசம்பர் 13ந் தேதி முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. ஏவிஎம் ஸ்டூடியோ, பிஅண்ட்சி மில், புளியந்தோப்பு போலீஸ் நிலையம், கும்ப கோணம் கோவில், புதுவை நகராட்சி அலுவலகம், என பல இடங் களில் படப்பிடிப்பு நடந்தது\nஐதராபாத், பெங்களூர், புனே நகரங்களிலும் பிர மாண்ட `செட்’கள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நயன்தாரா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். இப் பாடல் காட்சியில் புனேயில் கர காட்ட கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள். வெளிநாட்டு அழகிகளை வரவழைத்து ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. வெனிஸ் நகர செட் அமைத்து ஒரு பாடலை எடுத்தனர். சண்டைக்காட்சிகளும் நவீன முறையில் படமாக்கப்பட் டுள்ளது.\nஇறுதி கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். இதற்காக சில நாட்களுக்கு முன்பு ரஜினியும் படக்குழுவினரும் அமெரிக்கா சென்றனர். அங்கு ஒரு வாரமாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தந்தை கெட்டப் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக படப்பிடிப்பு நடந்தது. படப் பிடிப்பை சிலர் படமெடுத்து இண்டர் நெட்டில் வெளியிட் டதால் சிவாஜியில் ரஜினி கெட்டப் வெளியேதெரிந்து விட்டது. எனவே படப்பிடிப்பு எச்சரிக்கையாக நடத்தப்பட்டது. படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. இன்று மாலை அல்லது நாளை ரஜினி சென்னை திரும்புகிறார். ஒரு வருடத்துக்கு மேலாக நடந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது.\nஏவி எம் ஸ்டூடியோவில் ஏற்கனவே இரு வாரங்கள் டப்பிங் பேசினார். அம���ரிக் காவில், படமான காட்சிகளுக்கு அடுத்து டப்பிங் பேசுகிறார்.ஸ்ரேயாவுக்கு சந்தியா பின்னணி குரல் கொடுக்கிறார். ஷங்கரின் காதல் படம் மூலம் அறிமுகமானவர் சந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இடையில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங்கும் பேசி வருகிறார்.\nதமிழ் புத்தாண்டில் `சிவாஜி’ ரிலீஸ் ஆகிறது.\nஒருமுறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள்.\nசிம்ரன், ஜோதிகா, லைலா, ஷாலினி, ரோஜா, ரம்பா, தேவயாணி, மும்தாஜ், கிரண், மீனா, அஸின், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, ரீமாசென், ஸ்நேகா, சதா, பூஜா, பூமிகா, நமீதா, பாவனா, நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், சோனியா அகர்வால், நிலா, ஜெனிலியா, கோபிகா, சந்தியா, மாளவிகா, மம்தா மோகன்தாஸ், ஜோதிர்மயி, பத்மப்ரியா, தமனா, இலியானா, சங்கீதா, அனுஷ்கா, லக்ஷ்மிராய், தியா, அபர்ணா, ப்ரியாமணி, அமோகா, சிந்துதுலானி, ‘குத்து’ ரம்யா, ‘தம்’ ரக்ஷிதா, வசுந்தராதாஸ், கௌசல்யா, கஜாலா, ராதிகா சௌத்ரி, சொர்ணமால்யா, குட்டிராதிகா, திவ்யா உன்னி, கனிகா, விந்தியா, சாயாசிங், மதுமிதா, உமா, ப்ரியங்கா த்ரிவேதி, காயத்ரி ஜெயராம், காயத்ரி ரகுராம், அபிதா, ஸ்ரீதேவிகா, அக்ஷயா, பூனம், ரேணுகாமேனன், நந்தனா, மோனிகா, சுனிதா வர்மா, சரண்யா பாக்யராஜ், நிகிதா, நந்திதா, ஸ்ரீதேவி, ஆஷிமா, காவேரி, சாக்ஷி, ஸ்ரியாரெட்டி, ஷெரீன், அங்கீதா, சூஸன், சமீக்ஷா, மல்லிகா கபூர், ஷீலா, வேதிகா, மீரா வாசுதேவன், விமலாராமன், காம்னா, ஸ்ருதி, ஸ்ருதிகா, ஸம்விருதா, கீரத், காமினி, அதிசயா, மேக்னா நாயுடு, பூர்ணிதா, நித்யாதாஸ், கீர்த்தி சாவ்லா, கார்த்திகா, பானு, கமாலினி முகர்ஜி, தீபா, ரெஜினா, ஆன்ட்ரியா, நர்கீஸ், உதயதாரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதாசென், பிபாஷாபாசு, மல்லிகா ஷெராவாத்.’\nஎன இன்றைய தலைமுறை தமிழ் சினிமா இந்த நூற்றியெட்டு கிளுகிளு ஹீரோயின்களின் பெயர்களைத்தான் கலர்ஃபுல் மந்திரமாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. (சிம்ரன் நடிக்க வந்த பிறகு கோலிவுட்டுக்கு குறி வைத்த நடிகைகள் பட்டியல்தான் மேற்படி பட்டியல். நேரம் கிடைக்கும் போது பொறுமையாக எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்)\nஇந்த நடிகைகளுக்கு மெனக்கெட்டு உடலை வருத்தி நடிக்கும் வாய்ப்புகள் இல்லை. பக்கம் பக்கமாக பேசுகிற வசனங்கள் இல்லை. அதிகப்படியான காட்சிகளும் இல்லை. வெளிநாடுகளில் கடும் பனியில், ‘பட்ஜெட்’ உடையில் டூயட் பாட இரண்டு மூன்று பாடல்கள் உண்டு. இவையெல்லாவற்றையும்விட, ஹீரோக்களுக்கு இணையாக மார்க்கெட் வேல்யுவோ பிஸினஸோ எதுவும் இல்லாத போதிலும் சம்பளம் மட்டும் அதிகம் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். இதுமட்டும் எப்படி சாத்தியம்\nஒரு நடிகை எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அழகாக இருந்தாலும் ஓடுகிற படத்தில் அவர் ஹீரோயினா இருக்கவேண்டும் அல்லது முன்னணி நடிகருக்கு ஜோடியாக இருக்க வேண்டும். இப்படி ஜோடி சேர்வதற்கு சில காரியங்கள் செய்யவேண்டும். ஹோட்டலில் தங்கியிருக்கும் நடிகை சினிமா ஜாம்பவான்களுக்கு ஃப்ரெண்ட்லியாக விருந்து கொடுப்பது, புதிய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு ஜிலுஜிலு உடைகளில் வந்து எல்லோரையும் அசர வைப்பது. இதையும் தாண்டி ஹீரோக்களின் வீட்டுக்கே சென்று அவருடைய வீட்டுச் சமையலை பாராட்டுவது, அவர்களது குடும்பத்தின் சென்டிமெண்ட்டான ஆதரவைப் பெறுவது என இப்படி நடிகருக்கும் நடிகைக்கும் இடையே நல்லுறவை வளர்த்துக் கொள்கிறார்கள். இதன் பலன், நட்பு ரீதியாக வாய்ப்புகள் நிச்சயம்.\nஒரு தயாரிப்பாளர் மார்க்கெட்டில் உள்ள முன்னணி ஹீரோவை வைத்து படமெடுக்க மும்முரமாக இருப்பார். முன்னணி ஹீரோவை வைத்து படமெடுப்பதால், சுலபமாக ஃபைனான்ஸியர்களிடமிருந்து பண உதவி பெறமுடியும், லாபம் பார்க்க முடியும், பெரிய தயாரிப்பாளர் என்ற இமேஜ் கிடைக்கும். இதனால் பெரிய ஹீரோவை எப்படியாவது கமிட் செய்து விடுவார் அந்தத் தயாரிப்பாளர். உடனே அந்த ஹீரோவும், தயாரிப்பாளரும் இயக்குநரை முடிவு செய்வார்கள், அடுத்தது ஹீரோயின் உடனே ஹீரோ தனக்கு நட்பு ரீதியில் இருக்கும் ஹீரோயினை ஒப்பந்தம் செய்யலாம் என்பார். இதனால் அந்தத் தயாரிப்பாளர் அந்த ஹீரோயினையே கமிட் செய்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார். அந்த ஹீரோயினை கமிட் செய்ய அதிக சம்பளம் கொடுக்கவும் தயாராக இருப்பார். காரணம் ஹீரோவின் ரெக்கமண்டேஷன். இதனால் நாயகியின் சம்பளம் ஏறுவதை தடுக்க முடியாது.\nதற்போதைய சூழ்நிலையில் நம்பர் விளையாட்டில் முன்னணியைப் பிடிப்பதற்கு அஸின், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயாவுக்கு இடையேதான் கடும்போட்டி நிலவுகிறது.\nசம்பளத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது தற்போது த்ரிஷா ஒரு லாங் ஜம்ப்பில��� முந்திப் போய் கொண்டிருக்கிறார்.\nதிறமையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அஸின் முன்னணியில் வேகமெடுத்து இருக்கிறார்.\nதிறமை, சம்பளம் இரண்டையும் தவிர்த்து, மக்களிடையே ஏற்படும் திடீர் மவுசு ஒரு நடிகையை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி விடும். அந்த வகையில் ‘சிவாஜி’யில் ரஜினியின் ஜோடியான ஸ்ரேயா கவனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.\n‘‘முன்னணி நடிகர்களுடன் க்ளாமரான ஹீரோயின்கள் டூயட் ஆடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள். இத்தோடு படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி பெறவும் படத்தோட வியாபாரத்திற்கும் இந்த ஹீரோயின்களும் காரணமாக இருப்பதால் அதிக சம்பளம் தவிர்க்க முடியாததாகிறது’’ என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி.\nதமிழ் நடிகைகளில் தனக்கென ஒரு நிலையான இடம் பிடித்த நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய போது அவர் வாங்கிய சம்பளம் வெறும் மூன்றரை லட்சம் ரூபாய்தான். ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nத்ரிஷா _ 65_80 லட்சம்\nஅஸின் _ 40_60 லட்சம்\nநயன்தாரா _ 40_60 லட்சம்\nஸ்ரேயா _ 50 லட்சம்\nஜெனிலியா _ 40 லட்சம்\nநிலா _ 25 லட்சம்\nசதா _ 25 லட்சம்\nரீமாசென் _ 20_30 லட்சம்\nபாவனா _ 20_25 லட்சம்\nஸ்நேகா _ 20 லட்சம்\nநமீதா _ 18 லட்சம்\nபூஷா _ 10_15 லட்சம்\nகோபிகா _ 12 லட்சம்\nசந்தியா _ 7_10 லட்சம்\nநடிகர் சங்கத்தில் ஸ்ரேயா, ஜெனிலியா உறுப்பினரானார்கள்: சம்பளத்தில் புதிய கட்டுப்பாடு\nநடிகர் சங்கத்தில் 20 சதவீதம் நடிகர்-நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். குறிப்பாக மும்பை நடிகைகள் சங்கத்தில் சேரவில்லை. நடிகர் சங்க கூட்டங்களுக்கும் வருவது இல்லை. ஆனால் அவர்களின் சம்பள பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிட்டு தீர்த்து வைத்தது.\nஇனிமேல் உறுப்பி னர் அல்லாத நடிகர்-நடிகை களுக்கு உதவுவதில்லை என்று நடிகர் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அவர்களை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றும் தயா ரிப்பாளர் சங்கத்தை கேட்டுக் கொண்டு உள்ளது.\nநடிகர் சங்கத்தின் கிடுக்கிப்பிடியால் ஒருவாரமாக பலர் உறுப்பினர் படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர். நடிகை ஸ்ரேயா உறுப்பின ராக சேர்ந்துள்ளார். ஜெனிலியா வும் உறுப்பினராகியுள்ளார். இதுவரை உறுப்பினராகாமல் இருந்த இளம் கதாநாயகர்களும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.\nஇதற்கிடையில் நடிகர்கள் சம்பள பிரச்சினையிலும் புதிய ���ட்டுப்பாடுகள் வருகிறது. சிங்கப்பூரில் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த நட்சத்திர கலைவிழாவுக்கு பலர் வர மறுத்தனர். விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் – நடிகைகளுக்கு பக்க பலமாக இருந்த நடிகர் சங்க விழாவை முன்னணி நட்சத்திரங்கள் புறக்கணித்தது நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் சங்கமும் அழைப்பு விடுத்தது. அதையும் உதாசீனம் செய்தனர்.\nஇந்த நிலையில் 50 லட்சம் வரை வாங்கும் நடிகைகள் சம்பளத்தில் புதிய கட்டுப்பாடுகள் வருகிறது. சம்பளத்தில் 70 சதவீதத்தை முன்கூட்டி வாங்க வேண்டும் என்றும் 30 சதவீதம் படம் ரிலீசுக்கு முன்பு தரப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் யோசனை தெரிவித்தது. அது இதுவரை ஏற்கப்படாமல் இருந்தது. அந்த தீர்மானம் ஓரிரு வாரத்தில் அமுலுக்கு வர உள்ளது. நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, விமான பயண செலவு போன்றவற்றிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.\nமனோஜ் கிருஷ்ணா :: “திருவிளையாடல் ஆரம்பம்’ – தனுஷ், ஸ்ரேயா\n“தேவதையைக் கண்டேன்‘ படத்தையடுத்து தனுஷ்-பூபதிபாண்டியன் இணையும் இரண்டாவது படம் “திருவிளையாடல் ஆரம்பம்’. படத்தைத் தொடங்கியபோது தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜிமன்றத்தினர் சார்பில் பல சர்ச்சைகள் எழுந்தன. இன்னும் எதிர்ப்பு உள்ளதா படத்தின் தற்போதைய நிலைமை என்ன படத்தின் தற்போதைய நிலைமை என்ன என்று இயக்குநர் பூபதிபாண்டியனிடம் கேட்ட போது…\n“”படப்பிடிப்பு தொடங்கும்போது டைட்டிலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்கள். ஹீரோவின் பெயர் திருக்குமரன். சுருக்கமாக திரு. காதல் நிறைவேறுவதற்காக அவர் செய்யும் விளையாடல்களே திரைக்கதை. இந்த உண்மை உணர்த்தப்பட்ட பிறகு பெயர் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.\nதிரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன். ஸ்ரேயா பணக்கார வீட்டுப் பெண். இவர்களிருவருக்கும் காதல். ஸ்ரேயாவின் அண்ணன் குரு. திரு-வா குரு-வா என்ற மனப்போராட்டத்தில் இருக்கும் ஸ்ரேயா இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை.\nஇந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் திரையில் தோன்றும் காட்சிகளிலெல்லாம் விசில் பறக���கும். எப்போது தொடங்கியது; எப்போது முடிந்தது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு படம் விறுவிறுப்பாகச் செல்லும்.\nஇரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசம் இவை எதுவுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பார்க்கும்படி காமெடியாகவும், கலகலப்பாகவும் படத்தை இயக்கியுள்ளேன்” என்றார்.\n`சிவாஜி’ படப்பிடிப்பு; ரஜினி, ஸ்ரேயா அமெரிக்கா பயணம்; தந்தை `கெட்டப்’ படமாகிறது\nரஜினி நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. 50 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துள் ளது. புனேயில் நயன்தாராவின் நடன காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் கல்லூரி காட்சிகளும் எடுக்கப்பட்டன.\nகதைப்படி அமெரிக்காவில் வாழும் கோடீசுவர இந்தி யரின் மகனான ரஜினி தமிழக மக்களுக்கு சேவை செய்ய பணத்துடன் வருகிறார். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உதவி செய்கிறார். ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக் கிறார்.\nஇதனால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகிறார். அவர் மீது எரிச்சல்படும் அரசியல் வாதிகள் பொய் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சொத்துக் கள் பறிபோகிறது. ஏழையா கும் அவர் மீண்டும் பணக்கார ராகிறார்.\nசிவாஜிக்காக புனேயில் உள்ள கம்ப்ïட்டர் நிறுவனங் களில் சிவாஜி யுனிவர்சிட்டி கல்லூரி என்றெல்லாம் பெயர் பலகைகள் வைத்து ஆடம்பமாக படமாக்கப்பட்டது.\nகல்லூரியை ரஜினி திறப்பது போல் காட்சி கள் எடுக்கப்பட்டன. மாண வர்களை அந்த கல்லூரியில் ரஜினி சேர்த்து இலவசமாக படிக்க வைக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டுது.அடுத்த கட்டமாக அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.\nசிவாஜியில் ரஜினிக்கு இரட்டை வேடம் தந்தை, மகன் கெட்டப்பில் நடிக் கிறர். தந்தை கேரக்டர் அமெரிக் காவில் தொழில் அதிபராக இருப்பது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை `கெட்ப்’புக்காக ரஜினி நடித்த பழைய படங்களின் ஸ்டில்களை டைரக்டர் ஷங்கர் பார்த்து அதிலிருந்து தலையில் வகிடெடுத்துள்ள தோற்றத்தை தேர்வு செய்துள்ளார். அதே கெட்டப்பில் தந்தை பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படுகின்றன. `டூயட்’ பாடல் காட்சியும் படமாக் கப்படுகிறது.\nஇதற்காக ரஜினி, ஸ்ரேயா, டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா பு���ப்பட்டுச் செல்கிறார்கள்.\n`சிவாஜி’ படத்தில் பிரபு தேவா நடன பயிற்சி அளித் துள்ளார். 10 நாட்கள் இந்த நடன காட்சிகள் படமாக் கப்பட்டு உள்ளன. ரஜினி வளைந்து நெளிந்து அபாரமாக ஆடி நடித்ததாக பிரபுதேவா கூறினார்.\nவில்லன் பாத்திரத்தில் சுமன் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ரஜினி நண்பராக ரகுவரன் நடிக்கிறார். ரகுவரன் நடிக்கும் காட்சிகளும் புனேயில் படமாக்கப்பட்டு விட்டது.\n`சிவாஜி’ படத்தில் ரஜினி அறிமுக பாடல் ஒன்று இடம்பெறுகிறது. எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் காட்சியும் புனேயில் படமாக்கப்பட்டது. 5 ஆயிரம் துணை நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவையும் இப்பாடல் காட்சியில் படமாக்கப்பட்டது.\nசிவாஜி படத்தில் ரஜினி உடுத்தும் ஆடைகள் இதுவரை இல்லா அளவிற்கு மிகவும் வித்தியசமாகவும், ஸ்டைலாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளன. ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ஐஸ்வர்யாராய், ப்ரீத்தாஜிந்தா, ராணிமுகர்ஜி போன்ற பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்ப வரான மணிஷ் சிவாஜி படத்திற்கு அடை ஆலங்காரம் செய்கிறார்.\nரஜினிகாந்த்தின் சிவாஜி திட்டமிட்டபடி தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகாது, மே மாதத்திற்குத் தள்ளிப் போகும் எனக் கூறப்படுகிறது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ஏவி.எம். தயாரிப்பில் ரஜினிகாந்த், ஷ்ரியா, நயனதாரா, ரகுவரன் நடிப்பில் உருவாகும் சிவாஜி படு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது.\nஒவ்வொரு காட்சியையும் படு நேர்த்தியாக செதுக்கி வருகிறார் ஷங்கர். வழக்கமாக படு நிதானமாக படப்பிடிப்புகளை நடத்தும் ஷங்கர், ரஜினியை முன்னிட்டு சற்றே வேகம் பிடித்து ஓடிக் கொண்டுள்ளார்.\nஇதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் ரஜினிக்கு சில நாட்களுக்கு முன்பு போட்டுக் காட்டினாராம் ஷங்கர். படத்தைப் பார்த்த ரஜினி வியப்படைந்து விட்டாராம். இது நான்தானா என்று தன்னைப் பார்த்து தானே ஆச்சரியமடைந்தாராம்.\nஇப்போது தனக்கு நெருக்கமானவர்களிடம், எனது படங்களிலேயே சிவாஜி மிகப் பெரிய படம், முக்கியமான படமாக இருக்கப் போகிறது பாருங்கள் என்று பாராட்டித் தள்ளி வருகிறாராம். இன்னும் 2 மாத ஷýட்டிங் பாக்கி உள்ளதா��்.\nஇந்தக் காட்சிகளை தற்போதுள்ள வேகத்தில் ஷங்கர் எடுத்தால் திட்டமிட்டபடி முடித்து விடலாமாம். இருப்பினும் படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடாமல் சற்றே தள்ளி வெளியிடலாம் என்று பேச்சு எழுந்துள்ளதாம்.\nஏப்ரல் 14க்குப் பதில் மே 8க்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. இதற்கு நியூமரலாஜி சென்டிமென்ட்தாõன் காரணம் என்று தெரிகிறது. ஷங்கருக்கு ராசியான எண் 8. எனவேதான் மே 8க்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\n‘லேட்’டா வந்தாலும், ‘லேட்டஸ்’டாதானே வருவார் தலைவர்\nகோர்ட்டில் வழக்கு: தனுஷின் `திருவிளையாடல்’ படம் வெளியாகுமா\nசிவாஜி நடித்த படம் “திருவிளையாடல்”. இப்படம் நீண்ட நாட்கள் ஓடியது. பக்தி படம் என்பதால் கோவில் திருவிழாக்களில் ஒரு காலத்தில் இப்படத்தில் வசனம் ஒலி பரப்பப்பட்டன.\nநடிகர் தனுஷ் “திருவிளை யாடல் ஆரம்பம்” படத்தில் தற்போது நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஸ்ரேயா. பூபதி பாண்டியன் இயக்குகிறார்.\nதிருவிளையாடல் பெயரில் தனுஷ் நடிக்க சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nசிவாஜி சமூக நல பேரவை தலைவர் ஏ.சந்திரசேகரன் சிட்டி சிவில் கோர்ட்டில் திருவிளையாடல் படத்துக்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்த நிலையில் தனுசும் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் விமலகீதாவும் கோர்ட்டில் பதில் மனு தாக் கல் செய்தனர். வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இரு வரும் வற்புறுத்தினர். விமல கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் “திருவிளையாடல்” என்ற பெயரில் படம் எடுக் கவில்லை என்றும் “தனுசின் திருவிளையாடல் ஆரம்பம்” என்று தான் படத்துக்கு பெயர் வைத்துள் ளோம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.\nஇதற்கிடையில் திருவிளையாடல் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇதற்கு சிவாஜி சமூக நல பேரவை மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப் பேரவையின் சார்பில் வக்கீல் குமரகுரு கூறியதாவது:-\n“திருவிளையாடல்” பெயரில் படம் எடுக்கவில்லை என்று எதிர் தரப்பில் கோர்ட் டில் பதில் மனுதாக்கல் செய் யப் பட்டது. ஆனால் விளம்பரங்களில் அதே பெயர் தான் உள்ளது. எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய் வோம். விரைவில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.\nஇறுதி கட்ட படிப்பிடிப்பு: `சிவாஜி’ படத்தில் ரஜினி `பஞ்ச்’ வசனம்\nரஜினி நடிக்கும் `சிவாஜி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முந்தைய படமான சந்திரமுகி வெற்றிப்படமாக அமைந்ததால் `சிவாஜி’யை அதைவிட சிறந்த படமாக செதுக்குகிறார் இயக்குனர் ஷங்கர்.\nரசிகர்கள் மட்டுமன்று அனைத்து தரப்பு மக்களை யும் அவரும் வகையில் `சிவாஜி’ கதை ஒருவாக்கப்பட் டுள்ளது.\nவெளிநாட்டில் வாழும் கோடீஸ்வர தமிழர் கேரக்டரில் ரஜினி நடக்கிறார். சொந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் பண மூட்டையுடன் வரும் அவரை வில்லன் கோஷ்டி யும் அரசியல்வாதிகளும் ஏமாற்று கின்றனர். ரஜினியின் பணத்தை பிடுங்குகின்றனர். சொத்துக்களை இழந்து ஏழையாகிறார். ஒரு ரூபாய் நாணயம் மட்டும் மிச்சம் இருக்கிறது. அந்த நாணயத்தை வைத்து படிப்படியாக மீண்டும் பணக்காரன் ஆவது தான் கதை.\nரஜினி படங்களில் அவரது ஸ்டைலுக்கு முக்கியத்துவம் இருக்கும். `சிவாஜி’ படத்திலும் புது மாதிரி `ஸ்டைல்’ சித்த ரிக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளில் இந்த ஸ்டைல்கள் புகுத்தப்பட்டுள்ளன.\n`ஸ்டண்ட்’ மாஸ்டர் பீட் டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை வடிவமைத் துள்ளார். `பைக்’ சண்டை, ரோப் கட்டி நடக்கும் சண்டை போன்றவை ஹைலைட்டாக குறிப்பிடப்படுகின்றன. ஒரே அடியில் இருபத்தைந்து பேரை ஆகாயத்தில் பறக்க விடுவதும் சண்டையில் புகுத்தியுள்ளனர். வில்லன்களுடன் மோதும் கார் சேசிங் காட்சியும் இடம் பெறுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான கார்களை பயன்படுத்தியுள்ளனர்.\nரஜினி அணியும் ஆடைக ளும் பணக்காரத்தனம் மிளி ரும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளன.\nரஜினி ஆடிப்பாடும் ஒரு பாடல் காட்சிக்கு சிங்கப்பூரில் இருந்து பிரத்யேகமாக கங்காரு முடியில் செய்த வெங்வேறு நிறத்தில் 5 `கோட்’களை வாங்கியுள்ளனர். இவை ஒவ்வொன்றின் விலையும் தலா ரூ.3 லட்சமாம்.\nஇந்த படத்துக்கு இது வரை இல்லாத அளவில் வெளிநாட்டினரை நிறைய பயன்படுத்தியுள்ளனர்.\nசமீபத்தில் வெளிநாட்டில் அங்குள்ள நடனக் கலைஞர் கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சென்னை பின்னி மில்லில் வெனிஸ் நகர செட் அமைத்து ஒரு காட்சியை படமாக்கினர். வெனீஸ் நகர கால்வாய் மற்றும் செட், போட்டு படம் பிடித்தனர். இதிலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் நடித்துள்ள னர்.\nரஜினியின் `பஞ்ச்’ வசனங் களும் சிவாஜியில் இடம் பெறுகிறது.\nஎன் வழி தனி வழி, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான், என்பன போன்ற `பஞ்ச்’ வசனங்களை பல்வேறு படங்களில் பேசியுள்ளார். அது போல் `சிவாஜி’யிலும் பஞ்ச் வசனங்கள் இடம் பெறுகிறது.\nரஜினி ஸ்ரேயா முதல் இரவு பாடல் காட்சியொன்று கிளு கிளுப்பாக படமாக்கப் பட்டுள்ளது. நயன்தாரா ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுகிறார். இப்பாடல் காட்சி பூனாவில் படமாக்கப்படுகிறது.\n`சிவாஜி’ படத்தில் மல்லிகா ஷெராவத்: ரஜினியுடன் குத்தாட்டம் போடுகிறார்\nரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ஏவி.எம்.நிறுவனம் தயாரிக்கும் பிரமாண்டமான படம் `சிவாஜி’. இப்படத்தில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்.\nஇப்படத்திற்கான பாடல் காட்சிகள் ஸ்பெயின், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன. டூயட் பாடலுக்கு ரஜினி காந்த்-ஸ்ரேயா ஆகியோர் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.\nபடத்தின் பெரும் பாண்மையான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் குத்தாட்டம் போடும் பாட்டில் பிரபல பாலிவுட் நடிகையை நடனமாட வைக்க டைரக்டர் ஷங்கர் முடிவெடுத்தார்.\nஅதன்படி `செக்ஸ் குயின்’ மல்லிகா ஷெராவைத்தை வைத்து அப்பாடலை எடுக்க முடிவெடுத்த ஷங்கர் மல்லிகா ஷெராவத்தை தொடர்பு கொண்டார். அதன்படி ஒரு பாடலுக்கு ஆட ரூ.25 லட்சம் என ஒப்பந்தம் செய்யப்பட்டு மல்லிகா ஷெராவத் இப்பாடலில் ஆடுகிறார்.\nஅடுத்த வாரம் எடுக்கப் படவுள்ள இந்த பாடல் ரசிகர்களை மிகவும் சூடேற்றும் வண்ணம் எடுக்கப்பட உள்ளது. மல்லிகா ஷெராவத் ஜாக்கிஜானுடன் `தி மித்’ படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து உலகம் முழுவதும் பரபலமானவர்.\nஇந்தியில் மணிரத்னத்தின் `குரு’ படத்தில் நடிக்கும் மல்லிகாஷெராவத் தமிழில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் `தசாவதாரம்‘ படத்திலும் நடிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-04T00:48:29Z", "digest": "sha1:3RV4UB4GJIUMEXM7U5AXWBYNXFROJF4L", "length": 35347, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராமலிங்க சௌடேசுவரி அம்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓம் ஈசப்பத்னி ச வித்மஹே சிம்ஹத்வஜாய தீமஹி தந்நோ சௌடி ப்ரஜோதயாத்(ராமலிங்க சௌடேஸ்வரியம்மன் மந்திரம் ) ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விராட் ரூபாய மஹாமர்த்தினி தந்நோ ச்சௌடேஸ்வரி ப்ரஜோதயாத் (ச்சௌடேஸ்வரி /சவுடேசுவரி தேவி மந்திரம் )\nஇராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்\nகர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் , தமிழ் நாடு , கேரளா , ஒடிசா , மத்தியப் பிரதேசம், டெல்லி மஹாராஷ்டிரா .\nகர்நாடகா(அனைத்து மாவட்டங்களிலும்),தமிழ் நாடு (அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக சேலம் ), கேரளா (குத்தாம்பள்ளி பகுதியில் ), ஆந்திரப் பிரதேசம் (சிறப்பாக நந்தவரம் ),டெல்லி, மஹாராஷ்டிரா , மற்ற மாநிலங்களின் சில மாவட்டங்களில்.\nகுறிப்பிட இயலாது (நாடு முழுவதும் கோவில் உள்ளது)\nஇராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அல்லது ச்சவுடேசுவரிதேவி (மற்ற மாநிலங்களில்) சக்தி, சாமுண்டி, ஜோதி என மூன்று வடிவில் வழிபடப்படும் அம்மன் ஆவார். மற்ற பெயர்கள் பனசங்கரி, சூடாம்பிகை என்பதாகும். மேலும் இவர் தேவாங்கர் சமூகத்தின் குலதேவதை ஆவார்.[1]\n3 ராமலிங்க சௌடேஸ்வரி மற்றும் ச்சவுடேசுவரி (வித்தியாசம்)\n4 சௌடேஸ்வரி மற்றும் அசுரர்களுக்கிடையே போர்\n6 சவுடேஸ்வரி யின் பூஜை முறைகள்\n7.1 அலகு சேவை வரலாறு\n8.1 ஹம்பி ஹேமக்கூட காயத்ரி பீடம்\n8.2 சம்புசைலம் காயத்ரி பீடம்\n9 ஜகஜ்ஜாத்ரே தொட்டப்பா (பெரிய விழா)\nதேவாங்க புராணத்தின் படி, தேவலர் தேவாங்கர் சமூகத்தின் மூலாதாரமாக விளங்குகிறார். [2] அனைவருக்கும் ஆடை வழங்கி வந்த \"அக்னி மனு\" வீடு பேறு பெற்ற பிறகு துணிகளுக்கான தேவை மிக அதிகமானது. ஆடைகளை உருவாக்கவும் உலகிற்கு நெசவு செய்ய கற்றுக் கொடுக்கவும் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து தேவலர் உருவானார் (அல்லது சிவபெருமானின் இதயத்தில் இருந்து என கொள்ளலாம்) . விஷ்ணுவின் தொப்புளில் இருந்து தாமரை நூல் பெற்று வரும் வழியில் ​​ஐந்து அசுரர்களின் ஒரு குழு அவரைத் தாக்கியது, அமாவாசை இருட்டில் அவர்கள் வலிமை மிக அதிகமாக இருந்தது. தேவலர் விஷ்ணுவின் சக்கரத்தை கொண்டு போராடி தோற்றார், கடைசியில் அவரை பாதுகாக்க சக்தி அம்மனை வேண்டினார். தேவி சக்தி மகிமையுடன் இருளை விரட்டும் பிரகாசமான கிரீடம் அணிந்து, சூலம் மற்றும் இதர ஆயுதங்களை கையில் கொண்டு சிங்கத்தின் மீது தோன்றினார். கடைசியாக அவர் அசுரர்களை கொன்றார். அவ்வசுரர்களுடைய இரத்தம் வெள்ளை ,கருப்பு,சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவ்வசுரர்களுடைய வண்ணமயமான இரத்தத்தில் தேவலர் நூலை சாயம் ஏற்றினார்.அன்று முதல் அந்த அம்மன், சௌடேஸ்வரி அல்லது ச்சவுடேசுவரி (சௌட / சவுட / சூட = பிரகாசம்) என்று அறியப்பட்டார். பின்னர், ஒவ்வொரு அமாவாசை நாளிலும் அவளை வணங்கும்படி தேவலருக்கு அறிவுரை கூறினார். [3] பின்னர் தேவலர் இமயமலையின் தெற்கு பகுதிக்கு சென்று, அமோத நகரை தலைநகராக கொண்டு \"சகர\" நாட்டினை ஆண்டார். புதிய ஆடைகளை நெய்து மும்மூர்த்திகள், திரிதேவிகள், தேவர் , அசுரர், கந்தர்வர், கின்னறர் மற்றும் சாதாரண மக்களுக்கு கொடுத்தார். மகாதேவரின் உடலிலிருந்து தோன்றியதலும் தேவர்களின் உடல் பாகங்களை மறைப்பதற்கு தேவலர் துணிகளை அளித்ததாலும், அவரது சமூகத்தினர் தேவாங்கர் (அங்க= உடல் அங்கம்) என பெயரிடப்பட்டனர். தேவலர் சூரியதேவனின் சகோதரி தேவதத்தையை மணந்தார். எனவே சூரியன் தேவாங்கர்களின் முதல் சம்பந்தி ஆவார். பின்னர் ஆதி சேடனின் மகள் சந்திரரேகையை மணந்தார், எனவேதான் தேவாங்க மக்கள் சேடர் / ஜேண்டர் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்னர் அசுரராஜன் வக்கிரதந்தனின் மகள் அக்னி தத்தையை மணந்தார். தேவலரைப் பின்பற்றுபவர்கள் தேவாங்க அல்லது தேவாங்கர் என்று அழைக்கப்படுகின்றனர்.[4]\nகர்நாடகாவில் இந்த அம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வந்த தேவாங்கர் சமுதாயத்தினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நெசவுத் தொழில் செய்து வந்த இவர்கள் தாங்கள் சென்று குடியேறிய ஊர்களிலெல்லாம் தங்களது தெய்வமாக ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலை அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கன்னட மொழி பேசும் இந்த தேவாங்க சமுதாயத்தினர் தேவாங்க செட்டியார் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்து சமயத்தின் சைவம், வைணவ���் என்கிற இரு பிரிவுகளில் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலும் அனைவருக்கும் பொதுவாக இந்த ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இவர்கள் 10000குலம் கொண்ட இனம் ஆக இருக்கின்றார்கள்.\nராமலிங்க சௌடேஸ்வரி மற்றும் ச்சவுடேசுவரி (வித்தியாசம்)[தொகு]\nதேவாங்க மக்கள் சக்தி தோற்றத்தை பின்பற்றுகிறார்கள், இதனால் அவர்கள் தெய்வத்தை சவுடேசுவரி என உச்ச தெய்வத்தின் வடிவத்தில் வணங்குகிறார்கள். பின்னர் இந்து மதம் பாரம்பரியத்தால் அவர்கள் சில கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்டு, ராமபாணம் (ராமர்இன் வில்) மற்றும் லிங்கம் (சிவன்) ஆகியோருடன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மானாக, சைவம் மற்றும் வைணவம் கலாச்சாரத்துடன் வழிபடுகின்றனர். இங்கு பெயர் மட்டுமே வேறுபடுகிறது அவர்களின் பாரம்பரியத்தில் வேறு எந்த வித்தியாசமும் இல்லை. பெரும்பாலும் தமிழ்நாடு மற்றும் கேரளா வழிபாட்டுத் தலங்களைச் சேர்ந்த தேவாங்கர், ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனாகவும் மற்ற பகுதிகளில் உள்ள தேவாங்கர் சவுடேசுவரி தேவியாகவும் வணங்குகின்றனர்.[5]நேபாளத்தின் கோரக்பூர் தேவாங்க மக்கள் அவரை கோமளாங்கி தேவி என்று வணங்குகின்றனர்.\nசௌடேஸ்வரி மற்றும் அசுரர்களுக்கிடையே போர்[தொகு]\nவிஷ்ணுவின் வசிப்பிடத்திலிருந்து தேவலர் திரும்பி வந்த போது, வஜ்ரமுஷ்டி, தூம்ரவக்கிரன், தூம்ராட்சன், சித்ரேசனன், பஞ்சசேனன் ஆகியோர் அடங்கிய அசுரர் குழு அவரை தாக்கினர். தேவலர் விஷ்ணுவின் சுதர்ஷன சக்ரத்தைக் கொண்டு போரிட்டார், எனினும் விஷ்ணுவிடமிருந்து அவர்கள் பெற்ற வரத்தினால் , சக்கரம் போரில் தோற்றது. தேவி சௌடேஸ்வரி தோன்றி அந்த அசுரர்களை கொன்றாள். இந்த நாள் ஆசாட அமாவாசை தினமாக தேவாங்க மக்களால் கொண்டாடப்படுகிறது. [6]\nதேவாங்க புத்தாண்டு - நிலவின் சுழற்சியின் காலண்டர் பின்பற்றினால், அவர்கள் உகாதி நாளில் தங்கள் புதிய ஆண்டு கொண்டாடுகிறார்கள். சூரியனின் சுழற்சி காலெண்டரைப் பின்பற்றுகிறார்களானால், அவர்கள் சித்திரை நாளன்று தங்கள் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். பெரும்பாலும் உகாதியை தான் தங்கள் புதிய ஆண்டாக கொண்டாடுகிறார்கள்.\nசித்திரை சுத்த பஞ்சமி - இது உகாதிக்கு பின்னர் ஐந்தாவது திதியில் கொண்டாடப்படுகிறது. இது தேவலர் மகரிஷியின் பிறந்தநாள் ஆகும். அவர் சிவனின் கண்ணிலிருந்து இந்த நாளில் தான் பிறந்தார்.\nஆடி அமாவாசை - இது ஆடி மாதத்தின் அமாவாசை நாள். அசுரர்களைக் கொல்ல தேவி சௌடேஸ்வரி இந்த நாளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இது தேவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகும். மேலும் தேவாங்க மக்கள் ஒவ்வொரு அமாவாசை தினத்தையும் தங்கள் புனித நாளாக கொண்டாடுகிறார்கள், அந்த நாளில் அவர்கள் நெசவு செய்வதை நிறுத்திவிட்டு, சௌடேஸ்வரி அம்மனுக்கு தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.[7]\nதேவாங்கர்ஜனிவாரா - தேவாங்க மக்கள் ரிக் உபகர்மாவைப் பின்பற்றுகிறார்கள், பாரம்பரிய இந்து நாட்காட்டியின் படி [[ஆவணி]] பௌர்ணமி நாளில் ஜானிவராவைக் கொண்டாடுகிறார்கள் , இது வட இந்தியாவில் ரக்ஷா பந்தனின் நாளாகும். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது.\nவருடாந்திர திருவிழா (வருஷ ஹப்பா) - இது வழக்கமாக நவராத்திரி வேளையில் கொண்டாடப்படுகிறது, ஆயினும் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இதில் கத்தி போடுதல் , மஞ்சள் நீர் மெரவனை, அம்மன் வீதி உலா ஆகியவை அடங்கும்.\nசங்கராந்தி தேவாங்கர் சங்கராந்தி விழா கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அவர்கள் சங்கராந்திக்கு பதிலாக பொங்கல் திருவிழா கொண்டாடுகிறார்கள்.\nதொட்டு ஹப்ப (பெரிய பண்டிகை) - ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.\n60 மொக்கு- தேவாங்கர் மக்களின் குடும்ப கோவிலில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.\nசில தேவாங்க மக்கள் தீபாவளி கொண்டாட மாட்டார்கள், இது குடும்ப பாரம்பரியம் காரணமாக மாறுபடுகிறது, மற்றும் வம்ச பாரம்பரியத்தாலும் மாறுபடும்.\nகோகுலாஷ்டமி - தேவாங்க மக்கள் கிருஷ்ண அஷ்டாமி திருவிழா கொண்டாடுகிறார்கள்.\nராமநவமி -ராமலிங்க வடிவில் இறைவனை பிரார்த்தனை செய்வதால் அவர்கள் ராமநவமியும் கொண்டாடுகிறார்கள்.\nமேலும் அவர்கள் அனைத்து உள்ளூர் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்.\nசவுடேஸ்வரி யின் பூஜை முறைகள்[தொகு]\nஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் க்கான பூஜை முறைகள் மற்ற தெய்வங்களிடமிருந்து வேறுபடுகின்றது . அது வட மற்றும் தென்னிந்தியாவின் கலப்பு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது . அச்சு வெல்லத்தை பயன்படுத்தி கட்டிடம் போன்ற ஒரு சிறிய வடிவத்தை கட்டுகிறார்கள்.மேலும�� கூரை கரும்பால் செய்யப்படுகிறது. வெற்றிலை அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பண்டாரம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nகத்தி போடுதல் என்பது தேவாங்கர் இன மக்களால் மட்டுமே செய்யப்படும் ஒரு சிறப்பு கலாச்சார சடங்கு நிகழ்வு ஆகும்.[8] புனித வாளால் (\"கத்தி\") \"தீசுக்கோ தாயே\", \"தெகதுக்கோ தாயே\",\" தோ பாரக், தளி பராக் \"என கூறிக்கொண்டே தங்களை காயப்படுத்திக் கொள்கிறார்கள். எந்தவொரு வயது வித்தியாசமின்றி தேவாங்கர் ஆண்கள் இதை செய்கிறார்கள். தேவி சௌடேஸ்வரி யை அழைப்பதற்கு இந்த வழிமுறையை தங்கள் மூதாதையர்கள் பின்பற்றி வந்ததாக நம்பப்படுகிறது. இப்போதும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. காயங்களிலிருந்து காக்க பண்டாரம் (புனித மஞ்சள் கலவை) பயன்படுத்தப்படுகிறது. இந்த நவீன நாட்களில் இளம் தேவாங்கர் மக்கள் இந்த புனித கத்திகளால் சில சடங்கு நடனம் செய்கிறார்கள். தேவாங்கரை தவிர, மற்றவர்கள் இந்த பரிசுத்த கத்தி யை தொடவும் மற்றும் இந்த சடங்கு செய்யவும் அனுமதி இல்லை. இது \"கத்தி ஹாக்காது\", \"கத்தி போடுதல் \", \"அலகு சேவை \" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாரம்பரியத்தை கடைப்பிடிப்பவர் வீரக்குமாரர் என்று அழைக்கப்படுகிறார். [9]\nஅலகு வீரக்குமாரர்கள் (சாமுண்டீஸ்வரி ஆலய வளாகத்தின் முன்பு ,மைசூர்)\nதேவலரின் ஏழாவது அவதாரமான தேவதாஸ் சௌடேஸ்வரி அம்மனுக்கு ஒரு அழகான கோவில் கட்டினார். அதில் எழுந்தருள அம்மனை கோவிலுக்கு அழைத்தார், ஆனால் வழியில் அவர் தண்ணீரில் மறைந்து போக, தேவதாசுடன் வீரர்கள் அனைவரும் சேர்ந்து தங்களை வாள்களால் காயப்படுத்தினர், உடனே மனமிரங்கிய அன்னை அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.\nஹம்பி ஹேமக்கூட காயத்ரி பீடம்[தொகு]\nதேவாங்க குல ஜெகத் குரு ஹம்பி ஹேமக்கூட காயத்ரி பீட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி ஸ்வாமிஜி, [10][11][12]\nதயானந்தபுரி ஸ்வாமிஜி - ஹம்பி ஹேமக்கூட காயத்ரி பீடம்\nதேவாங்க குல குரு சந்திரமவுலீஸ்வர ஸ்வாமிகள் சம்புசைலம் மடாலயத்தில் காயத்ரி தேவிக்கு பிரார்த்தனை செய்யும் காட்சி . இது ஏரிக்கரை ஜலகண்டாபுரம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது. [13]\nசந்திரமவுலீஸ்வர ஸ்வாமிகள்-சம்புசைலம் காயத்ரி பீடம்\nஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனின் பிரதான கோயில் கர்��ாடகாவின் ஹம்பியில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தை \"தாய் ஸ்தலம்\" என்று அழைக்கிறார்கள். தாராபுரத்தில் அமைந்துள்ள கோயிலும் தாய் ஸ்தலம் ஆகும். தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில்களை காணலாம். இந்த தெய்வத்திற்கான கோயில் நாடு முழுவதும் அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் தெய்வத்திற்கு ஸ்ரீ பனசங்கரி , ஸ்ரீ சவுடேஸ்வரி ,சௌடம்மன், சூடம்பிகை போன்ற பெயரில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.\nஜகஜ்ஜாத்ரே தொட்டப்பா (பெரிய விழா)[தொகு]\nஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு ஐந்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இது ஜகஜ்ஜாத்ரே தொட்டப்பா என்று அழைக்கப்படுகிறது.\nசக்தி - இது தேவி சக்தி க்கு உண்டான வழிபாடு ஆகும் - \"இரேமனேரு\" வம்ச தெய்வம் சக்தி தெய்வமாக மதித்து வணங்கப்படும்.\nசாமுண்டி - இது தேவி சாமுண்டிக்கு உண்டான வழிபாடு ஆகும் - \"ஏந்தேலாரு\" வம்ச தெய்வம் சாமுண்டி தெய்வமாக மதித்து வணங்கப்படும்.\nஜோதி - இது ஒளி உருவான தேவி ஜோதிக்கு உண்டான வழிபாடு ஆகும் - \"லத்தேகாரு\" வம்ச தெய்வம் ஜோதி தெய்வமாக மதித்து வணங்கப்படும்.\nகுண்டம் -இது நான்காவது நாளில் குண்டத்திற்க்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா.\"கப்பேலாரு\" வம்ச தெய்வம் மதித்து வணங்கப்படும்.[14]\n↑ \"ராமலிங்க சௌடேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கத்தி போடும் நிகழ்ச்சி\". தினமணி (12 மே, 2016)\nமுத்துக்கமலம் இணைய இதழில் தாமரைச்செல்வி எழுதிய கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2020, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T00:19:19Z", "digest": "sha1:U37T4BRWMMGMGT2X55UHFYSDHVVOTWTQ", "length": 6507, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாவரங்களில் உள்ள நிறமிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளோரோபில் எனும் பச்சை நிற நிறமிகள் மூலம் தாவரங்களில் ஒளிசேர்கைக்கு எனும் பணி நடைபெருகின்றன். மேலும் பல சிகப்பு மற்றும் மஶ்ச்ள் நிற நிறமிகள் ஒளிசேர்கையின் போது ���ூரிய ஆற்றலை பெற உதவியக உள்ளது. நிறமிகளின் மற்றொரு பணி, வண்ண மலர்கள் மூலம் பூச்சிகளை கவர்ந்து மகரந்தசேர்கை நடைபெற ஊக்குவிக்கின்றன்.\nதாவர நிறமிகள் பல்வேறு வகையன மூலக்கூறுகளை கொண்டது, அவையவன போர்பைரின், கரோடினாய்டு, அன்தோசயனின், மற்றும் பீட்டலயின். அனைத்து உயிரி நிறமிகளும் குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட சூரிய ஆற்றலை உட்கிரகிக்கும் தன்மையுடையது.\nதிருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/gardening/2013/9-colourful-mushrooms-grow-at-home-002784.html", "date_download": "2020-12-03T23:33:09Z", "digest": "sha1:Y2HOJO4FUVRSQ3ATJ6KYD6XSYHVQIJ3C", "length": 18882, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்டில் வளர்க்கும் வண்ணமயமான 9 காளான்கள்!!! | 9 Colourful Mushrooms To Grow At Home | வீட்டில் வளர்க்கும் வண்ணமயமான 9 காளான்கள்!!! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\n3 min ago இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\n12 hrs ago இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\n12 hrs ago கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\n14 hrs ago சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன���பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டில் வளர்க்கும் வண்ணமயமான 9 காளான்கள்\nஇதுவரை தோட்டத்தில் செடிகள் மற்றும் பூக்களைத் தான் வளர்ப்போம். இத்தகைய செடிகள் மற்றும் பூக்களை வளர்க்க பல்வேறு பராமரிப்புகளை பின்பற்ற வேண்டும். அவ்வாற முறையான பராமரிப்புகள் இல்லாவிட்டால், அவை வாடி இறந்துவிடும். ஆனால் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல், செழிப்புடன் ஏதேனும் ஒன்றை வளர்க்க ஆசைப்பட்டால், அதற்கு காளான் சரியானதாக இருக்கும்.\nபொதுவாக காளானை யாரும் அதிகமாக தோட்டத்தில் வளர்க்கமாட்டார்கள். ஏனெனில் காளானில் சில நல்லவையும் இருக்கின்றன. அதே சமயம் தீமை விளைவிப்பது இருக்கின்றன. அதுமட்டமல்லாமல், காளான் மழைப் பெய்தால் வளர்வது தானே, அதில் என்ன அழகு உள்ளது என்று சிலர் அதனை வளர்க்கமாட்டார்கள். மேலும் அனைவருக்கும் காளானில் வெள்ளை நிற காளானைப் பற்றி மட்டும் தான் கேள்விப்பட்டிருப்பீர்கள் மற்றும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவற்றிலும் பலவகையான கண்ணைக் கவரும் வண்ணங்களில் காளான் வகைகள் உள்ளன. அத்தகைய வண்ணமயமான காளான்கள், வீட்டை அலங்கரிக்க பெரிதும் உதவியாக உள்ளன.\nஎனவே அத்தகைய காளான்கள் என்னவென்று பார்த்து, அவற்றை வீட்டின் உள்ளே அல்லது தோட்டத்தில், சூரிய வெளிச்சம் நேரடியாக படும் இடத்தில் வைக்காமல், நிழல் உள்ள ஈரமான இடத்தில் வளர்க்கலாம். இப்போது அந்த வண்ணமயமான காளான்களில் சில உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமைசீனா இன்ட்ரப்டா (Mycena interrupta)\nஇந்த வகையான காளான்கள் நீல நிறத்தில், அலங்கரிப்பதற்கு ஏற்றவாறு இருக்கும். இவற்றில் சில சமைக்கக்கூடியது. ஆனால் பெரும்பாலான இந்த வகை காளான்கள் தீமை விளைவிக்கும். எனவே இவற்றை அலங்கரிக்க மட்டும் பயன்படுத்தினால் நல்லது.\nஃபோலியோட்டா இனம் (Pholiota sp.)\nஇந்த மாதிரியான ஆரஞ்சு நிற காளான்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் காணப்படும். அதுவும் இது மரங்களில் வளரக்கூடியது. எனவே ஒரு நல்ல ரசனையுடன் இந்த மாதிரியான காளானை வளர்த்தால் சூப்பராக இருக்கும்.\nஹைக்ரோசைப் காக்சினே (Hygrocybe coccinea)\nஇந்த காளானை மற்ற காளானை விட வித்��ியாசமாகவும், அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இத்தகைய காளானை நல்ல கலை உணர்வுடன், சரியான இடத்தில் வைத்து வளர்க்கலாம்.\nபிங்க் மைசீனா இனம் (Pink Mycena sp.)\nமைசீனா வகையான காளான்கள் பல நிறங்களில் உள்ளன. ஆனால் இந்த பிங்க் நிறத்தில் உள்ள மைசீனா காளானை ஹாலில் உள்ள மேஜையில் வைத்து அலங்காரத்துடன் வளர்க்கலாம்.\nமராஸ்மியஸ் இனம் (Marasmius sp.)\nகாளான்களில் பெரும்பாலும் மராஸ்மியஸ் வகையான குடும்பத்தை சேர்ந்தது. இத்தகைய காளான் சமையலில் பயன்படுவதோடு, இவற்றை சமையலறையை அலங்கரிக்கும் வகையில் கிச்சனில் வைத்து வளர்க்கலாம்.\nமைசீனா பர்புரியோஃபஸ்கா (Mucena purpureofusca)\nஇந்த காளான் குடை போன்றது. இது லெதர் ப்ரெள் நிறத்தில் இருப்பதோடு, மூலிகை செடிகள் வளர்க்கும் தோட்டத்தில் வளர்த்தால், அழகாக இருக்கும்.\nரமாரியா இனம் (Ramariya sp.)\nஇந்த காளான் அதன் அழகிய மஞ்சள் நிறத்தின் காரணமாக, தங்க நிற கோல்டன் பவள காளான் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த காளானின் வடிவம் பவள துண்டு போன்று உள்ளது. இந்த வகையான காளானில் 200 வெவ்வேறு துணை இனங்கள் உள்ளன. அதிலும் இவற்றில் பெரும்பாலானவை சமைக்கக்கூடியவை.\nப்ளியூராசைபெல்லா போரிஜென்ஸ் (Pleurocybella porrigens)\nஇந்த காளான்கள் வெள்ளை நிறத்தில், தெய்வீக மலர் போன்று காணப்படும். மேலும் இந்த காளானில் உடலானது நரம்புகளுடன் காணப்படும். நிறைய பேர் இத்தகைய காளானை சாப்பிடுவார்கள்.\nஅமனிட்டா விர்ஜிநியோட்ஸ் (Amanita virgineoides)\nபொதுவாக இந்த காளான்கள் வெள்ளை நிறத்துடன், உடலில் ஆங்காங்கு முள் போன்று காணப்படுவதால், கெட்டதாக கருதப்படுகிறது. ஆனால் இவற்றையும் தோட்டத்திலோ அல்லது அலங்காரத்திலோ வைத்து வளர்த்தால், வித்தியாசமான தோற்றத்தை தரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமறந்தும் இந்த செடியை தனியா வளர்க்காதீங்க... இல்லன்னா உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்...\nவீட்டிலேயே உங்களுக்கு பிடிச்ச பழங்களையெல்லாம் வளர்க்கணுமா \nவிதையில்லா தர்பூசணி வீட்டுத்தோட்டத்தில் சாத்தியமா \nவீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பு சாத்தியம் . நடவு, வளர்ச்சி, அறுவடை - மிக எளிமையான வழிமுறைகள்\nஉங்க வீட்டு சமையலறையில கண்டிப்பா இருக்க வேண்டிய செடிகள் என்னென்னனு உங்களுக்கு தெரியுமா\nவீட்டிலேயே வளர்க்க வேண்டிய அற்புதமான மூ��ிகை செடிகள் \nகுழந்தைகள் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட தோட்டக்கலையை சொல்லிக்கொடுங்கள்\nவெங்காயத்தை வீட்டிலேயே எளிமையாக வளர்ப்பது எப்படி\nதோட்டத்தில் செடிகள் செழிப்பாக வளர உதவும் வாழைப்பழத் தோல்\nஇரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\n இதுக்கு கூட பயன்படுத்தலாம், யாரும் திட்டமாட்டாங்க\n9 Colourful Mushrooms To Grow At Home | வீட்டில் வளர்க்கும் வண்ணமயமான 9 காளான்கள்\nபக்கவாதம் மற்றும் இதய நோய் வரமால் இருக்க இந்த தேநீரை குடிங்க போதும்...\nநெருக்கடி காலங்களில் பெற்றோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள்\n அப்ப இந்த விதையை எலுமிச்சை ஜூஸோடு சேர்த்து சாப்பிடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/109759/almond-dates-chocolates/", "date_download": "2020-12-03T23:31:39Z", "digest": "sha1:66AWODMZDYMEGC7S43OMI4UXFQ4MG5OD", "length": 21111, "nlines": 364, "source_domain": "www.betterbutter.in", "title": "Almond dates chocolates recipe by Reshma Babu in Tamil at BetterButter", "raw_content": "\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த snacks ஆரோக்கியமானதும் கூட\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nமுதலில் dates பாதாம் பருப்பு டார்க் சாக்லெட்டுகளை எடுத்துக் கொள்ளவும்\nபேரீச்சம்பழத்தை மேலே கிறி கொட்டையை எடுக்கவும் அதன் நடுவில் பாதாம்பருப்பை வைக்கவும்\nஒரு சட்டியில் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஒரு பவுலில் டார்க் சாக்லெட்டுகளை போடவும்\nசாக்லேட் melt ஆகும் வரை கிளறவும்\nபேரிச்சம் பழத்தை ஒரு குச்சியில் குத்தி கொள்ளவும்\nஅதனை எடுத்து சாக்லெட்டில் முக்கி எடுக்கவும்\nமுக்கி எடுத்து பேரீச்சம்பழத்தை ஒரு தட்டின் மேல் வைக்கவும் அதன்மேல் பாதாமை வைக்கவும்\nஇதனை 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nReshma Babu தேவையான பொருட்கள்\nமுதலில் dates பாதாம் பருப்பு டார்க் சாக்லெட்டுகளை எடுத்துக் கொள்ளவும்\nபேரீச்சம்பழத்தை மேலே கிறி கொட்டையை எடுக்கவும் அதன் நடுவில் பாதாம்பருப்பை வைக்கவும்\nஒரு சட்டியில் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஒரு பவுலில் டார்க் சாக்லெட்டுகளை போடவும்\nசாக்லேட் melt ஆகும் வரை கிளறவும்\nபேரிச்சம் பழத்தை ஒரு குச்சியில் குத்தி கொள்ளவும்\nஅதனை எடுத்து சாக்லெட்டில் முக்கி எடுக்கவும்\nமுக்கி எடுத்து பேரீச்சம்பழத்தை ஒரு தட்டின் மேல் வைக்கவும் அதன்மேல் பாதாமை வைக்கவும்\nஇதனை 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்���்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/maanaadu-never-going-to-drop-says-producer-suresh-kamatchi-tamilfont-news-266851", "date_download": "2020-12-03T22:05:55Z", "digest": "sha1:7PDCG7UKS4V4HQOYLQPNZ2KTAXHNFQI6", "length": 13733, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Maanaadu never going to drop says producer Suresh Kamatchi - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'மாநாடு' திரைப்படம் டிரப்பா\nசிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\nஇந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருப்பதால் இந்த படம் டிராப் ஆகி விட்டதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. அரசு ஒருவேளை படப்பிடிப்புக்கு அனுமதி தந்தாலும் 70 முதல் 80 பேர் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் மாநாடு திரைப்படத்திற்கு மிகப் பெரிய கூட்டம் தேவைப்படுகிறது என்றும், அது மட்டுமின்றி அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக நபர்கள் தேவைப்படும் என்றும், இதனால் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த படத்தின் காட்சிகளை படமாக்க முடியாது என்றும், அதனால் இந்த படம் டிராப் செய்யப்படுவதாகவும் இயக்குனர் வெங்கட்பிரபு கூறியதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது\nஇந்த செய்தியை மறுத்ததோடு இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்து உள்ளார். நான் பொதுவாக மீடியாவை மதிக்கும் பழக்கம் உடையவன். ஆனால் இதுபோன்ற பொய்யான செய்தி வருத்தப்பட வைக்கின்றது. இதுபோன்ற அறிக்கையை நானோ, இயக்குனராகவும் வெளியிடவே இல்லை. தயவுசெய்து ஒரு செய்தியை வெளியிடும் முன் தயாரிப்பாளர்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடுங்கள் ’மாநாடு’ டிராப் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே தயவுசெய்து இதுபோன்ற வேலையை நிறுத்��ுங்கள் என்று அவர் கூறியுள்ளார். சுரேஷ்காமாட்சியின் இந்த விளக்கத்தை அடுத்து ’மாநாடு’ திரைப்படம் டிராப் ஆகாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\nரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nதமிழில் வெளியாகும் வார்னர் பிரதர்ஸின் 'வொண்டர் வுமன் 1984': தேதி அறிவிப்பு\nரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅர்ஜுன மூர்த்தியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்: பாஜக\nரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் தான் போட்டி: பாஜக பிரமுகர்\nவரிசையில் நிற்க மறுத்த அனிதா: 1 முதல் 13 வரை யார் யார்\nரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்\nரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nவெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி\nஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\nரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nநான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்\nதமிழ் நடிகையின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஇந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்\n'சூர்யா 40' படப்பிடிப்பு எப்போது\nசீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\n25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்\nநிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\n பிரபல மாடல் அழகி கைது\nசாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்\nஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ\nபாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்\nபுயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை\nமண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்\nஆவி பிடித்தால் கொரோனாவை விரட்டலாம்… பரபரப்பை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளின் புது தகவல்\nகொரோனாவை சிறப்பாகக் கையாண்டு இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழும் தமிழகம்\nஆவி பிடித்தால் கொரோனாவை விரட்டலாம்… பரபரப்பை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளின் புது தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49040/", "date_download": "2020-12-03T22:35:03Z", "digest": "sha1:KUKZILWSQZJ65BMQQAWZL5HLFI2MA37N", "length": 10632, "nlines": 105, "source_domain": "www.supeedsam.com", "title": "செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசெங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்\nசெங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருந்திருவிழா நேற்று (02.06.2017)வெள்ளிக்கிழமை நண்பகல் 11.45 மணிக்கு கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.\nஆலயத்தில் நேற்றுக்காலை 07.00 மணிமுதல் விசேட அபிசேகம், பூசை இடம்பெற்று முற்பகல் 11.00 மணியளவில் வசந்தமண்டபப்பூசை இடம்பெற்று சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சகிதம் வீதி வலம் வந்து கொடியேற்றம் இடம்பெற்றது..\nஅந்தணர்கள் வேதம் ஓத, மங்களவாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோ~த்துடன் ஆலய பிரதமகுரு சிவாகம கிரியா ஜோதி பா.ஜோதிநாதக்குருக்கள் கொடியேற்றி வைத்தார்.\nஐரோப்பாவில் பல பகுதிகளிலிருந்து வந்த அந்தணர்கள் வேதம் ஓதினர். தாயகத்திலிருந்து வந்த ��ாதசுர – தவில் கலைஞர்கள் இசை முழங்கினர்.\nஆலய கொடியேற்ற விழாவை அடுத்து ஆலயக்கொடி, சென்மார்க்கிறெத்தன் கொடி, சுவிஸ் நாட்டுக்கொடி ஆகியன ஆலய முற்றத்தில் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.\nவிசேட பூசையை அடுத்து ஆலயக்கொடியை அந்தணர்களும், சென்.மார்க்கிறெத்தன் கொடியை ஆலய நிர்வாகத்தினரும், சுவிஸ் நாட்டுக்கொடியை தொழில் அதிபர்களான புவனேஸ்,திரு ஆகியோரும் வைபவரீதியாக ஏற்றிவைத்தனர்.\nகொடியேற்றத்தை தொடர்ந்து ஆலய மகோற்சவத்திருவிழா காலையிலும் மாலையிலும் இடம்பெறுகிறது. இந்தத் திருவிழாவை சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடத்த ஆலய நிர்வாகத்தின் தலைவர் வே.கணேசகுமார் தலைமையிலான நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nஆலயத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த வருடம் ஆலயத்திற்கு சிற்பத்தேர் ஒன்று தாயகத்திலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளது.\nதாயகத்தில் புகழ் பூர்த்த சிற்பாச்சாரியார் விஸ்வப் பிரம்மஸ்ரீ ‘கலைமகுடமணி ” தியாகராசா பரமசாமி அவர்கள் தலைமையிலான சிற்பக்கலைஞர்கள் இந்தத் தேரை தாயகத்தில் வைத்து வடிவமைத்துள்ளனர்.\nஆலய மஹோற்சவத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு புதிய சித்திரத்தேரில் கதிர்வேலர் வலம் வந்து அருட்காட்சி வழங்கவிருக்கிறார்.\nதேர்த்திருவிழாவுக்கு முதல்நாளான 9 ஆம் திகதி (09.06.2017) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு புதிய சித்திரத்தேரின் வெள்ளோட்டத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதேரை வடிவமைத்த விஸ்வப் பிரம்மஸ்ரீ ‘கலைமகுடமணி” தியாகராசா பரமசாமி மற்றும் அவருக்கு உதவிய சிற்பாச்சாரியாரகள்; ஆகியோர் ஆலய நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்படவிருக்கின்றார்கள்.\nதேர் வெள்ளோட்டத்தை ஒட்டி ஆலய நிர்வாகத்தினரும் தேர் உபகாரர்களும் இணைந்து சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிடவிருக்கின்றனர்.\nசெங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி\nPrevious articleரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான இரகசிய ஆவணங்கள் சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில்.ஹாரிஸ்\nNext articleஆரையூர் கண்ணகையின் வரலாறும் வளர்ச்சியும் – ஓர் நோக்கு\n வழமைக்குத் திரும்புகிறது சுவிற்சர்லாந்து .\nசுவிசில் சண் தவராஜாவின் நூல் வெளியீடு\nசுவிஸ் நாட்டில் ஊரும் உறவும் பொங்கல் விழா-2018\nசுவ��ஸ்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நிறைய மருத்துவத்தேவைகள் உண்டு.மூதாளர் ஆண்டுவிழாவில் கோபால்\n வழமைக்குத் திரும்புகிறது சுவிற்சர்லாந்து .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-10-28-09-39-33/76-10054", "date_download": "2020-12-03T23:13:31Z", "digest": "sha1:LW4FM4OC4XSSH2RYLQPDTACFSWDHWDQ2", "length": 8367, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பபகொல்லையிலிருந்து சடலம் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் பபகொல்லையிலிருந்து சடலம் மீட்பு\nபலாங்கொடை, பபகொல்லை பிரதேசத்தின் நீரோடையில் அருகிலிருந்து சடலமொன்றினை மீட்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சடலத்துக்குரியவர் 35 வயதான நிமல் சாந்த என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.\nபபகொல்லை பிரதேசத்தில் தபாற்காரராக சேவையாற்றி வந்த இவர் கடந்த 26ஆம் திகதி திருமண வீடொன்றுக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்க���ைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று ஐவர் மரணம், மொத்தம் 129\n'வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்'\nத.தே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்\nபதவி நீக்கியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/blog-post_955.html", "date_download": "2020-12-03T23:36:44Z", "digest": "sha1:DFQVI3XE57ACSUJ57YR5QSED7RHV5KQ2", "length": 5263, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சமூக இடைவெளி பேணப்படாவிட்டால் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS சமூக இடைவெளி பேணப்படாவிட்டால் கைது\nசமூக இடைவெளி பேணப்படாவிட்டால் கைது\n21 மாவட்டங்களில் ஊரடங்கு இன்றிரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டுள்ள நிiலியல் சமூக இடைவெளி பேணப்படாவிட்டால் கைது செய்யப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 588ஐத் தொட்டுள்ள நிலையில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.\nஇந்நிலையில், வெளியில் செல்லும் மக்கள் மற்றவருக்கும் தமக்குமிடையிலான ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணத் தவறுமிடத்து கைது செய்யப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/1000.html", "date_download": "2020-12-03T22:28:17Z", "digest": "sha1:3NFQOVZWZQ5OL6C2GRSD4IKIUPMUDLQM", "length": 7241, "nlines": 121, "source_domain": "www.ceylon24.com", "title": "சடலங்களை அகற்றும் 1000 உறைகளை கோரியது இலங்கை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசடலங்களை அகற்றும் 1000 உறைகளை கோரியது இலங்கை\nசடலங்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் 1000 உறைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் இலங்கை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.\nசுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸின் கையெழுத்துடன் இந்த உறைகளுக்கான கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nசடலங்களை பொதி செய்யும் 1000 உறைகள் கோரப்பட்ட நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பாரிய அச்ச நிலைமையொன்று இன்று ஏற்பட்டது.\nகொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக பெருமளவானோர் உயிரிழந்துள்ளார்களா என்ற அச்ச நிலைமை ஏற்பட்டதை அடுத்து பிபிசி தமிழ், டொக்டர் சுனில் டி அல்விஸை தொடர்புக் கொண்டு வினவியது.\nகொவிட் காரணமாக அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.\nஏதேனும் உயிரிழப்புக்களில் சந்தேகங்கள் நிலவும் பட்சத்தில், அவ்வாறான பூதவுடல்களை பாதுகாப்பான உறைகளில் பொதி செய்தே அவற்றை அடக்கம் செய்வது வழக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅவ்வாறான நிலையில், இலங்கையில் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்புக்கள் பதிவாகும் பட்சத்தில் அவற்றை அகற்றுவதற்கான உறைகள் பற்றாக்குறை நிலவியமையினால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்த உறைகளை பெற்றுத் தருமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் கோரியுள்ளதாகவும் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டார்.\nசுகாதார அமைச்சு கோரிக்க��� கடிதமொன்றை கையளிக்கும் பட்சத்தில், அந்த உறைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செஞ்சிலுவை சங்கம் அறிவித்த பின்னணியிலேயே தான் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக டொக்டர் சுனில் டி அல்விஸ் பிபிசி தமிழுக்கு கூறினார்.\nகொவிட் - 19 உயிரிழப்புக்கள் மாத்திரமன்றி, அனைத்து விதமான சந்தேகத்திற்கிடமான சடலங்களை பொதி செய்து, அகற்றுவதற்காக இந்த உறைகள் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/2019-ol-results.html", "date_download": "2020-12-03T22:14:51Z", "digest": "sha1:Q74DYRUX2QBEFJOC4VXQYHZFXWBOODZT", "length": 3790, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "2019 O/L results ஒரே பார்வையில் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n2019 O/L results ஒரே பார்வையில்\n👉2019 டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை - 717,246\n👉பரீட்சைக்கு தோற்றியவர்கள் - 556,256\n👉73.84 சதவீத மாணவர்கள் உயர்தரம் செல்ல தகுதிபெற்றுள்ளனர்.\n👉66.82 வீதமானோர் கணிதப்பாடத்தில் சித்தி - 33.18 சித்தியடையவில்லை..\n👉10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'A' சித்தி....\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/08/valvu-anaval-durga-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-12-03T22:16:28Z", "digest": "sha1:ZFBN7EWPB2ALOEQMWVPJY6BDQEXAHKUJ", "length": 6468, "nlines": 108, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Valvu Anaval Durga Song Lyrics in Tamil", "raw_content": "\nவாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்\nவானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்\nவாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்\nவானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்\nதாழ்வு அற்றவ��் துர்க்கா தாயும் ஆனவள்\nதாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nஉலகை யீன்றவள் துர்க்கா உமையு மானவள்\nஉண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்\nநிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்\nநிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nசெம்மையானவள் துர்க்கா செபமு மானவள்\nஅம்மையானவள் அன்புத் தந்தை யானவள்\nஇம்மையானவள் துர்க்கா இன்ப மானவள்\nமும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nஉலகமானவள் துர்க்கா எந்தன் உடமை யானவள்\nபயிரு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்\nபண்பு பொங்கிட என்னும் பழுத்த துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதுன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்\nதுறையு மானவள் இன்பத்தோணி யானவள்\nஅன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்\nநன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nகுருவுமானவள் துர்க்கா குழந்தை யானவள்\nகுலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே\nதிருவு மானவள் துர்க்கா திருசூலி மாயவள்\nதிருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்\nராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்\nராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்\nராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nகன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே\nகருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே\nஅன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே\nஅன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\nதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-12-03T23:05:06Z", "digest": "sha1:4LWKPVD3WZIFDCUKCZNFVAJ5U6KND7DQ", "length": 6229, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்து மத Archives - GTN", "raw_content": "\nTag - இந்து மத\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் இந்து மத கால்நடை மருத்துவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு – கலவரம்\nபாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :\nசிறைத் தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்...\nஐவா் இன்றையதினம் உயிாிழப்பு December 3, 2020\nமஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு December 3, 2020\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-3/", "date_download": "2020-12-03T23:24:55Z", "digest": "sha1:ZZZSWSZNS5UUBBO2GQDCRTVCZGARWOOS", "length": 10801, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமரை அழைக்க நடவடிக்கை - சமகளம்", "raw_content": "\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nத��ற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\n”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறு” – என்கிறார் சரத் வீரசேகர\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் (படங்கள் இணைப்பு)\nயாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nக.பொ.த. சாதாரணதர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு தீர்மானம்\nயாழ்- வல்வெட்டித்துறை பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிப்பு\nபுரவி புயல் – யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிப்பு\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு\nதெரிவுக்குழு முன்னிலையில் பிரதமரை அழைக்க நடவடிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு பொறுப்பாகவிருந்த அமைச்சர்களான சாகல ரட்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.\nஎதிர்வரும் 6ஆம் திகதி இவர்கள் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் தெரிவுக்குழு கூடவுள்ளதுடன் இதன்போது இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)\nPrevious Postமதவாச்சியில் பஸ் - லொறி மோதி விபத்து : 3 பேர் பலி Next Postஈமெயில் மூலம் இடம்பெறும் கொள்ளை : சர்வதேச கும்பல் பற்றி இலங்கையில் தகவல்\nகொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்\nதெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/uncategorized/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-11/", "date_download": "2020-12-03T22:17:10Z", "digest": "sha1:F3AVSJXVGWXCFQA74GXBUE2LZWVRDXHE", "length": 8090, "nlines": 144, "source_domain": "www.sooddram.com", "title": "மரண அறிவித்தல் – Sooddram", "raw_content": "\n(முன்னாள் ஈபிஆர்எல்எவ், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கனடா பொறுப்பாளரும் இன்னாள் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி இன் ரொரன்ரோ பொறுப்பாளர் ஏ.கே.ஆனந்தன் அவர்களின் மனைவியின் தாயார் இவர்)\nயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நவரட்ணம் அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,\nநாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், புவனேஸ்வரி, கமலாவதி(இலங்கை), பஞ்சலிங்கம்(ஜெர்மனி), இராஜேஸ்வரி, சிவா, ஞானேஸ்வரி, லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nபரமேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற யோகராசா, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nகாலஞ்சென்ற தங்கராசா, நகுலேஸ்வரி, குமரேசன், சிவபாக்கியலட்சுமி, வெற்றிவேல், சீலி, ஆனந்தன், சிவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious Previous post: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்: ‘என் தேசம் என் உரிமை’ கட்சி அறிவிப்பு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/06/blog-post_23.html", "date_download": "2020-12-03T23:23:01Z", "digest": "sha1:BG4HMYOB26QIQZDFBHWH5H3D465K3BQC", "length": 6826, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "கொரோனா பாதிப்பால் 'நீட்' தேர்வில் விலக்கு?", "raw_content": "\nHomeகொரோனா பாதிப்பால் 'நீட்' தேர்வில் விலக்கு\nகொரோனா பாதிப்பால் 'நீட்' தேர்வில் விலக்கு\nசென்னை : தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்தாண்டு மட்டும், 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற்று, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ\nபடிப்புகளில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற, மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, 'நீட்' நுழைவு தேர்வு, மே, ௩ல் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவல் தடுக்க, நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஜூலை, 26க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில், கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. எப்போது கட்டுக்குள் வரும் என, தெரியவில்லை. எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்புக்கு, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இதுதொடர்பாக, மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.\nஇதுகுறித்து, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நீட் தேர்விலிருந்து, விலக்கு கோருவது பற்றி, தன்னிச்சையாக கூற முடியாது; அரசு தான் முடிவுவெடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதம் அவகாசம் உள்ளது. தமிழகத்தை போல, டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், கொரோனா தாக்கம் உள்ளது. எனவே, நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவெடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\n2003 -2004 தொகுப்பூதிய நியமனம்-பணியில் சேர்ந்த தேதி முதல் பணி வரன்முறை செய்ய முடியாது -பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் .\nஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு - தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rohith-trolls-chahal-at-welington/", "date_download": "2020-12-03T22:45:43Z", "digest": "sha1:CO7VRH7PNPJURHCCKYYQPOOO23GTM4RK", "length": 7920, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "உங்களது யூனிபார்ம்மை எப்படி அயர்ன் செய்வீர்கள் சாஹல் என்று கலாய்த்த ரோஹித் - அதற்கு சாஹலின் பதில் என்ன தெரியுமா", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் உங்களது யூனிபார்ம்மை எப்படி அயர்ன் செய்வீர்கள் சாஹல் என்று கலாய்த்த ரோஹித் – அதற்கு சாஹலின்...\nஉங்களது யூனிபார்ம்மை எப்படி அயர்ன் செய்வீர்கள் சாஹல் என்று கலாய்த்த ரோஹித் – அதற்கு சாஹலின் பதில் என்ன தெரியுமா\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டி முடிந்ததும் இந்திய அணியின் வீரர்களை பேட்டி எடுப்பது வழக்கம். அந்த வீடியோ நிறைய இணைய தளத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது.\nதற்போது சாஹல் ஒரு புகைப்பட பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரோஹித் சர்மா கமெண்ட் பகுதியில் சாஹல் உங்களது உடையை எவ்வாறு அயர்ன் செய்கிறீர்கள் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.\nஅதற்கு பதிலளித்த சாஹல் ரோஹித் அண்ணா நீங்கள் காமெடி செய்ய நினைத்து இருக்கிறீர்கள். ஆனால், இது காமெடி அல்ல. அடுத்தமுறை நன்றாக முயற்சி செய்து காமெடி பண்ணுங்கள் அண்ணா என்று கிண்டலாக அவருக்கு பதிலளித்துள்ளார்.\nஇந்த பதிவு இணையதள வாசிகள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சாஹலின் ஒல்லியான தோற்றத்தை வைத்து அவரை இந்திய அணி வீரர்கள் கிண்டல் செய்வது வழக்கமாக உள்ளது.\nவெலிங்டனில் டி20 போட்டிக்காக தீவிர பேட்டிங் பயிற்சி எடுத்து வரும் ரிஷப் பண்ட் – வீடியோ\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்��ள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=185560&cat=1238", "date_download": "2020-12-03T23:16:43Z", "digest": "sha1:6DMQ55BUUZEIVUTXLPX2SN4YJWIMG53W", "length": 14216, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nஇந்தியா - சீனாவுக்கு இடையில ஏற்பட்டு இருக்குற எல்லை பிரச்னை போர் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கு. இந்த எல்லை பிரச்னை உலக நாடுகளோட கவனத்தையும் நம்ம பக்கமா திருப்பியிருக்கு. ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மாதிரியான சக்தி வாய்ந்த நாடுங்க எல்லாமே இந்தியா-சீனா உரசல் பத்தி உன்னிப்பா கவனிச்சிட்டு வர்றாங்க. சீனாவோட வில்லத்தனம்தான், எல்லை பிரச்னைக்கு காரணம்ன்னு அவங்களுக்கும் தெரியாம இல்ல. இதுல, இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ண ரொம்பவே ஆர்வமாக இருக்குது அமெரிக்கா. சைனா, தன்ன சுத்தியிருக்குற இந்திய உள்ளிட்ட நாடுங்களுக்கு ரொம்பவே தொந்தரவு கொடுத்துட்டு இருக்கு. பாதிக்கப்படுற நாடுங்களுக்கெல்லாம் எங்களோட படைகளை அனுப்ப ரெடியா இருக்கோம்ன்னு சொல்லுது அமெரிக்கா.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநாடுகளுக்கு படைகளை நகர்த்த வியூகம்\nஏர் இந்தியா காலி விமானத்தில் பரபரப்பு\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசிறப்பு தொகுப்புகள் 11 Hours ago\nகுறை பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம்\nசிறப்பு தொகுப்புகள் 14 Hours ago\nஆட்சி மாற்றம் இப்போ இல்லனா எப்போவும் இல்ல |Rajini 1\nசிறப்பு தொகுப்புகள் 14 Hours ago\nசெல்பி விடியோ எடுக்க வேண்டாம் என கோரிக்கை\nசிறப்பு தொகுப்புகள் 3 days ago\nஏற்பாடுகள் முடிந்திருக்க வேண்டும் 1\nசிறப்பு தொகுப்புகள் 3 days ago\nரசிகர்களை சந்தித்தபின் ரஜினி பேட்டி 1\nசிறப்பு தொகுப்புகள் 4 days ago\nதேர்தல் செலவு குறையும் என அரசு நம்பிக்கை 1\nசிறப்பு தொகுப்புகள் 5 days ago\nசிறப்பு தொகுப்புகள் 5 days ago\nகோயில் காடுகளின் முக்கியத்துவம் அறிவோம் 1\nசிறப்பு தொகுப்புகள் 6 days ago\nஎனக்காக எழுந்திர��க்க வேண்டாம் என்றார் 2\nசிறப்பு தொகுப்புகள் 6 days ago\nஇப்படி செய்தால் உங்கள் வாகனங்கள் தப்பிக்கும்\nசிறப்பு தொகுப்புகள் 9 days ago\nசிறப்பு தொகுப்புகள் 9 days ago\n8 ஐ தாண்டினால் கடும் பாதிப்பு ஏற்படும்\nசிறப்பு தொகுப்புகள் 9 days ago\nநினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை | dos and don'ts stay safe\nசிறப்பு தொகுப்புகள் 9 days ago\nசிறப்பு தொகுப்புகள் 12 days ago\nபல்கலை கழக பிரச்னைகளை அலசுகிறார் பாலகுருசாமி 1\nசிறப்பு தொகுப்புகள் 15 days ago\nமாணிக்கம் தாகூர் சிறப்பு பேட்டி 4\nசிறப்பு தொகுப்புகள் 16 days ago\nமக்களிடம் கொண்டு சேர்க்க மத்திய அரசின் திட்டங்கள் 1\nசிறப்பு தொகுப்புகள் 17 days ago\nபிகார் ரிசல்ட் கிளப்பிய பீதியின் எதிரொலி | DMK | Congress | MK Stalin | Election2021 1\nசிறப்பு தொகுப்புகள் 18 days ago\nமரங்கள் நட லட்சங்கள் செலவு ஆனால் பலன்\nசிறப்பு தொகுப்புகள் 20 days ago\n150 கார்களை கண்டுபிடிக்கும் ஸ்ரீஷ்நிர்கவ்\nசிறப்பு தொகுப்புகள் 21 days ago\nசிறப்பு தொகுப்புகள் 22 days ago\n அவரே சொன்ன ருசிகரம் 1\nசிறப்பு தொகுப்புகள் 23 days ago\nதீபாவளி செலவுக்கு ஏது பணம்\nசிறப்பு தொகுப்புகள் 24 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sugumaran.wordpress.com/2009/06/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-12-03T22:13:14Z", "digest": "sha1:A5EOIUSYNVIEMHG3NQBVSW2B7LOCXGEC", "length": 4398, "nlines": 49, "source_domain": "sugumaran.wordpress.com", "title": "மனிதர்கள் பற்றி… | கோ.சுகுமாரன் பக்கம்", "raw_content": "\nநான் சின்ன வயதாக இருந்த காலத்தில் இருந்து இப்போது வரை சந்தித்த மனிதர்களைப் பற்றி எழுத விரும்புகிறேன்.\nமனிதர்கள் என்று சொல்வதனால் அதில் சற்று சுவாரசியம் உண்டு. பொதுவாக மனிதர்கள் என்று சொல்வதினால் யாரைப் பற்றி எழுதப் போகிறேன் என்ற ஆவல் வருவது இயற்கைதான்.\nநான் எழுதப் போகிற மனிதர்கள் நம்மிடையே இப்படிப்பட்டவர்களும் வாழ்ந்தார்களா வாழ்கிறார்களா என்ற கேள்வியை உங்கள் ஆழ்மனத்தில் எழுப்பும்.\nநான் சிலரிடம் பழகியதற்காக என் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டுமென எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பலரோடு பழகியதற்காக உள்ளார்ந்த மகிழ்ச்சியை இன்றும் துய்த்துக் கொண்டிருக்கின்றேன். அவற்றை நினைத்து நினைத்துப் பார்த்துச் சுகமடைகிறேன்.\nஎன்னைச் சூழ்ந்து நிற்கும் வெளி துயரமானது. அது அகம், புறம் இரண்டிலும் கவ்விப் பிழிவது தனிக்கதை.\nஇச்சூழலை எல்லாம் தாண்டி நான் உள்���ாங்கிய மனிதர்கள் குறித்து உங்கள் பார்வையை ஈர்க்க விரும்புகிறேன்.\nஅதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் உடனுக்குடன் பதிவிட எண்ணியுள்ளேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-04T00:43:35Z", "digest": "sha1:E7IXID3CT4B6GTUQYUFKAK7AB7454J64", "length": 8844, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனிப்பூண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபனிப்பூண்டு அல்லது துரோசீரா (Sun dew) எனப்படுவது துரொசீரேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியுண்ணும் தாவரமாகும். துரோசீரா பேரினத்தில் ஏறக்குறைய 194 இனங்கள் காணப்படுகின்றன.[1]\nதாவர இலைகளில் இருந்து நார் போன்ற அமைப்புகள் மேல் நோக்கி வளரும். இத்தாவரங்களின் உச்சியிலுள்ள சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்புகள் பனித்துளி போல பிரகாசிக்கும். இச்சுரப்பு மணம்,நிறம் என்பன அற்றதாக பூவின் அமுதம் போல காட்சியளிக்கும்.இதனால் கவரப்படும் பூச்சிகள் இச்சுரப்பில் ஒட்டிக்கொள்ளும். இச்சுரப்பிலுள்ள சமிபாட்டு நொதியங்கள் இறந்த பூச்சியை சமிபாடடையச் செய்யும்.\nஅந்தாட்டிக்கா தவிர்ந்த எல்லா நாடுகளிலும் அமிலத்தன்மையுள்ள நீர்ப்பாங்கான சூழலில் பனிப்பூண்டுத் தாவரம் காணப்படும்.[2]\nDrosera zonaria இன் நிலங்கீழ் கிழங்கு வளர ஆயத்தமாக\nபனிப்பூண்டு ஒரு பல்லாண்டுத் தாவரம். மிக அரிதாக ஆண்டுத் தாவரங்களும் காணப்படும். இனங்களுக்கு ஏற்ப அதன் நிலத்திலிருந்தான 1 சதம மீட்டருக்கும் (0.4 அங்குலம்) 1 மீட்டருக்கும் (39 அங்குலம்) இடைப்பட்டதாக இருக்கும். ஏறிகளின் படரும் கொடி 3 மீட்டர் வரை இருக்கும் (10 அடி) எ.கா:Drosera erythrogyne.[3] பனிப்பூண்டுகள் 50 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2017, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maharastra-cm-car-fined-rs-13000-for-violating-rules-015717.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-12-03T23:30:21Z", "digest": "sha1:MUTMI3V7H36HJRTC3TJMPOZ62B6IJUUC", "length": 21391, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "முதல்வர் காருக்கு ரூ13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறல் நடந்தது அம்பலம் - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n5 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n7 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\n8 hrs ago டொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர் காருக்கு ரூ 13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறல் நடந்தது அம்பலம்\nஷகீல் அகமது என்ற சமூக ஆர்வலர் மஹாராஷ்டிரா மாநில முதல்வரின் காரில் விதிமுறை மீறலில் ஈடுபட்டாதா என தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேள்வி ஒன்றைய எழுப்பியிருந்தார். அதற்கு கிடைத்த பதிலில் முதல்வரின் காருக்கு ரூ 13,000 ஆபராதம் விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nமஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டு புல்லட் ப்ரூப் டாடா சபாரி காரை பயன்படுத்துகிறார். இந்த காரில் பல பாதுகாப்பு வசதிகளும் பல தற்காப்பு ஆயுதங்களும் உள்ளன. பொதுவாக மாநில முதல்வர்கள் கார்களில் இது போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கும். அது போலவே மஹாராஷ்டிரா முதல���வரின் காரிலும் அமைந்துள்ளது.\nஇந்த கார் பந்த்ரா பகுதியில் பல்வேறு நேரங்களில் அதிக வேகத்தில் சென்று விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பொருத்தப்பட்ட ஆட்டோமெட்டிக் கேமரா மூலம் அவரது கார் படம் பிடிக்கப்பட்டு அவரது கார் எண்ணிற்கு இ-செல்லான் மூலம் அபாரதம் விதிக்கப்பட்டிருந்தது.\nகடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்த ஆகஸ்ட் மாதம் வரை அவர் பயன்படுத்தும் ஒரு கார் 5 முறையும், ஒரு கார் 8 முறையும் விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளது. ஒரு முறைக்கு ரூ 1,000 விதம் மொத்தம் அவர் காருக்கு இதுவரை ரூ 13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அபராத தொகையை இதுவரை முதல்வரோ அல்லது அம்மாநில அரசோ செலுத்தவில்லை. அதற்கு அம்மாநில டிராபிக் போலீஸ் சார்பில் விளக்கம் ஓன்று அளிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் செல்லும் கான்வாயில் செல்லும் கார்களுக்கு வேக கட்டுப்பாடு லிமிட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேமராவில் குறிப்பிட்ட கார்களை மட்டும் அபாராத தொகையில் இருந்து விலக்கு அளிக்கும் ஆப்ஷன் அதில் இல்லை. அதனால் நாங்கள் அந்த செல்லானை மேனுவலாக கேன்சல் செய்துள்ளோம் என விளக்கம் அளித்தனர்.\nபந்த்ரா பகுதியில் உள்ள வொர்லி ஷீலிங்க் பகுதியில் அதிக வேகம் காராணமாக அதிகமாக விபத்து நடந்து வந்தது. இதை கட்டுப்படுத்த போலீசார் அந்த பகுதியில் 40 ஹைடெக் கேமராக்களை பொருத்தியுள்ளனர்.\nஅந்த கேமராக்கள் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து அந்த காரின் நம்பரை எடுத்து அந்த நம்பர் காருக்கு இ-செல்லான் மூலம் தானாவே அபராதம் விதிக்கும் இதன் மூலம் போலீசார் அப்பகுதியில் பொதுமக்கள் வாகனங்களில் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த முடியும் என நம்புகின்றனர்.\nஇந்த ரோட்டில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டது முதல் மும்பையில் பதிவு செய்யப்படும் அதிக வேகமாக வானகத்தில் சென்றதற்கான வழக்குகளில் பாதி இந்த கேமராக்கள் மூலம் நடத்தப்படுவதேயாகும். இந்த ரோட்டில் பைக்குகளுக்க 60 கீ.மீ. வேகமும், கார்களுக்கு 80 கி.மீ. வேகமாகவும் அதிகபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01. டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை\n02. மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுக தேதி விபரம் வெளியானது\n03. ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி\n04. ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ\n05. இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nபெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த நிஸான் மேக்னைட்... இந்த காருடைய டயர்களின் ஸ்பெஷாலிட்டி தெரியுமா\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nஇந்திய கார்களுக்கான க்ராஷ் டெஸ்ட் விதிமுறையை கடுமையாக்கும் குளோபல் என்சிஏபி\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nஉங்க வாகனங்களை இப்பவே பாதுகாத்துக்கோங்க வருகிறது புதிய விதி... இந்த சான்று இல்லைனா ஆர்சி ரத்தாகிவிடும்..\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nஉலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா\nபிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்\nநீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு\nஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/jaffna-ex-mayor-raja-viswanathan-passes-away-376734.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-04T00:02:56Z", "digest": "sha1:RFMLX5PYDGCQHLI4RTWNCMPM6ZCIOS54", "length": 15127, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார் | Jaffna Ex Mayor Raja Viswanathan passes away - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\n6 ஆண்டுகளுக்கு முன் ஆசிடில் முக்கி நர்ஸ் கொலை.. துப்பு கிடைக்காமல் அவதியுறும் ஆஸி. போலீஸ்\nஆப்கானில் 39 அப்பாவிகள் சுட்டுப் படுகொலை- போர்க்குற்றம் செய்த ஆஸி. வீரர்கள் மீது நடவடிக்கை\nரூபாய் நோட்டில், கண்ணாடியில்... 28 நாட்களுக்கு கொரோனா உயிர் வாழும்... ஆய்வில் பகீர் தகவல்\nஉலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்\nஒட்டகச்சிவிங்கினாலே உயரம் தான்.. அதிலும் இந்த ‘பாரஸ்ட்’ கின்னஸ் சாதனை எல்லாம் படைச்சிருக்குங்க\nஇந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nசிட்னி: யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயரும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. உருத்திரகுமாரனின் தந்தையுமானா ராஜா விசுவநாதன் காலமானார்.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயரும் பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய ராஜா விசுவநாதன் நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது 94வது வயதில் காலமானார். 1979 முதல் 1983 வரை யாழ்ப்பாணத்தின் மாநகர மேயராகவும் பணியாற்றியவர் ராஜா விசுவநாதன்.\nதமிழர்களின் உரிமைகளுக்காக பல்வேறு அரசியல் தளங்களில் முன்னின்று உழைத்ததுடன் பல்வேறு சமூகச் செயற்பாட்டிலும் ஈடுபட்டவர் ராஜா விசுவநாதன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தந்தையார் ராஜா விசுவநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமிகப்பெரிய தாக்குதல்.. ஆஸ்திரேலிய அரசை குறி வைத்து நடந்த சைபர் அட்டாக்.. பிரதமர் ஸ்காட் பரபரப்பு\nஎன்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோ\nவிசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை\nஅது எங்க கடமை.. அதைத்தானே செய்தோம்.. பாராட்டு மழையில் நனையும் 2 நர்சுகள்\nஉடைந்த பொருளாதாரம்.. சரியாக பயன்படுத்திக் கொண்ட சீனா.. ஆஸ்திரேலியாவை வளைக்க திட்டம்.. பகீர் பின்னணி\nநிலைமை சரியில்லை.. ஆட்டம் காணுது ஆஸ்திரேலியா.. சீரழிவு காத்திருக்குது.. எச்சரிக்கும் பிரதமர்\nபயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம்\nஐயோ.. டாய்லெட் பேப்பர்களை வாங்கி குவித்த ஆஸ்திரேலிய மக்கள்.. கொரோனா விசித்திரம்.. இதுதான் காரணம்\nரூ. 3.40 கோடி நிதி.. எனக்கு பணம் வேண்டாம்.. அறக்கட்டளைக்கே கொடுத்திருங்க.. சபாஷ் வாங்கிய குவாடன்\n\"ஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்\".. நெஞ்சை கசக்கிப் பிசையும் சிறுவனின் கண்ணீர்..\nகிறிஸ்துமஸ் தீவின் கொரோனா வைரஸ் கண்காணிப்பு பகுதியில் சிக்கி தவிக்கும் தமிழ் அகதி குடும்பம்\n ஏராளமான கோலாக்கள் உயிரிழப்பு.. 80 கோலாக்கள் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamileelam jaffna passes away தமிழீழம் யாழ்ப்பாணம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/04/68425/", "date_download": "2020-12-03T22:08:30Z", "digest": "sha1:KHVLHTEUSS3YJC5BGJWNCMDF3DH2XAVY", "length": 54000, "nlines": 409, "source_domain": "vanakkamlondon.com", "title": "நாட்டை வந்தடைந்தது பாகிஸ்தானில் இருந்து இலங்கை மாணவர்களை ஏற்றிய விசேட விமானம்! - Vanakkam London", "raw_content": "\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்\nஇலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவ��ல் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஇளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nநடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்\nமட்டக்களப்பு மாநக��� சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக்...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...\nநிழலைத்தவிர ஏதுமற்றவன் | பிரான்சிஸ் கிருபா\nபிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன....\nமனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்\nஇலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...\nஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்\nமுகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி...\nநினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்\nகாலமும் கணங்களும் இன்று டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் \nநாட்டை வந்தடைந்தது பாகிஸ்தானில் இருந்து இலங்கை மாணவர்களை ஏற்றிய விசேட விமானம்\nபாகிஸ்தானில் உயர் கல்விக்காக சென்றிருந்த இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்பட்ட விசேட விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.\nபாகிஸ்தானின் லாஹுரில் இருந்த 93 மாணவர்களும், கராச்சியில் இருந்த 20 மாணவர்களுமே இன்று(செவ்வாய்கிழமை) மாலை இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, குறித்த மாணவர்களை அழைத்து வருவதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL – 1206 விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இரு���்து இன்று மாலை 6.05 அளவில் இலங்கையினை வந்தடைந்துள்ளது.\nவிமானிகள் உட்பட 17 பேர் அடங்கிய பணியாளர் குழுவொன்றும் இதன்போது பயணித்துள்ளது. இந்தநிலையில் குறித்த விமானத்தில் வருகை தந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nPrevious articleயாழில் கொரோனா பரவ நான் காரணம் இல்லை\nNext articleகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nஉலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெரும் கனடா\nகனடா உலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெற்றுள்ளது கொரோனாவை திறம்பட சமாளித்து இப்பராட்டை பெற்றுள்ள கனடா மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொரோனாவுக்கெதிராக போராட கனடா...\nகொரோனாவின் மூன்றாம் அலை விளைவிக்க உள்ள அபாயம்\n“இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும். எனவே, நாட்டு மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும்.” இவ்வாறு தொற்றுநோய் தடுப்புப் பிரிவின்...\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருடைய...\nநியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி வீரருக்கு கொரோனா\nசெய்திகள் பூங்குன்றன் - December 3, 2020 0\nநியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய...\nகொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு\nஉலகம் பூங்குன்றன் - December 3, 2020 0\nரஷ்யாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்...\nதென் தமிழகம் நோக்கி நகா்கிறது ‘புரெவி’ புயல்\nஇந்தியா பூங்குன்றன் - December 3, 2020 0\nதென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி வியாழக்கிழமை காலை நகரவுள்ளது. பாம்பன்-கன்னியாகுமரி இடையே...\nபேராற்றல் மிகு தீரங்கள் | தே. பிரியன் கவிதை\nஇலக்கியம் பூங்குன்றன் - December 3, 2020 0\nவாழ்தலில் உயர்ந்து நிற்கின்றதுபேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்ககாலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,\nகொழும்பு, கம்பஹாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் நாளை விடுவிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - November 29, 2020 0\nதற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, மட்டக்குளி, கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் ராகமை மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை (30) காலை 05...\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nசினிமா பூங்குன்றன் - November 30, 2020 0\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ ���ிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nகேள்விக்குறியாகும் ரஜினியின் அரசியல் பயணம்\nஇந்தியா பூங்குன்றன் - December 1, 2020 0\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் திங்கள்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.\nதென் தமிழகம் நோக்கி நகா்கிறது ‘புரெவி’ புயல்\nஇந்தியா பூங்குன்றன் - December 3, 2020 0\nதென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி வியாழக்கிழமை காலை நகரவுள்ளது. பாம்பன்-கன்னியாகுமரி இடையே...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nஇந்தியா பூங்குன்றன் - December 1, 2020 0\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nமன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.\nலெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்\nஉலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...\nசசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...\nயாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...\nநாட்டில் மேலும�� ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...\nநாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nக��ரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_950.html", "date_download": "2020-12-03T22:58:20Z", "digest": "sha1:QAWGUODG4WHNIBM7VZF7PVDN3NXZOWW3", "length": 4526, "nlines": 43, "source_domain": "www.flashnews.lk", "title": "கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி 076 665 9 665\nகோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த கோட்டை பொலிஸ் நிலையம் இன்று காலை 9 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nகிருமிதொற்று நீக்கப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.\nவேறு நிலையங்களில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்ட மீண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews covid-19 update, உள்நாட்டு செய்திகள், சூடான செய்திகள்\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/141107-village-gods-periyasamy", "date_download": "2020-12-03T23:34:38Z", "digest": "sha1:UO75EDRVIAIDKFG267V4PFIZ6UPI6H5Q", "length": 8973, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 June 2018 - மண்... மக்கள்... தெய்வங்கள்! - 4 | Village Gods - Periyasamy - Sakthi Vikatan", "raw_content": "\nமகமாயி கோயிலில் தெய்வ விருட்சம்\nதிருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nஆலயம் தேடுவோம்: தர்மம் தழைக்க திருக்கோயில் எழும்பட்டும்\nரங்க ராஜ்ஜியம் - 4\nநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு\nமகா பெரியவா - 4\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 4\n - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...\n - 23 - வீரன் வாளுக்கு வேலி\n - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\n - 20 - மழையேறி வந்தாள்...\n - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’\n - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landdept.wp.gov.lk/tm/contacts-kaluthara-district/", "date_download": "2020-12-03T23:51:08Z", "digest": "sha1:VK5G7CHQHVQ3O3VIETTBVTQFUJDNDH2C", "length": 6188, "nlines": 75, "source_domain": "landdept.wp.gov.lk", "title": "Contacts – Kaluthara District – Western Provincial Land Department, Sri Lanka", "raw_content": "\nஇலக்கம் 787/3, நவசிட்டி கட்டிடம், கடுவெல வீதி, மாலபே. தொலை பேசி இலக்கம் : +94 112 433 981 பக்ஸ் இலக்கம் : +94 112 542 908\nவினாக்கள் மற்றும் முறைப்பாடுகளை வினவ\nவிசாரணைகள், கேள்விகள் / புகார்\nமேல் மாகாண வேளாண்மை அமைச்சகம்\nகாணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்\nபிரதேச செயலாளர் பிரிவு அலுவலகர்களின் விபரம் தொலைபேசி இலக்கம்\nபெயர் பதவி காரியாலயம் பக்ஸ்\nமாவட்ட காரியாலயம் திரு. Y.M.K. செனவிரத்ன மாவட்ட காணி உத்தியோகத்தர் 0342222530 0342222530\nபாணந்துறை திரு. P. இந்திரானி ஜயசேகர அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342233305 0342246340\nகளுத்துறை திரு. S.U.P தர்சன கொளனி அலுவலகர் 0342220371 0342222569\nபேருவல திருமதி. T.J.N. பீரிஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342278888 0342276178\nதிருமதி. P. வசந்தா பிரியந்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்\nதொடங்கொட திருமதி. U.A.D.T. சஞ்ஜீவனி அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342280527 0342280282\nமத்துகம திருமதி. W.P.A.P. தனபால கொளனி அலுவலகர் 0342247508 0342247508\nபாலிந்தநுவர திருமதி. P.T.W. பெரேரா அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342245783 0342245853\nதிருமதி. W.A.M. மதுசிகா கொளனி அலுவலகர்\nவல்லலாவிட்ட S. உபுல் பிரியந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342284038 0342284038\nதிருமதி. P.A. இந்திக்கா அபிவிருத்தி உத்தியோகத்தர்\nபுலத்சிங்கள திருமதி. K.D. துசாரி சந்திரமாலி கொளனி அலுவலகர் 0342282909 0342283185\nதிரு. W.A.S.A.S த சில்வா காணி உத்தியோகத்தர்\nஅகலவத்தை திரு. I.S.S. பெரேரா அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342243659 0342243659\nமதுராவல திருமதி. K.A.P. ரமணி புண்ணியகாந்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342251068 0342251230\nமில்லெனிய திரு. ரஞ்சித் களு ஆரச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342252461 0342252415\nபண்டாரகம திருமதி. J.P.K. ஜயசுந்தர அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342290145 0342290124\nஹொறண திருமதி. D.S. விஜேமான்ன அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342261238 0342264209\nதிரு. R.K. மத்தகே கொளனி அலுவலகர்\nஇங்கிரிய திரு. R.A.N. அனுர அபிவிருத்தி உத்தியோகத்தர் 0342296977 0342269978\nW. நதீஷா ரொற்றிகோ கொளனி அலுவலகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/50043/cinema/Kollywood/actress-radha-in-the-movie-sundara-travels-is-now-in-a-issue.htm", "date_download": "2020-12-03T22:31:22Z", "digest": "sha1:QHTDTHMGNPTMMTDX4WOMHFIUGD6M3MCJ", "length": 12667, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஸ்வரூபமெடுக்கும் சுந்தரா டிராவல்ஸ் ராதா விவகாரம்! - actress radha in the movie sundara travels is now in a issue", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் | சன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ் | வரலட்சுமியின் இன்ஸ்டா, டுவிட்டர் பக்கங்களை ஹேக் செய்த மர்மநபர்கள் | மீண்டும் படமெடுக்கும் கோப்ரா | தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் மகிழ்ச்சியே : ரஜினி பேட்டி | இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல : ஜனவரியில் புதிய கட்சி துவக்கம் : ரஜினி அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஸ்வரூபமெடுக்கும் சுந்தரா டிராவல்ஸ் ராதா விவகாரம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமறைந்த நடிகர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் ராதா. சமீபத்தில் இவருக்கு எதிராக சென்னையைச்சேர்ந்த உமாதேவி என்ற பெண், எனது கணவர் முனிவேலை, நடிகை ராதா என்னிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார். அதனால் எனது கணவரை ராதாவிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று மாம்பலம் மகளிர் காவல் நிலையத்தில���ம், விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும புகார் மனு அளித்திருந்தார். அதையடுத்து, நடிகை ராதாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். அதன்பிறகும் நடிகை ராதா தனது கணவருடன் போனில் பேசுவதாகவும், அவர் தனக்கு மிரட்டல் விடுப்ப தாகவும் உமாதேவி காவல் நிலையத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், நேற்று வைரம் என்கிற ரவுடி, வாட்ஸ் அப்பில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு புகாரை காவல் நிலையத்தில் வாய்ஸ்சுடன் அளித்துள்ளார் நடிகை ராதா. அதில், முனிவேலை விட்டு பிரியுமாறு ஒரு ஆண் குரல் எச்சரிக்கை விடுப்பது போல் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இதை யடுத்து, அவர் குறிப்பிட்டுள்ள ரவுடி வைரம் என்பவரின் மனைவியான லீலா, என் கணவர் புழல் சிறையில் இருக்கிறார். அவரால் எப்படி ராதாவிடம் போனில் பேச முடியும். இந்த விசயத்தில் தேவையே இல்லாமல் என் கணவர் மீது நடிகை ராதா புகார் சொல்கிறார் என்று தனது சார்பில் ஒரு புகாரை அளித்திருக்கிறார்.\nஆக, நடிகை ராதா விவகாரம் தற்போது பல அடுக்கு பிரச்சினைகளாக உருவெடுத்து விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கிறது.\nactress radha sundara travels police complaint நடிகை ராதா சுந்தரா டிராவல்ஸ் காவல் நிலையத்தில் புகார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n - அவள் வருவாளா நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா\nபிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண்\nசோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம்\nவரலட்சுமியின் இன்ஸ்டா, டுவிட்டர் பக்கங்களை ஹேக் செய்��� மர்மநபர்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nயூடியூப்பில் 'ஸ்வீட்டி நானா ஜோடி': குட்டி ராதிகா போலீசில் புகார்\nதொடர்ந்து பலாத்கார மிரட்டல்: சுஷாந்தின் முன்னாள் காதலி போலீசில் புகார்\nஹீபா ஷா அநாகரிகம்; கடும் விமர்சனம்\nதர்பார் வாட்ஸ்அப்பில் வெளியீடு: போலீசில் புகார்\nபெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: கே.பாக்யராஜ் மீது போலீசில் ...\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82879/cinema/Kollywood/Nayanthara-in-RJ-Balaji.htm", "date_download": "2020-12-03T23:13:54Z", "digest": "sha1:C55ZVVRTBA6JAXOCH5ORNAH3DBV4Q3FZ", "length": 10602, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நயன்தாரா? - Nayanthara in RJ Balaji", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமுதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் | சன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ் | வரலட்சுமியின் இன்ஸ்டா, டுவிட்டர் பக்கங்களை ஹேக் செய்த மர்மநபர்கள் | மீண்டும் படமெடுக்கும் கோப்ரா | தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் மகிழ்ச்சியே : ரஜினி பேட்டி | இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல : ஜனவரியில் புதிய கட்சி துவக்கம் : ரஜினி அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த ‛எல்.கே.ஜி' படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதனால் தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்த அவர், தற்போது அந்த படத்திற்கு ‛மூக்குத்தி அம்மன்' என தலைப்பிட்டுள்ளார். எல்கேஜி படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.\nதற்போது ‛நெற்றிக்கண்' படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாராவும், மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நயன்தாரா நாயகியாக நடித்த ‛நானும் ரவுடி தான்', ‛வேலைக்காரன்' படங்களில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பில் தான் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க ஒத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசண்டைக்கு தயாராகும் கமல் இவருமா இப்படி: கவர்ச்சி கதவுகளை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமுதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா\nபிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண்\nசோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம்\nவரலட்சுமியின் இன்ஸ்டா, டுவிட்டர் பக்கங்களை ஹேக் செய்த மர்மநபர்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமுக்கியத்துவம் இல்லை: நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nநயன்தாரா மீண்டும் 'நம்பர் - 1\nஜூனியர் குஞ்சாக்கோவை கொஞ்சி மகிழ்ந்த நயன்தாரா\n'நிழல்' படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா\nநயன்தாரா பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/5115", "date_download": "2020-12-03T22:55:02Z", "digest": "sha1:VTWXEIHVUWFVXV7I5GGRZLT4BX6KPYAJ", "length": 9450, "nlines": 55, "source_domain": "vannibbc.com", "title": "மகனையே திருமணம் செய்த பெண்.. அ தி ர்ச் சியடை ந்த நெட்டிசன்களுக்கு அவர் சொ ன்ன கா ரணம் என்ன தெரியுமா? – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nமகனையே திருமணம் செய்த பெண்.. அ தி ர்ச் சியடை ந்த நெட்டிசன்களுக்கு அவர் சொ ன்ன கா ரணம் என்ன தெரியுமா\nமகனையே திருமணம் செய்த பெண்.. அ தி ர்ச் சியடை ந்த நெட்டிசன்களுக்கு அவர் சொ ன்ன கா ரணம் என்ன தெரியுமா\nரஷ்யாவைச் சேர்ந்த பெண் மரினா பால்மாஷேவா. இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.\nதன்னுடைய அன்றாட வாழ்க்கை குறித்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ப திவி ட்டு வரும் மரினா, ச மீப த்தி ல், 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 20 வயதாகிய அந்த பையனைக் க ட்டிப்பி டித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டிருந்தார்.\nஇதனைக்கண்ட நெட்டிசன்கள் கு ழம் பிப் போன நிலையில், க டந் த வாரம் அந்த வாலிபரைத் திருமணம் மரினா திருமணம் செய்தார். இது மரினாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் ம த்தி யில் க டும் அ திர் வலை களை ஏற்படுத்தியது.\nமேலும், அ திர் ச்சி கொ டுக்கும் வி தமா க மற்றொரு தகவலையும் அவர் வெளியிட்டார். அதாவது, மரினா திருமணம் செய்துகொண்ட இளைஞர், தனது வளர்ப்பு மகன் என்பது தான் அந்த அ திர் ச்சி தகவல்.\nதற்போது 35 வயதாகும் மரினா 2007-ம் ஆண்டு தனது 22 வயதில் அலெக்சி என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.\nஅலெக்சிக்கு ஐந்து மகன்கள். அதில் 2-வது மகன்தான் விலாடிமிர் ஷவ்ரின். அலெக்சியுடன் ஏ ற்ப ட்ட க ருத் து வே றுபா டு காரணமாக 10 ஆண்டுகளுக்குப் பின் அவரிடம் இருந்து வி வாக ரத்து பெற்றார் மரினா.\nஅப்போது விலாடிமிர்-க்கு வயது 7. பின்னர் மரினா மற்றும் வ ளர்ப் பு மகன் விலாடிமிர் மற்றும் அவனது சகோதரர்கள் மூன்று பேருடன் வசித்து வந்தார்.\nஇந்த சூ ழ்நி லையில் தற்போது 35 வயதாகும் மரினா, 20 வயதாகிய வளர்ப்பு மகனான விலாடிமிரை தி ரும ணம் செய்து கொண்டுள்ளார். எதற்காக வ ளர்ப் பு மகனைத் திருமணம் செய்து கொண்டேன் என்பது கு றித் த காரணத்தை ம ரினா தற்போது தெரிவித்துள்ளார்.\nஅதில், “என்னுடைய வ ளர் ப்பு மகனான விலாடிமிர் மீது எனக்கு ஈ ர் ப்பு ஏற்பட்டது. அது காதலாக மா றிய நிலையில், என்னுடைய உணர்வு குறித்து விலாமிரிடம் தெரிவித்தேன்.\nஅதற்கு அவனும் ச ம்ம தம் தெரிவிக்க, தற்போது இருவரும் திருமணம் செய்துள்ளோம். இதனிடையே விலாடிமிர் உடன் இணைந்து குழந்தை பெற்றெடுக்க மரியான விரும்பிய நிலையில், அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள அவர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்பவர்கள் தன்னை ஆ தரிப் பார்கள் என மரினா நினைத்த நிலையில், பலரும் அவரை க ழுவி ஊ ற்றிக் கொண்டு இருக்க��றார்கள்.\nஎப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று மனித எண்ணங்கள் செல்வதாகப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.\nநீயே த ற்கொ லை செ ய்துகொ ள் இ ல்லையெ ன்றா ல்.. சுஷாந்த் சிங் காதலிக்கு வந்த பகீர் குறுந்தகவல்\nஇ றந் ததா க கூறப்பட்ட ச டல த்தி ன் அருகே சென்ற போது… வந்த மு னக ல் ச த்த ம்: நொ டிப்பொ ழுதில் ந டந் த அ திச யம்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t63717-topic", "date_download": "2020-12-03T23:33:34Z", "digest": "sha1:TQ6MCV5BYR3P7EBZCXTEKFVKOIWVV253", "length": 21943, "nlines": 172, "source_domain": "www.eegarai.net", "title": "செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» அஞ்ச���் துறை- பணி சிறக்க..\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்\n» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது\n» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி\n» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» மனசுக்குள் மலை தீபம்\nசெல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nசெல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் \nசெல்போனில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் என்ற\nபள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. ஆசிரியர்களும் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், மாணவ, மாணவிகள் பலர் தடையை மீறி செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்களுடன் பேசுவது, மெசேஜ் அனுப்புவதுமாய் இருக்கின்றனர். செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகி விட்டனர்.\nசெல்போனில் பேசுவது, மெசேஜ் செய்வது, கேம்ஸ் ஆடுவது, பாடல் கேட்பது மட்டுமின்றி ஆபாச படங்களை டவுண்லோடு செய்து பார்க்கின்���னர். இந்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். சில நேரங்களில் வகுப்பு களுக்கு செல்லாமல் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகின்றனர்.\nதனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டுப்பாடு இருப்பதால் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவது ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி, கல்லூரியில் சரியான கட்டுப்பாடு இல்லாததால் மாணவ, மாணவிகள் வகுப்ப றையிலேயே செல்போன் பயன்படுத்துகின்றனர். இதை ஆசிரியர்களும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இதனால், மாணவ, மாணவிகளின் கவனம் கல்வி கற்பதில் இருந்து திசை திரும்புகிறது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் வீணாகிறது.\nஇதுகுறித்து கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை முன்னாள் இயக்குனர் சத்தியநாதன் கூறியதாவது:\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தினால், படிப்பில் கவனம் செல்லாது. எந்த நேரமும் செல்போனிலே கவனம் இருக்கும். இதனால், அவர்களின் கல்வி பாதிக்கும். சுயமாக சிந்திக்கும் திறன் தடைப்படும். அறிவு திறன் பாதிக்கப்படும். சாதிக்கும் எண்ணம் வராது. செல்போன்களில் தொடர்ந்து பேசும் போதும், பாடல் கேட்கும் போதும், அதில் இருந்து வரும் கதிர் வீச்சுகளால் செவி திறன் செயலிழந்து, கேட்கும் திறன் பாதிக்கப்படும். மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, மனநிலை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nஎப்போது பார்த்தாலும் மாணவ, மாணவிகள் செல்போனில் மெசேஜ் செய்து கொண்டே இருக்கின்றனர். இளம் வயதில் கைவிரல்கள் மென்மையாகவும் எளிதில் மடக்க கூடியதாக இருக்கும். தொடர்ந்து மெசேஜ் செய்து கொண்டே இருந்தால் விரைவில் கை விரல்கள் செயலிழந்து விடும். செல்போன்களில் ஆபாசப்படங்களை பார்க்கும் போது, முற்றிலும் மனநிலை பாதிப்படையும். எண்ணம் செக்ஸ் என்ற விஷயத்தை நோக்கியே இருக்கும். இதனால், விரும்பத்தகாத தீய செயல் களில் ஈடுபடவும் தொடங்குவார்கள். இவ்வாறு சத்தியநாதன் கூறினார்.\nRe: செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் \nகையடக்க நவீன வசிய மருந்து\nRe: செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் \nஆமாம் செல்போன் உபயோகித்தான் 3 வருடத்தில் மூளை நோய் வரும் என்று கூடத்தான் சொன்னார்கள் கால் செண்டரில் பொழுதன்னைக்கும் போன் பேசிட்டே இருக்காங்க நல்லாதானே இரு��்காங்க\nRe: செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் \nRe: செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்ச���ம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126192/108-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81--", "date_download": "2020-12-03T23:10:50Z", "digest": "sha1:Q7BAFQDB4VVNU7LVQSVKWSMEO2SK4A47", "length": 10355, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..! எஸ்.பி நடவடிக்கைக்கு பலன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nமணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பல...\nபுதுச்சேரியில் நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nபுரெவி புயல் எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடும...\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nநிலம் மற்றும் வீட்டை பறித்துக் கொண்டு, மகனால் கைவிடப்பட்டு தவித்த, விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தை சேர்ந்த 108 வயது மூதாட்டிக்கும் அவரது 3 விதவை மகள்களுக்கும் வீடு மற்றும் நிலத்தில் உரிய பங்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொடுத்தார். காவல் துறை நினைத்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதற்கு சாட்சியான சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..\nவிழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தை சேர்ந்த 108 வயது மூதாட்டியான கிருஷ்ணவேணி அம்மாள் இவர் தனது 3 விதவை மகள்களுடன் 29 ந்தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.\nஅதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தனது மகன் கணேசன், தனது பூர்வீக வீட்டையும் நிலத்தையும் அபகரித்துக் கொண்டு தன்னையும் தனது 3 மகள்களையும் வீதியில் நிறுத்தி விட்டதாக கூறியிருந்தார். இருக்க ஒரு குடிசை வீடு இருந்தாலே போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.\nஇந்த நிலையில் நிலஅபகரிப்பு புகாருக்குள��ளான மூதாட்டியின் மகன் கணேசனை வளவனூர் போலீசார் விசாரணைக்காக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். கணேசனிடம், அவரது தாய் மற்றும் சகோதரிகள் 3 பேரும் கணவனை இழந்து தவித்து வருவதை எடுத்துகூறி பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்பதையும், தாயின் அருமையையும் எடுத்துக்கூறிய காவல் காண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மனசாட்சியுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தினார்.\nஇதையடுத்து மனம் திருந்திய மூதாட்டியின் மகன் கணேசன் தனது பெயருக்கு மாற்றிய குடும்ப சொத்துக்களில் சம பங்கினை தனது சகோதரிகளுக்கு பிரித்து எழுதிக்கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அதன் படி வீடு மற்றும் நிலங்களை சமமாக பிரித்து எழுதி காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த சொத்து பத்திரங்களை 108 வயது மூதாட்டியின் வீடுதேடிச்சென்று காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார்.\nமேலும் மூதாட்டிக்கு தேவையான மளிகை பொருட்களையும் அவர் வழங்கினார். 3 மகள்களும் அந்த மூதாட்டியை பராமரித்துக் கொள்வதாக உறுதி அளித்தனர். எந்த ஒரு மீடியா செய்தியாளர்களுக்கும் தெரிவிக்காமல் சக காவல் அதிகாரிகளுடன் சென்று காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இதனை செய்து வந்த நிலையில் அங்குள்ளவர்கள் செல்போனில் எடுத்த படங்கள் அவரை பாராட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.\nஎது எப்படி இருந்தாலும் தமிழக காவல்துறை முழுமனது வைத்தால் போதும் எந்த ஒரு புகாருக்கும் உடனடி தீர்வு கிடைக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி, இதனை போலவே ஒவ்வொரு வழக்கினையும் தமிழக காவல்துறையினர் விரைந்து முடித்தால் அலைக்கழிக்கப்படும் புகார்தாரர்கள் காவல் துறையினரை போற்றிக் கொண்டாடுவர்..\nஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..\nபள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்.....\nபுரெவிப் புயல் காரணமாக உட்புற மாவட்டங்களிலும் மழை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..\nசாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா\n\"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த\" ஏரோநாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/special/pages/icfi/about.html", "date_download": "2020-12-03T22:06:52Z", "digest": "sha1:TQPP2KXRF322QURC3QBKPCBTEOAS5UKX", "length": 17699, "nlines": 60, "source_domain": "www.wsws.org", "title": "About the ICFI - World Socialist Web Site", "raw_content": "\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு\nஉலக சோசலிச வலைத் தளம் (WSWS)என்பது, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினதும், உலகெங்கிலும் உள்ள அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளினதும் இணைய தள வெளியீடாகும்.\nசோவியத் ஒன்றியம் மற்றும் மூன்றாம் அகிலத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்த சோசலிச புரட்சியின் உலகக் கட்சியே நான்காம் அகிலமாகும்.\nஅனைத்துலகக் குழு என்பது நான்காம் அகிலத்தின் தலைமையாகும். அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகர் ஜேம்ஸ் பி. கனன் தலைமையிலான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும் மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாத பிரிவுக்கும் இடையே நான்காம் அகிலத்தில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இது நவம்பர் 23, 1953 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதன் வரலாறு முழுவதும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மார்க்சிச கோட்பாடுகளை பாதுகாத்தது, இன்று உலகில் புரட்சிகர சோசலிசத்தின் ஒரே பிரதிநிதியாக உள்ளது.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சுயாதீனமான அரசியல் மற்றும் புரட்சிகர சக்தியாக அணிதிரட்ட போராடுகின்றன.\nவிளாடிமிர் லெனின் 1919 இல் பெட்டோகிராட்டில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகின்றார். வலது பக்கத்தில் ட்ரொட்ஸ்கி நிற்கின்றார்.\nநாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு\nநாம் காக்கும் மரபியம்1988 இல் புத்தக வடிவில் பிரசுரிக்கப்பட்டது. 1982-1986 முதல், ICFI யின் முன்னாள் பிரிட்டிஷ் பிரிவின் தேசியவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்க ICFI மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக் நடத்திய அரசியல் போராட்டத்தில் அதன் மூலங்கள் உள்ளது. இது 20 ஆம் நூற்றாண்டில் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை நிலைநாட்டுகிறது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் (அமெரிக்கா)\nஆகஸ்ட் 3-9, 2008 அன்று மிச்சிகன��ல் உள்ள ஆன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) ஸ்தாபக மாநாட்டில் இந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த பணி, சோசலிசத்திற்கான போராட்டத்தின் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் அனுபவங்களைக் கண்டறிந்து, தத்துவார்த்த, அரசியல் அடித்தளங்களை ஸ்தாபிக்கிறது.\nதொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது\nICFI இன் இந்த அறிக்கை, ICFI 1985-1986 முதல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவின் உடனடிவேளையில் ஆகஸ்ட் 1986 இல் எழுதப்பட்டது. இது, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக WRP இன் அரசியல் சீரழிவின் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றியும், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை அது காட்டிக்கொடுத்ததை பற்றியும் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.\nஉலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்\n1988 இல் எழுதப்பட்ட இந்த தொலைநோக்கு ஆவணம், உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கல் மற்றும் அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மத்தியில் அதிகரித்துவரும் மோதல்; ஆசிய-பசிபிக் கரையோர நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சி; சீனாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவ மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஆராய்கிறது. உலக சோசலிசப் புரட்சிக்கான இந்த முன்னோக்கு, நான்காம் அகிலம் சஞ்சிகையில் ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் கிடைக்கிறது\nகிரேக்கத்தில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே முதலாளித்துவ சுரண்டல், வறுமை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைக்கவும் ஐக்கியப்படுத்தவும் முனைகின்ற ஒரே அரசியல் அமைப்பு ஆகும்.\nசர்வதேச மே தின இணைய வழி பேரணிகள்\nமுதலாளித்துவம் அம்பலமானது: கொரோனா வைரஸ் தொற்றும் சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டமும்\nசர்வதேச தொழிலாள வர்க்க ஒற்றுமையின் பாரம்பரிய நாளைக் கொண்டாடுவதற்காகவும், உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தில் அணிதிரட்டுவதற்காகவும், மே 2, 2020 அன்று, ICFI தனது ஏழாவது ஆண்டு இணையவழி மே தின பேரணியை நடத்தியது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் 1998 கோடைப் பள்ளி\nமார்க்சிசமும் 20ம் நூற்றான்டின் அடிப்படை பிரச்சினைகளும்\nஜனவரி 1998ல், ICFI தனது முதல் சர்வதேச கோடைகால பள்ளியை நடத்தியது. அது, அன்றைய எரியும் பிரச்சினைகளுக்கான பதிலானது —வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, பொருளாதார நெருக்கடி ஆழமடைதல், சமூகத்தின் கலாச்சார மட்டத்தின் வீழ்ச்சி மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் அரசியல் முடக்கம்— 20ம் நூற்றாண்டின் படிப்பினைகளை ஆராய்ந்து, உள்ளீர்த்துக் கொள்வதுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்ற முக்கிய முன்மாதிரியை அமைத்தது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் 2005 கோடைப் பள்ளி\nமார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்கள்\nஇந்த உரைகள், 20ம் நூற்றாண்டின் சிக்கலான அடிப்படை பிரச்சினைகள் பற்றி கவனம் செலுத்தின.விரிவுரையாளர்கள் மார்க்சிசத்தின் அடித்தளங்கள், விஞ்ஞானபூர்வ முன்னோக்கு மற்றும் புறநிலை உண்மையைப் பாதுகாத்தல்;முதலாம் உலகப் போரின் மூலங்கள்; ஜேர்மனியில் பாசிசத்தின் எழுச்சி; சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் தோற்றம், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவம் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கலை மற்றும் கலாச்சாரத்தின் சிக்கல்கள் பற்றி உரையாற்றினர்.\nசோசலிச சமத்துவக் கட்சியின் 2007 கோடைப் பள்ளி\nஇடது எதிர்ப்பும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதமும்\nஇந்த விரிவுரைகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேசியவாத கொள்கைகளுக்கும் சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிச அகிலத்திற்குள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் எதிராக, 1923 இல் ட்ரொட்ஸ்கி நிறுவிய ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பு நடத்திய போராட்டம் தொடர்பான முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று பிரச்சினைகளை விளக்குகிறது.\n1917-2017: ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு\n1917 ம் ஆண்டில், லெனின், ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் செயல்பட்ட ரஷ்ய தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து உலக வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசை நிறுவியது.2017 ம் ஆண்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு,ஒரு இணையவழி விரிவுரைத் தொடருடன் அதன் நூற்றாண்டு தினத்தை நினைவுகூர்ந்தது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் 2019 விரிவுரைத் தொ���ர்\nதொழிலாளர் புரட்சிக் கட்சியில் 1982-1985 உடைவின் அரசியல் மூலங்களும் பின்விளைவுகளும்\nஇந்த விரிவுரைகள் 1982-1995 வரையிலான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றைக் குறிக்கின்றன: தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடு மற்றும் வேலைத்திட்டத்தின் திருத்தங்கள் பற்றிய விரிவான விமர்சனத்தின் ஆரம்ப வடிவமைப்பிலிருந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கழகங்களை கட்சிகளாக மாற்றுவதற்கான முடிவு வரை காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-12-03T23:17:12Z", "digest": "sha1:IHMR2M2GSUP4TSAVHKOW45FAYBOUME4A", "length": 10807, "nlines": 48, "source_domain": "ohotoday.com", "title": "தமிழ்நாட்டில் மதுக்கடைகளை குறைக்கும் திட்டம் குறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் தீவிர கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். | OHOtoday", "raw_content": "\nதமிழ்நாட்டில் மதுக்கடைகளை குறைக்கும் திட்டம் குறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் தீவிர கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் வலுத்து வருவதால், தமிழக அரசு மதுக்கடைகளை குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது.\nஇதற்காக நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) இரவு ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.\nஅதை நடைமுறைப்படுத்துவதற்கு அந்தந்த மாவட்ட மேலாளர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், அதற்கான பணிகளை செய்து முடிக்க அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமதுக்கடைகளை அதிரடியாக குறைப்பதற்கு மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு மாவட்ட மேலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-\nநெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் எத்தனை, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் எத்தனை, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மத��க்கடைகள் எத்தனை, வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகள் எத்தனை, வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகள் எத்தனை பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை மருத்துவமனைகளுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை மருத்துவமனைகளுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை கட்டிட உரிமையாளர் ஆட்சேபணை தெரிவிக்கும் மதுக்கடைகள் எத்தனை\nபொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உள்ள கடைகள் எத்தனை\nமாநகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் 50 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.75 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு, நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.50 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு\nகிராமப்புறங்களில் 5 கிலோ மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.30 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுத்து, அதை உடனடியாக இ-மெயில் மூலம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇதன் எதிரொலியாக, விரைவில் 6 ஆயிரத்து 856 கடைகளில், சுமார் 500 முதல் 1,000 கடைகள் வரை மூடப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.\nசுமார் 500 முதல் 1,000 கடைகளை இனங்கண்டு மூடுவதால் எவ்வளவு விற்பனை குறையும் என்பது குறித்தும், கணக்கெடுப்பின் மூலம் மூடப்படும் கடைகளில் வரும் வருமானம், அதற்கு அருகில் இருக்கும் கடைக்கு வருமா என்பது குறித்தும், கணக்கெடுப்பின் மூலம் மூடப்படும் கடைகளில் வரும் வருமானம், அதற்கு அருகில் இருக்கும் கடைக்கு வருமா என்பது குறித்தும் மாவட்ட மேலாளர்களை கணக்கெடுத்து அனுப்ப உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nஅதுமட்டுமில்லாமல், மதுபானக்கடைகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்பது பற்றியும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 மணி வரை என்று நிர்ணயம் செய்தால், எவ்வளவு விற்பனை குறையும் என்பது குறித்து அதிகமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதற்கிடையில், ஏற்கனவே நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடும்போது, அதில் பணிபுரிந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல், அவர்கள் மாற்றுக்கடைகளுக்கு பணி அமர்த்தப்பட்ட பிறகே வழங்கப்பட்டதாகவும் இதனால் பணியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டதாகவும், கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகளிடம் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது எடுக்கப்படும் கணக்கெடுக்கப்பின் மூலம் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் சுமார் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பளம் இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே கணக்கெடுப்பின்படி, கடைகளை தமிழக அரசு மூடினால், சம்பளத்துக்கு உத்தரவாதம் தரவேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, தற்போது வரை மூடப்படும் நிலையில் கோவையில் 150 கடைகள், சேலத்தில் 122 கடைகள், மதுரையில் 112 கடைகள், திருச்சியில் 65 கடைகள், சென்னையில் 119 கடைகள் உள்ளன என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astroanswers.net/watch.php?vid=0bfc840b7", "date_download": "2020-12-03T23:08:20Z", "digest": "sha1:C5JQ326RMYIVLNJ3VP33WYZMLZGXW2XV", "length": 6132, "nlines": 149, "source_domain": "www.astroanswers.net", "title": "தை மாதம் என்ன நடக்கும் ? | Astro Mani", "raw_content": "\nதை மாதம் என்ன நடக்கும் \nநம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.\nதை மாதம் என்ன நடக்கும் \nமூல நட்சத்திரத்தில் பெண் பிறந்தால் என்ன ஆகும் \nசனி திசை என்ன செய்யும் \n vs எப்படி பட்ட வாழ்கை \nஏழரை சனி முடியும் போது என்ன நடக்கும் \nடிசம்பர் 25,26,27 என்ன நடக்கும் \nYogini Yogam | யோகினி யோகம்\nகடக லக்னமும் சந்திரனும் | Cancer Ascendant and Moon\nதை மாதம் என்ன நடக்கும் \nநம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅர...\nதை மாதம் என்ன நடக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/11/blog-post_895.html", "date_download": "2020-12-03T23:21:26Z", "digest": "sha1:5XUH5MXX6CN4U3UP4MUVCXFJ5YBBEPWR", "length": 5912, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "திரைமறைவில் 'பன' சொல்லி மக்களை தயார்படுத்தினோம்: ஞானசார - sonakar.com", "raw_content": "\nHome NEWS திரைமறைவில் 'பன' சொல்லி மக்களை தயார்படுத்தினோம்: ஞானசார\nதிரைமறைவில் 'பன' சொல்லி மக்களை தயார்படுத்தினோம்: ஞானசார\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்த ஊடகங்களுக்கு முன் காட்சியளிக்காவிடினும் விகாரைகள் ஊடாக மக்களை ஒன்று திரட்டும் பணியைச் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார் ஞானசார.\nஇக்காலத்தில் சுமார் 250 பன நிகழ்வுகளை நடாத்தி குறைந்தது ஆறு லட்சம் சிங்கள மக்களிடம் அவர்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் சிங்கள தலைவர் ஒருவரை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வந்ததாக ஞானசார மேலும் தெரிவிக்கிறார்.\nசிறுபான்மை சமூகத்தின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்ற மாயையைத் தற்போது உடைத்திருப்பதாகவும் இந்த இலக்கை நோக்கிய தமது பயணத்துக்கு இனி அவசியம் இல்லையென்பதால் பொதுத் தேர்தல் முடிந்ததும் தமது அமைப்பான பொது பல சேனா கலைக்கப்படவுள்ளதாகவும் முன்னதாக ஞானசார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/blog-post_57.html", "date_download": "2020-12-03T23:29:40Z", "digest": "sha1:F5G66OOI4RKSMTPD2W7KTFE5NMSHENXZ", "length": 4807, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வீதியோரத்தில் கிடந்த சடலம் மீட்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS வீதியோரத்தில் கிடந்த சடலம் மீட்பு\nவீதியோரத்தில் கிடந்த சடலம் மீட்பு\nகொழும்பு புறநகர்ப் பகுதியான ஹோகந்தர வீதியோரமொன்றிலிருந்து 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇறந்தவரின் தந்தையே தகவல் தெரிவித்ததாக பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை தலங்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.\nஅண்மைக்காலமாக பாதாள உலக நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/09/kumudam.html", "date_download": "2020-12-03T22:37:40Z", "digest": "sha1:XWDWQ67JBD47U5E7V6M3P2AUBASSXBJR", "length": 12994, "nlines": 191, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இ���ைய வடிவம்!!: அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறதுன்னா....", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாக��ண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nநில அபகரிப்பு, துப்பாக்கிச்சூடு, கலவரம், பற்றி எழுதிய எழுதிவரும் புண்ணியவான்ககள் குமுதம் பத்திரிகை அபகரிப்பு பற்றி எழுதாமல் மவுனம் காப்பதுஏன் என்ற கேள்வி தராசுக்கு வந்திருக்கிறது என்ற கேள்வி தராசுக்கு வந்திருக்கிறது\n\"குமுதம் அலுவலகத்தில் நிலவரம் நிஜமாகவே கலவரமாமே..செல்போன் ஜாமர்..பத்தடிக்கு பத்தடி தூரத்தில் அடையாளம் தெரியாத நபர்களெல்லாம் அடையாள அட்டை கேட்டு சோதனை..என்று தூள் பறக்கிறதாமே.. அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறதுன்னா..ங்கொய்யால..சந்தோசமா செய்யுறாங்கப்பா..\" என்று கவலைப் படும் வாசகர்களே..அஞ்சற்க...நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் --முழு விபரங்களுடன் தராசு இணைய தளத்தில் விரைவில் வரும்\nஇது தொடர்பான தகவல்களை tharasunews@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும் உரிய விசாரணைக்குப் பின் அவை வெளிவரும் \nதகவல் தருபவர்கள் பயப் படவேண்டாம்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசைதை துரைசாமி வேட்புமனு தாக்கல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் பிரபல சமுக சேவகரும் அதிமுக பிரமுகருமான சைதை சா. துரைசாமி 24 .03 .11 அன்று வேட்பு மனுதாக்கல் செய்த போது எடுத்த ப...\nபக்கத்து வீட்டு பாகிஸ்தானின் பழைய பஞ்சாயத்தை பார்த்து பழகிய நமக்கு, எதிர் வீடான சீனாவுடனான புது பஞ்சாயத்தை காட்டும் கற்பனைதான் \"மூன்...\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு குறி வைக்கும் ஜெயலலிதா சிதம்பரம், தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் \nபுதுடில்லி, ஜூன் 14: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மற்றும் தயாநிதி இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிரு...\nநீயா நானா இயக்குனர் அந்தோணி திருநெல்வேலி'யின் தயாரிப்பில், சார்லஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் \"அழகு குட்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nஎந்த நாயும் உன்னைக் கொல்லவில்லை....\nபி ரபாகரனின் தாயார் பார்வதியம் மாளின் மறைவுக்கு பத்திரிகையாளரும் கவிஞருமான நெல்லை பாரதி எழுதிய அஞ்சலிக் கவிதை இது:- சி...\nநித்யானந்தா பேட்டி - வீடியோ\nசென்னையில் நித்யானந்தா சன் டிவியையும் தினகரனையும் நக்கீரனையும் தாக்கி ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.. அதன் முழு வீடியோ கீழே(in 8 parts): ...\nசீனியர் \"பா\"விற்கு, ஜூனியர் \"பா\" விடுத்த இறுதி எச்சரிக்கை.\nசமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இது சம்பந்தமான பத்திரிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-04T00:37:01Z", "digest": "sha1:3J44ZLP63PPHCSMHJTQO3YKMHOWRIUHU", "length": 10242, "nlines": 333, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எகிப்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 17 துணைப்பகுப்புகளில் பின்வரும் 17 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எகிப்திய அணைகள்‎ (2 பக்.)\n► எகிப்திய அரசியல்‎ (1 பகு, 2 பக்.)\n► எகிப்திய அருங்காட்சியகங்கள்‎ (1 பக்.)\n► எகிப்திய தொன்மவியல்‎ (1 பகு, 24 பக்.)\n► எகிப்திய நகரங்கள்‎ (1 பகு, 29 பக்.)\n► எகிப்திய வானூர்தி நிலையங்கள்‎ (1 பக்.)\n► எகிப்தியக் கட்டிடக்கலை‎ (13 பக்.)\n► எகிப்தியர்கள்‎ (13 பகு, 8 பக்.)\n► எகிப்தில் கல்வி‎ (2 பகு, 1 பக்.)\n► எகிப்தில் கலங்கரை விளக்கங்கள்‎ (1 பக்.)\n► எகிப்தில் தீவிரவாதத் தாக்குதல்கள்‎ (1 பக்.)\n► எகிப்தில் நிகழ்வுகள்‎ (4 பக்.)\n► எகிப்தில் விளையாட்டு‎ (1 பக்.)\n► எகிப்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்‎ (13 பக்.)\n► எகிப்தியப் பண்பாடு‎ (3 பகு, 12 பக்.)\n► எகிப்தின் புவியியல்‎ (1 பகு, 8 பக்.)\n► எகிப்தின் வரலாறு‎ (1 பகு, 118 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\n1948 அரபு - இசுரேல் போர்\nஅல் ஜமா அல் இஸ்லாமியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 03:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/volkswagen-first-ev-id3-scores-5-star-rating-in-euro-ncap-024544.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-04T00:25:24Z", "digest": "sha1:2I7RLBTT4NIZCATZS5BNGE6KLPIAALRC", "length": 26278, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்... - Tamil DriveSpark", "raw_content": "\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\n25 min ago இந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\n6 hrs ago புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\n6 hrs ago வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\n8 hrs ago புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nNews அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎமனாகவே இருந்தாலும் இந்த காரில் இருக்கும்போது உங்களை தொடகூட முடியாது ஏன்னா இது அவ்ளோ பாதுகாப்பானது\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் மின்சார காரான ஐடி.3 பாதுகாப்பு ரேட்டிங்கில் அசாத்தியமான மதிப்பெண்ணைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஉலக புகழ்வாய்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களில் போக்ஸ்வேகன் நிறுவனமும் ஒன்று. ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு, அதன் முதல் மின்சார காரை இவ்வுலகில் அறிமுகம் செய்தது. 'ஐடி.3' (ID.3) எனும் பெயரில் அக்கார் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓர் ஹேட்ச்பேக் ரக மின்சார காராகும்.\nகச்சிதமான உருவ அமைப்பைக் கொண்டிருக்கும் இக்காருக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிலையில், இந்த வரவேற்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஐடி.3 மின்சார காரின் பாதுகாப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இக்கார், பாதுகாப்பு தரத்தில் ஐந்திற்கு 5 நட்சத்திரங்களைப் பெற்று அசத்தியிருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.\nயூரோ என்சிஏபி நிகழ்த்திய மோதல் பரிசோதனையிலேயே இந்த அசாத்திய ரேட்டிங்கை ஃபேக்ஸ்வேகன் ஐடி.3 மின்சார கார் பெற்றிருக்கின்றது. எனவேதான், எமனாக இருந்தாலும் இக்காரில் பயணிக்கும்போது ஒற்றைப் பயணியைக்கூட நெருங்க முடியாது என கூறுகின்றோம்.\nஃபோக்ஸ்வேகன் ஐடி.3 மின்சார கார் பெரியவர்களின் பாதுகாப்பு தரத்தில் 87 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 89 புள்ளிகளையும் பெற்று அசத்தியுள்ளது. இதேபோன்று, பாதுகாப்பு வசதிக்காக வழங்கப்பட்டிருக்கும் கருவிகளின் தர மதிப்பீட்டில் இக்கார் 88 சதவீத புள்ளிகளைப் பெற்று, மோதல் பரிசோதனையை நடத்திய குழுவினரையேத் திகைக்கச் செய்துள்ளது.\nமேலும், அவசரகால தானியங்கி வசதகிகளுக்கான தர மதிப்பீட்டில் 71 சதவீதம் என்ற புள்ளிகளைப் பெற்று மேலும் அவர்களை அசர வைத்துள்ளது. இது காருக்குள் பயணிப்பவர்களை மட்டுமின்றி வெளிப்புற நபர்களையும் பாதுகாப்பதிலும் நற்மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றது. இதற்கான வெளிப்பாடகவே இந்த 71 சதவீத மதிப்பீடு உள்ளது.\nஇவ்வாறு அசாத்திய தர மதீப்பீட்டையே ஃபோக்ஸ்வேகனின் முதல் மின்சார கார் ஐடி.3 தற்போது பெற்றிருக்கின்றது. இதனால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும், மின்சாரக் காரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும் பெரும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் உறைந்திருக்கின்றனர். மேலும், இக்காரால் ஃபோக்ஸ்வேகன் புதிய மகுடத்தைச் சூடியிருக்கின்றது என்றே கூறலாம்.\nகுறிப்பாக, சிறிய கார் என்றாலும் பாதுகாப்பிற்கு சற்றும் சளைத்ததல்ல என்பதனை ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 நிரூபித்துள்ளது. அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் இதில் மிக சிறப்பாக செயல்பட்டிருப்பதாக மோதல் பரிசோதனைக் குழு தெரிவித்துள்ளது. இதற்கேற்ப, பாதுகாப்பு அம்சங்களான ஏர் பேக்குகள் மற்றும் பிற பாதுகாப்பு கருவிகள் மிகச் சிறப்பான பயன்பாட்டை வழங்கியிருக்கின்றன.\nகுறிப்பாக, முன்பக்கத்தின் மையப்பகுதியில் இடம் பெற்றிருக்கும் ஏர் பேக்குகள் முன்னிருக்கை பயணிகளின் தலைக்கு மிகவும் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் உள்ளது. இக்கார்குறித்து யூரோ என்சிஏபி வெளியிட்டுள்ள தகவலின்படி, 'ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 நல்ல திடமான கட்டமைப்பைப் பெற்றிருப்பது' தெரியவந்துள்ளது.\nமேலும், ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 கார், பயணிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளின் பாதுகாப்பிலும் மிகச் சிறந்த வாகனம் என்பதும் யூரோ என்சிஏபி ஆய்வில் தெரிய வந்திருக்கின்றது. அதாவது, காரில் வழங்கப்பட்டிருக்கும் தானியங்கி வசதிகள் கார் விபத்தைச் சந்திப்பதற்கு முன்னதாகவே, தேவையான அனைத்து நடவடிக்கையிலும் களமிறங்குவதால் பயணி மற்றும் பாதசாரிகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பான சூழலை வழங்குகின்றது.\nஇந்த வசதிக்காக, ஃபோக்ஸ்வேகன் மிக அதி திறன் கொண்ட உயர் தர சென்சார்களைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றது. இதுவே, மிக சிறப்பான கட்டுப்பாட்டை ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 மின்சார காருக்கு வழங்குகின்றது. இந்த கட்டுப்பாட்டுக் கருவிகளைத் தாண்டியும் விபத்து ஏற்படுமேயானால், அப்போதும் போதிய பாதுகாப்பை வழங்கக்கூடிய வசதிகள் காருக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஅதில், முதன்மையான அம்சம் ஏர் பேக்குகள். இத்துடன் ஏஇபி மற்றும் பன்-மோதல் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவையும் இதில் அடங்கும். இந்த பிரேக்கிங் தொழில்நுட்பங்களே விபத்திற்கு பின் உதவும் திறனைக் கொண்டிருக்கின்றன. மோதலால் எத்தனை முறை பல்டியடித்தாலும் இந்த தொழில்நுட்பம் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. தலையின் பாதுகாப்பிற்கு சிறப்பு ஏற் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், டிராவல் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் சென்சார் மற்றும் டிராஃபிக் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் அதில் அடங்கும்.\nஐடி.3 மின்சார காரின் முதல் எடிசன் மாடல்கள் மிக சமீபத்திலேயே இங்கிலாந்து நாட்டு சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஃபோக்ஸ்வேகன் ஈடுபட்டு வருகின்றது. இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான எந்தவொரு அறிகுறியும் தற்போது வரை தென்படவில்லை.\nஇந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான எதிர்காலம் நல்ல முறையில் காணப்படுவதால், அடுத்து வருடங்களில் இக்காரின் அறிமுகம் பற்றிய தகவலை எதிர்பார்க்கலாம். ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\nஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nஇந்திய விற்பனை பட்டியலில் இடம்பிடித்தது ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி\nவெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்\nஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்\nபுகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nஅதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க\nடொயோட்டா தொழிற்சாலையில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்ய இருந்த காரியம்... திடீரென பின் வாங்கியது...\nகண்ணை கவரும் வெள்ளை & சிவப்பு நிறத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்...\nதிடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா\nகோவை உள்ளிட்ட நகரங்களில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது ஃபோக்ஸ்வேகன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅப்ரில்லா பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவு செய்தது பியாஜியோ, லோகோ இதுதானாம்\nஎலெக்ட்ரிக் ஆஃப்ரோடு வாகனத்துடன் டக்கார் ராலியில் களமிறங்கும் ஆடி கார் நிறுவனம்\nஇந்திய சந்தையை ஒரு கை பார்க்க குறைந்த விலையில் அறிமுகமானது நிஸான் மேக்னைட்... இதோட விலை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2020/mar/11/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3378662.html", "date_download": "2020-12-03T22:53:02Z", "digest": "sha1:QAJUGXJPXVILEMXQYLYP22F2KDNP5SX7", "length": 9191, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்\nஅரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.\nஅரியலூா் அண்ணா சிலை அருகே அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஆா்ப்பாட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை தொடங்கிட வேண்டும். இதேபோல் பேரூராட்சி, நகராட்சி பகுதியிலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். இந்தத் திட்டத்துக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்திட வேண்டும். சமூகத் தணிக்கைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.\nஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.ராஜா, வி.சுப்பிரமணியன், எம்.எஸ். தங்கையன் உள்பட முன்னிலை வகித்தனா்.மாவட்டப் பொருளாளா் சி.உத்திராபதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இர.மணிவேல், மாவட்டத் தலைவா் ஏ.செளரிராஜன் பங்கேற்றுப் பேசினா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன�� படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/01081748/1274046/Minister-Jayakumar-said-ADMK-not-fear-for-election.vpf", "date_download": "2020-12-03T23:50:10Z", "digest": "sha1:A234QPCO7EQOFIHZYZWKDT7PYBAA7PN3", "length": 16087, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றுமே அஞ்சுவது இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் || Minister Jayakumar said ADMK not fear for election", "raw_content": "\nசென்னை 04-12-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றுமே அஞ்சுவது இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றுமே அஞ்சுவது இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nதேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றுமே அஞ்சுவது இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nசென்னை எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் சுங்கச்சாவடி முதல் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் வரை திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.72 கோடியில் 363 மின்கம்பங்கள் கொண்ட 726 மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஇந்த மின்விளக்குகளை அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பென்ஜமின் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர்.\nபின்னர் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-\nவடசென்னையின் நுழைவு வாயிலாக இருப்பது எண்ணூர் விரைவு சாலை. சென்னை துறைமுகத்தில் இருந்து செல்லும் 90 சதவீத வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் சென்றுவருகின்றன. இன்னும் 5 ஆண்டுகளில் வடசென்னையின் தோற்றத்தை தென்சென்னைபோல மாற்ற ரூ.16 ஆயிரம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\n‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் மூலம் டீசல் மானியம் நேரடியாக மீனவர்களுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித்தேர்தல் விவகாரத்தில் தமிழக மக்கள் அதிகளவில் கோபமாக இருப்பது மு.க.ஸ்டாலின் மீதுதான். 2016-ல் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார். தற்போது 2019-ம் ஆண்டிலும் முட்டுக்கட்டை போடுகிறார்.\n2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தற்போது தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித்தேர்தலில் எந்த வார்டு, யாருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்ப��ு இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டு உள்ளது.\nபல இடங்களில் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம் என்று கூறிய தி.மு.க.வினர், தற்போது நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டும் என்கின்றனர். தி.மு.க.வினர் குழப்பத்திலேயே உள்ளனர். ஆனால் தேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றுமே அஞ்சுவது இல்லை.\nMinister Jayakumar | ADMK | Local Body Elections | DMK | MK Stalin | அமைச்சர் ஜெயக்குமார் | அதிமுக | திமுக | முக ஸ்டாலின் | உள்ளாட்சி தேர்தல்\nபுரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்\nபுரெவி புயல் எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஒடிசாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு\nஎல்லோருக்கும் தடுப்பூசி - மோடி நிலைப்பாடு என்ன\nஉத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி - 20 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது\nவேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர வேறு எந்த தீர்வும் விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் - ராகுல்காந்தி கருத்து\nபிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்���ற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3219-aandavan-oruvan-irukkindraan-tamil-songs-lyrics", "date_download": "2020-12-03T22:46:04Z", "digest": "sha1:62WURGKDPZPUD4RZ5PB4CXSFQRFAMLX7", "length": 6442, "nlines": 115, "source_domain": "www.tamilpaa.com", "title": "Aandavan Oruvan Irukkindraan songs lyrics from Nallavan Vazhvan tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஅவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....\nஅவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்\nஅவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்\nவேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்\nவேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்\nவிளக்கிட முடியாத தத்துவ பொருளாய்\nவிளக்கிட முடியாத தத்துவ பொருளாய்\nஅவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்\nஅணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை\nகாத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை\nஅவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்\nபிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்\nகாண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே\nஅவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்\nஉயர் சமரச நெறிகளிலே ஆஆ....\nஅன்பின் சக்தியிலே தேச பக்தியிலே\nஉண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே\nஅவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKuthala Aruviyile (குத்தாலம் அருவியிலே)\nSirikindraal Indru Sirikindraal (சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141732835.81/wet/CC-MAIN-20201203220448-20201204010448-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}