diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0129.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0129.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0129.json.gz.jsonl" @@ -0,0 +1,438 @@ +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=firedslash47", "date_download": "2020-10-20T14:12:05Z", "digest": "sha1:GZTVQNAABDCGXDNIODZKNBVUGNOWNQ7V", "length": 2869, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User firedslash47 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/10/lallita-sahasrama-absolute-as-beauty/", "date_download": "2020-10-20T14:13:13Z", "digest": "sha1:ZFJHNCXKQDVO5ZVDWPKF5ADGR73T7STX", "length": 92040, "nlines": 313, "source_domain": "www.tamilhindu.com", "title": "பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்\nஅம்பாளின் கால் சிலம்பொலி கேட்கவில்லை உலகமே உபமானங்களும் உபமேயங்களுமாக மாறி விடுகிறது. நிஜத்தின் ஸ்வரூபங்களில் இப்படியும் ஒன்றோ உலகமே உபமானங்களும் உபமேயங்களுமாக மாறி விடுகிறது. நிஜத்தின் ஸ்வரூபங்களில் இப்படியும் ஒன்றோ .. கிறிஸ்துவ வேதப்படி ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவர்கள் முதல் பாவத்தின் குழந்தைகள். ஆண்டவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானவர்கள். அவர்களின் தந்தை சொல்கிறார் – I am a Vengeful God. ஆனால் நாம் எல்லாரும் சகல ஜீவராசிகளும் அகிலாண்டேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, ஜகன்மாதா, கருணாகரி,சௌந்தர்ய ரூபிணியின் குழந்தைகள். சௌந்தர்யம் நம்மிலும் நம்மைச் சூழ்ந்து இயங்காமல் எப்படி இருக்க முடியும் .. கிறிஸ்துவ வேதப்படி ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவர்கள் முதல் பாவத்தின் குழந்தைகள். ஆண்டவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானவர்கள். அவர்களின் தந்தை சொல்கிறார் – I am a Vengeful God. ஆனால் நாம் எல்லாரும் சகல ஜீவராசிகளும் அகிலாண்டேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, ஜகன்மாதா, கருணாகரி,சௌந்தர்ய ரூபிணியின் குழந்தைகள். சௌந்தர்யம் நம்மிலும் நம்மைச் சூழ்ந்து இயங்காமல் எப்படி இருக்க முடியும் சிறு நுரை ஆயினும் நாம் அவளுடைய லஹரிகள்.\n– லா.ச.ராமாமிர்தம், ’சௌந்தர்ய..’ நூலில் (வானதி பதிப்பகம் வெளியீடு) .\nஆப்³ரஹ்ம-கீட-ஜனனீ – பிரம்மன் முதல் புழு வரை அனைத்து உயிர்களையும் பெற்ற அன்னை என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வருகிறது. அநேக-கோடி-ப்³ரஹ்மாண்ட³ ஜனனீ – அனேக கோடி அண்டங்களைப் பெற்ற அன்னை என்று இன்னொரு நாமம். லலிதா சகஸ்ரநாமமே ஸ்ரீமாதா என்று ஆரம்பித்து லலிதாம்பி³கா என்று முடிகிறது. மாதா, அம்பிகா என்ற சொற்கள் இரண்டுமே அன்னையைக் குறிப்பவை. உணர்வுள்ள உயிர்களில் மட்டுமல்ல, உணர்வற்ற ஜடப்பொருள்களிலும் உறைவது அவளது சக்தியே – சித்ச’க்தி: சேதனா-ரூபா, ஜட³ச’க்தி: ஜடா³த்மிகா. இவ்வுலகம் எங்கும் இறையே நிரம்பியுள்ளது என்ற உபநிஷத தத்துவத்தின் உட்பொருளே உலக அன்னையாகிய பராசக்தியின் திருவுருவமாக இலங்குகிறது. அவள் ஸர்வாந்தர்யாமினீ – அனைத்திலும் உட்பொருளாக இருப்பவள்.\nகுறியும், குணங்களும் அற்ற சுத்த வஸ்துவாகிய பரம்பொருளை, கண்காணும் பிரபஞ்ச வடிவாகவும் குணங்களுடையதாகவும் அடையாளப் படுத்தி வழிபடும் உபாசனா மார்க்கங்கள் இந்து தர்மத்தின் தனித்துவமிக்க வழிபாட்டு முறைகள்.\n ஆர் உற்றார் ஆர் அயலார்\nஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்\nஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்\nதிருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ\nஎன்று விடையும் சொல்கிறது திருவாசம். தெய்வ வடிவங்களின் பல்வேறு சிறப்பியல்புகளை அவற்றின் திருநாமங்களாகப் போற்றிப் பாடும் சகஸ்ரநாமங்கள் என்ற வகை பக்தி நூல்கள் பழங்காலத்திலேயே பிரபலமாக இருந்தது தெரிய வருகிறது. நமது இதிகாச புராணங்களில் பல்வேறு சகஸ்ரநாமங்கள் அடங்கியுள்ளன. மகாபாரதத்தில் வரும் விஷ்ணு சகஸ்ரநாமமும், பிரம்மாண்ட புராணத்தில் வரும் லலிதா சகஸ்ரநாமமும் இவற்றில் மிகவும் பிரசித்தமானவை. பாரத தேசம் முழுவதும் பல லட்சக் கணக்கான பக்தர்களால் ஓதி வழிபடப் படும் பெருமை கொண்டவை.\nபதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய ப��ரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப் படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக 183 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது. அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள் (லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் உண்டு). தேவியின் கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு.\nஇந்த நூலுக்கு எழுதப் பட்டிருக்கும் உரைகளில் தலைசிறந்ததாக விளங்குவது பாஸ்கர ராயர் எழுதிய “சௌபாக்ய பாஸ்கரம்” என்ற உரை. பாஸ்கர ராயர் (பொ.பி* 1690 – 1785) மிகப் பெரிய தேவி உபாசகரும், தத்துவ ஞானியும், அறிஞரும் ஆவார். இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு தன் குருநாதரைத் தேடி வந்தடைந்தார். காவிரிக் கரையில் நீண்ட நாள் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஊர் பாஸ்கரராஜபுரம் என்று இன்றளவும் வழங்கப் படுகிறது. (* பொ.பி – பொதுயுகத்துக்குப் பின் – Common Era, Circa).\nசகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.\nலலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் தி��ுநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது. ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் –\nகேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)\nமந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)\nவிபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்\nதேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது. சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா – அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராக³ஸ்வரூப பாசா’ட்⁴யா – ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதா⁴கார அங்குசோ’ஜ்வலா – தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள், மனோரூப இக்ஷு கோத³ண்டா³ – மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள். பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்\nத³ராந்தோ³லித-தீ³ர்கா⁴க்ஷீ – சிறிதே சலிப்புடன் கூடிய நீண்ட கண்களையுடையவள்\nநிஜாருண ப்ரபா⁴பூர மஜ்ஜத் ப்³ரஹ்மாண்ட³ மண்ட³லா – தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்கச் செய்பவள்\nநக²தீ³தி⁴தி ஸஞ்ச²ன்ன நமஜ்ஜன தமோகு³ணா – தன் கால் நகங்களின் ஒளியால் வணங்குவோர் அகத்திலுள்ள இருட்குணங்களை அகற்றுபவள்\nச்’ருதி-ஸீமந்த-ஸிந்தூ³ரீக்ருத-பாதாப்³ஜ-தூ⁴லிகா – அவள் பாதகமலத்தின் தூசியே வேத மங்கையின் வகிட்டில் விளங்கும் குங்குமம்\nஸகலாக³ம-ஸந்தோ³ஹ-சு’க்தி-ஸம்புட-மௌக்திகா – அனைத்து ஆகமங்களாகிய சிப்பிகளுக்கும் உள்ளிருக்கும் நன்முத்து அவள்\nஉன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-பு⁴வனாவலி – தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவள்\nகலி-கல்மஷ-ந���சி’னீ – கலியின் களங்கங்களை நாசம் செய்பவள்\nநீராகா³, ராக³மத²னீ – ஆசையற்றவள். ஆசையைப் போக்குபவள்.\nநிர்மோஹா, மோஹநாசி’னீ – மோகமற்றவள். மோகத்தை நாசம் செய்பவள்.\nநிஷ்பாபா, பாபநாசி’னீ – பாவமற்றவள்; பாவத்தை நாசம் செய்பவள்.\nநிர்பே⁴தா³, பே⁴த³நாசி’னீ – வேற்றுமையில்லாதவள்; வேற்றுமையைப் போக்குபவள்.\nஹர-நேத்ராக்³னி-ஸந்த³க்த⁴-காம-ஸஞ்ஜீவனௌஷதி⁴: – அரனது நெற்றிக்கண்ணின் தீயால் எரிந்துபோன காமனுக்கு உயிரூட்டிய மருந்து.\nச்’ருங்கா³ர-ரஸ-ஸம்பூர்ணா – சிருங்கார ரசத்தால் நிறைந்தவள்.\nகாமரூபிணீ – காமமே உருவானவள்; நினைத்த உருக்கொள்பவள்.\nகாமகேலி தரங்கி³தா – காமனுடைய லீலைகளாகிய அலைகள் தோன்றும் கடல்.\nசித்கலா – உயிர்களிடத்தில் உணர்வாக இருப்பவள். ஆனந்த³கலிகா – உயிர்களில் ஆனந்தத்தின் அம்சமாக, மொட்டாக இருப்பவள். ப்ரேமரூபா – அன்பே வடிவானவள்\nப்ரியங்கரீ – அன்பு செய்பவள்.\nமஹா காளீ, மஹாக்³ராஸா – பெருங்கவளமாக விழுங்குபவள், மஹாச’னா – அனைத்தையும் உண்பவள், சண்டி³கா – கோபக்காரி, சண்ட³முண்டா³ஸுர-நிஷூதினி – சண்டன் முண்டன் ஆகிய அசுரர்களை வதைத்தவள், பசு’லோகப⁴யங்கரி – விலங்கியல்பில் வாழ்வோருக்கு பயங்கரமானவள்.\nத³த்⁴யன்னாஸக்த ஹ்ருதயா – தயிர்சாதத்தில் ஆசை கொண்டவள், கு³டா³ன்ன ப்ரீத மானஸா – சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள், வாருணீ மத³ விஹ்வலா – வாருணீ என்ற மதுவால் மெய்மறந்தவள், மத³ கூ⁴ர்ணித ரக்தாக்ஷீ – மதுவின் களிப்பால் சுழலும் சிவந்த கண்களையுடையவள், தாம்பூ³ல-பூரித-முகீ² – தாம்பூலத்தால் நிறைந்த உதடுகளுடையவள்.\nகலாநிதி⁴: – கலைகளின் இருப்பிடமானவள்; காவ்யகலா – காவியங்களின் கலையாயிருப்பவள்; ரஸக்ஞா – ரஸத்தை அறிந்தவள்; கலாலாபா – கலைகளில் மகிழ்பவள்; கலாமாலா – கலைகளை மாலையாகத் தரித்தவள்.\nவீரகோ³ஷ்டிப்ரியா – வீரர்களின் குழுக்களை விரும்புகள்; வீரா – வீராங்கனை; வீரமாதா – வீரர்களின் தாய்; ஜயத்ஸேனா – வெல்லும் சேனைகளை உடையவள்.\nதத்துவ அளவில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப் பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம். நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள், த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள், ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே. இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும். அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.\nவேத நெறியிலிருந்து உதித்துப் பல திசைகளில் பாய்ந்தோடும் நதிகள் போன்ற சமயங்களின் சங்கம ஸ்தானமாக சமுத்திரமாக சக்தி வழிபாடும், ஸ்ரீவித்தையும் திகழ்கின்றன. சமயவாதத்தினால் பிரிந்து போகும் மார்க்கங்களை தத்துவரீதியாக, ஆன்மீக ரீதியாக ஒன்றுபடுத்தும் இடமாக சக்தி தத்துவம் இருக்கிறது.\nநதி உண்ட கடலெனச் சமயத்தை உண்ட பர\nஎன்று தாயுமானவர் தன் “மலைவளர்காதலி”யில் பாடுவது இதைத் தான் போலும்\nஸ்ருஷ்ரிகர்த்ரீ ப்³ரஹ்மரூபா – படைப்பைச் செய்பவள், பிரம்மன் வடிவானவள்; கோ³ப்த்ரீ கோ³விந்த³ரூபிணீ – காப்பவள், கோவிந்தன் வடிவானவள்; ஸம்ஹாரிணீ ருத்ரரூபா – அழிப்பவள், ருத்ரரூபமானவள்; திரோதா⁴னகரீ ஈஸ்வரீ – மறைப்பவள், ஈஸ்வரி; ஸதாசி’வா, அனுக்³ரஹதா – அருள்பவள், ஸதாசிவ வடிவானவள் என்று ஐந்தொழில் புரியும் தேவதா ரூபமாகவும் தேவியை லலிதா சகஸ்ரநாமம் போற்றுகிறது.\nகராங்கு³லி-நகோ²த்பன்ன-நாராயண-த³சா’க்ருதி: – நாராயணனின் பத்து அவதாரங்களையும் தன் பத்து கைவிரல்களின் அசைவால் தோற்றுவிப்பவள் என்பது ஒரு நாமம். பஞ்ச-ப்ரேதாஸனாஸீனா – ஐந்து பிரேதங்களால் ஆன ஆசனத்தில் அமர்பவள் என்பது ஒரு நாமம். சக்தியின் உயிர்ப்பு இல்லையேல் தேவதைகளும் பிரேதங்கள் போல் ஆகிவிடுவார்கள் என்பது உட்கருத்து. ப்ரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன் ஆகிய தேவதைகள் சிம்மாசனத்தின் கால்களாக அமர்ந்திருக்க அதன்மீது திரிபுரசுந்தரி ஆரோகணித்திருப்பது போன்று தீட்டப் படும் சித்திரம் இந்த உட்கருத்தையே குறிக்கிறது. ’சச்சிதானந்தமாகிய மரத்தின் கிளைகளில் எண்ணற்ற ராமர்களும், கிருஷ்ணர்களும், புத்தர்களும் கனிகளாகத் தொங்குகிறார்கள்’ என்பது ஸ்ரீராமகிருஷ்ணர் வாக்கு. ’ஆற்றங்கரை மணல் துகள்களை எண்ணிவிடலாம்; அவதாரங்களை எண்ணமுடியாது’ என்று புராண உபதேசம���. மேற்கண்ட நாமங்களை இந்த உபதேசங்களின் பின்னணியில் வைத்து தத்துவார்த்த ரீதியாக சிந்திக்கவேண்டுமே அன்றி அவற்றிற்கு நேர்ப்பொருள் கொள்ளலாகாது.\nஆப்³ரஹ்ம-கீட-ஜனனீ என்ற நாமத்திற்கு அடுத்ததாக, வர்ணாச்’ரம விதாயினீ (வர்ணாசிரமங்களை வகுத்தவள்) என்ற திருநாமம் வருகிறது. இதை வைத்து ஆன்மீகத் தளத்தில் வர்ணாசிரம கட்டுப்பாடுகளை சக்தி உபாசனா மார்க்கம் ஆதரிக்கிறது என்று வியாக்யானம் சொல்வது சரியானதாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.\nஸர்வ வர்ணாதி⁴காராச்ச நாரீணாம் யோக்³ய ஏவ ச – லலிதா சகஸ்ரநாமமும், தேவி உபாசனையும், சாஸ்திரோக்தமாகவே பெண்களுக்கும், எல்லா வர்ணத்தினருக்கும் உரியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆபா³லகோ³ப விதிதா – சிறுகுழந்தைகளும், இடையர்களும் உட்பட எல்லோராலும் அறியப் படுபவள் என்ற திருநாமத்தின் உட்பொருளும் இதனுடன் இணைத்துக் காணத் தக்கது.\nவர்ணாசிரம விதாயினீ என்பதன் உண்மையான பொருள் எல்லா வர்ணத்தினரும் ஜகதீஸ்வரியாகிய மகா சக்தியின் பிரதிபிம்பங்களே என்பதேயாகும். சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் –\nஓ பாரத நாடே, உனது சமூக அமைப்பானது அகிலாண்டேசுவரியான பராசக்தியின் பிரதிபிம்பம் தான் என்பதை மறவாதே. தாழ்த்தப்பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனையற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள், உன் இரத்தக் கலப்பு உள்ளவர்கள் என்பதை மறவாதே.\nதத்துவங்களின் பெருவெளியாக லலிதா சகஸ்ரநாமம் இருக்கிறது.\nமூலப்ரக்ருதி என்னும் ஆதி இயற்கை வடிவானவள் – மூலப்ரக்ருதி:. இந்த ஆதி இயற்கை வெளிப்பட்டும், வெளிப்படாமலும் உள்ளது – வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி. வெளிப்படும் பேரியற்கை எங்கும் வியாபித்தும் (வ்யாபினீ), பல்வேறு வடிவாகவும் (விவிதா⁴காரா) உள்ளது. இந்த ஆதி இயற்கையை யாராலும் முழுமையாக அறிந்து விட முடியாது. அதற்கு பிரக்ஞை என்னும் முழுமை அறிவு தேவைப் படுகிறது, அந்த அறிவு வடிவானவள் – ப்ரக்ஞான-கன-ரூபிணீ. இது சாங்கிய தரிசனம்.\nஅந்த முழுமை அறிவு அனுபூதியில் கைகூடும்போது, அறிபவன்,அறிவு,அறிபடுபொருள் அனைத்தும் ஒன்றாக ஆகி விடுகிறது – த்⁴யான த்⁴யாத்ரு த்⁴யேய ரூபா. தர்மம், அதர்மம் போன்ற இருமை நிலைகள் நீங்கி விடுகின்றன – த⁴ர்மாத⁴ர்ம விவர்ஜிதா. இது வேதாந்த தரிசனம்.\nபசு’பாச’ விமோசனி – பசுக்களாகிய ஜீவர்களின் பாசம் என்னும் தளையை விடுவிப்பவள். சி’வஞான ப்ரதா³யினி – சிவஞானத்தை அளிப்பவள். இது சைவ சித்தாந்தம.\nதத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன\nஅதுவே லலிதா சகஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம். இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது. பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிற்து.\n எப்படி ஒருவன் சிந்தித்து, தர்க்கித்து அப்படி ஒரு பெயரை உருவாக்க முடியும் வானத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்து நீர்த்தடாகத்தில் நீலத் தாமரையாக மறுநாள் பூத்தெழுவது போல அது வரவேண்டும். மேகச் சுவர்களைப் பிளந்து மின்னல் சாணிக்குழிக்குள் விழுந்து தங்கத்தூணாக மாறுவது போல வரவேண்டும்… அந்தப் பாறைமீது, தனிமையில். வானம் மோனத்தில் மூழ்கியிருக்கும் நிலவு நாளில். அவள் முகத்தை நினைத்தபடியே இருக்கவேண்டும். அவளையன்றி வேறு எதையும் மனம் தீண்டாத ஒருமை கூடவேண்டும். மனப்பொந்திலிருந்து மின்மினிகள் கிளம்புவது போல ஒருவேளை என்னிலிருந்து அப்போது பெயர்கள் பீரிட்டெழக் கூடும். ஆயிரம் பெயர்கள். சகஸ்ரநாமம். லலிதா சகஸ்ரநாமம் எழுதியவன் அப்படித் தான் அடைந்திருப்பான். ஒவ்வொரு பெயரும் பிறிதில் பிரதிபலிக்கும் ஆயிரம் பெயர்கள். அவை கணந்தோறும் கலந்து பிறக்கும் கோடானுகோடிப் பெயர்கள். அப்பெயர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகும் ஒரு பெயர். அப்பெயரில் இல்லாத எதுவுமே எங்குமில்லை. அப்படிப் பட்ட பெயர். அது தான் அவள் பெயர்…\n– ஜெயமோகனின் ‘காடு’ நாவலில்.. (தமிழினி வெளியீடு, பக்.288)\nலலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள். பரிபூரணத்தின் முழுமையான தரிசனத்தைத் தேடும் சாதகனை, பரதேவதையின் தியான, உபாசனா மார்க்கங்கள் வழியாக இட்டுச் செல்கிறது லலிதா சகஸ்ரநாமம். இந்து ஞான மரபின் உச்சமான ��யர் தத்துவங்களை கவித்துவமாக எடுத்துரைக்கும் மணிமுடியான தோத்திர நூல் இது என்றால் மிகையில்லை.\nலலிதா சகஸ்ரநாமத்தைப் பொருளுணர்ந்து கற்பதற்கு எனக்குப் பேருதவி புரிந்த நூல்கள் இரண்டு. ஒன்று, அமரர் “அண்ணா” அவர்கள் உரையெழுதி ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கும் லலிதா சகஸ்ரநாம பாஷ்யம் என்ற புத்தகம். அண்ணா அவர்கள் இந்து தர்ம புனித நூல்களைக் கற்றுணர்ந்த பேரறிஞர். ஸ்ரீவித்யா உபாசகரும் ஆவார். ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களைத் தன் லட்சியமாகக் கொண்டு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆசிரியராகவும், மாணவர்களின் வழிகாட்டியாகவுமே கழித்தவர். இந்தப் புத்தகத்தை இணையத்தில் இங்கே வாங்கலாம்.\nமற்றொன்று, சுவாமி தபஸ்யானந்தர் ஆங்கில மொழியில் எழுதியிருக்கும் புத்தகம். பல்வேறு வழிபாட்டு முறைகள் எங்ஙனம் சக்தி வழிபாட்டில் ஒன்றிணைகின்றன என்ற வரலாற்று ரீதியான விரிவான சித்திரத்தையும் அளிப்பது இந்த நூலின் சிறப்பு. இப்புத்தகத்தை இங்கே வாங்கலாம்.\nஇவ்விரு நூல்களின் ஆசிரியர்களையும் நன்றியறிதலுடன் நினைவு கூர்கிறேன். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைக் கற்க விழைபவர்களுக்கு இவ்விரு நூல்களையும் பரிந்துரைக்கிறேன்.\n(சம்ஸ்கிருத பதங்களை சரியான உச்சரிப்பின் படி தமிழில் எழுத Superscripted முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. உதாரணமாக क (ka) , ख (kha) , ग (ga) , घ (gha) என்ற எழுத்துக்கள் முறையே க, க², க³, க⁴ என்று வரும். இதே போன்று ச, ட, த, ப வர்க்கத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் எழுதப் படும். சிவன் என்பதில் உள்ள ‘श’ என்ற எழுத்து ச’ என்று குறிக்கப் பட்டுள்ளது. முழுப் பட்டியல் இங்கே பார்க்கலாம்).\nTags: அண்ணா, அத்வைதம், அன்னை, அன்னை வழிபாடு, அழகு, உரை, உரைநூல்கள், காளி, குறியீடுகள், சக்தி, சக்தி தரிசனம், சமயம், சாக்த தந்திரம், சாக்தம், சாங்கியம், சிவ விஷ்ணு ஐக்கியம், சிவசக்தி, ஜெயமோகன், தத்துவம், தரிசனம், தாய்மை, தேவி, தேவி வழிபாடு, பக்தி, பக்தி இலக்கியம், புராணங்கள், பெண்மை, லலிதா சஹஸ்ரநாமம், லலிதாம்பிகை, லா.ச.ராமாமிர்தம், வர்ணாசிரமம், விவேகானந்தர், வேதாந்தம், ஸ்ரீசக்ரம், ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீவித்யா\n23 மறுமொழிகள் பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்\nலலிதா சகஸ்ர நாமம் அன்னையின் அழகிய ஆயிரம் திருநாமங்கள் அடங்கிய அற்புத தொகுப்பு. ஒரே சக்தியே உலகு முழுவதும் பல் வ���று வடிவங்களில் வியாபித்துள்ளது என்பது சத்தியம். இதனை சமீபத்திய விஞ்ஞானமும் அறிவித்துள்ளது. இயற்பியலில் 19 ஆம் நூற்றாண்டு முடியும் வரைக்கும் சக்தியும் ஜடப் பொருளும் வெவ்வேறானவை என்றே கருதி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டில் தான் சக்தியும் ஜடப் பொருளும் இரு வேறு தோற்றங்களே என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.\nஇயற்பியலில் எலெக்டிரான், புரோட்டான் , நியூட்ரான் ஆகியவை அடிப்படையாக கருதப்பட்டு மாற்றமில்லாதவை என்று விஞ்ஞானிகள் எண்ணினர். இப்பொழுது அதுவும் தகர்ந்துபோய் விட்டது. சோதனைச்சாலையில் எதிர் மின்சாரம் கொண்ட எலேக்டிரானை நேர் மின்சாரம் கொண்ட பாசிட்றான் என்ற பெயரில் மாற்றமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎனவே நேர் மின்சாரத்தை எதிர்மின்சாரமாகவும் , எதிர்மின்சாரத்தை நேர் மின்சாரமாகவும் மாற்றமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியின் பல்வேறு தோற்றங்களே என்பது விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட உண்மை ஆகும். மிகவும் பாடுபட்டு 21 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானம் எட்டிய நிலையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் எட்டிவிட்டனர் என்பதை லலிதா சகஸ்ர நாமம் சாட்சியாக நின்று விளக்குகிறது.\nபேசற்கரிய பொருளைப் பேச முனைந்திருக்கிறீர்கள். சொல்ல முடியாத பேரானந்த மயமான விஷயம் ஒன்றை சொல்ல முனைந்திருக்கிறீர்கள்..\nபரிபூரணத்தின் (பேரானந்தத்தின்) அழகு வெளி என்று நீங்கள் தந்த தலைப்பிருக்கிறதே அதுவே மனதைக் கொள்ளை கொள்ள வல்லதாயிருக்கிறது.\nஅன்புள்ள ஜடாயு அவர்களுக்கு, இலலிதையின் இலளிதத்தை அனுபவிக்கும்படிக்கு மற்றுமொரு செறிவான கட்டுரையை அளித்துள்ளீர்கள். நான் முதலில் லலிதையின் நாமங்களின் ஓசை இன்பத்துக்காக, லிப்கோ வெளியீடு வாங்கிப் படிக்கத் தொடங்கின்னேன். மேம்போக்காகப் பொருளை அறிந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் 1953ல் வெளிவந்த ப்ரம்மஸ்ரீ ஜி.வி கணேசய்யர் எனும் பெரியார் எழுதிய பேருரை கிடைக்கப் பெற்றேன். அம்பிகையின் பெருமை எனும் பெருங்கடலின் சில திவலைகள் என்மேல் விழப்பெற்றுக் குளிர்ந்தேன்.\nஸ்ரீவித்தை எனும் அரிய யோககலை இன்றும் வழக்கில் உள்ளதாக அறிகின்றேன். சைவத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வந்த பிராசாதயோகம் என்னும் கலை இன்று மறக்கப்பட்டு விட்டது. புத்தகத���தில் மட்டுமே உள்ளது. உங்கள் கட்டுரை தமிழ்ஹிந்து வாச்கர்களில் சிலரையாவது ஸ்ரீவித்தையில் நாட்டம் கொளச் செய்யும்..ஹிந்து வைதிக மரபை தக்க விளக்கங்களுடன் இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் உங்கள் பணிக்கு என்னுடைய வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்றார் மணிவாசகப்பெருமான். நமது சம்பிரதாயங்களில் எங்கு நோக்கினும் காணக்கிடைப்பது என்னவென்றால் எல்லாம் ஒன்றே என்பதேயாகும். தோற்றங்கள் மாறக்கூடியவை ஆகும். அடிப்படை ஒன்றே ஆகும்.மாறுதல் உலக நியதி ஆனால் அழிவு என்பதே கிடையாது.எதுவும் அழிவதில்லை.உருமாற்றம் மட்டுமே அடைகின்றன.இந்த மகாநவமி நன்னாளில் நண்பர் ஜடாயு அவர்கள் மிக நல்ல தமிழாக்கம் தந்துள்ளார்.படித்து பரவசம் அடைந்தோம்.அவரது பணி மேலும் சிறக்கட்டும் தொடரட்டும். பல பெயர்களில் போற்றப்படும் அன்னையின் அருள் ஜடாயுவுக்கும், அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.\nதமிழ்ஹிந்து » பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்…\nலலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று …\nஒவ்வொன்றுக்கும் பொருள் அறிந்து படிப்பதும், த்த்துவ ஆராய்ச்சியும் நல்லதுதான்..ஆனால் அர்த்தம் தெரியாமல் படித்தாலும், அந்த ஓசை நயம் , மனதை கட்டிப்ப்போட்டு விடும் .. மனம் அடங்க தொடங்கும்..\nசரஸ்வதி பூஜை, அந்தி மாலை நேரம் அங்கே போய் ஜாவாகுமார் அளித்த சகலகலாவல்லி மாலையைப் படித்துவிட்டு இங்கே வந்தால் ஸ்ரீ லலிதா\nஒரு பக்கம் MSG யின் வயலின் இழய, அதைக் கேட்டுக்கொண்டே இதைப்படிக்க 10 நிமிடங்களில் ஒரு மிஸ்டிக் அனுபவம்; தமிழ் ஹிந்து(வாய்) பிறந்த பயனை நான் அடைந்தேன்.\nஅற்புதமான கட்டுரை. ஸ்ரீசக்ரராஜ சிம்மாசனேஸ்வரியின் அருள் வடித்தவருக்கும், வாசித்தவருக்கும் பரிபூரணமாய்க் கிட்ட வாழ்த்துகிறேன்\nவிஷ்ணுவின் பேராயிரத்திலேயே இதுவரை திளைத்த எனக்கு, இது மற்றுமொரு வாய்ப்பு. என் குழந்தைகள் நாரணனின் ஆயிர நாமங்களை மனனம் செய்தவுடன் லலிதா சஹஸ்ர நாமத்தைக் கற்கிறோம் என்ற பொது, பிறகு பார்க்கலாம் என்று இருந்து விட்டேன்.\nஇந்த இரு சஹஸ்ர நாமங்களுக்கிடையில் பொது நாமங்கள் உண்டு. பாஸ்கர ராயர் உரையில் இருந்து ‘அநாதி நிதன’ என்ற நாமத்திற்கு உரிய பொருளை வி ச நாமத்த���ல் திரு சிமிழி ராதா கிருஷ்ண சாஸ்திரி என்னும் தற்கால அறிஞர் எடுத்தாள்கிறார்.\nபரதர்மோ பயாவஹ என்று கீதாசாரியன் சொல்லியது போல இத்தனை நாள் சாக்தம் பக்கம் போகாமல் இருந்து விட்டேன். உபாசனைக்கு சாக்தம் பெரும்பாலான தென்னிந்தியர்களுக்கு பயன்படாவிட்டாலும், ஆன்மீக நயமும், சுவையும், பெருமையும் நவிலுபவர் அனைவரும் உங்கள் கட்டுரைக்குப் பின் வங்கத்து காளியை தங்கள் ஊர் மாரி அம்மனோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுவர்.\nஇன்னொரு வகையில் இன்று பெரும்பாலான வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், செட்டியார், முதலியார் ஆகியோருக்கு குல தெய்வம் என்பது அம்மனே. ஆனால் அவர்கள் உபாசனை வழியில் செல்ல ஷண்மத தெய்வங்களில் ஒன்றையே வைத்துள்ளனர். ஆக, தமிழர்கள் பெயரளவிலாவது சாக்தர்களாக கொள்ளப்படலாம்.\nஎம் எஸ் அவர்கள் வி ச நாமத்தை பாடி தென்னகமெங்கும் பரப்பியது போல இன்றைய தலையாய பாடகர் லலிதா சஹஸ்ர நாமத்தைப் பாடிப் பரப்ப வேண்டும். நம் கோவில் குருக்கள் அனைவரும் தங்கள் ஆகமப் படிப்பின் பகுதியாக இதனைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nஒவ்வொரு வரியையும் மிகுந்த பரவசத்துடன் படித்தேன். நம் அன்னையின் சஹஸ்ர நாமாவளிகள் ஒவ்வொன்றையும் உட்பொருள் உணர்ந்து ஓதவும் அவளது திருவுள்ளம் அறிந்து நாம் கடமையாற்றவும் வேண்டும் என்பதை மிகவும் நயமாக எடுத்துச் சொல்லும் அரிய கட்டுரை.\n//வர்ணாச்’ரம விதாயினீ (வர்ணாசிரமங்களை வகுத்தவள்) என்ற திருநாமம் வருகிறது. இதை வைத்து வர்ணாசிரம கட்டுப்பாடுகளை சக்தி உபாசனா மார்க்கம் ஆதரிக்கிறது என்று வியாக்யானம் சொல்வது சரியானதாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.//\nபல ஆண்டுகளுக்கு முன்பே எனது தியானத்தில் இந்த வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப உருவேற்றுகையில் எனக்குக் கிடைத்த விளக்கம், “நீயே ஒவ்வொரு தருணத்திற்கு ஏற்ப பிராமணனாகவும், க்ஷத்ரியனாகவும், வைசியனாகவும், சூத்திரனாகவும் கடமையாற்றுமாறு வகுத்துள்ளேன்” என்பதாகும். இதனை சிரமேற்கொண்டு எனது வாழ்ககையை அமைத்துக் கொண்டுள்ளேன். ஆகையால் உபாசனா மார்க்கம் இதனை ஆதரிப்பதாகக் கொண்டு அனுசரிப்பது சரியாகவே இருக்கும்.\nமிக மிக அருமை திரு ஜடாயு அவர்களே.\nஇந்நேரத்தில் மிக தேவையானதும் கூட. இந்த முறை நவராதிரி முடிகிறதே என்று வருத்தமாக கூடஉள்ளது. வங்காளத்தில் ஒன்பது நாட்கள் பிரியமாக பூஜை செய்த தாயின் வடிவத்தை கடலில் கரைக்கும் தினத்தன்று அவர்களுக்கு எப்படி இருக்கும் உருவ வழிபாடே கல் நெஞ்சங்களை கரைக்க தான் ஏற்பட்டதோ உருவ வழிபாடே கல் நெஞ்சங்களை கரைக்க தான் ஏற்பட்டதோ நீரில் கரைக்கும் சடங்கு உண்மையில் அத்தெய்வ வடிவத்தை நம் நெஞ்சில் இருத்திக்கொள்ளும் முயச்சியே என்று எங்கோ படித்தேன், இனிய இத்திரு பபெயர்கள் சாமானியனை தெய்வத்தின் அருகில் கொண்டு செல்கின்றன.\nநண்பர் நெடியோன் குமரன் அவர்களே\nசரியா தவறா தெரியாது . ஆதி சங்கரர் லலிதா வின் திருப்பெயர்களுக்கு பாஷ்யம் எழுத நினைத்து தன சிஷ்யர் ஒருவரை சுவடி எடுத்து வர சொன்னாராம்.எத்தனை முறை முயன்றும் விஷ்ணு சஹஸ்ரநாம ச்வடியே வந்ததாம். எப்படியோ, நாம் பாக்கிய சாலிகள்.\nகருத்துச் சொல்லும், வாழ்த்தும் அனைத்து அன்பர்களுக்கும், பெரியோர்களுக்கும் நன்றி.\n// ஆக, தமிழர்கள் பெயரளவிலாவது சாக்தர்களாக கொள்ளப்படலாம். //\nஇல்லை. தமிழகத்தில் சக்தி வழிபாடு தொல்பழங்காலம் தொட்டு மிகச் சிறப்பிடம் பெற்று வந்திருக்கிறது.. சிலப்பதிகாரக் கண்ணகி சேரநாட்டு பகவதியான வரலாறு நமக்குத் தெரியும்.. அந்தக் காப்பியத்திலேயே கொற்றவை வனதெய்வமாக மட்டுமல்ல, பரம்பொருள் உருவமான பராசக்தியாகவே வணங்கப் பட்டாள். மகிஷாசுர மர்த்தினியை பிரம்ம-விஷ்ணு-சிவ ஸ்வரூபவமாகவும், வேதங்களின் உட்பொருளாகவுமே சிலப்பதிகாரம் பாடுகிறது.. குறிப்பாக, வேட்டுவ வரியின் இந்தப் பாடல்கள் –\nஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்\nகானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்\nவானோர் வணங்க மறைமேல் மறையாகி\nஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்;\nவரிவளைக்கை வாளேந்தி மாமகிடற் செற்றுக்\nகரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்\nஅரி அரன் பூமேலோன் அகமலர்மேல் மன்னும்\nவிரிகதிர் அஞ்சோதி விளக்காகியே நிற்பாய்;\nஇதன் தொடர்ச்சியாகவே காஞ்சி முதல் கன்னியாகுமரி வரை திருக்கடவூர், திருவானைக்கா, மதுரை என்று பற்பல சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. திருமூலர், தாயுமானவர், அருணகிரியார், அபிராமி பட்டர் போன்ற அடியார்கள் சக்தி நெறியை நன்குணர்ந்தவர்களே. எனவே சாக்தம் தமிழ்நாட்டில் பாலில் நெய்போல விரவியுள்ளது என்றே கூறவேண்டும்.\n// இன்றைய தலையாய பாடகர் லலிதா சஹஸ்ர நாமத்தை���் பாடிப் பரப்ப வேண்டும். //\nஆன்மிக சொற்பொழிவாளர் சிவானந்த விஜயலக்ஷ்மி தொடங்கி தொலைக்காட்சி செய்தியாளர் ரங்கநாதன் வரை பலரும் பாடியிருக்கிறார்கள்.\n// நம் கோவில் குருக்கள் அனைவரும் தங்கள் ஆகமப் படிப்பின் பகுதியாக இதனைச் சேர்த்துக் கொள்ளலாம் //\nஏற்கனவே உண்டு என்று நினைக்கிறேன். எல்லா சிவாலயங்களிலும் நவராத்திரி நேரத்தில் உத்சவம் உண்டு. அப்போது தேவிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனைகளே முக்கியமாக நடக்கும்.\nகுருதேவரின் திருவருட் பார்வை முன்பே சிறு துளி பட்டு, ஸ்ரீ ராம கிருஷ்ண மடத்து வெளியீடான “அண்ணா” அவர்களின் “ஸ்ரீ லலிதா சஹாசர நாமம்-பாஷ்யம்” படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். தொலைவிலுள்ள உறவினரை வெகு நாள் கழித்துத் திடீரெனத் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் இன்பமாக இருந்தது ஸ்ரீ ராம கிருஷ்ண மடத்து வெளியீடு ஒன்றை மேற்கோள் காட்டி வந்திருந்த தங்கள் கட்டுரை. அருமை. இது சுவாமிஜியின் வார்த்தை. “குருதேவரைப் பரப்புங்கள்”. அவரைப் பரப்புவதால் உண்மையான சமய நெறிகளைப் பரப்பிவிடலாம். தொடருங்கள்.\nலலிதா சஹாஸ்ரநாமத்தை நிறைய முறை கேட்டு இருக்கிறேன். அது செவிக்கு திகட்டாத இன்பம் தருவது. ஒவ்வொரு வார்த்தையிலும் மிகுந்த சுவை உள்ளது. சமஸ்கிருதம் ரொம்ப குறைவாகத்தான் தெரியும், அதனால் பொருள் அவ்வளவாக விளங்காது. அதன் பொருள் விளக்கங்களை இந்த கட்டுரை மூலம் படிக்கும் போது பரவசமாக உள்ளது.\nஒரு சிலர் படைத்தவனை மட்டும் தான் வணங்க வேண்டும், படைக்கப்பட்ட பொருள்களை வணங்க கூடாது என்று சொல்கின்றனர், அந்த காரணம் கொண்டு ஹிந்து மதத்தை ஏளனம் செய்கின்றனர். ஹிந்து மதத்தில், படைத்த, மற்றும் பிரபஞ்சத்தை நடத்தி கொண்டிருக்கும் அந்த பெரும் சக்தியை எவ்வளவு ஆழமாக புரிந்து கொண்டு உள்ளனர் என்பதை சஹஸ்ரநாமங்கள் எடுத்து காட்டுகின்றன. ஒவ்வொரு சிலை ரூபங்களிலும், உள்ளே ஆழமான தத்துவங்கள் பொதிந்து இருப்பதை விளங்கி கொள்ள முடிகிறது. அந்த சிலையோ, ரூபமோ, படைக்க பட்டது அல்ல, அது இறை உணர்வின் மூலம் உணரப்பட்டது என்பது நான் இந்த கட்டுரையின் மூலம் அறிகிறேன். கடவுள் கண்ணுக்கு எட்டாமல், நம்மை எல்லாம் ரிமோட் கண்ட்ரோல் செய்கிறார் என்ற ஒரே புரிதல் நம்மை கடவுளிடம் அன்பு செலுத்த வைக்காது. அந்த கடவுள் எண்ணற்ற வடிவங்களிலும், சொற்களிலும், நாமங்க���ிலும் தன்னை வெளிப்படுத்தி கொள்கிறார், நாம் அவரை உணரும் படி செய்கிறார். இதுவே பக்தி முறையின் சிறப்பு ஆக உள்ளது.\nஉங்கள் விளக்கம் மிகவும் அற்புதம். லலிதா மாதாவின் சஹஸ்ரநாம விளக்கத்தை கொடுத்த உங்களுக்கு கோடானுகோடி நன்றி. இதன் தொடராக எல்லா சுலோகங்களின் விளக்கத்தை தொடர்ந்து கட்டுரையாக கொடுத்தால் என்னை போன்ற வாசகர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.\nஅருமையான கட்டுரை. நிறைய விஷயங்களை எளிமையாக விளக்கி இருக்கிறாய். நன்றி.\nமிக்க நன்றி ஜடாயு ஐயா அவர்களே, நல்ல பணி, தொடர வேண்டி, வேண்டுகிறேன்\nலலிதா சஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீ வைத்தியநாத தீஷிதர் எழுதிய பாஷ்யம்.. சிருங்கேரி ஆச்சாரியரால் பதிப்பிக்கப்பட்டது வைத்திய நாத தீஷிதர் எனது பாட்டனார்\nஐயன்மீர் லலிதா ஸகஸ்ர நாமத்திற்கு எழுதப்பட்ட விரிவுரைகளில் ஸ்ரீ அண்ணாவும். ஸ்ரீமத் தபஸ்யானந்தரும் எழுதிய நூல்களை சிறப்பாக குறிப்பிட்டிருந்தீர்கள். அத்துடன் திருப்பராய்த்துரை ஸ்ரீ இராமகிருஸ்ண தபோவனம் ஸ்ரீமத் சின்மயானந்த சுவாமிகள் எழுதிய வியாக்யானமும் தெள்ளிய நீரோடைபோல் நம்மை அன்னையின் நாமங்களுக்கு பொருள் அறியச்செய்வதுடன் அருளையும் கூட்டிவைப்பதில் சிறப்பிலும் சிறப்புற்ற நூல் என்பதை தங்கள் திவ்ய சமூகத்திற்கு பணிவுடன் அறியச்செய்கிறேன்.\nஸ்ரீ ஜடாயு அவர்களின் பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம் எனும் கட்டுரை வாசிப்பு ஆனந்தமாயிருக்கிறது. கட்டுரை அறிவார்ந்த முறையில் அமைந்திருந்தாலும் உணர்வு பூர்வமாக இருக்கிறது. பலமுறை எம் எஸ் அம்மா பாடிய ஸகஸ்ரனாமம் கேட்டிருக்கிறேன். தமிழிலே பாம்பே சகோதரிகள் பாடிய லலிதா சகஸ்ர நாமம் கேட்டிருக்கிறேன். ஒரு சில முறைகள் தமிழ் லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்திருக்கிறேன். அழகிக்கு அமைந்த ஆயிர நாமங்கள் கூறும் செறிந்த கருத்தை சிறப்பாக வழங்கிய ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி.\nலலிதா சகஸ்ர நாமத்தின் தாக்கம் அபிராமி அந்தாதி மற்றும் மீனாட்சிக் கலிவெண்பா ஆகிய நூல் களிலும் காணலாம்.\nஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் அத்வைத அடிப்படையில் அமைந்துள்ளது என்கிறார் ஆசிரியர். ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார் வெளிப்படையாக சைவர் ஆனால் அந்தரங்கத்தில் சாக்தர் என்று ஸ்ரீ வித்யோபாசகர்கள் கருதுகிறார்கள். அப்பெருமகான் தான் ஸ்ரீ வித்யையை பிரம்ம வித்யையோடு இணைத்தவர். தாந்த்ரீகத்தையும் வேதாந்தத்தில் இணைத்தவர். ஆறு சமயங்களின் ஒற்றுமையை நிலைனாட்டியது போல் இதுவும் அவரது சாதனை. தத்துவத்தில் அத்வைத வேதாந்தத்தினை க்கொள்ளும் பலர் அனுஸ்டானத்தில் ஸ்ரீ வித்யை ப்பின்பற்றுகிறார்கள்.\nதிரு நெடியோன் குமரன் கூறுவதாவது\n“இன்னொரு வகையில் இன்று பெரும்பாலான வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், செட்டியார், முதலியார் ஆகியோருக்கு குல தெய்வம் என்பது அம்மனே. ஆனால் அவர்கள் உபாசனை வழியில் செல்ல ஷண்மத தெய்வங்களில் ஒன்றையே வைத்துள்ளனர். ஆக, தமிழர்கள் பெயரளவிலாவது சாக்தர்களாக கொள்ளப்படலாம்”.\nஇதற்கு ஸ்ரீ ஜடாயு தொன்றுதொட்டு தமிழகத்தில் தாய்தெய்வ வழிபாடு இருந்தது என்று சான்று காட்டி விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழர்கள் ஏன் தென்னிந்தியர் பெரும்பாலும் சாக்தர்களே என்பது அடியேனுடைய பார்வையில் புலனாகிறது. வெள்ளிக்கிழமை கோயிலுக்கும் ப்போய் பாருங்கள் அன்னையின் ஆலயங்களில் உள்ள கூட்டம் எங்கும் இல்லை. இன்னொன்றும் கண்டேன் பாழடைந்த சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள் பல உண்டு ஆனால் கவனிப்பாரற்று விடப்பட்ட அன்னையின் கோயில்கள் அரிது. விபூதி பூசிய பலரில் அன்னையை இஷ்ட தெய்வமாகக் கொண்டோரரைப் பெரும்பாலும் காண இயலும். மாரியம்மன் பாடல்களுக்குள்ள மவுசே தனிதான்.\nநாம் தமிழர்கள் சாக்தர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை ஏனெனில் நம் அம்பிகை கோமதியின் தவசுக்கு இறங்கி ஹரியும் ஹரனும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி கிடைத்தது ஈசன் உமைக்கு இடம் தந்து அம்பிகைக்கு சரி பாதி இடம் கொடுத்த இடம் திருச்செங்கோடு இப்போது நாம் தமிழ் கடவுள் முருகன் என்கிறோம் உண்மைதான் அறுபடை வீடு மட்டும் அல்ல குன்று தோறும் கொலு வீற்று இருக்கிறான் அம்பிகையின் புதல்வன் என்பதாலேயே நாம் போற்றுகிறோம் நமக்கு குழந்தை கிடைத்ததும் எப்படி கொண்டாடுகிறோம் அதனால் தமிழகத்தில் சாக்தம் இல்லை என்பதல்ல பாரதியார் அதனால் யாதுமாகி நின்றாய் காளி என்கிறார் மேலும் பராசக்தியிடம் தான் காணி நிலம் வேண்டுகிறார் நம் ஒவ்வொரு ஊரிலும் காவல் தேவதையாக ஊரின் எல்லையில் அவளை வைத்துள்ளோம் ஆடி மாதத்தில் நாம் அம்பிகையை கொண்டாடுவது போல் வேறு எங்கும் இல்லை ஆனால் கேரளாவில் இதே மாதத்தில��ராமாயணம் மாதமாக கொண்டாடுகிறார்கள் மழை வேண்டி அம்மனை ஆடியில் துதித்து புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் நமக்கு மழை கிடைக்கிறது இந்த நவராத்திரியில் தங்கள் கட்டுரையை வாசித்தது என் பாக்கியம் தங்களுக்கும் இவ் வலை தலத்தில் பதிவு செய்த அணைத்து அம்பிகை புதல்வர்களுக்கும் எனது பணிவான வணக்கம்\nதிருப்பராய்த்துறை ஸ்வாமி சித்பவானந்தர் ல ச நாம விரிவுரை எழுதியுள்ளார். திரு கந்தசாமி அவர்களின் மறுமொழியில் குறிப்பிட்டது போல சின்மயானந்தர் அன்று.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஉதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\nஇந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1\nஅழகிய மரமும் பூதனையின் பாலும்\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nபிள்ளை கட்டிய பிள்ளையார் கோவில்\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nதேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா\nபாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\nஉழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/199002?ref=archive-feed", "date_download": "2020-10-20T13:57:09Z", "digest": "sha1:HSG5AYWAMQ6U74E5ZPBRD6LONJNAZ6CU", "length": 9722, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "கொல்லப்பட்ட சுவிஸ் இளம்பெண் சொந்த தாத்தாவால் சீரழிக்கப்பட்டாரா? வெளியான பகீர் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொல்லப்பட்ட சுவிஸ் இளம்பெண் சொந்த தாத்தாவால் சீரழிக்கப்பட்டாரா\nசுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் விவகாரத்தில் அவரது சொந்த தாத்தாவை விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தில் சமந்தா என்ற 19 வயது இளம்பெண் கொலையில் நீதி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு நியுச்சட்டல் ஏரி அருகே அமைந்துள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்து ஜெனீவா நகரை சேர்ந்த சமந்தாவின் சடலம் மீட்கப்பட்டது.\nஇந்த வழக்கில் சமந்தாவின் பாடசாலை சக மாணவன் தாமே அவரை கொலை செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.\nஆனால் சமந்தா விவகாரத்தில் முழு விசாரணை மேற்கொள்ள முடிவெடுத்துள்ள அதிகாரிகள், இத்தாலியில் குடியிருக்கும் சமந்தாவின் தாத்தாவை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.\nஇவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்திலும் இத்தாலியிலும் வைத்து சமந்தாவை பாலியல் துன்புறுத்தலுக்கு இரையாக்கியதாக கூறப்படுகிறது.\nஆனால் இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணைக்கும் அவர் இடம்தரவில்லை என்றே கூறப்படுகிறது.\nதற்போது 90 வயதாகும் குறித்த நபரின் மன நலம�� தொடர்பில் அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், அதன் முடிவுகள் வெளியானதும் அவரை விசாரணைக்கு உட்படுத்தலாமா என முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.\nசுமார் 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெனீவா நகரில் அந்த நபர் தொடர்பில் குற்றவியல் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.\nஆனால் திறமையான வழக்கறிஞர்களால் அந்த வழக்கு விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், அவர் இத்தாலியில் குடியிருந்த வேளையில் ஜெனீவா நீதிமன்றம் அவரை சுவிட்சர்லாந்துக்கு வரவழைக்கும் சட்ட ஆலோசனைகளையும் மேற்கொண்டனர்.\nஇதனிடையே இத்தாலி அரசு தாமாகவே இந்த வழக்கை விசாரிக்க முடிவு எடுத்தது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/617882", "date_download": "2020-10-20T14:49:26Z", "digest": "sha1:EZXMAV5L5Y7QH54PXYQ4R4WKRVYQTWZ3", "length": 7069, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு\nமும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிந்து 38,980 புள்ளிகளாக உள்ளது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் சரிந்து 11,519 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.37,464-க்கு விற்பனை\nஇன்றைய தங்கத்தின் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை..\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை\nஅக்டோபர் 20 : சென்னையில் 19வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கு விற்பனை\nதங்கம் விலையில் மீண்டும் மாற்றம்: சவரனுக்கு 232 அதிகரிப்பு\nநிர்ணயம் செய்தது 500 காசு நாமக்கல் கோழிப்பண்ணைகளில் 450 காசுக்கு முட்டை விற்பனை: உச்சக்கட்ட குழப்பத்தில் என்இசிசி\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.37,672-க்கு விற்பனை \nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,520-க்கு விற்பனை\nவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது\nஅக்டோபர்-19: சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 84.14-க்கும், டீசல் விலை ரூ.75.95-க்கும் விற்பனை\n× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154 புள்ளிகள் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-sedan+cars+in+jaipur", "date_download": "2020-10-20T14:39:59Z", "digest": "sha1:6VR4TFXT55WXCKNVRU3YXW3W4AHR62UT", "length": 11233, "nlines": 341, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Sedan Cars in Jaipur - 215 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2015 ஆடி ஏ4 35 TFSi பிர��மியம்\n2018 ஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.1 CRDi எஸ்எக்ஸ் Option\n2018 மாருதி ஸ்விப்ட் Dzire இசட்எக்ஸ்ஐ 1.2 BS IV\n2018 மாருதி ஸ்விப்ட் Dzire VDI தேர்விற்குரியது\n2017 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் ஐ DTEC\n2020 ஹோண்டா சிட்டி ஐ VTEC எஸ்வி\n2018 மாருதி சியஸ் 1.4 ஆல்பா\n2018 ஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 CRDi எஸ்எக்ஸ் Option\n2010 செவ்ரோலேட் க்ரூஸ் LTZ\n2014 மாருதி சியஸ் VDi\n2018 ஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 CRDi எஸ்எக்ஸ்\n2016 ஹோண்டா அமெஸ் எஸ் i-Dtech\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2017 ஹூண்டாய் வெர்னா 1.6 CRDi எஸ்எக்ஸ்\n2012 ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ்\n2015 மாருதி ஸ்விப்ட் Dzire ZDI\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/09/blog-post_835.html", "date_download": "2020-10-20T15:00:40Z", "digest": "sha1:46D64BEYBGOLSDSSU2OQETSWYG7QPV34", "length": 9057, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில்\nஅரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில்\nஅனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவரது உடல்நிலைமோசமடைந்துள்ளது.\nஅவர்கள் இருவரும் அனுராதபுரம் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியாவை சேர்ந்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் மற்றும் சுன்னாகத்தை சேர்ந்தஇராசபல்லவன் தபோரூபன் ஆகிய இருவருமே உடல்நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே ஏனைய அரசியல் கைதிகளது உடல்நிலையும் மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை வைத்தியர் எச்சரித்துள்ளார்.\nஇதேவேளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் ஈபிஆர்எல்எவ் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் அனுராதபுரம் சிறைக்கு விஜயம் செய்து போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிறுத்தையைக் கொன்றதாக மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டிற்காக மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200925-52647.html", "date_download": "2020-10-20T14:08:06Z", "digest": "sha1:4KMYXV3BCMIR65L2VF5QPUKXBWPGH3EE", "length": 16262, "nlines": 112, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை\n2020 இறுதிக்குள் சிங்கப்பூரில் மூன்றாம் கட்டத் தளர்வு\nவெளிநாடுகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்கள் அரசாங்க மானியம், காப்புறுதியை கொவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்\nசிங்கப்பூரில் புதிதாக நால்வருக்கு கொவிட்-19; அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் தொடர்பில் தெம்புசு கல்லூரி ஆசிரியர் பணிநீக்கம்\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் அடித்து கொடூர கொலை; பாலியல் வன்கொடுமையும் பதிவு\nசிலாங்கூரில் மாசடைந்த நீர்; விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 5 மில்லியன் மக்கள் அவதி\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட பெண்: 10 நாட்கள் 5 போலிசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதியிடம் முறையீடு\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு டுவிட்டரில் பாலியல் வன்கொடுமை மிரட்டல்; தலைவர்கள் கடும் கண்டனம்\nஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை\nகொரோனா நெருக்கடி நிலையின் காரணத்தால் பங்குச் சந்தைகளின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் பலரது முதலீட்டு மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இருப்பினும், சிங்கப்பூர் முதலீட்டாளர்களில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் பங்குச் சந்தைகளில் உள்ள தங்கள் முதலீடுகளை மீட்டுக்கொள்ளவில்லை என்று அனைத்துலக நிர்வாக நிறுவனமான ‘ஃபிடேலிட்டி இன்டர்நேஷனல்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகடந்த ஜூலை 29ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2,434 முதலீட்டாளர்கள் ஆய்வில் பங்கேற்றனர். நான்கு நாடுகளின் பங்குச் சந்தைகளில் அனைத்து முதலீடுகளும் கொரோனாவால் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. கொவிட்-19 சூழலில் தங்கள் முதலீடுகளின் மதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதாகக் கூறிய முதலீட்டாளர்களில், சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டாளர்களே அதிகம்.\nஇருப்பினும், ஆய்வில் பங்கெடுத்த சிங்கப்பூர் முதலீட்டாளர்களில் 86 விழுக்காட்டினர் தங்கள் முதலீடுகளைத் தொடர்வதாகக் கூறினர். இது ஆய்வில் பங்கெடுத்த மற்ற நாடுகளின் முதலீட்டாளர்களைவிட அதிகம்.\nஆய்வில் பங்கெடுத்த அனைத்து நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களில் 82 விழுக்காட்டினர் தங்கள் முதலீடுகளைத் தொடர்கின்றனர்.\nகொள்ளைநோய் தொடங்கியதிலிருந்து பத்தில் நான்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆனால் ஏறத்தாழ 22 விழுக்காட்டினர் தங்கள் முதலீட்டுத் தொகையை உயர்த்தியுள்ளனர்.\nஆய்வில் பங்கெடுத்த சிங்கப்பூர் முதலீட்டாளர்களில் மூன்று விழுக்காட்டினர் மட்டுமே கொரோனா கிருமித்தொற்று தொடங்கியதை அடுத்து தங்கள் முதலீட்டுத் தொகை அனைத்தையும் மீட்டுக்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட எட்டு விழுக்காட்டினர் முதலீட்டுத் தொகையின் ஒரு பகுதியை மீட்டுக்கொண்டனர்.\nஆய்வில் பங்கெடுத்த மற்ற நாடுகளின் முதலீட்டாளர்களைவிட சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்குத்தான் பணம் தொடர்பான கவலை அதிகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா நெருக்கடி தொடங்கியதிலிருந்து பணம் தொடர்பான கவலை அதிகரித்திருப்பதாக மூன்றில் இரண்டு சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் கூறினர்.\nஇந்நிலையில், நான்கில் ஒரு சிங்கப்பூர் முதலீட்டாளர் தமது ஓய்வுகாலத்தைம் தள்ளிப்போட இருப்பதாகவும் முழுநேர வேலையை நீட்டிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். ஐந்தில் ஒரு சிங்கப்பூர் முதலீட்டாளர் கூடுதல் காலத்துக்குப் பகுதிநேர வேலை செய்து படிப்படியாக ஓய்வுபெற திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nதாய்லாந்தில் ஐந்தாவது நாளாக ஆர���ப்பாட்டம்\nசிங்கப்பூரர்களின் அத்தியாவசியப் பயணங்களுக்கு தயாராகிறது பாத்தாம்\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட பெண்: 10 நாட்கள் 5 போலிசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதியிடம் முறையீடு\nதமிழகத்தில் 100 நாட்களுக்குப் பிறகு கிருமிப் பரவல் தணிந்தது; எச்சரிக்கை அவசியம்\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-10-20T15:11:29Z", "digest": "sha1:F7LTLWY4K2XESXOJ6QOVPXIXOF6CV5Q6", "length": 13989, "nlines": 151, "source_domain": "hindumunnani.org.in", "title": "தமிழகத்தைத் காப்போம்- தமிழகம் முழுவதும் தொடர் நாமாவளி பிரார்த்தனை - மாநிலத் தலைவர் அறிவிப்பு. - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீ��ு நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nதமிழகத்தைத் காப்போம்- தமிழகம் முழுவதும் தொடர் நாமாவளி பிரார்த்தனை – மாநிலத் தலைவர் அறிவிப்பு.\nFebruary 29, 2020 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #ஹிந்துமதம், CAA, Delhi Riots, இந்துமுன்னணி, இஸ்லாமிய பயங்கரவாதம், சமூக ஒற்றுமை, தமிழ்நாடு, நாமாவளி பிரார்த்தனைAdmin\nதமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,\nநாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்துவரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம் ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும்\nஒருநாள் தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்களில் நடந்த வேண்டும்.\nதேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை பல வகைகளிலும் அரசு ஊர்ஜிதப் படுத்தியுள்ள நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை கையிலெடுத்து மக்களின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் அரசியல் லாபத்திற்காக போராட்டக்காரர்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகளை கண்காணித்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅப்பாவி மக்களை குழப்புகின்ற ஊடகங்கள் அவர்களின் கேவலமான பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஇதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை தரவேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nகாடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்\n← கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது – இந்துமுன்னணி\tவெகுண்டெழுந்த கிராம பொதுமக்கள் – இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு →\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nவீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை\nதிரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன்\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nவீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை September 30, 2020\nதிரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன் September 25, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோ���்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (278) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-10-20T14:12:13Z", "digest": "sha1:XBMORK5KDT2YR7YH5JIH7AKNUB5IJIAY", "length": 13791, "nlines": 154, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "சிலிம் ரீவர் டோல் சாவடிக்கு அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நால்வர் கைது - Vanakkam Malaysia", "raw_content": "\nடாக்டர் மகாதீருடன் பணியாற்றியதற்காக வருத்தப்படுகிறேன் – ராம் கர்ப்பால்\nகோவிட் 4 இலக்காக உயரும் அபாயம் சிலாங்கூரில் 132 பேர் உட்பட புதிதாக 862 பேருக்கு தொற்று\nமாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nமலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா\nCMCO அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் 10 லட்சம் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர்\nஅண்டை வீட்டு மூதாட்டியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு\nமுவாபாக்காட் நேசனல் கூட்டணியை பதிவு செய்வதற்கு அம்னோ – பாஸ் இணக்கம்\nபணியிலிருந்த தீயணைப்பு வீரரைக் குத்தினார்; ஆடவருக்கு அபராதம் – சிறை\nடோல் சாவடியில் போலீசாரின் பணிக்கு தடையாக இருந்த நால்வர் மீது குற்றச்சாட்டு\nHome/Latest/சிலிம் ரீவர் டோல் சாவடிக்கு அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நால்வர் கைது\nசிலிம் ரீவர் டோல் சாவடிக்கு அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நால்வர் கைது\nஈப்போ, அக் 17 – மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு நபர்கள் சிலிம் ரீவர் டோல் பிளசாவுக்கு அருகே கைது செய்யப்பட்டனர். விடியற்காலை மணி 3.30 அளவில் சாலையோரத்தில் ஆடவர் கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் புகாரை பெற்றதாக பேரா குற்றவியல் விசாரணைத்துறையின் தலைவர் துணை கமிஷனர் அனுவார் ஒத்மான் (Anuar Othman) கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து ரோந்து போலீசார் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து வெளியேறும்படி போலீஸ்காரர்கள் அந்த ஆடவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களில் இருவர் போலீசாரை நோக்கி அவதூறு வார்தைகளால் ���ிட்டினர். மேலும அந்த சம்பவத்தின்போது ஒருவர் போலீசின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்ததாகவும் அனுவார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா\nபிணப்பெட்டியில் அண்ணனை தம்பி உயிருடன் அடைத்த சம்பவம் – உயிரிழந்தார் முதியவர்\nடாக்டர் மகாதீருடன் பணியாற்றியதற்காக வருத்தப்படுகிறேன் – ராம் கர்ப்பால்\nகோவிட் 4 இலக்காக உயரும் அபாயம் சிலாங்கூரில் 132 பேர் உட்பட புதிதாக 862 பேருக்கு தொற்று\nமாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nடாக்டர் மகாதீருடன் பணியாற்றியதற்காக வருத்தப்படுகிறேன் – ராம் கர்ப்பால்\nகோவிட் 4 இலக்காக உயரும் அபாயம் சிலாங்கூரில் 132 பேர் உட்பட புதிதாக 862 பேருக்கு தொற்று\nமாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nமலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா\nகோவிட் 4 இலக்காக உயரும் அபாயம் சிலாங்கூரில் 132 பேர் உட்பட புதிதாக 862 பேருக்கு தொற்று\nமாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nமலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nடாக்டர் மகாதீருடன் பணியாற்றியதற்காக வருத்தப்படுகிறேன் – ராம் கர்ப்பால்\nகோவிட்-19 : பிரிட்டனில் 13 வயது சிறுவன் மரணம்\nஇத்தாலியில் கொத்து கொத்தாக மரணங்கள்\nஸ்பெய்னிலும் கோவிட் -19 வைரஸ் வீரியம் குறையவில்லை\nஅமெரிக்காவில் மரண எண்ணிக்கை 3, 600 ஆக உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/43647", "date_download": "2020-10-20T13:55:15Z", "digest": "sha1:ZZ3RGPHDPHRYEOPIVBI7WWO6A7Z2AQHC", "length": 5107, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி கிருஸ்ணபிள்ளை கனகம்மா அவர்களின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி கிருஸ்ணபிள்ளை கனகம்மா அவர்களின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு\nஅல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 314 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி கிருஸ்ணபிள்ளை கனகம்மா அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 10.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்) அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு\nNext: வேலணையில் உதித்த விடிவெள்ளியினால்,தொடர்ந்து பயன்பெறுகின்ற ஏழை மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்��ு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-20T13:43:53Z", "digest": "sha1:L6COL2SBGX3VRYXBH4X7AZYNLUWDHYNP", "length": 11482, "nlines": 148, "source_domain": "www.idealvision.in", "title": "சமரசம் – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nதவணை முறை தற்கொலை – கே.எம்.முஹம்மத்\nDecember 31, 2016\tகவிதைகள், தமிழகம் 0\n‘டாஸ்மார்க்’ எனும் சாவுத்திட்டம் – அதன் வருமானத்தில்தான் இங்கு வாழ்வுத்திட்டம் =================================== கொடியது கொடியது மதுவின் கேடு – அதில் மடியுது மடியுது மனிதப் பண்பாடு பழம்பெரும் பாரதம் ஓர் ஆன்மீக நாடு அதில் பாழும் மது இங்கு ஆறாய் ஓடுது தெருவெங்கும் மதுக்கடைகள் தேசமெங்கும் குற்றசெயல்கள் மதுவின் கேடால் மனிதன் விலங்கினும் கீழாய்… அழிவை நோக்கி தலைமுறைகள் பயணம் இழிவை நோக்கி தேசத்தின் பயணம் தற்கொலைக்குத் தூண்டுதல் சட்டப்படி …\nகடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..\nApril 1, 2016\tஆக்கங்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறப்புக்கட்டுரைகள், தெரிந்து கொள்வோம், பெண்ணுலகம் 0\nஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது. இது எல்லோருக்கும் தெரியும் என்றால், ரஜப் அடுத்தது ஷஅபான், அடுத்தது ரமளான். இதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் தெரியாதது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். புரியவில்லையே நம்மில் பலர் ஏதோ ரமளான் திடீர் என முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்து விட்டது போல, ரமளானில் நோன்பிருந்து, இபாதத் செய்து, குர்ஆன் ஓத வேண்டிய நேரத்தில் …\nஅல�� குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை\nஆசூரா நோன்பும் அதன் மாண்பும்\nகொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க\nகுரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன். நெறியாளர் செந்தில் வேல்\nஅல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி தலாக் ஜல்லிக்கட்டு கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nஆசூரா நோன்பும் அதன் மாண்பும்\n உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nகர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது\n” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்\nஅல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nதவணை முறை தற்கொலை – கே.எம்.முஹம்மத்\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\nநூடுல்ஸ் உண்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு\nஅல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை\nஆசூரா நோன்பும் அதன் மாண்பும்\nகொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க\nகுரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன். நெறியாளர் செந்தில் வேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/11/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-10-20T14:08:53Z", "digest": "sha1:4N7JOCTFBWW3BTG6V5NVJLXIZOHSB6XQ", "length": 13959, "nlines": 179, "source_domain": "www.stsstudio.com", "title": "ராஜன்.ஞானா தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 14.011.2019 - stsstudio.com", "raw_content": "\nடோட்முண் நகரில்‌ அப்பள பேர் க்கில் வாழ்ந்துவரும் டோட்முண் சிவன்ஆலயக்குருக்கள்‌ தெய்வேந்திரர் தம்பதிகளின் புதல்வி ஷயங்கரி அவர்கள் இன் தனது…\nபூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது- இந்துமகேஷ்STS கலையகத்தின் முத்திரையுடன் வெளிவந்த முதலாவது இசைப்பேழை இது.புத்தாயிரம் ஆண்டில் இசைக��கவிஞன் சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா…\nபரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்கள் இன்று 18.10.2020 தனது மனைவி, பிள்ளைகள் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம் (17.10.1989)யேர்மனி – கிறீபீல்ட் நகரில் இயங்கிவரும் ஆடற்கலாலயம் தனது 31வது ஆண்டை…\ntதெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2020 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா…\nபரிசில் வாழ்ந்துவரும் புனிதமலர் அவர்கள் இன்று 16.10.2020 தனது உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி…\nயேர்மனி பேர்லீனி நகரில் வாழ்ந்துவரும் கௌரி மூர்த்தி கண்ணன்அவர்கள் 15. 10.2020இன்று தனது பிறந்தநாள் தனை தனது கணவர் பிள்ளைகள்…\nயாழ் / ஜப்பான் பல்கலைக்கழக முனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள 14. 10. 2020இன்று தனது…\nயேர்மனி போஃகும் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரவீனா அவர்கள் இன்று 14.10.2020 தனது அப்பா, அம்மா, அகோதரி , உற்றார்,…\nநடனக்கலைஞை அபிராமி இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள் நோய் கலைதுறைல்யில்…\nராஜன்.ஞானா தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 14.011.2019\nயேர்மனி காஸ்ரொப்றவுசல் நகரில் வாழ்ந்துவரும் சங்கீத ஆசியை ராஜன்.ஞானாம்பாள் தம்பதிகளின் திருமணநாள் 11.11.2019தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்\nஇவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nவணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.ஜேர்மனி டோட்முண் நகரில் 01.01.2020.\nவள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருகுறள் மனனப்போட்டி 2019\nகனோவர் ஸ்ரீ முத்துமாரி அம்மன்தேர்29.07.17 நடந்தேறியது\nயேர்மனி கனோவர் நகரில் எழுந்தருளியுள்ள…\nயேர்மனி எசன் மாநகரில் ஒளிவிழா 23.12.2017 சிறப்பாகநடந்தே றியது\nயேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப்பணியக எசன்…\nவாழ்வுக்குள் வசந்தம்… பாசப் பொழிவின்…\nதடாகம் பன்னாட்டு படைவிழா – 2018\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக…\nஎன்னுயிராய் வந்தென்னை ஏமாற்றிப் போனவர்கள்….\nஎன்னுயிராய் வந்தென்னை ஏமாற்றிப் போனவர்கள்....…\nஇன்றோடு நிறைவடைகிறது என்வாழ்வில் இருபத்தியோரு…\nசுரத்தட்டு வாத்திக்கலைஞன் செல்வன் தனபாரதியின் பிறந்த நாள்வாழ்த்து 06.05.2019\nசுரத்தட்டு வாத்தியக் கலைஞன் செல்வன்…\nகிறிஸ்ணவேணி அவர்களின் ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘ நூல் வெளியீட்டு விழா\nபணச்சிக்கல், ஆசிரியர் பற்றாக்குறை என்பனவிருந்தும்,…\nஎன் முதல் முழுமையான பாடல் சுவரொட்டி..மது சுதா\nஎன்னிடம் பாடல் தயாரிப்பாளர் வராமைக்கான…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி ஷயங்கரி தெய்வேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 19.10.2020\nபல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.10.2020\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம்\nசிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.074) முகப்பு (11) STSதமிழ்Tv (24) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (247) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (668) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/article_8.html", "date_download": "2020-10-20T14:30:11Z", "digest": "sha1:X5HJ62P4FXA52T7HERPUAHUKKRAWR5W2", "length": 15896, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இருப்புக்களுக்கான இரட்டைச்சவால்கள்", "raw_content": "\n“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்” மற்றுமொரு சாதனையாக, இம்முறைத் தேர்தல் வியூகங்கள் அமையவுள்ளன. பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கவும் பேரம்பேசலுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவும், தலைவர் ரிஷாட் பதியுதீன் வகுத்துள்ள திட்டங்கள், மாவட்டங்கள் தோறும் வேறுபடுகின்றன. சாத்தியமான இடங்களில் தனித்தும், சகோதர சமூகங்களின் அபிலாஷைகளை வெல்ல வேண்டிய மாவட்டங்களில் இணைந்தும் போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்வரும் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் தேர்தலில் பெரும் சக்தியாகத் திகழும்.\nவடபுலத்தவரின் தேவைக்கு குரல்கொடுக்க உதயமானாலும் காலவோட்டத்தில், இத்தலைமையின் தேவை நாட்டின் நாலா திசைகளிலும் உணரப்பட்டது. சாதாரண குடும்பத்தில் பிறந்து, வாழ்வின் அடிப்படைப் போராட்டங்கள் அனைத்தையும் எதிர்கொண்டதால் எதிர்நீச்சலுக்கும் பழக்கப்பட்டு, எதையும் சாதிக்கும் திறன், திராணியையும் வளர்த்துக்கொண்டார். போராட்டச் சூழலின் பின்புலங்கள், இச்சூழல் ஏற்படுத்திய வடுக்கள், இதனால் ஏற்பட நேர்ந்த பின்விளைவுகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் தீட்சண்யங்களுக்கு துணைபுரிகின்றன. கடந்தகாலச் சாதனைகள் இதனையே பறைசாற்றுகின்றன. இந்தச் சாதனைகளைத் தொடர்வதற்கே இம்முறையும் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.\nஅகதிச் சமூகத்திற்கு அரசியல் தலைமை வழங்கும் ரிஷாட்டின் ஆளுமைகள் எல்லை விரிந்து, போரால் பாதிப்புற்று ஏதிலிகளான தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டதுதான் உண்மை. முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் தமிழ்ச் சகோதரர்களை வௌியேற்றி, விடுவித்த இவர், பாரபட்சமின்றிய சேவைகளுக்கென்றே தன்னை அர்ப்பணித்து வருகிறார். ஒட்டுமொத்தமாக வௌியேற்றப்பட்ட ஒரு சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்குவதும் அவர்களுக்கு உணவு, இருப்பிடம், வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி, தொழில்வாய்ப்புக்களை வழங்குவதும் சாதாரண சவாலில்லை.\nஇவரது சேவைகள் இன்று எதிரிகளின் கண்களைக் குடைவதாக இருந்தால், ரிஷாட்டின் ஆளுமைக்கு எதிராக பொறாமைக்காரர்கள் புறப்பட்டுவிட்டார்களென்றே பொருள்படுகிறது. இவ்வாறான சுயநலமிகளுக்கு பேரினவாதம் ஒத்தடமும் உதவியும் புரிவது, மாற்று முஸ்லிம்களுக்கான தலைமைகளை உருவாக்குவதற்கல்ல. மாற்றுத் தலைமைகள் என்ற போர்வையில், ஏற்கனவே உள்ள ஆளுமைத் தலைமைகளை அழிப்பதற்கே. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று, தங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றுவதற்கு தடையாகவுள்ள தலைமைகள்தான், இன்று பேரினவாதம் எதிர்கொள்ளும் நவீன சவால்கள்.\nஎனவே, இரட்டைச் சவால்கள் மோதும் இத்தேர்தலில், அதிகாரங்களுக்கு அடிமைகளாகுவதை விடுத்து, தன்மானத்துக்கு தோள்கொடுக்க முன்வருவதே, ஜனநாயக அரசியலுக்கு ஆரோ���்கியமாக அமையும். தேசப்பற்றுக்காக ஒன்றிணையுமாறு அழைத்துக்கொண்டு, ஒருபுறம் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகளாகக் காட்ட முனையும் பேரினவாதிகளின் அழைப்புக்களுக்குள் ஓரங்கட்டும் சித்தாந்தங்கள் துளிர்க்கின்றன. இந்தத் துளிர்கள் முளைவிடாமல் முளையில் கிள்ளியெறிவதில்தான், சகல சமூகங்களுக்கும் அரசியலில் சமசந்தர்ப்பங்கள் வாய்க்கவுள்ளன.\nபிரிவினைவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம் எனக்கூறிக் கொண்டு, சகோதர சமூகங்களின் சாதாரண உரிமைகளுக்கும் விலங்கிடத் துடிக்கும் ஆதிக்க சக்திகளுக்கு இடம்விடக் கூடாதென்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கையைப் புரிந்துகொள்ளும் எவரும், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான புரட்சிப் பயணத்திற்கு புறக்காரணங்கள் கூற முடியாது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\n35 பயணிகளுடன் பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவருக்கு தொற்று உறுதி\nகடவத்தையிலிருந்து காலிக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அந்...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனி���ைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14382,கட்டுரைகள்,1521,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: இருப்புக்களுக்கான இரட்டைச்சவால்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/laureus-award-to-sachin-tendulkar-9615", "date_download": "2020-10-20T14:57:20Z", "digest": "sha1:TXWLWWTKBFPVQ4N43FF2TWW25YDWX5X4", "length": 5049, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "விளையாட்டு உலகின் மிக பெரிய லாரியஸ் விருதை தட்டிச்சென்றார் - God of Cricket சச்சின் டெண்டுல்கர்!", "raw_content": "\nவிளையாட்டு உலகின் மிக பெரிய லாரியஸ் விருதை தட்டிச்சென்றார் - God of Cricket சச்சின் டெண்டுல்கர்\nவிளையாட்டு துறையில் சிறந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது விளையாட்டு துறையில் மிக பெரிய விருது என கூறப்படுகிறது. 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருது வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.\nஇந்த விருது கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ரக்பி, கூடைப்பந்து, கிரிக்கெட் மற்றும் விளையாட்டு துறையில் இருக்கும் அனைத்து விளையாட்டு போட்டியில் விளங்கிய சிறந்த வீரர்களுக்கும் தரப்படும்.\nகடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகில் சிறந்த தருணமாக அமைந்தது. 2011ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் வென்ற பின் இந்தியா கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை வீரர்களின் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது.\nஇதனால் சச்சின் டெண்டுல்கருக்கு லாரியஸ் விருதை வழங்கப்பட்டது. இந்த விருதை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/17/neet-exam-new-update-3486950.amp", "date_download": "2020-10-20T15:22:51Z", "digest": "sha1:5TFN3BYS7ZHRF7EKAMKYWU724H5LULHE", "length": 8206, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "நீட் தேர்வு: திருத்தப்பட்ட பகுப்பாய்வு முடிவுகள் வெளியீடு | Dinamani", "raw_content": "\nநீட் தேர்வு: திருத்தப்பட்ட பகுப்பாய்வு முடிவுகள் வெளியீடு\nநீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியாகியிருந்த பகுப்பாய்வு முடிவுகளில் குளறுபடி இருந்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட பகுப்பாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு எழுதிய மாணவர்களை விட தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், மாநில அளவில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததாகவும் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து பகுப்பாய்வு முடிவுகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nநீட் தோ்வை எழுத நாடு முழுவதும் 15,97,435 போ் விண்ணப்பித்திருந்தனா். கரோனா பிரச்னைக்கு நடுவே பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பலத்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 13-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இதில் விடுபட்டவா்கள் மீண்டும் அக்டோபா் 14-ஆம் தேதி தோ்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. 13,66,945 போ் தோ்வை எழுதிய நிலையில், 7,71,500 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாநில தேர்ச்சி விகிதம், எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக புகார்கள் எழுந்தன.\nஇதையடுத்து பகுப்பாய்வு முடிவுகள் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், திரிபுரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் புள்ளி விவரங்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டிலேயே நீட் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய 99,610 மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 57.4 சதவீதமாகும்.\nதேசிய அளவிலான மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வுக்கான முடிவு வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. இதில் ஒட்டுமொத்த இதில் ஒடிஸாவைச் சோ்ந்த மாணவா் சோயிஃப் அஃப்தாப் (18) முழு மதிப்பெண்ணையும் பெற்று முதலிடம் பிடித்தாா். தில்லியைச் சோ்ந்த மாணவி அகான்ஷா ��ிங் இரண்டாவது இடம் பிடித்தாா். 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் நீட் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.\nசோயிஃப் அஃப்தாப், அகான்ஷா சிங் ஆகிய இருவருமே 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனா். எனினும், தேசிய தோ்வுகள் ஆணையத்தின் விதிகளின்படி (பள்ளி இறுதித் தோ்வில் பாடவாரியாக அதிகம் மதிப்பெண் எடுத்தவா், வயது உள்ளிட்டவற்றை வைத்து முடிவு செய்வது) மாணவா் அஃப்தாப் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டாா்.\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி மீது சுங்கத் துறை கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை\nஹாத்ரஸ் சம்பவம்: கைது செய்யப்பட்ட நால்வரிடம் சிபிஐ விசாரணை\nபாலியா துப்பாக்கிச் சூடு சம்பவம்: கைதான பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு\nதொலைக்காட்சிகளுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்காதது ஏன் - மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி\nகேரளம்: கள்ளச்சாரயம் அருந்திய 5 பேர் பலி\nஇந்திய கடற்பகுதிகளில் கடற்படை கூட்டுப்பயிற்சி: ஆஸ்திரேலியா பங்கேற்பு\nமாற்றங்களும் திட்டங்களும் தேசத்தின் வளர்ச்சிக்காகவே: பிரதமர் நரேந்திர மோடி\nதெலங்கானா: மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70-ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/world/2020/jun/11/nawaz-sharifs-brother-shehbaz-sharif-tests-positive-for-covid-19-3425354.amp", "date_download": "2020-10-20T15:20:58Z", "digest": "sha1:KWNLNMYM33YDI5QAKCSTMR5YBEQN6D4W", "length": 5115, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரருக்கு கரோனா தொற்று உறுதியானது | Dinamani", "raw_content": "\nநவாஸ் ஷெரீஃப்பின் சகோதரருக்கு கரோனா தொற்று உறுதியானது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப்-க்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\nஉலக நாடுகள் பலவும் கரோனா தொற்றால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளன. பாகிஸ்தானில் ஒருநாள் பாதிப்பு சராசரியாக 4,000 முதல் 5,000 வரையில் இருக்கிறது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீஃப்புக்கு கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nவியாழக்கிழமை காலை பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, ஷெபாஸ் ஷெரீஃப் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக பணமோசடி வழக்கு ஒன்றில், அந்நாட்டு தேசிய அமைப்பு ஷெபாஸ் ஷெரீஃபை விசாரணைக்கு ஆஜராகும்படி கூறவே, அவர் சென்றதாக கூறப்படுகிறது.\nஇதனால் ஷெரீஃப் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பாகிஸ்தான் இம்ரான் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஷெரீப் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.\nரஷியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு\nஆப்கனில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி, 9 பேர் காயம்\nஅலாஸ்காவில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nபிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1.54 லட்சமாக உயர்வு\nஅதிகரிக்கும் கரோனா பாதிப்பால் கனடா-அமெரிக்கா இடையேயான எல்லை மூடல் நீட்டிப்பு\nஊதியம் போதுமானதல்ல: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்\nசீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: நான்கு பேர் பலி\nஉலகளவில் கரோனா பாதிப்பு 4.06 கோடியாக உயர்வு; 11.22 லட்சம் பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=89500&name=Arachi", "date_download": "2020-10-20T15:25:24Z", "digest": "sha1:VJTHUQRXPCRYG3BJSQN37NWI2F453F3N", "length": 18910, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Arachi", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Arachi அவரது கருத்துக்கள்\nArachi : கருத்துக்கள் ( 246 )\nபொது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் சாதனை\nஅரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகச்சிறந்த ஆசிர்யர்களாத்தான் இருக்கமுடியும். அவர்களும் தேர்வாணை மூலம்தான் தேர்வு எழுதி வருகின்றார்கள். அரசுப்பள்ளிகள் கடடமைப்புகளும் நல்ல சூழ்நிலையும் அமையுமானால் நிச்சயமாக பல சாதனைகளை சாதிக்கமுடியும், அரசுப்பள்ளிகளுக்கு வருகின்ற மாணவர்களின் குறிப்பாக கிராமப்புறத்து மாணவர்கள் பெற்றோரின் பின்னணி இவற்றையெல்லாம் காரணிகளாக எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு வெற்றியும் சாதனையே. இனிமேலாவது அரசு பள்ளிகளின் கடடமைப்புகளை தரம் உயர்த்துங்கள். வெற்றிபெற்ற மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டியே ஆகவேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கழகத்தால் கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் கல்வி ஒளிபரப்பும் பாடங்கள் நடத்தப்படும் விதமும் மிகச்சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள். 17-அக்-2020 08:28:58 IST\nஅரசியல் மாஜி மந்திரி பொன்முடி மகனின் ரூ.8.60 கோடி சொத்து முடக்கம்\nஇதுபோன்றவர்கள் எதற்காக பொதுவாழ்க்கைக்கு வருகின்றார்கள், 17-அக்-2020 07:58:29 IST\nஅரசியல் சிறப்பு அந்தஸ்து அரசு முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு\nஇடிக்கறவன் சரியாக இடித்தால்தான் ஆட்சி செய்கிறவர்களும் தவறாக வழிநடத்தும் அதிகாரிகரிகளும் திருத்திக்கொள்வார்கள் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு 17-அக்-2020 07:54:58 IST\nஅரசியல் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மிதமிஞ்சி இருக்கிறது அண்ணாமலை பாய்ச்சல்\nஎந்த அரசியல் கட்சிகளில் தன் பிள்ளைகளை முன்னிறுத்தவில்லை. ஜெயக்குமார் பிள்ளை பன்னீர்செல்வம் பிள்ளை அரசியலில் இல்லையா. சிறு வயதுமுதல் அரசியல் குடும்பத்தில் பிறந்தால் அரசியல் வாதியாகவும் டாக்டர் குடும்பத்தில் பிறந்தால் டாக்டராக வரக்கூடாதுன்னு சட்டம் இருக்க என்ன. தகுதியிருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள் இல்லாவிட்டாவால் ஓரங்கட்டப் படுவார்கள். என்ன தகுதியற்ற தன் வாரிசுகளை திணிக்கிறார்கள். பிஜேபி நாட்டை கெடுத்துக்கொண்டிருக்கும் கட்சி. இங்கும் வாரிசு அரசியல் இருக்கு. மொழி வாரியாக மதம் வாரியாக சாதி வாரியாக சிதைந்து கொண்டிருக்கிறது நாடு நிறைவேற்றாத வாக்குறுதிகளை அளிக்கும் அரசு. 12-அக்-2020 11:57:49 IST\nஅரசியல் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாருவேண்டுமானாலும் அதிமுகாவில் முதலமைச்சராகலாம் என்று எடப்பாடி பொதுக்குழுவில் கூறியது பொய்த்துவிட்டது. இலவு காத்த கிளி கதையாகிவிட்டது ஓபிஸ் கதை, 08-அக்-2020 19:43:20 IST\nஅரசியல் 2021-லும் மூன்றாம் முறையாக ஆட்சி பழனிசாமி சபதம்\nயாரும் மறந்துவிட முடியாது எடப்பாடியார் பேசியதை. அதிமுகவில் யார்வேண்டுமென்றாலும் முதலமைச்சராக வரலாம் என்று. 08-அக்-2020 19:28:19 IST\nஅரசியல் இன்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் பிரதமர் மோடி துவக்கம்\nமீண்டும் அதே கைதட்டுறது விளக்கு ஏத்துறது ஹோய் ஹோய் கொரோன அதுதான. விடும் நாங்க பாத்துகிறோம். இந்த ஒற்றை விரலைகாட்டி வாத்தியார் மாதிரி பயமுறுத்த வேண்டாம் அது போதும். என்ன அறிவியல் கண்டுபிடிப்போ. 08-அக்-2020 19:16:56 IST\nபொது தூய்மை இந்தியா திட்டத்தால் 99 சதவீத நகரங்களில் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லை\nபொய் சொல்றதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா. கட்டுவது பெரிதல்ல பராமரிப்பு முக்கியம். ஒரு சில இந்தியர்களிடம் இதை எதிர���பார்க்க முடியாது. ரயிலில் பயணிக்கும் போதே அவர்களது நடவடிக்கைகளை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். 05-அக்-2020 08:35:03 IST\nஅரசியல் பிரதமர் மோடியின் தாடி பின்னணி என்ன\nநாட்டுக்கு ரொம்ப தேவையான விஷயம். 05-அக்-2020 08:30:55 IST\nசம்பவம் தடையை மீறி பயணம் உபி.,யில் ராகுல் கைது\nநாடு போகின்ற போக்கு எந்த கோணத்திலும் பார்த்தாலும் நாட்டின் நிலைமை நல்லாயில்லை. தவறு என்ற முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலுகிறது அரசு. 02-அக்-2020 09:06:54 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/oct/16/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3486386.html", "date_download": "2020-10-20T15:14:38Z", "digest": "sha1:FWRUXUUY5S6PFD4R5HKQTSXCCAOBTOIR", "length": 8294, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூட்டுப் பண்ணைய விவசாயிகள்ஆலோசனைக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகூட்டுப் பண்ணைய விவசாயிகள்ஆலோசனைக் கூட்டம்\nதிருமங்கலம் வட்டாரம் வாகைக்குளத்தில், கூட்டுப் பண்ணைய விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டு கொள்முதல், சுழல் நிதி விரிவாக்கம், உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் விளைபொருள்கள் மதிப்பு கூட்டி விற்பனை, சந்தைப்படுத்துதல் குறித்து வேளாண் விற்பனைத்துறை உதவி அலுவலா் ராஜ்குமாா் விளக்கம் அளித்தாா்.\nவேளாண் சாகுபடி, பகுதிகேற்ற சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து வட்டார துணை வேளாண் அலுவலா் செ.சேதுராமன் விளக்கினாா். உதவி வேளாண் அலுவலா்கள் சங்கரமூா்த்தி, சுந்தரகிருஷ்ணன், திருமங்கலம் உற்பத்தியாளா் குழு பொருளாளா் மூா்த்தி, தலைவா் ராம்குமாா் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்��ள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37678/upcoming-movies-this-week", "date_download": "2020-10-20T14:09:30Z", "digest": "sha1:IMOC7JPC2RKUBRROMAHZVAHMMCF6TNP4", "length": 5883, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "இந்த வாரம் வெளியாகும் 4 படங்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇந்த வாரம் வெளியாகும் 4 படங்கள்\nஇப்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது மூன்று அல்லது நான்கு படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இவ்வாரம் வெள்ளிக்கிழமையும் 4 படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்திருக்கும் ‘மனிதன்’, ‘அருள் மூவீஸ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் அம்ஜத், லட்சுமி ப்ரியா நடித்திருக்கும் ‘களம்’, வெங்கட் சாமி இயக்கியுள்ள ‘கண்டேன் காதல் கொண்டேன்’, கே.மூர்த்தி கண்ணன் இயக்கியுள்ள ‘சாலையோரம்’ ஆகியவையே இந்த வார ரிலீஸ் களத்தில் இருக்கும் படங்கள் இந்த 4 திரைப்படங்களும் உறுதியாக வெளியாகும் என்பதை யாராலும் துல்லியமாக சொல்ல முடியாது. காரணம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சில படங்களின் ரிலீஸை திடீரென்று தள்ளி வைப்பதும் உண்டு\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘மனிதன்’ மெகா ரிலீஸ் பிளானில் உதயநிதி\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nமார்ச் 6-ஆம் தேதி வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...\n‘ஜெயம்’ ரவியின் ‘ஜன கண மனா’ படத்தின் புதிய தகவல்\nவாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...\nசர்வர் சுந்தரம் V/S டகால்டி\nஇந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் வெளியாகும் சூழ்நிலை...\nகுருக்‌ஷேத்ரம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகுரு உச்சத்துல இருக்காரு - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun19/37521-2019-07-02-10-37-38", "date_download": "2020-10-20T15:14:19Z", "digest": "sha1:TFMCVS62C7QS5IIARLBF62DK67A6IHX3", "length": 20101, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "ஜாதி + பணம் = ‘நீட்’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூன் 2019\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் பலிவாங்கிட கொலைகார மோடி அரசும், உச்ச அறமன்றமும் வகுத்திட்ட ‘நீட்’\nசமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை விரட்டியடிப்போம்\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nமருத்துவ நுழைவுத் தேர்வால் (NEET) ஒழியுமா கல்விக் கொள்ளை\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்\nம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கும் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே\nஎன்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 02 ஜூலை 2019\nஜாதி + பணம் = ‘நீட்’\nதமிழ்நாட்டிற்கு நாம் ஏன் நீட் வேண்டாம் என்கிறோம்\nஇந்த வருட முடிவுகளைக் கொண்டே விளக்குவோம்.\nமருத்துவக் கவுன்சில் (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835\nஇந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் ‘ஆகாஷ் ஃபவுன்டேஷன்ஸ்’ (Aakash Foundations) என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649\nஅதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96ரூ இடங்களை இந்த ஒரு தனியார் நீட் பயிற்சி மய்யத்தில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.\nவெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை.\nஇந்த ஆகாஷ் ஃபவுண்டேஷன் என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் கட்டணம் என்ன என்று பாருங்கள்...\nஓராண்டுக்கு கட்டணம் - ரூ. 1,36,526\nஇரண்டாண்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக்கு - ரூ. 3,33,350\nகுறுகிய கால பயிற்சி - ரூ. 32,804\nநல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள்.\n+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய குறுகிய கால பயிற்சிக் கட்டணம் மட்டுமே ரூ. 32,804.\nகுறைந்தபட்சம் ரூ.32804/- இருந்தால் மட்டுமே உங்கள் குழந்தையும் என் குழந்தையும் நீட் தேர்வு பயிற்சிக்குப் போய், படிச்சு, நீட் தேர்வு எழுதி பாசாகி டாக்டர் ஆக முடியும்.\nஇதற்கும் இந்தியாவில் இருக்கும் CBSE, ICSE, State Board போன்ற எந்தவிதமான ளுலடடயரௌ-க்கும் எந்த தொடர்பும் இல்லை. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையின் பெரிய பள்ளிகளில் ஒன்றான ‘பி.எஸ்.பி.பி.’ பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை. அவர் +2 முடித்த ஆண்டு 2016.\nஅதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான ‘பி.எஸ்.பி.பி.’-யில், சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் +2 முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் பயிற்சி மய்யத்தில் இலட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவருடைய பேட்டி இணையத்தில் இருக்கிறது. பேட்டியின் போது அவரை சுற்றி பயிற்சி மய்ய ஆசிரியர்கள் குழுமியுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் பட்டைகளே அதற்கு சான்று.\nஇதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.\n23 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.\nஇந்த 23 மருத்துவக் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் கூட எம்.பி.பி.எஸ். படிக்க ஆண்டு கட்டணம் ரூ.32,804 கிடையாது.\nஆனால், ஆகாஷ் மய்யம் குறுகிய கால பயிற்சிக்கு மட்டுமே ரூ.32000/- வாங்குகிறது.\nஅனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசு கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்குத் தான் போட்டியிட்டார்கள்.\nஅதற்கான தகுதியும் அவர்கள் இருவருக்கும் இருந்தது,\nஆனால் நீட் என்ற ஒரு தடுப்பை வைத்து அவர்களைப் “பரலோகம்” அனுப்பியாச்சு.\nநாங்களும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். போரூரில் இருக்கும் இராமச்சந்திரா போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதைத் தெளிவாக சொல்லியிருக்கிறது.\nஇதைத் தான் தரம் என்று நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇங்கு அவர்கள் நோக்கம் தரத்தை கொண்டு வருவதல்ல. பணக்காரர்களை தவிர வேறு யாரும் மருத்துவர் ஆக கூடாது என்பதுதான்.\nஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை காவி பக்தர்கள் கூட்டம் கட்டமைக்கிறது. இவர்களின் பிதாமகர் உத்தமசீலர் மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர் தான்.\nமுதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும் ; பிரதமரான பின் அதை ஆதரிப்பதும் உத்தமசீலருக்கு ஒன்றும் புதிதல்ல.\nஆதார் அட்டை , ஜிஎஸ்டி, நீட் இது மூன்றுமே குஜராத் முதல்வராக மோடி “அய்யா” எதிர்த்தது தான்.\nஎங்கள் வீட்டில் யாரும் 1200க்கு +2 தேர்வில் 1000 மார்க்கைத் தாண்டியதில்லை. அதனால் 1175 மார்க் வாங்கிய அனிதாவும், 1125 மார்க் வாங்கிய ப்ரதீபாவும் எங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறார்கள். அந்த குழந்தைகளின் மரணங்கள் எங்களுக்கு உயிர் வலியைத் தருகிறது. அதற்காக இந்த தேர்வு முறையை எதிர்க்கிறோம்.\nபரம்பரை பரம்பரையாக கல்வியை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக கொண்டிருப்போர்களுக்கு இது சாதாரணமாக தெரிவதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் 1200க்கு 1000 மார்க் என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணம்.\nபணம் + ஜாதி = ‘நீட்’\nநீட் ஒரு நவீனத் தீண்டாமை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-10-15-03-18-58/46-29412", "date_download": "2020-10-20T14:21:18Z", "digest": "sha1:FUD3SUWHRN4GAYWUGBDFILUY75TSSKG4", "length": 8896, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எமது பார்வை... TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் எமது பார்வை...\nஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் செய்யப்பட்டமைக்கு எதிராக ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவுக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.\nமேற்படி இடைநிறுத்தம் செய்யப்பட்ட இருவரின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சிக்காக உழைத்தவர்கள் பழிவாங்கப்படுவதாகவும், ஐ.தே.க.வை பலவீனப்படுத்தும் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் சதியினை முறியடிப்போம் போன்ற சொற்பதங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடபடுபவர்களையும் அதனை செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilrukshana\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்த���களாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/10/tn-government-degree-diploma-in-engineering-trainee-recruitment-2020.html", "date_download": "2020-10-20T14:45:27Z", "digest": "sha1:IPJTGJM64RXOWZDRWCRJCPPJSQXFA3ME", "length": 2608, "nlines": 32, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TN Government Degree | Diploma in Engineering Apprentices Trainee Recruitment - 2020 - TNPSC Master -->", "raw_content": "\nதமிழ்நாடு பொதுப்பணித்துறை, தொழிற்பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன் 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து பட்டம் மற்றும் பட்டயப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற என்ஜினீயர்களிடம் இருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற விருப்பம் உள்ள என்ஜினீயரிங் முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com எனும் இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி கடைசிநாள் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/jayamravi-substitute-for-monkey/", "date_download": "2020-10-20T14:24:36Z", "digest": "sha1:BHMS4FDLKNLSVHHCRIC4X7SSA3I5YAOW", "length": 7903, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "குரங்குக்கு பதில் ஜெயம் ரவி | Tamilscreen", "raw_content": "\nHome Hot News குரங்குக்கு பதில் ஜெயம் ரவி\nகுரங்குக்கு பதில் ஜெயம் ரவி\nகோடம்பாக்கத்தில் copycatகளுக்கு பஞ்சமே இல்லை.\nசிறந்த இயக்குநர்கள் என்று மக்கள் தலையில் வைத்து கொண்டாடும் பல இயக்குநர்கள் பிறமொழி படங்கள், டிவி சீரியல், புத்தகங்களிலிருந்து திருடி படம் எடுப்பவர்கள்தான்.\nமணிரத்னம், ராஜீவ்மேனன், கெளதம் மேனன், மிஷ்கின் மட்டுமல்ல, இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் இந்த குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்தான்.\nஅவர் இயக்கிய ஏறக்குறைய எல்லாப்படங்களுமே ஏதோ ஒன்றின் ��ழுவலாகவே இருப்பதாக தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.\nவிக்ரமை வைத்து இயக்கிய தெய்வத்திருமகள் படம் I Am Sam படத்தின் அப்பட்டமான காப்பி என்ற தகவல் அம்பலமாகி அநியாயத்துக்கு அசிங்கப்பட்டார் விஜய்.\nஇந்நிலையில், ‘ஜெயம்’ ரவி நடிக்கும் ‘வனமகன்’ படத்தை இயக்கியுள்ளார் ஏ.எல்.விஜய்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் வனமகன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிலேயே இது நிச்சயமா ஆங்கிலப்படத்தின் காப்பிதான் என்பதை உணர்த்திவிட்டது.\nடார்ஜான், கிங்காங் படங்களின் கலவையாக இருக்கும் என்ற யூகத்தை உண்மையாக்குவதுபோல் உள்ளது வனமகன் படத்தைப் பற்றி வெளியாகும் தகவல்கள்.\n‘பேராண்மை’ படத்தில் காட்டையும், நாட்டையும் பாதுகாக்கப் போராடும் இளைஞனாக நடித்த ‘ஜெயம்’ ரவி வனமகன் படத்தில் காட்டையும், வன விலங்குகளையும் பாதுகாக்க போராடும் இளைஞனாக நடித்துள்ளார்” என்று பில்ட் அப் கொடுக்கப்படுகிறது.\nஉண்மையில் வனமகன் படத்தின் கதையே வேறு.\nகாட்டிலேயே வாழும் டார்ஜான் டைப்பான இளைஞனான ஜெயம்ரவி, ஊருக்குள் வருகிறார். வந்த இடத்தில் கதாநாயகியைப்பார்த்து காதலாகி, அவரை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் போய்விடுகிறார். ஜெயம்ரவி போட்டுத்தள்ளிவிட்டு, கதாநாயகியை மீட்க ஒரு கூட்டம் காட்டுக்குள் செல்கிறது.\nஇதுதான் வனமகன் படத்தின் கதை.\nமொத்தத்தில் குரங்குக்கு பதில் ஜெயம் ரவி.\nகுரங்குக்கு பதில் ஜெயம் ரவி\nPrevious articleசீட்டு கம்பெனியின் சினிமா ஸ்டுடியோ…\nNext article‘தப்புத்தண்டா’ படத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது காட்சியாக…\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\nவிஜய் சேதுபதி நெஞ்சில் சிங்கள கொடியா\nவிஜய்சேதுபதியால் மாஸ்டர் படத்துக்கு சிக்கல்\nமொட்ட கேம், கெட்ட கேம்\nபா.ஜ.க.வில் இணையும் ‘பா’ இயக்குநர்கள்\nரம்யா பாண்டியனுக்கு சாதி வெறியா\nஓடிடியில் வெளியாகும் படங்கள் பெரிதாக பேசப்படுவதில்லையா\nஇரண்டாம் குத்து படத்தை தடை செய்ய வேண்டும்\nசக்ரா படப்பிடிப்பில் விஷாலுக்கு அதிர்ச்சி\nகமலின் டபுள்மீனிங் பேச்சு எடுபடுமா\nக/பெ. ரணசிங்கம் – விமர்சனம்\nஇயக்குநர் ஷங்கரை காக்க வைத்த இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/584989-courageous-personality.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-10-20T14:32:03Z", "digest": "sha1:ZOLHZRFIOM66M2GLF44733JFO2IWIIR3", "length": 13782, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "துணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவிக்க முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கருத்து | courageous personality - hindutamil.in", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 20 2020\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவிக்க முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கருத்து\nவேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டிபட்டியில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\n''எத்தனை செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது. அறிவிக்கும் துணிச்சலும் அவர்களிடம் இல்லை. திமுக கூட்டணியில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும். அவரை முன்னிலை படுத்தித்தான் நாங்கள் பிரச்சாரம் செய்வோம். அவர்தான் அடுத்த தமிழக முதல்வராக வருவார்.\nஇந்தத் துணிச்சல் பழனிசாமி அரசுக்கு இல்லை. அதிமுகவில் துணிச்சலான ஆளுமை இல்லாததால், முதல்வர் வேட்பாளரை அவர்களால் அறிவிக்கவே முடி யாது''.\nஇவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.\nதுணிச்சலான ஆளுமைமுதல்வர்முதல்வர் வேட்பாளர்தங்கதமிழ் செல்வன்அதிமுகவேளாண் சட்டம்ஆண்டிபட்டி\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nஉ.பி. பெண்களின் பாதுகாப்புக்காக பசுமை குழுக்கள்\nதமிழக முதல்வரிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nதெலங்கானா மழை வெள்ளம்: சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட டோலிவுட் நடிகர்கள் நிதியுதவி அறிவிப்பு\nபிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்காக இன்று முதல் உ.பி. முதல்வர் யோகி பிரச்சாரம்\nமுதல்வர் பழனிசாமியுடன் வைகோ சந்திப்பு\nநவ. 26 பொது வேலை நிறுத்தத���தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பு: போராட்டக்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாதங்களில் 45 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு;...\nவிருதுநகரில் வனப்பகுதியில் சாலை அமைப்பதாக எழுந்த புகார்: அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு\nதீபாவளி நெருங்கும் நிலையில் மதுரையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100-ஐ தொட்டது:...\nஅசாமில் அமைகிறது நாட்டின் முதல் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்கா: விமானம், தரைவழி,...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாதங்களில் 45 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு;...\nதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல் தீவிரம்; கடந்த பருவத்தை விட 22.43...\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,60,775 ஆக அதிகரிப்பு\nகரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கிய பார்வை மாற்றுத்திறனாளிகள்: குழு அமைத்துக் கவனிக்க அரசுக்குக்...\nசெப்டம்பர் 29-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/592042-october-17.html?frm=rss_more_article", "date_download": "2020-10-20T14:01:47Z", "digest": "sha1:7BA3BITAE6KK4RXDOPEDQI4FAE7YRLGD", "length": 18634, "nlines": 336, "source_domain": "www.hindutamil.in", "title": "அக்டோபர் 17-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் | October 17 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 20 2020\nஅக்டோபர் 17-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.\nஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,83,486 பேருக்குக் கரோனா தொற்று இருப்பத��� உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று\nமாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்\nஅக். 16 வரை அக். 17 அக். 16 வரை அக். 17\n38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925\n39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982\n40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428\nஅதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா; சொந்த ஊரில் கட்சிக் கொடி ஏற்றிய முதல்வர் பழனிசாமி\nபுதுச்சேரியில் மாணவிக்குக் கரோனா; தொடர்பில் இருந்த மாணவிகளைப் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை: பள்ளியை மூடக்கோரிய எம்எல்ஏ\nஅதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: தூத்துக்குடியில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்\nதியாகிகள் பென்ஷன்; 99 வயது முதியவரை நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் கண்டனம்\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nஅதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா; சொந்த ஊரில் கட்சிக் கொடி ஏற்றிய...\nபுதுச்சேரியில் மாணவிக்குக் கரோனா; தொடர்பில் இருந்த மாணவிகளைப் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்ற...\nஅதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: தூத்துக்குடியில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nஉ.பி. பெண்களின் பாதுகாப்புக்காக பசுமை குழுக்கள்\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,60,775 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,094 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 857 பேர்...\nதமிழக முதல்வரிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nகேரளாவில் பொது முடக்கத்துக்குப் பின்னர் 20 ஐ.ட��. நிறுவனங்கள் வருகை: அரசு தகவல்\nவிருதுநகரில் வனப்பகுதியில் சாலை அமைப்பதாக எழுந்த புகார்: அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு\nதீபாவளி நெருங்கும் நிலையில் மதுரையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100-ஐ தொட்டது:...\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,094 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 857 பேர்...\nடெல்டா பகுதியில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் கொள்முதல்: அமைச்சர்...\nதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல் தீவிரம்; கடந்த பருவத்தை விட 22.43...\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,60,775 ஆக அதிகரிப்பு\nமாவட்ட பஞ்சாயத்துகளைப் மேம்படுத்த திட்ட அறிக்கை: நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,094 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 857 பேர்...\nதரமில்லாத உணவுப்பொருட்கள் மாதிரி எடுத்து வியாபாரிகள் முன்பே ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகம்:...\nதந்தை இறந்ததால் சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் கைதான காவலருக்கு இடைக்கால ஜாமீன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/07/blog-post_754.html", "date_download": "2020-10-20T14:43:09Z", "digest": "sha1:D7DWLPP2SVKHAMF5RVPS3PJJKDMVNS27", "length": 10248, "nlines": 54, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "சத்துணவுக்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் சேரும்: அரசின் முடிவுக்கு எதிர்ப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nசத்துணவுக்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் சேரும்: அரசின் முடிவுக்கு எதிர்ப்பு\nசத்துணவுக்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் சேரும்: அரசின் முடிவுக்கு எதிர்ப்பு\nதமிழகம் முழுவதும் மாணவர்களின் சத்துணவுக்கு உரிய தொகையை மாணவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில பொது செயலாளர் ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி செயல்படாத நாட்களுக்கு சத்துணவுக்கு உரிய தொகையை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வரவேற்கக் கூடியதாக இருக்கும்.\nஆனால் நடைமுறையில் இதை தவிர்க்க வேண்டும். அங்கன்வாடி குழந்தைகள் முதல் உயர��நிலைப் பள்ளி வரை அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் சமைத்த சூடான சத்துணவும், முட்டையும் வழங்குவது தான் சரியானது.\nதற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பதற்றமும், பயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு சத்துணவு கடந்த மார்ச் 17 முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சத்துணவுக்குரிய தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் யோசனை நிச்சயம் உதவாது. அந்த பணம், குழந்தைக்காக ஒதுக்கி செலவிட இயலாத சூழல் உள்ளது.\nகுடும்ப செலவில் அது செலவாகி விடும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சத்துணவு சமைக்க அரசு தற்போது வழங்கப்போகும் தொகையை கொண்டு, அந்த குடும்பத்தில் குழந்தைக்கு சத்துணவு, முட்டை ஆகியவை தினமும் வழங்க முடியாது.\nஉத்தரவாதமும் இல்லை.எனவே தமிழக முதல்வர் சத்துணவுக்குரிய தொகையை பணமாக தராமல், அந்தந்த ஊரில் பள்ளிகள் மூலம், சமைத்த சூடான சத்துணவு தினமும் வழங்க வேண்டும். அதை மூடப்பட்ட பாத்திரங்கள் மூலம் (டிபன் பாக்ஸ் )பெற்று சென்று சாப்பிடலாம் என்றார்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nநவம்பர் 2 ம் தேதி இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் நேரம் அறிவிப்பு\nநவம்பர் 2 ம் தேதி இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் நேரம் அறிவிப்பு நவம்பர் 2 ம் தேதி இம்மாநிலத்தில் பள்ள...\nபள்ளிகள் திறப்��ு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T15:23:32Z", "digest": "sha1:GZPJEGOXIRS6G4SECBR2GIIMIQTKHZ5C", "length": 14864, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "மது குடிப்பதால் ஏற்படும் தலைவலிக்கு தீர்வு என்ன? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமது குடிப்பதால் ஏற்படும் தலைவலிக்கு தீர்வு என்ன\nஉலகத்துக்கே தலைவலியாய் இருப்பவர்கள், குடிகாரர்கள். அந்த குடிகாரர்களுக்கு தலைவலியாக இருப்பது தலைவலிதான்\nமுதல்நாள் மூச்சு முட்ட குடித்துவிட்டு, மறுநாள் காலை, “அய்யோ..தலை வலிக்குதே..” என்று புலம்புவதும், அதற்கு தீர்வாக, ஓரிரு பெக் மது குடிப்பதும் பெரும்பாலான குடிகாரர்களின் வழக்கம்.\nமது குடிப்பதால் ஏன் தலைவலி வருகிறது என்று ஒரு ஆராய்ச்சியே நடந்திருக்கிறது.\nஆமாம்.. நியூகேஸ்டில் பல்கலைஆராய்ச்சியாளர் பேராசிரியர் கைப்ரோஸ்கைப்ரி என்வர்தான் இந்த ஆராய்ச்சியை நடத்தி இருக்கிறார்.\n“குடிகாரர்களுக்கு சவாலகா இருக்கும் விசயம், மறுநாள் ஏற்படும் தலைவலிதான். இது குறித்து நாங்கள�� ஆராய்ச்சி நடத்தினோம்.\nமது குடிக்கும் போது இடையில் அதிகஅளவில் தண்ணீர் குடித்தால் மறுநாள்காலையில் தலைவலி ஏற்படாது என்பதோ, குறைவாக மது அருந்தினால் தலைவலி வராது என்பதோ தவறு. எப்படியாயினும் தலைவலி வந்தே தீருகிறது.\nஇந்தத் தலைவலிக்கு என்ன காரணம்என இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ரசாயன கலவை மூலம்தயாரிக்கப்பட்ட ஆல்கஹாலைகுடிக்கிறோம். மறுநாள் காலை நம்உடலில் உள்ள ஆல்கஹால் முற்றிலுமாகபிரித்து எடுக்கப்படாததால் தான்தலைவலி ஏற்படுகிறது என்றே கருதுகிறோம்” என்கிறார் இவர்.\nஎன்ஹச்எஸ் என்ற இணையதளம் தலைவலி குறித்து சில கருத்துக்களை சொல்கிறது:\n“தலைவலியை தீர்ப்பதற்கு வழி இல்லை.தவிர, தலைவலியை தீர்ப்பத்றகு மறுநாள் மறுபடி குடிப்பது என்பது தீர்வல்ல. அதுமேலும் தலைவலியை தான் ஏற்படுத்தும். அதே போல, பீருடன் தக்காளி சாறுபருகுவது, கிங்ஸ்லே நிறுவனத்தில்போவ்ரில் கலவை, உப்பு கலந்த கறி சாறு,வோட்கா போன்றவைகள் தலைவலிக்குதீர்வு ஏற்படுவதாக பரிந்துரைசெய்யப்படுகிறது. இதுவும் தவறான நம்பிக்கைகளே.\nதூங்குவதற்கு முன் வலி நிவாரணமாத்திரைகள் எடுத்துக் கொள்ளவது சிறுநிவாரணமாக தான் இருக்கும்” என்கிறது இந்த இணையதளம்.\nசரி, குடிப்பதால் ஏற்படும் தலைவலியிலிருந்து தப்பிக்க என்னதான் வழி\nமிக எளிய வழியைச் சொல்கிறார்கள் என்ஹச்எஸ் என்ற இணையதளம் ,மற்றும் ஆராய்ச்சியாளர் பேராசிரியர்கைப்ரோஸ் கைப்ரி.\nஇவர்கள் சொல்லும் எளிய வழி இதுதான்:\n – திரைக்கலைஞர்கள் புறக்கணிப்பு ரஷியா – பாகிஸ்தான் போர் ஒத்திகை: இந்தியா அதிருப்தி சவுதி அரேபியாவில் நுழைய பாகிஸ்தானியர்களுக்குத் தடை\nPrevious இன்று: ஜனவரி 1\nNext மெட்ரிக் அளவுகோள் முறைக்கு அமெரிக்கா மாறணும்\nஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டுகள் வெடிப்பு: 5 பேர் பலி, பலர் படுகாயம்\nஅமெரிக்காவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை….. பீதியில் மக்கள்\nஅமெரிக்க படைகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பாத தலைவராக ட்ரம்ப் நினைவு கூறப்படுவார்- டிபி ஸ்ரீனிவாசன்\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,94,736 ஆக உயர்ந்து 1,15,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,490…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.06 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,06,34,815ஆகி இதுவரை 11,22,756 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,918 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,918 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,86,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 2,154 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 2,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,33,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 2,154 பேருக்கு கொரோனா தொற்று…\nஒரே இடத்தில் பணிகோரும் ராணுவ தம்பதியின் வழக்கு: டெல்லி ஐகோர்ட் நிராகரிப்பு\n‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படம் வெளியாகி இது 25-வது வருடம்…..\nபொறியியல் கல்லூரி இணைப்பு விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம்: உயர் நீதிமன்றம்\nலண்டன் லெஸ்டர் ஸ்கொயரில் ஷாரூக் கான் – கஜோல் சிலை….\nஅகதா கிறிஸ்டியின் நாவல்களை வைத்து பாலிவுட்டில் புதிய திரைப்பட வரிசையை உருவாக்குகிறார் இயக்குநர் விஷால் பரத்வாஜ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sandalwood-drug-scandal-explained-all-the-actors-under-the-scanner/", "date_download": "2020-10-20T15:11:26Z", "digest": "sha1:W4W7L6IMZGEGMRBF2HU4NGS73BIGQD4K", "length": 25820, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "போதை மருந்து ஊழலும் ; ஸ்கேனரின் கீழ் உள்ள அனைத்து நடிகர்களும்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபோதை மருந்து ஊழலும் ; ஸ்கேனரின் கீழ் உள்ள அனைத்து நடிகர்களும்….\nபோதை மருந்து ஊழலும் ; ஸ்கேனரின் கீழ் உள்ள அனைத்து நடிகர்களும்….\nபோதை மருந்து ஊழல்: ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைப்படத் துறையில் பாடகர்கள் மற்றும் நடிகர்களுக்கு போதைப்பொருள் வழங்கியதாகக் கூறப்படும் மூன்று பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) கைது செய்ததை அடுத்து சிசிபி தனது விசாரணையை தீவிரப்படுத்தியது.\nகடந்த சில வாரங்களாக, கர்நாடக காவல்துறையினர் சில கன்னட நடிகர்கள் உட்பட ஒரு சிலரைக் கைது செய்து, போதைப்பொருள் பறிமுதல் வழக்கு தொடர்பாக திரையுலகத்தைச் சேர்ந்த மற்றவர்களை வரவழைத்துள்ளனர். இதுவரை, பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) நடிகர்கள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கால்ரானி ஆகியோரை கைது செய்து, திகாந்த் மஞ்சலே மற்றும் மனைவி ஐந்திரிதா ரே, அகுல் பாலாஜி மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரை விசாரித்துள்ளது.\nமறைந்த அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா அல்வா மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மைத்துனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சிவ பிரகாஷ் ஆகியோரை சி.சி.பி. தனது எஃப்.ஐ.ஆரில் பெயரிட்டுள்ளது.\nஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையுலகில் பாடகர்கள் மற்றும் நடிகர்களுக்கு போதைப்பொருள் வழங்கியதாகக் கூறப்படும் மூன்று பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) கைது செய்ததை அடுத்து சிசிபி தனது விசாரணையை தீவிரப்படுத்தியது.\n2015 ஆம் ஆண்டு முதல் இயங்கும் இந்த மோசடிக்கு பணியகம் கூறியது, பெங்களூரைச் சேர்ந்த அனிகா தினேஷ், கேரளாவைச் சேர்ந்த அனூப் முகமது மற்றும் ரிஜேஷ் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு உதவினார். பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து பெரிய அளவிலான எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் ரூ .20 லட்சம் மதிப்புள்ள எல்.எஸ்.டி பிளட்டுகள் மீட்கப்பட்டன. அனூப் முகமது தொடர்புடைய சாட்சி என்று என்.சி.பி. குற்றம் சாட்டியது.\nஆகஸ்டில் என்.சி.பியின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் சகோதரர் கன்னட திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், விருந்துகளில் அடிக்கடி போதைப்பொருட்களைப் பயன்படுத்திய பல திரைப்பட பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் இருப்பதாகக் கூறினார். ஆக. தொழில்துறையிலிருந்து 15 பெயர்களையும் சில துணை ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டதாக லங்கேஷ் கூறினார்.\nராகினி திவேதி: பெரிய டிக்கெட் நிகழ்வுகள் மற்றும் ரேவ் பார்ட்டிகளில் வாடிக்கையாளர்களுக்கு சைகடெலிக் மருந்துகளை வழங்குவதைச் சுற்றியுள்ள ஒரு சர்வதேச போதைப்பொருள் மோசடி தொடர்பாக 30 வயதான நடிகரை சிசிபி செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்தது. செப்டம்பர் 3 ம் தேதி சி.சி.பி. முன் ஆஜராகுமாறு போலீஸ் அறிவிப்புக்கு பதிலளிக்கத் தவறிய நடிகரை அவரது வீட்டில் ஒரு தேடல் மற்றும் நீட்டிக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து திவேதி கைது செய்யப்பட்டார். அதே நாளில், அவர்கள் மாநில பிராந்திய ஊழியர் ரவிசங்கரை கைது செய்தனர்.\nதிவேதி ஒரு சிறந்த கன்னட நட்சத்திரம் மற்றும் சி.சி.எல் மற்றும் கர்நாடக பிரீமியர் லீக் போன்ற கிரிக்கெட் லீக்குகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டிருந்தார், அங்கு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அரவிந்த் ரெட்டிக்கு சொந்தமான பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் பிராண்ட் தூதராக இருந்தார். 2008 இல் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த திவேதி, 2009 ஆம் ஆண்டு வெளியான வீரா மடகரி திரைப்படத்தில் கிச்சா சுதீப் ஜோடியாக அறிமுகமானார்.\nமுதலில் பெங்களூரைச் சேர்ந்த இவர், மணீஷ் மல்ஹோத்ரா, ரோஹித் பால் மற்றும் சபியாசாச்சி முகர்ஜி போன்ற வடிவமைப்பாளர்களுக்கு மாடலிங் செய்துள்ளார். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் பணியாற்றியுள்ளார். திவேதி கடைசியாக தனது 25 வது படமான 2019 ஆம் ஆண்டு கன்னட படமான அமெரிக்காவில் அத்யக்ஷாவில் நடித்தார். செப்டம்பர் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட திவேதி இப்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசஞ்சன கல்ரானி: திவேதி கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சி.சி.பி சஞ்சனா கல்ரானியை அழைத்துச் சென்றது. செப்டம்பர் 8 அன்று சஞ்சன கல்ரானி கிழக்கு பெங்களூரில் இந்திராநகரில் உள்ள கல்ரானியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர், பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். நெருங்கிய நண்பர் ராகுல் தோன்ஷே என்ற தொழிலதிபர் மற்றும் கட்டிடக் கலைஞர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதையடுத்து அவர் ஸ்கேனரின் கீழ் வந்ததாக சிசிபி வட்டாரங்கள் தெரிவித்தன.\nகல்ரானி கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார், கன்னட படமான காந்தா ஹெந்ததி படத்தில் நடித்தார். அவர் இப்போது செப்டம்பர் 30 வரை நீதிமன்றக் காவலில் உள்ளார்.\nஅய்ந்திர்தா ரே மற்றும் திகாந்த் மஞ்சலே: திவேதி மற்றும் கல்ரானி கைது செய்யப்பட்ட அதே வழக்கில் செப்டம்பர் 16 ஆம் தேதி, நடிகர் தம்பதியினர் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் விசாரிக்கப்பட்டனர். விருந்துகளில் கலந்துகொள்வதாக தம்பதியினர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் போதைப்பொருள் மோசடியில் ஈடுபடுவதை மறுத்துள்ளனர். மேலதிக விசாரணைக்கு அவர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nமஞ்சலே 2006 ஆம் ஆண்டில் கன்னட திரைப்படமான மிஸ் கலிஃபோர்னியாவில் அறிமுகமானார், மேலும் கலிபாட்டா, பஞ்சரங்கி, லைஃபு இஷ்டேன் மற்றும் பரிஜாதா போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஐரித்தா 2007 ஆம் ஆண்டில் மெரவனிகே மூலம் நடிப்பில் அறிமுகமானார். இந்த ஜோடி 10 வருட காதலுக்கு பிறகு 2018 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டது.\nஆதித்யா அல்வா: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் ஆதித்யா அல்வாவுக்கு சிசிபி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆதித்யா மீது 6 ஆம் எண் குற்றம் சாட்டப்பட்டதாகவும், விசாரணை தொடங்கியதிலிருந்தே தலைமறைவாக உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. செப்டம்பர் 15 ம் தேதி, வடக்கு பெங்களூரு ஹெபலில் உள்ள ஆதித்யா அல்வாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.\nசி.சி.பி வட்டாரங்களின்படி, ஆதித்யா தனது வீட்டில் ‘ஹவுஸ் ஆஃப் லைவ்ஸ்’ என்று அழைக்கப்படும் விருந்துகளை ஏற்பாடு செய்திருந்தார், மேலும் சில நடிகர்கள் இந்து அடிக்கடி வந்தன.\nராமகிருஷ்ணா ஹெக்டே அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மறைந்த ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆவார். இவரது சகோதரி பிரியங்கா நடிகர் விவேக் ஓபராய் என்பவரை மணந்தார்.\nமற்றவர்கள்: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆர்.வி.தேவராஜ், தொகுப்பாளரும் நடிகருமான அகுல் பாலாஜி மற்றும் நடிகர் சந்தோஷ்குமார் ஆகியோரின் மகனும் முன்னாள் புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) கார்ப்பரேட்டர் ஆர்.வி.உவராஜ் மீது சி.சி.பி போலீசார் விசாரித்தனர். கூட்டு போலீஸ் கமிஷனர் (குற்ற) சந்தீப் பாட்டீல��� கூறுகையில், இந்த மூவரையும் விசாரிக்க சில உள்ளீடுகள் அவசியமாகிவிட்டன, அவர்கள் அனைவரும் செப்டம்பர் 19 அன்று சிசிபி முன் ஆஜரானார்கள். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பணியாற்றிய அகுல், பிக் பாஸ் இரண்டாவது சீசனில் வென்றார் .\nசிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட டைட்டிலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்…. ‘சேஃப் ஹேண்ட்ஸ் சேலஞ்ச்’ சவாலை ஏற்பதாக தீபிகா படுகோன் பதிவு…. ‘சேஃப் ஹேண்ட்ஸ் சேலஞ்ச்’ சவாலை ஏற்பதாக தீபிகா படுகோன் பதிவு…. வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படங்கள்…..\nPrevious கொரோனாவால் நாடு முழுவதும் 10ஆயிரம் சினிமா தியேட்டர்கள் மூடல் ரூ.9 ஆயிரம் கோடி நஷ்டம் என தகவல்…\nNext விஷாலின் ‘சக்ரா’ படம் ஓடிடியில் வெளியிடத் தடை நீடிக்கும்; உயர் நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு….\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ…..\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-supreme-court-condemned-opening-of-water-to-tamil-nadu-and-karnataka/", "date_download": "2020-10-20T14:58:52Z", "digest": "sha1:RKODAFIP42NXGBNTWVLSUQ2K2YQFRFG2", "length": 19355, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது கர்நாடகா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது கர்நாடகா\nசுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது கர்நாடகா\nஉச்சநீதி மன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.\nகாவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோனை மற்றும் கண்டனத்தை தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார்.\nகாவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரணைக்கேற்ற உச்ச நீதிமன்றம், ‘வாழு, வாழவிடு’ என்ற தத்துவத்தை கடைபிடிக்கவேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா டெல்லி சென்று, கர்நாடகத்துக்காக வாதாடி வரும் உச்ச நீதிமன���ற மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனைடெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், சட்ட ஆலோசகர் பிரஜீத் ஹாலப்பா, மூத்த வழக்கறிஞர்களான மோகன்காதகரி ஆகியோருடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடைபெற்றது.\nகாவிரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழக மனுவுக்கு பதில் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், தமிழகத்துக்கு கட்டாயம் காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்க வேண்டிய நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nதற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீரி பிடிப்பு பகுதிகளில் கணமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆகவே கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாவிரி நடுவர் மன்ற ஆணைப்படி கர்நாடகா காவிரில் 50 டிஎம்சி தண்ணீர் உடனே திறந்துவிட உத்தரவிட்டால் செப்டம்பர் 3வது வாரம் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\nதமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்களும் வாதிட்டனர். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், வாழு வாழவிடு என நடந்து கொள்ளும்படியும், மனிதாபிமானத்தோடு தண்ணீர் விடும்படியும் கூறி வழக்கை வரும்5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். நாளை மீண்டும் வழக்கு விசாரணை தொடங்குகிறது.\nஇந்த விசாரணையின் முடிவில் தமிழகத்திற்கு ஓரளவு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம் என தஞ்சை விவசாயிகள் கருதுகிறார்கள்.50 டிஎம்சி தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளிலும், கபினியிலும் சேர்த்து 100 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் உள்ளது. எனவே குறைந்தபட்சம் 25 டிஎம்சி தண்ணீர் கொடுக்கும்படி உத்தரவிட்டாலும் மேட்டூர் அணை திறப்பதற்கு போதுமான தண்ணீர் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேட்டூர் அணையில் இருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமானால் குறைந்த படசம் 90 அடி தண்ணீர் தேவை. தற்போது 37 டிஎம்சி உள்ள நிலையில் இன்னும் 15 டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலே நீர்மட்டம் 90 அடியை எட்டிவிடும். 90 அடி தண்ணீர் மூலம் சம்பா சாகுபடிக்கு 30 நாட்களுக்கு திறக்கலாம். அதற்குள் வடகிழக்கு பருவமழை வந்து விடும். எனவே மேட்டூர் அணை செப்டம்பர் 3வது வாரத்தில் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,033 கனஅடி தண்ணீர் வந்தது.நேற்று காலை வினாடிக்கு 10,694 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலையை விட இன்று வினாடிக்கு 2,661 கனஅடி தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 74.870 அடி. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,250 கனஅடி திறக்கப்படுகிறது.\nகர்நாடகா பந்த்: தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் ராமதாஸ் கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு நாளை தமிழகம் வந்து சேரும் நாளை தமிழகம் வந்து சேரும் நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா – ஒரு பகீர் ரிப்போர்ட்\n. cauvery water, Opening of, speciala news, Tamil Nadu and, The Supreme Court, water to, இந்தியா, கண்டனம், கர்நாடகா, சிறப்பு செய்திகள், சுப்ரீம் கோர்ட்டு, தண்ணீர், தமிழகத்துக்கு, திறக்கிறது\nPrevious வெற்றியை மட்டுமே காட்டி குழந்தைகளை வளர்க்காதீர்கள்\nNext பத்திரிகை டாட் காம் : கார்டூன்\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/up-13-persons-from-a-muslim-family-converted-to-hinduism/", "date_download": "2020-10-20T15:07:08Z", "digest": "sha1:MML3TREDOZSBSGMWOF32HASGBKBV2U3I", "length": 14929, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 இஸ்லாமியர்கள் இந்து மதத்துக்கு மாறினர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 13 இஸ்லாமியர்கள் இந்து மதத்துக்கு மாறினர்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 13 இஸ்லாமியர்கள் இந்து மதத்துக்கு மாறினர்\nதனது இனத்தவர் தங்களை ஒதுக்கி வைத்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 இஸ்லாமியர்கள் இந்துவாக மதம் மாறி உள்ளனர்.\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரின் அருகில் உள்ள பாதரைகா கிராமத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த குடும்பத்தில் குடும்பத்தலைவர், மகன், மகள், பேரன்,பேத்திகள் என 20 பேர் இருந்தனர். குடும்பத்தலைவரான அக்தர் அலி என்னும் 68 வயது முதியவருடைய மகன்களில் ஒருவர் குதாசன்\nகுதாசன் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி கொல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் பிணத்தை தூக்கிலிட்டது போல் தொங்க விட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் அக்தர் அலி பல முறை புகார் செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. அத்துடன் அவர் தனது இனத்தவர்களிடமும் இது குறித்து உதவி கோரி உள்ளார். அவர்களும் உதவ மறுத்துள்ளனர்.\nஅதன் பிறகு ஒரு இஸ்லாமிய ஜமாத் எனப்படும் பஞ்சாயத்தில் அக்தர் முறையிட்டுள்ளார். அங்கு அவர் கூறியதை ஏற்காமல் அவரை கொடுமைப்படுத்தியதாக அக்தர் தெரிவிக்கிறார். தனக்கு நீதி கிடைக்காததால் அக்தர் அலி தனது குடும்பத்தினர் 13 பேருடன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறி உள்ளார்.\nஇந்து யுவ வாகினி என்னும் இந்து அமைப்பினர் உள்ளூர் கோவிலில் இவர்களுக்கு நேற்று முன் தினம் மத மாற்ற சடங்கை செய்து வைத்துள்ளனர். அப்போது மந்திரங்களுடன் வந்தே மாதரம் பாடலும் இசைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் மாவட்ட தலைவர் யோகேந்தர், “இது மதமாற்றம் அல்ல. மதம் திரும்புதல். சுமார் 5, 6 தலைமுறைக்கு முன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு சென்றவர்கள் தற்போது தாய் மதத்துக்கு திரும்பி வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து காவல்துறை சூப்பிரண்ட் சைலேஷ் குமார், “அந்த குடும்பத்தினர் தங்கள் உறவினர் நால்வர் மீது மகனைக் கொன்றதாக புகார் அளித்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை அவர்கள் சொல்வதுடன் ஒத்துப் போகவில்லை. ஆயினும் அவர்கள் புகாரின் அடிப்படையில் புகார் பதியப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை ஒரு மருத்துவ நிபுணரிடம் அனுப்பப் பட்டுள்ளது. அவர் முடிவு தெரியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.\nஏப். 23-ல் சைதாப்பேட்டையில் பிரசாரத்தை தொடங்குகிறார் கருணாநிதி இயக்குனர் சீனுராமசாமியின் அசத்தல் ஹைக்கூ கவிதைகள் மோடி மறு ஆய்வு: ரூ 500, 1000 மீண்டும் செல்லுமா\nPrevious ரபேல் விமானங்கள் விமானப்படைக்கு புத்துணர்வு தரும் : தலைமை அதிகாரி தனோவா\nNext தூய்மை இந்தியா என்பது விளம்பரத்துக்காகத் தான் : பாஜக எம் பி கருத்து\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/coronavirus-safe-sex/", "date_download": "2020-10-20T14:42:18Z", "digest": "sha1:AYSMTK6GGEBN72O2455BFMPQHXDBHOSY", "length": 8373, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "உறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா? ஆய்வு என்ன செய்ய சொல்கிறது? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா ஆய்வு என்ன செய்ய சொல்கிறது\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா ஆய்வு என்ன செய்ய சொல்கிறது\nகொரோனா வைரஸ் பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தீவிரமாக உள்ள இந்த காலகட்டத்தில் உறவு கொள்வது கூட கொரோனா பரவ காரணமாக மாறிவிடலாம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் உறவு கொள்வது பாதுகாப்பானதா\nஉறவு கொள்ளக் கூடிய துணை உங்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தால், அது எந்த வகையிலும் உங்கள் அந்தரங்க வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது.\nஉங்கள் இருவரில் ஒருவருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருந்தால் நீங்கள் இருவரும் விலகி இருப்பது சிறந்தது.\nபுதிய நபர்களுடன் உறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்துமா\nபுதிய துணைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அவருடன் நெருக்கமாக இருக்கும்போது நீங்களும் அந்த வைரஸால் பாதிக்கப்படலாம். எந்த அறிகுறியும் இல்லாமல் இந்த வைரஸ் மனிதர்களின் உடலிற்குள் வாழும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே சாதாரணமான‌ முத்தம் கூட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவ காரணமாக இருக்ககூடும். குறிப்பிட்ட நபருக்கு தொற்று இருந்தால் ஆபத்து.\nஅப்படி ஏதும் கொரோனா தொற்று அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு உங்கள் நிலையை எடுத்துக் கூறுங்கள். உங்களை தனிமைப்படுத்துங்கள்.\nவலிமை தீம் மியூசிக் எப்படியிருக்கும் தெரியுமா யுவன் வெளியிட்ட செம்ம மாஸ் தகவல்\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248994-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/page/7/?tab=comments", "date_download": "2020-10-20T14:47:53Z", "digest": "sha1:IV5B6NNDFFOFYNYFWSWZYUAL63Z2SEJM", "length": 109113, "nlines": 781, "source_domain": "yarl.com", "title": "விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி - Page 7 - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி\nOctober 10 in வண்ணத் திரை\nமுயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான். ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு ச\nஎத்தனையோ தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மேதைகள், காலத்தால் அழியாத கலைஞர்கள் என்று பல தெரிவுகள் இருக்க இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்திருப்பது எனக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளத\nமலையகத்தை சேர்ந்த தகுதியில்லாத , அங்கவீனமுற்ற இளைஞனுக்காய் போராடி அவரை அணியில் சேர்த்து பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த சிங்கள அரசிற்கு ஒரு ஓ போடுவம்\nஉங்களிடம் இல்லாத இந்த அக்கறையை, அரசியலில் செய்தி கூட வாசித்தறியாத முரளியிடம் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்\nஅரசியலில் செய்தி கூட வாசித்து அறியாதவர் அது சம்பந்தமான கேள்விகள் வரும்போது அதைப்பற்றிய புரிதல் எனக்கில்லை அதனால் நான் கருத்துக்கூற விரும்பவில்லை என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து காணாமல் போனவர்களுக்காக போராடும் தாய்மார்களை நாடகமாடுவதாக கூறியிருக்க தேவையில்லையே\nஇப்ப எல்லாம் புகழின் உச்சாணி கொம்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் கதைப்பது செய்கைகள் எல்லாம் யோசித்து செய்யணும் சமூக ஊடகங்கள் பார்த்து கொண்டு தருணம் பார்த்து அவர்க���ின் பிழையை சுட்டிக்காட்ட வெளிக்கிடும் முன்பு என்றால் நாலு ஊடகங்களை கையுக்குள் வைத்து இருந்தால் காணும் இலகுவாக வெள்ளையடிப்பு செய்து விடுவார்கள் காலம் மாறி விட்டது என்பதை உணர மறுக்கிறார்கள் உதாரணத்துக்கு திமுகவும் பெரும் நம்பிக்கையில் தமிழ்நாட்டின் பாரிய ஊடகங்களை பினாமி பெயர்களின் வாங்கி குவித்தார்கள் இல்லை அரைவாசி பங்குதாரர் ஆகி தங்களுக்கு வேண்டிய செய்தியை போட்டு இலகுவாக அரசியல் சதுரங்கம் செய்யலாம் என்று நம்பினார்கள் ஆனால் சமூக ஊடக வீரியம் அவர்களின் எண்ணத்தை கவுட்டு கொட்டி விட்டது .\nஎதாவது ஊடகம் பொய்யான தகவலை கொடுத்தாலே அடுத்தநாள் டுவிட் முகநூல் போன்றவற்றில் வறுத்தெடுத்து விடுகிறார்கள் .\nஇவ்வளவு சொல்லியும் விஜய்சேதுபதி அமைதி கொண்டு இருப்பது இனி அவர் சினி பீல்டீல் தலைமுழுக வேண்டியதுதான் இல்லை முரளிதரன் டேவிட் கமரூனுக்கு பொய்யான தகவலை கொடுத்துவிட்டேன் மன்னிப்பு கோரினால் நிலைமை ஓரளவுக்கு சரியாகும் கல்கியில் எனக்கு தமிழ் வராது என்று பேட்டிகொடுத்தவர் இன்று தான் தமிழன் என்று அலறுவதுக்கு காரணம் இந்த சமூக ஊடக களோபரம் இனியாவது உணர்ந்து கொள்வார்கள் என்று பார்த்தால் திருந்துவதுக்கு சான்ஸே இல்லை .\nஇங்கு திரிகளில் முரளிக்கு ஆதரவாய் குத்தி முறிபவர்கள் வெளியில் உள்ள சமூக ஊடகங்களில் என்ன நடக்குது என்று கொஞ்சம் எட்டி பார்க்கணும் அவற்றை இங்கு இணைக்க முடியாது கள விதி அப்படி ஆனாலும் காலம் மாறிக்கொண்டு உள்ளது 3000 பேருக்கு மேல் உள்ள பின்தொடர்பவர்கள் உள்ளவர்களின் முகநூலோ அல்லது மற்றைய சமூக ஊடகத்தை சேர்ந்தவர்களின் இணைப்புகளை இங்கு இணைக்கலாம் என்று மாற்றம் கொண்டுவருவது நல்லது போல் இருக்கு நிர்வாகம் சிந்திக்கணும்\nஅரசியலில் செய்தி கூட வாசித்து அறியாதவர் அது சம்பந்தமான கேள்விகள் வரும்போது அதைப்பற்றிய புரிதல் எனக்கில்லை அதனால் நான் கருத்துக்கூற விரும்பவில்லை என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து காணாமல் போனவர்களுக்காக போராடும் தாய்மார்களை நாடகமாடுவதாக கூறியிருக்க தேவையில்லையே\nஅப்படித் தான் அவர் செய்திருக்க வேண்டும், செய்யாதது தவறு, சொன்னதும் தவறு என்று தான் சொல்லியிருக்கிறேனே நீங்கள் சுட்டிய கருத்தின் மேலே\nஆனால், நீங்கள் மேற்கருத்தைப் பிய்த்தெடுத்த இடத்தில் போய், அங்கே நான் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்கா, இப்ப இங்க காணாமால் போவோர் பற்றி கண்ணீர் வடிப்போருக்கு தகுதி இருக்கா என்று ஒருக்கா சொல்ல இயலுமா\nஇப்ப எல்லாம் புகழின் உச்சாணி கொம்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் கதைப்பது செய்கைகள் எல்லாம் யோசித்து செய்யணும் சமூக ஊடகங்கள் பார்த்து கொண்டு தருணம் பார்த்து அவர்களின் பிழையை சுட்டிக்காட்ட வெளிக்கிடும் முன்பு என்றால் நாலு ஊடகங்களை கையுக்குள் வைத்து இருந்தால் காணும் இலகுவாக வெள்ளையடிப்பு செய்து விடுவார்கள் காலம் மாறி விட்டது என்பதை உணர மறுக்கிறார்கள் உதாரணத்துக்கு திமுகவும் பெரும் நம்பிக்கையில் தமிழ்நாட்டின் பாரிய ஊடகங்களை பினாமி பெயர்களின் வாங்கி குவித்தார்கள் இல்லை அரைவாசி பங்குதாரர் ஆகி தங்களுக்கு வேண்டிய செய்தியை போட்டு இலகுவாக அரசியல் சதுரங்கம் செய்யலாம் என்று நம்பினார்கள் ஆனால் சமூக ஊடக வீரியம் அவர்களின் எண்ணத்தை கவுட்டு கொட்டி விட்டது .\nஎதாவது ஊடகம் பொய்யான தகவலை கொடுத்தாலே அடுத்தநாள் டுவிட் முகநூல் போன்றவற்றில் வறுத்தெடுத்து விடுகிறார்கள் .\nஇவ்வளவு சொல்லியும் விஜய்சேதுபதி அமைதி கொண்டு இருப்பது இனி அவர் சினி பீல்டீல் தலைமுழுக வேண்டியதுதான் இல்லை முரளிதரன் டேவிட் கமரூனுக்கு பொய்யான தகவலை கொடுத்துவிட்டேன் மன்னிப்பு கோரினால் நிலைமை ஓரளவுக்கு சரியாகும் கல்கியில் எனக்கு தமிழ் வராது என்று பேட்டிகொடுத்தவர் இன்று தான் தமிழன் என்று அலறுவதுக்கு காரணம் இந்த சமூக ஊடக களோபரம் இனியாவது உணர்ந்து கொள்வார்கள் என்று பார்த்தால் திருந்துவதுக்கு சான்ஸே இல்லை .\nஇங்கு திரிகளில் முரளிக்கு ஆதரவாய் குத்தி முறிபவர்கள் வெளியில் உள்ள சமூக ஊடகங்களில் என்ன நடக்குது என்று கொஞ்சம் எட்டி பார்க்கணும் அவற்றை இங்கு இணைக்க முடியாது கள விதி அப்படி ஆனாலும் காலம் மாறிக்கொண்டு உள்ளது 3000 பேருக்கு மேல் உள்ள பின்தொடர்பவர்கள் உள்ளவர்களின் முகநூலோ அல்லது மற்றைய சமூக ஊடகத்தை சேர்ந்தவர்களின் இணைப்புகளை இங்கு இணைக்கலாம் என்று மாற்றம் கொண்டுவருவது நல்லது போல் இருக்கு நிர்வாகம் சிந்திக்கணும்\nபெருமாள், இந்த சமூக ஊடக குப்பை மேடுகளை, ஏதோ அரிய நூலகம் போல \"எட்டிப் பார்க்க வேணும்\" என்று நீங்கள் ஆலோசனை சொல்வது நகைப்பிற்குரியது ��தே களத்தில் இன்னொரு திரி இந்த சமூக ஊடக குப்பை மேட்டின் நாற்றத்தினால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய எக்ஸ்ரா வேலையை மட்டூக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nஇப்ப இதை எல்லா இடமும் போடலாம் என்று விதி தளர்த்தினால், அவர்கள் காசுக்கு மட்டூக்களை அமர்த்தித் தான் கிளீன் செய்ய வேண்டியிருக்கும்\nமுரளி கதைக்காமல் இருந்திருக்க வேண்டும். கதைத்த பின்னாவது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.\nமுரளி ஒன்றும் பபா இல்லை. 2009 வரை ஒதுங்கி இருந்தவர், அதன் பின் தனக்கு எது சுயநலமாக அனுகூலம் தரும் என்பதை கணித்தே திருவாய் மலர்ந்தார்.\nஆகவே இப்போ மன்னிப்பு கேட்டாலும் அது இதயசுத்தியானது அல்ல.\nரசல் ஆர்னால்ட், மத்யூஸ், புஸ்பகுமார இப்படி தமிழ் அல்லது தமிழ் பின்புலம் உள்ளோர் இருந்ததை போல “மூடிகொண்டிருக்க” முரளியாலும் முடிந்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.\nஆகவே வி சேயை படத்தை புறகணிக்குமாரு கோருவதில் தவறில்லை.\nகோரிக்கைக்கு மேலதிகமாக படம் வந்த பின் பார்க்காமல் விடலாம். ஒரு அடையாள எதிர்ப்பை பதிவு செய்யலாம்.\nஆனால் முடக்குவோம், முட்டுவோம் என மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பது மோசமான அணுகுமுறை.\nபெருமாள், இந்த சமூக ஊடக குப்பை மேடுகளை, ஏதோ அரிய நூலகம் போல \"எட்டிப் பார்க்க வேணும்\" என்று நீங்கள் ஆலோசனை சொல்வது நகைப்பிற்குரியது இதே களத்தில் இன்னொரு திரி இந்த சமூக ஊடக குப்பை மேட்டின் நாற்றத்தினால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய எக்ஸ்ரா வேலையை மட்டூக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nஇப்ப இதை எல்லா இடமும் போடலாம் என்று விதி தளர்த்தினால், அவர்கள் காசுக்கு மட்டூக்களை அமர்த்தித் தான் கிளீன் செய்ய வேண்டியிருக்கும்\nஅரைகுறையாய் படித்துவிட்டு வேறு ஒரு திரியை பற்றி இங்கு புலம்புவது குழுவா சேர்ந்து பெட்டிசம் போட்டு அந்த திரியை நாசம் பண்ணிவிட்டு முழுமையாய் முடிக்கவில்லை எனும் ஆதங்கத்தில் திரியியல் என்பது விளங்குது இங்கு பலோவோர்ஸ் எனும் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையை பார்த்து குப்பைகளை கழித்து தரமானவர்களின் பதிவுகளை இங்கு இணைக்கலாமே எனும் வழியை பற்றியே எழுதினனான் . இப்படி எடுத்துக்கெல்லாம் உரட்டுபோட்டுக்கொண்டு நிக்கும் உங்களால் 500 பின் தொடருபவர்களை கொண்டுவருவது குதிரைக்கொம்பாக இருக்கும் .\nஆனால் முடக்குவோம், முட்டுவோம் என மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பது மோசமான அணுகுமுறை.\nபோட்டு தாக்குதுகள் ஒரு பக்கத்தில் அண்ணமலை பல்கலை கழக உரிமை பறி போகுது என்று கத்தினாலும் யார் கேட்க்கிறார்கள் அவங்களா போதுமென்று நினைக்கும் மட்டும் ஓடும் .\nபோட்டு தாக்குதுகள் ஒரு பக்கத்தில் அண்ணமலை பல்கலை கழக உரிமை பறி போகுது என்று கத்தினாலும் யார் கேட்க்கிறார்கள் அவங்களா போதுமென்று நினைக்கும் மட்டும் ஓடும் .\nஇதன் பின் மாற்று தேடி நாத வுக்கு வாக்கு போட்ட பலர், ம.நி. மை பக்கம் திரும்ப கூடும்.\nஅரைகுறையாய் படித்துவிட்டு வேறு ஒரு திரியை பற்றி இங்கு புலம்புவது குழுவா சேர்ந்து பெட்டிசம் போட்டு அந்த திரியை நாசம் பண்ணிவிட்டு முழுமையாய் முடிக்கவில்லை எனும் ஆதங்கத்தில் திரியியல் என்பது விளங்குது இங்கு பலோவோர்ஸ் எனும் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையை பார்த்து குப்பைகளை கழித்து தரமானவர்களின் பதிவுகளை இங்கு இணைக்கலாமே எனும் வழியை பற்றியே எழுதினனான் . இப்படி எடுத்துக்கெல்லாம் உரட்டுபோட்டுக்கொண்டு நிக்கும் உங்களால் 500 பின் தொடருபவர்களை கொண்டுவருவது குதிரைக்கொம்பாக இருக்கும் .\nநீங்கள் நாடும் மாற்றத்தை முழுவதும் உள்வாங்கி எழுதியது. பெட்டிசத் திரி என்ற ஒன்று நான் திறக்கவேயில்லை, தனிப் பெட்டிசனும் போடுவதில்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்கள்\nஏன் மூவாயிரம் பேர் தொடர்ந்தால் அது பகிரத் தக்க கருத்து என்ற வகைக்குள் அடங்கும்\nஒரு ஒப்பீட்டுக்கு 80 மில்லியன் பேர் தொடரும் ட்ரம்பின் கீச்சகப் பதிவு 70% பொய்யும் புரட்டும்\nசூழல் பாதுகாப்பு பற்றி விளக்கும் விஞ்ஞானி பிறையன் கொக்ஸின் கீச்சகப் பதிவைத் தொடர்வோர் 3 மில்லியன் பேர், ஆனால் அவர் பகிர்வது பெரும்பாலும் facts மட்டுமே\nகருத்துக் களத்தில் நீங்களே எழுதுங்கள்.\nசமூக வலை ஊடகங்கள் என்றிருக்கும் பகுதியில் இந்த சமூக வலைக் குப்பைகளைக் கொட்டுங்கள்.\nசுத்தம் செய்வோரின் வேலை இலகுவாகும் அல்லவா\nநீங்கள் நாடும் மாற்றத்தை முழுவதும் உள்வாங்கி எழுதியது. பெட்டிசத் திரி என்ற ஒன்று நான் திறக்கவேயில்லை, தனிப் பெட்டிசனும் போடுவதில்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்கள்\nஏன் மூவாயிரம் பேர் தொடர்ந்தால் அது பகிரத் தக்க கருத்து எ���்ற வகைக்குள் அடங்கும்\nஒரு ஒப்பீட்டுக்கு 80 மில்லியன் பேர் தொடரும் ட்ரம்பின் கீச்சகப் பதிவு 70% பொய்யும் புரட்டும்\nசூழல் பாதுகாப்பு பற்றி விளக்கும் விஞ்ஞானி பிறையன் கொக்ஸின் கீச்சகப் பதிவைத் தொடர்வோர் 3 மில்லியன் பேர், ஆனால் அவர் பகிர்வது பெரும்பாலும் facts மட்டுமே\nகருத்துக் களத்தில் நீங்களே எழுதுங்கள்.\nசமூக வலை ஊடகங்கள் என்றிருக்கும் பகுதியில் இந்த சமூக வலைக் குப்பைகளைக் கொட்டுங்கள்.\nசுத்தம் செய்வோரின் வேலை இலகுவாகும் அல்லவா\nஉங்களை போலத்தான் நானும் பயித்தியக்கார ஆஸ்பத்திரி என்று முகநூலை திட்டுவது உள்ளே போனபின் தான் தெரிந்தது அந்த குப்பைகளுக்குள்ளும் மாணிக்கம் கள் உள்ளன என்று . பிளாக்குகளில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் தங்கள்வசதிக்கு ஏற்றது போல் மாறிவிட்டார்கள் .\nஅப்படித் தான் அவர் செய்திருக்க வேண்டும், செய்யாதது தவறு, சொன்னதும் தவறு என்று தான் சொல்லியிருக்கிறேனே நீங்கள் சுட்டிய கருத்தின் மேலே\nஆனால், நீங்கள் மேற்கருத்தைப் பிய்த்தெடுத்த இடத்தில் போய், அங்கே நான் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்கா, இப்ப இங்க காணாமால் போவோர் பற்றி கண்ணீர் வடிப்போருக்கு தகுதி இருக்கா என்று ஒருக்கா சொல்ல இயலுமா\nஅதற்குமேலே இருந்த கருத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீங்கள் எதையும் சொல்லவேயில்லை ஆனால் இதை எழுதியபின் அடுத்த பக்கத்தில் அந்த கருத்து இருந்ததை கவனித்தேன்.\nநீங்கள் கேட்ட கேள்வி இம்முறையும் ராஜபக்சேக்கள் வரவேண்டும் என்றுசொன்னவர்களுக்கானது. நான் அப்படி எதுவுமே சொல்லாததால் அதற்கு நான் பதிலளிக்கவில்லை.\nஅதற்காக 2005இல் ராஜபக்சேவை ஜனாதிபதியாக வரச்செய்தது பிழையென புலிகள் போரில் மௌனித்தபிறகு சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. அதுவே வேறுவிதமாக முடிந்திருந்தால் ஆகா ஓகோ என்று இங்குவந்து கருத்துசொல்லியிருப்பீர்கள். அப்போது அவர்களுக்கிருந்த இருதெரிவுகளில் ஒன்றை தெரிவுசெய்தனர். அப்போது அவர்களுக்கு அதுசரியென தென்பட்டிருக்கலாம்.\nஅதற்குமேலே இருந்த கருத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீங்கள் எதையும் சொல்லவேயில்லை ஆனால் இதை எழுதியபின் அடுத்த பக்கத்தில் அந்த கருத்து இருந்ததை கவனித்தேன்.\nநீங்கள் கேட்ட கேள்வி இம்முறையும் ராஜபக்சேக்கள் வரவேண்டும் என்றுசொன்னவர்களு���்கானது. நான் அப்படி எதுவுமே சொல்லாததால் அதற்கு நான் பதிலளிக்கவில்லை.\nஅதற்காக 2005இல் ராஜபக்சேவை ஜனாதிபதியாக வரச்செய்தது பிழையென புலிகள் போரில் மௌனித்தபிறகு சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. அதுவே வேறுவிதமாக முடிந்திருந்தால் ஆகா ஓகோ என்று இங்குவந்து கருத்துசொல்லியிருப்பீர்கள். அப்போது அவர்களுக்கிருந்த இருதெரிவுகளில் ஒன்றை தெரிவுசெய்தனர். அப்போது அவர்களுக்கு அதுசரியென தென்பட்டிருக்கலாம்.\nசரி, திரியைத் திசை திருப்பாமல் பதில் தர முனைகிறேன். அந்த 2005 முடிவு (அது குறித்து எனக்கு கருத்தெதுவும் இல்லை) அதன் விளைவுகள் உருவாகி 11 வருடங்களுக்குப் பின்னரும் \"இராச தந்திரமான முடிவு தான்\" என்று இன்னும் வாதாடும் ஒருவரிடம் தான் அதைக் கேட்டிருந்தேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅப்போது அவர்களுக்கிருந்த இருதெரிவுகளில் ஒன்றை தெரிவுசெய்தனர். அப்போது அவர்களுக்கு அதுசரியென தென்பட்டிருக்கலாம்.\nஉடனடியாக விலகு-விஜய் சேதுபதிக்கு தொடரும் சிக்கல்\nஎன் தம்பி பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவனை ஏன் சுட்டார்கள் விஜய் சேதுபதிக்குகேள்வி\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.\nபடத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.\nஇந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள���ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.\n800 படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் - விஜய் சேதுபதிக்கு முரளிதரன் வேண்டுகோள்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.\nபடத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.\nஇந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறது\nஎன் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தாப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை . அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்\nஒவ்வொரு முறை எனக்கு எற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்ததோ. திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன் அதற்கும் இப்போது ���டைகள் ஏற்பட்டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nஇத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதாவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை டக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.\n800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.\nநெட்டிசன்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வந்தனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.\n800 படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விஜய் சேதுபதி இதற்கு விளக்கமளித்தார். அதில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் 800 படம் வெளியாகும்போது கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கும் என்றும், நான் கேட்ட கதை என்னவென்று எனக்குத்தான் தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇதனைத்தொடர்ந்து 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், முத்தையா முரளிதரன் மீண்டும் இந்த விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் 800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி நன்றி... வணக்கம்... என விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமுத்தையா முரளிதரனின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோக செயல் உலகம் முழுக்க பரவ செய்த 800 படக்குழுவுக்கு நன்றிகள் .\nசன்ரைஸ் பயிற்சியாளர் அங்கிருந்தும் ஆளை தூக்க சொல்லி தொடங்குகிறார்கள் காணமல் போனோரின் தாய் மாரின் சாபம் விடாது திரத்துகிறது .\nஇம்முறை மாறன் அரசியல் நொடி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம் .\nமுத்தையா முரளிதரன் கோரிக்கை- 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்\n‘ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை விரும்பவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்,தனது வாழ்கைப்படமான 800 திரைப்படத்தில் இருந்து விலகுமாறு விஜய்சேதுபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டரில் ‘நன்றி, வணக்கம்’ என பதிவிட்டுள்ளார்.\nமுத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டது 800 திரைப்படம். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனையில் சிங்களருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என உலகத் தமிழர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.\nஇருப்பினும் விஜய்சேதுபதி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தம்முடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான 800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுத்தையா முரளிதரன் அறிக்கையில் கூறி உள்ளதாவது:\n“விஜய் சேதுபதிக்கு அழுத்தம் எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.\nவிஜய்சேதுபதி விலக வேண்டுகோள் அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடுவதில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது.\nநிச்சயம் படம் வரும் இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅனைவருக்கும் நன்றி இந்த சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், விஜய் சேதுபதி விலகல், முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கை வெளியா உடனேயே இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார் நடிகர் விஜயசேதுபதி. மேலும் அந்த பதிவில் நன்றி வணக்கம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் முத்தையா முரளிதரன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவது உறுதியாகியுள்ளது.\nமுத்தையா முரளிதரனின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோக செயல் உலகம் முழுக்க பரவ செய்த 800 படக்குழுவுக்கு நன்றிகள் .\nஅத்துடன் சிலரின் உண்மை முகங்களையும் கண்டறிய உதவியது\nஉணர்வுக்கு மதிப்பளித்த வி.சே க்கு நன்றி.\nஇந்த பிரச்சனையை கண்ணியமாக கையாண்டது - முரளியை கொண்டே விலகும் முடிவை அறிவிக்க வைத்தது - வி.சே மீதான அபிமானத்தை கூட்டியுள்ளது.\nசரி இப்போதான் வி.சே விலகி விட்டாரே இவரை மறுபடியும் தமிழனாக சேர்த்துகொள்வோமா\nஇந்த சர்சையால் ரெண்டு நல்ல விடயங்கள் நடந்தது.\n1. முரளி எப்படி பட்ட சுயநலமி என்பதை உலகம் அறிந்து கொண்டது\n2. சாதிய அடிப்படையில் தமிழன் என்று இனத்தூய்மை பேசும் அரசியல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பது அப்பட்டமாகியுள்ளது.\nஆனால் இந்த படம் பாலிவுட்டில் இதை விட பெரிய அளவில் வரும் என நினைக்கிறேன்.\nதம்பிகள் திரைசீலையை கிழிக்க தயாராகவும்\nநன்றி விஐய் சேதுபதி, உங்களின் மன உலைச்சல்தான் கடந்த சில நாட்களாக எங்களுக்கும், இதுவும் கடந்து போகும், நல்லதொரு கலைஞன் இன்னும் வளர வாழ்த்துகள்\n1. முரளி எப்படி பட்ட சுயநலமி என்பதை உலகம் அறிந்து கொண்டது\n2. சாதிய அடிப்படையில் தமிழன் என்று இனத்தூய்மை பேசும் அரசியல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பது அப்பட்டமாகியுள்ளது.\nஆனால் இந்த படம் பாலிவுட்டில் இதை விட பெரிய அளவில் வரும் என நினைக்கிறேன்.\nதம்பிகள் திரைசீலையை கிழிக்க தயாராகவும்\nஅதை புலம் பெயர் இன மானமுள்ள தமிழர்கள் பார்த்துக்கொள்ளவார்கள், சிங்கள கிந்திய தேசத்தைத் தவிர வேறு எங்கும் எடுக்கவிடமாட்டார்கள்.\nஎடுத்தாலும் பார்ப்பவர்கள் தமிழர்களா என யோசித்து பார்க்கட்டும்\nஇரண்டாவது விளங்கவில்லை விளங்கப்படுத்த முடியுமா\nமுயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான். ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு ச\nஎத்தனையோ தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மேதைகள், காலத்தால் அழியாத கலைஞர்கள் என்று பல தெரிவுகள் இருக்க இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்திருப்பது எனக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளத\nகுடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன\nதொடங்கப்பட்டது 8 minutes ago\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 2 hours ago\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\n20 குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nமட்டக்களப்பில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு நடவடிக்கை -கோவிந்தம் கருணாகரம்\nதொடங்கப்பட்டது 25 minutes ago\nகுடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன\nBy பிழம்பு · பதியப்பட்டது 8 minutes ago\nஇந்தியா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலானதில் இருந்து, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், இருப்பிடத்தை கண்காணிக்கும் செயலிகள், ஒருவரது கணினி சார்ந்த செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் கீ-லாகிங் மென்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதுடன் அவர்களை நோட்டமிடவும் விஷமிகள் பயன்படுத்தி வருகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக புகாரளிப்பவர்களில் 70 சதவீதம் பேர், தொழில்நுட்ப சாதனங்களை மையமாக கொண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக \"ரெபியூஜி\" எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. இந்த நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளான இருவர், தங்களது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். இருவரது வேண்டுகோளின்படி, அவர்களது பெயர்கள் இந்த கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன. \"அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோதுதான், அவர் என்னை கண்காணிக்க ரிங் டோர் பெல் கேமராவைப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறிந்தேன்,\" என்று கேட் கூறுகிறார். அமேசானின் இணையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை அவர் குறிப்பிடுகிறார். இது ஒரு வீட்டின் முன்னால் ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் அளிப்பதுடன், அதன் நேரலை அல்லது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை, உலகின் எந்த மூலையில் இருந்தும் காண்பதற்கு வழிவகை செய்கிறது.\" \"நான் அந்த பாதுகாப்பு சாதனத்தை செயலிழக்க செய்ய முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், 'நீ குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறாய்' என்று அவர் கூறுவார். \"இது இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் நான் மோசமான தாய் என்று அவர் காவல்துறையில் முறையீடு செய்துவிடுவாரோ என்று நான் அச்சமடைந்தேன்,\" என்கிறார் கேட். இன்னொரு பெண்ணான சூ, தனது கணவர் அமேசான் வர்ச்சுவல் அசிஸ்டன்ட் கருவியை பயன்படுத்தி எங்கிருந்தோ இருந்தபடி, தனது உரையாடல்களை கண்காணித்து வந்ததாக கூறுகிறார். \"அமேசானின் பல்வேறுபட்ட அலெக்சா கருவிகள் எங்களது வீடு முழுவதும் இருந்தன. எனது கணவர் அவையனைத்தையும் இணைத்து ஒரே கணக்கிலிருந்து கண்காணிப்பார். மேலும், அவரால் இவற்றை பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.\" இது ஒருபுறமிருக்க, கொரோனா பொது முடக்க காலத்தில் ஆண்களும் இதுபோன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பிரிட்டனில் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்தாயிரம் கூடுதல் அழைப்புகளை ஆண்களிடமிருந்து பெற்றதாக அந்த நாட்டை சேர்ந்த ஆலோசனை அமைப்பு கூறுகிறது. ஆனாலும், இன்னமும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் சென்ற ஆண்டு பதிவான 75 சதவீத குடும்ப வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 23ஆம் முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்ட குடும்ப வன்முறை சார்ந்த புகார்களின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 'மேலாண்மை செய்யும் ஆண்கள்' \"இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருக்கும் ஆண்களே வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை வாங்குபவராகவும் அதை நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர்\" என்று லண்டனை சேர்ந்த பேராசிரியர் லியோனி டான்செர் கூறுகிறார். \"இதன் காரணமாக அவர்கள், தங்களது சுற்றுப்புறம் மட்டுமின்றி தொழில்நுட்ப சாதனங்களின் மேலாண்மையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்\" என்கிறார் அவர். பேராசிரியர் லியோனியின் கருத்தை கேட் மற்றும் சூ ஆகிய இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர். \"நான் வீட்டை விட்டு ஓரடி வெளியே சென்றாலும், அவரால் எனது ஸ்மார்ட் வாட்ச் அல்லது திறன்பேசி அல்லது ஐபாட் அல்லது வேறெதாவது தொழில்நுட்ப சாதனத்தை கொண்டு எனது இருப்பிடத்தை அற���ய முடியும். எனது வாழ்க்கையிலும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் எனக்கு குறைவான கட்டுப்பாடு இருப்பதையும், அவர் ஆதிக்கம் செலுத்துவதையும் பார்க்கும்போது, இதிலிருந்து மீண்டுவர வேண்டுமென்று தோன்றுகிறது\" என்று சூ கூறுகிறார். \"தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் எப்படி, எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்\" என்று அவர் மேலும் கூறுகிறார். வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் பிடி இருப்பதால், அதை கொண்டே குடும்ப வன்முறை உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெற முடியும். ஆனால், இதுபோன்ற சேவைகளினால் குறிப்பிட்ட நபர் மென்மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதாக ரெபியூஜி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. \"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகவும், உதவுவதற்காகவும் திறன்பேசி செயலிகளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்களை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், அவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக, அதாவது பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை சமரசம் செய்து அவர்களுக்கு மென்மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் உண்டு.\" முன்னெப்போதுமில்லாத வகையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக பலரும் அதிக நேரத்தை வீடுகளில் செலவிடுகின்றனர். இதனால், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றிலுள்ள மென்பொருட்கள், சேவைகளை பலரும் பயன்படுத்தும் சூழ்நிலை நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உறவுகளில் பிளவு ஏற்பட்டால் என்னவாகும் என்று செயலிகளை உருவாக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டுமென்று கேட் கூறுகிறார். \"பொதுவாக தொழில்நுட்ப கருவிகளில் ஒரேயொரு மின்னஞ்சல் கணக்கை கொண்டே சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உறவில் பிரச்சனை ஏற்பட்டு பிளவு ஏற்படும்போது, இன்னொரு நபர் தனது கணக்கையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்துவதில் சிக்கல் நேரிடும்\" என்று அவர் கூறுகிறார். பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படும் சுமை பட மூலாதாரம், Getty Images குடும்ப வன்முறைகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதற்கான பணியில், ஐபிஎம் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் ஈடு��ட்டனர். தங்களது ஆய்வின் மூலம் தெரியவந்த விடயங்களை கொண்டு, மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கான வடிவமைப்பு கொள்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பின் விளைவுகளை குறித்து சிந்திக்க வேண்டும் என்பதைவிட அவற்றால் இலக்கு வைக்கப்படுபவர்கள் அதன் இயக்கம் குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டியது அவசியமென்று அடிக்கடி வலியுறுத்தப்படுவதாக அது கூறுகிறது. இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய ஐபிஎம்மின் லெஸ்லி நுட்டால், \"தொழில்நுட்ப கருவிகள் அல்லது சேவைகளின் பாதுகாப்பில் உள்ள சுமை அதன் பயன்பாட்டாளரின் தோள்களில் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வடிவமைப்புக்கும்போதே சில பொறுப்புகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்\" என்று அவர் கூறுகிறார். வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை தொலைதூரத்திலிருந்து இயக்கும்போது அதுகுறித்த எச்சரிக்கை ஒலி அந்த சாதனத்திலிருந்து எழுப்பப்பட வேண்டுமென்றும், மேலும் அதன் செயல்பாட்டை நிறுத்துவதற்கான வசதியும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். \"வீட்டிலுள்ள அனைத்து நபர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நிறைய தொழில்நுட்ப சாதனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்ப வாழ்க்கையில் பல வேறுபாடுகள் இருப்பதை அங்கீகரிக்கவில்லை\" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோர்கள் பலர் ஒருங்கிணைந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயலிகள் எண்ணற்ற தகவல்களை பகிர்வதால் சில வேளைகளில் அவை தவறாக பயன்படுத்தப்பட்டு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. \"இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது தொழில்நுட்ப சாதனங்களில் பல சிறுசிறு தகவல்களை ஒருவருக்கொருவர் அணுக முடிவது பிரச்சனைகளுக்கும் வித்திடுகிறது. ஒருவேளை இது மற்றவர்களை துன்புறுத்தும் ஒருவரிடம் கிடைத்தால், திறன்பேசியில் பேட்டரி இல்லை என்று எளிதில் பொய் சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிவிட முடியாது\" என லெஸ்லி கூறுக��றார்.https://www.bbc.com/tamil/science-54599833\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nசிறித்தம்பி இது ரூ மச்யா...😁\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nவிஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான விவகாரத்தில் அவரது மகள் குறித்து ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட டிவிட்டர் ஆசாமியின் செயலுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விஜய் சேதுபதியின் குழந்தை குறித்து ஆபாசமாக பதிவிட்டவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், \"ஒரு பிரபலத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்ட கருத்து குறித்து பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பான புகார் வந்ததையடுத்து, சைபர் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது\" என்று கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில், முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளியானது. இந்த நிலையில், அவர் அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என முத்தையா முரளிதரன் தெரிவித்தார். அதை ஏற்பது போல விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கத்தில் \"நன்றி.. வணக்கம்\" எனத் தெரிவித்தார். இதற்கிடையில், @ItsRithikRajh என்ற ட்விட்டர் பதிவர், தனது பக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறு பெண் குழந்தையின் படத்தை பதிவிட்டு, மிக ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் பயனர்கள் பலர் புகார் அளித்ததையடுத்து அந்தப் பக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது என தி.மு.க எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். \"விஜய் சேதுபதியின் மகளுக்கு ���ிடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 திரைக்கலைஞர் ரோகிணியும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். \"ஒரு தொழில்முறை நடிகரை நமது தமிழ் சமூகத்தின் முகமாகப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆரோக்கியமானது. விஜய் சேதுபதி தன்னாலானவரை போகுமிடத்திலெல்லாம் நல்ல கருத்துக்களைத்தான் விதைத்திருக்கறார், மக்களுக்கு உதவியும் இருக்கிறார். அவர் வில்லனாக நடித்தால் கெட்டவர் என்று எடுத்துக் கொள்ளமாட்டோம்தானே..\" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 இந்த விவகாரம் தொடர்பாக, தனிப்பட்ட முறையில் பலரும் காவல்துறையினருக்கு புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.https://www.bbc.com/tamil/india-54613023\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nநானும் சில இணையத்தளங்களில் இந்த மிரட்டலை பார்த்தேன்.இப்படி செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.இது கண்டிக்கத்தக்க செயல். 😡\n20 குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு\n20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவற்றில் இரண்டு சரத்துகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்பதுடன் மற்றுமொரு சரத்தை உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கமைய திருத்தி நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தத்தின் ஏனைய சரத்துக்கள் அரசியலமைப்பின் 82 (1)பிரிவிற்கு உட்பட்டது எனவும் இவற்றை பாராளுமன்றத்தில் மூன்ற���ல் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையான சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போது சபாநாகயர், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. குறித்த தீர்ப்பை சபைக்கு அறிவிக்கின்றேன். சட்டமூலம் அரசியலமைப்பின் 82(1) யாப்புக்கு உட்பட்டது. அரசியலமைப்பின் 82 (5) யாப்பிற்கமைய விசேட பெரும்பான்மையுடன் அனுமதித்துக்கொள்ளவேண்டும். ஆனால் சட்டமூலத்தின் 3,5,14 மற்றும் 22ஆம் சரத்துக்களை (ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குதல், அரசிலமைப்பு பேரவையை பாராளுமன்ற சபையாக மாற்றுதல் மற்றும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைத்தல்) நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றவேண்டும். இருந்தபோதும் 3மற்றும் 14ஆம் சரத்திக்களில் உள்ள முரணான பகுதிகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் நிறைவேற்ற முடியும். 5ஆவது சரத்தில் இருக்கும் முரணான பகுதிகளை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக உகந்தவகையில், திருத்தி நீக்குவதன் மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/92563\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw-x1-2015-2020.html", "date_download": "2020-10-20T14:32:36Z", "digest": "sha1:UJJGHA525WJ7UYPF6GQLP7RAFXSKS7FB", "length": 5726, "nlines": 133, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020faqs\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினேCurrently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்Currently Viewing\nஎல்லா எக்ஸ்1 2015-2020 வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 16, 2021\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/12/air-india-seeks-rs-1-100-cr-loan-modify-planes-vvips-009727.html", "date_download": "2020-10-20T14:23:32Z", "digest": "sha1:YN64NV37HJBJC7K57B627OUKEVRQGHAO", "length": 21262, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விவிஐபிகளுக்காக 2 விமானத்தை மறுசீரமைப்புச் செய்ய 1100 கோடி கடன் வேண்டும்: ஏர் இந்தியா | Air India seeks Rs 1,100 cr loan to modify planes for VVIPs - Tamil Goodreturns", "raw_content": "\n» விவிஐபிகளுக்காக 2 விமானத்தை மறுசீரமைப்புச் செய்ய 1100 கோடி கடன் வேண்டும்: ஏர் இந்தியா\nவிவிஐபிகளுக்காக 2 விமானத்தை மறுசீரமைப்புச் செய்ய 1100 கோடி கடன் வேண்டும்: ஏர் இந்தியா\n27 min ago மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n38 min ago ரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\n38 min ago பிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\n1 hr ago இந்தியாவில் தடை.. சீன ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.40,000 கோடி இழப்பு..\nSports மீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nNews பீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா விவிஐபிக்களின் பயணங்களுக்கு ஏதுவாக இருக்க 2 போயிங் விமானங்களை மறுசீரமைப்புச் செய்ய 1,100 கோடி ரூபாய் கடனை ஏர் இந்தியா கேட்டுள்ளது.\nஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் அதிகளவிலான கடனில் இயங்கி வரும் நிலையில், விமான மறுசீரமைப்பிற்காக 1100 கோடி ரூபாய் கடனை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜனவரி 2018இல் 2 போயிங் 777-300ER ரக விமானங்கள் ஏர் இந்தியாவிற்கு டெலிவரி ஆகிறது. இதை விவிஐபி பயணங்களுக்காகப் பயன்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதற்கேற்றார் போல் மாற்றி அமைக்க 180 மில்லியன் டாலர் நிதி தேவைப்படுகிறது.\nஇது இந்திய ரூபாய் மதிப்பில் 1,160 கோடி ரூபாய்.\nஇந்திய விமானங்கள் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தக் கடனுக்கு இந்திய அரசு உத்தரவு அளிப்பதாகவும் கடந்த வாரம் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிதியை முதல்கட்டமாக 135 மில்லியன் டாலரையும், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் 15 மில்லியன் டாலர் விதம் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதொடர்ச்சியான நஷ்டம்.. வாட்டி வதைக்கும் கொரோனா வேறு..மீண்டும் ரூ.2,570 கோடி நஷ்டம் கண்ட ஏர் இந்தியா\nதீவிரமாக களம் இறங்கிய டாடா குழுமம்.. ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம்..\nஏர் இந்தியா ஊழியர்கள் கண்ணீர்.. 5 வருடம் வரை சம்பளமில்லாமல் விடுமுறை.. என்ன கொடுமை இது..\nஎகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..\nஏர் இந்திய பங்குகள் ஏலம் தள்ளிவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு 5% சம்பளம் கட் ஆகலாம்.. அங்க சுத்தி இங்க சுத்தி சம்பளத்தையும் விடலயா..\nஏர் இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100% முதலீடு செய்யலாம்.. அமைச்சரவை ஒப்புதல்..\nநஷ்டத்தில் இவங்க தான் டாப்.. புட்டு புட்டு வைத்த சர்வே.. கவலையில் மத்திய அரசு..\nஏர் இந்தியா முதல் ஓஎன்ஜிசி வரை.. 20% வளர்ச்சியில் கெத்துகாட்டும் பொதுத்துறை நிறுவனங்கள்..\nசெகண்ட் அட்டம்ப்ட்டாவது கைகொடுக்குமா.. ஏர் இந்தியாவின் முடிவு தான் என்ன..\nஇது ஒரு தேசவிரோதம்.. நான் நீதிமன்றத்தை நாடுவேன்.. ஏர் இந்தியா விற்பனைக்கு சு. சுவாமி கண்டனம்.\nகொரோனா வைரஸ் தாக்கம்.. முடங்கிப் போன ஏற்றுமதி.. சரிவில் பயணிகள் வாகன விற்பனை..\nதட தட சரிவில் தங்கம் விலை.. ஸ்டெடியாக நின்ற வெள்ளி விலை.. இனி என்னவாகும்\nசெம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. இன்னும் குறையுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-10-20T14:38:08Z", "digest": "sha1:YMHVKJUKJULN3Y52FCW6TYAGOQJZFVDH", "length": 18132, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "நாங்கள் தேடுகிறோம் .. முதல் முறையாக கொரோனாவை ம sile னமாக்கிய வுஹான் சோதனை மையம் .. | கொரோனா வைரஸ்: வுஹான் லேப் ஸ்லாம் கட்டணங்களில் COVID-19 இன் தோற்றம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20 2020\nராகுல் காந்தி கமல்நாத்தை அவதூறாக பேசுகிறார்: கமல்நாத் பாஜக தலைவர் இமார்டி தேவியை உருப்படியாக அழைக்கிறார், ராகுல் காந்தி தனது கருத்துக்களை விமர்சித்தார்\nதனஸ்ரீ வர்மா துபாயில் கடற்கரையில் யுஸ்வேந்திர சாஹலுடன் மகிழ்கிறார் ரசிகர்கள் மகிழ்ச்சியான எதிர்வினை – தனஸ்ரீ துபாயில் யுஸ்வேந்திர சாஹலுடன் கடற்கரையை அனுபவித்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.\nபொருளாதாரம் எவ்வாறு அளவைப் பெறும், முகேஷ் அம்பானி வழி பரிந்துரைத்தார்\nதில்வாலே துல்ஹானியா உங்களை @ 25: இளைஞர்கள் ராஜ்-சிம்ரானில் ஆதிக்கம் செலுத்தியபோது\nசிம் இல்லாதது அல்லது ஐபோன் 12 ஒப்பந்தங்களுடன் ஒப்பந்தம் செய்வது மலிவானதா\nஇன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் பயோசோர்ஸ் டெக்னாலஜி லாஹுல் இமாச்சலில் அசாஃபோடிடா விவசாயத்தைத் தொடங்குகிறது – இமாச்சலில் 11 ஆயிரம் அடி உயரத்தில் நடப்பட்ட அசாஃபோடிடாவின் முதல் ஆலை, ஒரு கிலோவுக்கு 35000 விலை\nபீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தீர்மானிக்கும் என்று பாஜகவுக்கு பாஜகவுக்கு பீகார் சுனாவ் அழுத்தம் கொடுக்கிறது\nஐபிஎல் 2020 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது\nபிளிப்கார்ட்டுடன் வெறும் 3 நாட்களில் 70 பேர் மில்லியனர்களாக மாறினர், பிக் பில்லியன் நாட்கள் விற்பனை எவ்வளவு பெரிய வெற்றி என்பதை அறிவீர்கள்\nசைஃப் மற்றும் கரீனா கபூர் த���ருமண இப்ராஹிம் அலி கான் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது\nHome/un categorized/நாங்கள் தேடுகிறோம் .. முதல் முறையாக கொரோனாவை ம sile னமாக்கிய வுஹான் சோதனை மையம் .. | கொரோனா வைரஸ்: வுஹான் லேப் ஸ்லாம் கட்டணங்களில் COVID-19 இன் தோற்றம்\nநாங்கள் தேடுகிறோம் .. முதல் முறையாக கொரோனாவை ம sile னமாக்கிய வுஹான் சோதனை மையம் .. | கொரோனா வைரஸ்: வுஹான் லேப் ஸ்லாம் கட்டணங்களில் COVID-19 இன் தோற்றம்\nவுஹான் ஆராய்ச்சி மையம் முதன்முறையாக கொரோனரின் வைரஸை அமைதிப்படுத்தியது.\nவெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 19, 2020, மாலை 6:20 மணி [IST]\nபெய்ஜிங்: கொரோனா வைரஸில் வுஹான் ஆராய்ச்சி மையம் முதன்முறையாக அமைதியாக இருக்கிறது, ஏனெனில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.\nகொரோனா வைரஸின் தோற்றம் உலகெங்கிலும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் இயற்கையானது என்றும், வுஹான் சந்தையில் இருந்து வைரஸ் வெளியிடப்பட்டதாகவும் சீனா கூறுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் சீனாவில் வுஹான் ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த வைரஸை சீனாவில் உள்ள வுஹான் வைராலஜி ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருக்கலாம். இந்த வைரஸ் ஊழியர்களால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.\nகுறைந்த கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் கதவடைப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன\nஇந்த கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அமெரிக்கா விசாரிக்கத் தொடங்குகிறது. வுஹான் வைராலஜி ஆராய்ச்சி மைய வைரஸை அமெரிக்கா குறை கூறத் தொடங்குகிறது. இது குறித்து சீனாவுக்கு தெரியாது. கொரோனா வைரஸின் தோற்றத்தை சீனா மறைத்தால், அந்த நாடு மிகவும் பாதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nம silence னம் கரைந்துவிட்டது\nவுஹான் ஆராய்ச்சி மையம் அமைதிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. வுஹான் வைராலஜி ஆராய்ச்சி மையத்தின் பி 4 ஆய்வகம் எனப்படும் பாதுகாக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் வருகிறது என்று செய்தி பரவியுள்ளது. பி 4 லாப்பின் இயக்குனர் யுவான் சிமிங் நிலைமை குறித்து கருத்து தெரிவித்தார். இந்த கொரோனா வைரஸ் எங்கள் ஆராய்ச்சி மையத்திலிருந்து கசிய வாய்ப்பில்லை.\nசிறிதளவு வாய்ப்பு கூட இல்லை\nஎங்கள் ஆராய்ச்சி மையத்தில் யாரும் இதுவரை ஒரு கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. எங்கள் ஆராய்ச்சி மையத்திலிருந்து வைரஸ் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று சொல்வது தவறு. கொரோனா குறித்து நாங்கள் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம். வைரஸ்கள் குறித்து நாங்கள் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம்.\nஎங்கள் ஆராய்ச்சி மையம் மிகவும் பாதுகாப்பானது. வைரஸிலிருந்து விடுபட வாய்ப்பில்லை. இந்த வதந்திகளை தேவையின்றி நம்ப வேண்டாம். இதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. நாங்கள் என்ன ஆராய்ச்சி செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். அதை எப்படி செய்வது என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் ஆராய்ச்சி மையம் வுஹானில் அமைந்திருப்பதால், அது கொரோனாவுடன் தொடர்புபடுத்தப்படக்கூடாது.\nREAD ஆனந்த் டெல்டுட் கைது செய்யப்பட்டதை சீமா கடுமையாக கண்டிக்கிறார், அம்பேத்கரின் குடும்ப உறுப்பினர் ஆனந்த் டெல்டும்ப்டே டி சீமான் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறார்\nசிலர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். அமெரிக்க ஊடகங்கள் தவறான செய்திகளை உருவாக்கி வருகின்றன. அல்லது ஆதாரமற்ற செய்திகளை இடுங்கள். கொரோனா அல்லது இந்த ஆராய்ச்சி மையத்தில் நாங்கள் மறைக்க எதுவும் இல்லை. வைரஸ்கள் குறித்து பொதுவான ஆராய்ச்சி செய்துள்ளோம். “இது குறித்து உலக சுகாதார மையத்தில் ஒரு அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்” என்று பி 4 ஆய்வகத்தின் இயக்குனர் யுவான் சிமிங் கூறினார்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nடிரம்ப் “வுஹான் சோதனைச் சாவடியில்” ஜனாதிபதியை கேள்வி கேட்பார். | கொரோனா வைரஸ்: அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை விசாரிக்க கோவிட் -19 இன் தோற்றம்\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: காஷ்மீரில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையின் ஐந்து உறுப்பினர்களில் கர்னல் உட்பட 5 வீரர்களும் ஒரு பெரியவரான கர்னல், மேஜரும் கொல்லப்பட்டனர்\nமாவட்டத்திற்கு மகுடம் சூட்டும் மருத்துவமனை .. நவீன் பட்நாயக் | கொரோனா வைரஸ்: ஒடிசாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் COVID-19 சிறப்பு மருத்துவமனை இருக்கும்\nகிரீடத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. இது இனத்திற்கு ஆபத்து. | அருகிலுள்ள அழிவு, அந்தமான் பழங்குடியினர் கொரோனா வைரஸை எவ்வாறு எதிர்கொள்கிறார்��ள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசிரிப்பு டவுன் பிறந்த நாள் .. | கோவிட் 19 ஒரு அமெரிக்கனை பிஸியான பேக்கராக மாற்றுகிறது\nராகுல் காந்தி கமல்நாத்தை அவதூறாக பேசுகிறார்: கமல்நாத் பாஜக தலைவர் இமார்டி தேவியை உருப்படியாக அழைக்கிறார், ராகுல் காந்தி தனது கருத்துக்களை விமர்சித்தார்\nதனஸ்ரீ வர்மா துபாயில் கடற்கரையில் யுஸ்வேந்திர சாஹலுடன் மகிழ்கிறார் ரசிகர்கள் மகிழ்ச்சியான எதிர்வினை – தனஸ்ரீ துபாயில் யுஸ்வேந்திர சாஹலுடன் கடற்கரையை அனுபவித்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.\nபொருளாதாரம் எவ்வாறு அளவைப் பெறும், முகேஷ் அம்பானி வழி பரிந்துரைத்தார்\nதில்வாலே துல்ஹானியா உங்களை @ 25: இளைஞர்கள் ராஜ்-சிம்ரானில் ஆதிக்கம் செலுத்தியபோது\nசிம் இல்லாதது அல்லது ஐபோன் 12 ஒப்பந்தங்களுடன் ஒப்பந்தம் செய்வது மலிவானதா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/shikhar-dhawans-chennai-team-suffered-a-shock-defeat/", "date_download": "2020-10-20T14:07:28Z", "digest": "sha1:XZBD3KUAXSU6VRM6TB2H6PHVYGYAO4Z6", "length": 18127, "nlines": 175, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "சதம் விளாசிய ஷிகர் தவன்: சென்னை அணி அதிர்ச்சி தோல்வி சதம் விளாசிய ஷிகர் தவன்: சென்னை அணி அதிர்ச்சி தோல்வி", "raw_content": "\nகொரோனாவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது.. பிரதமர் மோடி பேச்சு..\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ\nவாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்\nசூப்பரான ‘முட்டை காளான்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு..\nமோடி உரையை நேரடியாக பாருங்கள்…\nஅரசு வேலை கிடைக்க வேண்டுமா.. இந்த வழிபாட்டை கடைபிடித்தால் போதும்\nHome/விளையாட்டு/சதம் விளாசிய ஷிகர் தவன்: சென்னை அணி அதிர்ச்சி தோல்வி\nசதம் விளாசிய ஷிகர் தவன்: சென்னை அணி அதிர்ச்சி தோல்வி\nஷிகர் தவானின் அதிரடியான சதத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 34வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.\nநாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது. சென்னை அணியின் சார்பில் சாம் கர்ரண் மற்றும் பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.\nஅந்த ஜோடியில் சாம் கர்ரண் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷேன் வாட்சன், டூ பிளஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார்.\nசீரான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்கள் சேர்த்து வந்த இந்த ஜோடியில் ஷேன் வாட்சன் 36(28) ஓட்டங்களில் போல்ட் ஆனார்.\nமறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளஸ்சிஸ் 39 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய டூ பிளஸ்சிஸ் 58(47) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் டோனி 3(5) ஏமாற்றமளித்தார்.\nஅடுத்ததாக ராயுடுவுடன், ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடி, டெல்லி அணியினரின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.\nஇறுதியில் ஜடேஜா 33(13) ஓட்டங்களும், அம்பத்தி ராயுடு 45(25) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது.\nஇதையடுத்து, 180 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது.\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா ரன் எதுவும் இன்றி டக் அவுட் ஆனார்.\nமற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் நங்கூரம் போல நிலைத்து நின்றாலும், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.\nரகானே ( 8 ), அணித்தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் (23 ) என ஆட்டமிழந்தனர். இருப்பினும், ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு சரியான பந்துகளை தெரிவு செய்து பவுண்டரிக்கும் விரட்டினர்.\nகடைசி 4 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 41 ஓட்டங்கள் தேவைப்பட்டன. சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் தவான் 1 பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்க 11 ஓட்டங்கள் கிடைத்தன.\n18-வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். முதல் 5 பந்துகளில் 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.\nஆனால், கடைசி பந்தை தவான் பவுண்டரிக���கு விரட்டினார். இதனால், கடைசி 2 ஓவரில் டெல்லி வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டன.\n19-வது ஓவரை மீண்டும் சாம் கரண் வீசினார். முதல் பந்திலேயே அலெக்ஸ் கேரி 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.\nஇந்த ஓவரை சிறப்பாக வீசிய கரண் 1 வைட் உள்பட 4 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.\nஅதேசமயம், கடைசி பந்தில் 1 ரன் எடுத்த தவான் 57-வது பந்தில் சதத்தையும் எட்டினார். இதையடுத்து, கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன.\nகடைசி ஓவரை பிராவோ வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்தை ஜடேஜாவிடம் கொடுத்தார் டோனி.\nமுதல் பந்து வைடாக போக, அடுத்த பந்தில் தவான் 1 ரன் எடுத்தார். அடுத்த 2 பந்துகளில் அக்சர் சிக்ஸர்களைப் பறக்கவிட கடைசி 3 பந்துகளில் 3 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன.\nஅடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்க, கடைசி 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அதையும் அக்சர் சிக்ஸருக்குப் பறக்கவிட டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் 58 பந்துகளில் 101 ஓட்டங்களும், அக்சர் படேல் 5 பந்துகளில் 21 ஓட்டங்களும் சேர்த்தனர்.\n9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது 7-வது வெற்றியாகும். இதன் மூலம் 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.\n9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.\nமக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும் முக்கிய தகவலை வெளியிட்ட பிரபல மருந்து நிறுவனம்\nகாலியாகும் டோனியின் இடம்: தினேஷ் கார்த்திக் போட்ட அதிரடி திட்டம்..\nகொரோனாவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது.. பிரதமர் மோடி பேச்சு..\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ\nவாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்\nசூப்பரான ‘முட்டை காளான்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nகொரோனாவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது.. பிரதமர் மோடி பேச்சு..\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ\nவாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்���ும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்\nசூப்பரான ‘முட்டை காளான்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ\nவாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்\nசூப்பரான ‘முட்டை காளான்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nதிருச்சி கோவிலுக்குள் புகுந்து பூசாரியை அடித்த திமுக பிரமுகர்.. பரபரப்பு வீடியோ..\nபசு மாட்டுடன் பாலியல் உறவு; சிசிடிவி காட்சியால் வெளிவந்த உண்மை..\nநீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர் – மிரளும் இணையதளம்\nதிருச்சியில் இன்று திமுக முப்பெரும் விழா..1.20 லட்சம் பேர் பங்கேற்பு.. நேரு தகவல்..\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்..\nநவராத்திரி பூஜையின் சிறப்பம்சங்கள் – ஆன்மீக விளக்கம்\nகவர்ச்சி ராணியாக மாறிய அமலாபால் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்\n அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க முடிவு..\n3,000 மாணவர்களுக்கு இறுதிப்பருவ முடிவுகள் நிறுத்தி வைப்பு ஏன்..\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..\nபாஜவில் சேருகிறார் நடிகர் வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/07/blog-post_258.html", "date_download": "2020-10-20T14:30:03Z", "digest": "sha1:UI5QSVCFH3K5IB246RWUX6NKZUXSW6IE", "length": 9273, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம்\nஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம்\nகொரோனா பாதிப்பு காலத்தில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு காலத்தில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதிய பட்டுவாடா உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையி���ான மத்திய அரசு பொறுப்பேற்ற பின் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, தாமதமின்றி, ஓய்வு பெறும் தினத்திலேயே ஓய்வூதிய பட்டுவாடா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அலுவலக பணிகள் தற்போது தடைபட்டுள்ளன. வழக்கமான ஓய்வூதியம் வழங்க, ஓய்வூதியப் பட்டுவாடா உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தற்காலிக ஓய்வூதியம் மற்றும் தற்காலிகப் பணிக்கொடை தடையின்றி வழங்க விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது.\nஇதன்படி, ஓய்வுபெறும் நாளிலிருந்து 6 மாதங்கள் வரை அல்லது தவிர்க்க முடியாத பட்சத்தில், ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும். பணிநிறைவு ஓய்வு மட்டுமின்றி, விருப்ப ஓய்வு மற்றும் அடிப்படை விதி 56-ன் கீழ் ஓய்வு பெறுவோருக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும்” என்று அவர் தெரிவித்தார்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nநவம்பர் 2 ம் தேதி இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் நேரம் அறிவிப்பு\nநவம்பர் 2 ம் தேதி இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் நேரம் அறிவிப்பு நவம்பர் 2 ம் தேதி இம்மாநிலத்தில் பள்ள...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து ம���தலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20200917-52137.html", "date_download": "2020-10-20T14:59:45Z", "digest": "sha1:ZVSP3Y6BPS6VNLAFSX44UUWSAIRHGSUC", "length": 15049, "nlines": 115, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அமெரிக்காவில் 550,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅமெரிக்காவில் 550,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு\n2020 இறுதிக்குள் சிங்கப்பூரில் மூன்றாம் கட்டத் தளர்வு\nவெளிநாடுகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்கள் அரசாங்க மானியம், காப்புறுதியை கொவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்\nசிங்கப்பூரில் புதிதாக நால்வருக்கு கொவிட்-19; அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\n2021 முதல் சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் சாத்தியம்\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் அடித்து கொடூர கொலை; பாலியல் வன்கொடுமையும் பதிவு\nசிலாங்கூரில் மாசடைந்த நீர்; விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 5 மில்லியன் மக்கள் அவதி\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட பெண்: 10 நாட்கள் 5 போலிசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதியிடம் முறையீடு\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு டுவிட்டரில் பாலியல் வன்கொடுமை மிரட்டல்; தலைவர்கள் கடும் கண்டனம்\nஅமெரிக்காவில் 550,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு\nஅமெரிக்காவின் தெற்கு வளைகுடாப் பகுதியை தாக்கிய சேலி சூறாவளியாலும் அதன்பின் கொட்டித் தீர்த்த கனமழையாலும் 550,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலை உருவாகி இருக்கிறத���.\n“உயிருக்கு ஆபத்தானதாகவும் பேரிடர் போலவும் வெள்ளப் பெருக்கால் ஃபுளோரிடா மாநிலத்தின் பேன்ஹேண்டல் பகுதியும் அலபாமா மாநிலமும் தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன,” என்று அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் விவரித்துள்ளது. படங்கள்: ஏஎஃப்பி\nஇரண்டாம் நிலை சூறாவளியாக நேற்று அமெரிக்காவின் தெற்குக் கரையைத் தாக்கிய சேலி, மெதுவாக நகர்ந்து சென்று தற்பொழுது ஃபுளோரிடா, அலபாமா மாநிலங்களைத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. சூறாவளியில் சிக்கிய அமெரிக்கக் கொடி ஒன்றின் நிலை.\nஅமெரிக்காவின் தெற்கு வளைகுடாப் பகுதியை தாக்கிய சேலி சூறாவளியாலும் அதன்பின் கொட்டித் தீர்த்த கனமழையாலும் 550,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.\nஇரண்டாம் நிலை சூறாவளியாக நேற்று அமெரிக்காவின் தெற்குக் கரையைத் தாக்கிய சேலி, மெதுவாக நகர்ந்து சென்று தற்பொழுது ஃபுளோரிடா, அலபாமா மாநிலங்களைத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.\nசேலி சூறாவளியைத் தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக உள்ளன என்றும் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதில் ஃபுளோரிடாவின் பான்சகோலா என்ற பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பே எனப் பெயர் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டதாகவும் செய்தித் தகவல்கள் கூறுகின்றன.\n“உயிருக்கு ஆபத்தானதாகவும் பேரிடர் போலவும் வெள்ளப் பெருக்கால் ஃபுளோரிடா மாநிலத்தின் பேன்ஹேண்டல் பகுதியும் அலபாமா மாநிலமும் தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன,” என்று அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் விவரித்துள்ளது.\n“இந்தச் சூறாவளியில் நான்கு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை நான்கே மணி நேரத்தில் பொழிந்து தள்ளிவிட்டது,” என்று பான்சகோலா தீயணைப்புப் படையின் தலைமை அதிகாரி அமெரிக்காவின் சிஎன்என் பத்திரிகையிடம் தெரிவித்தார்.\nஅலபாமா மாநிலம், ஆரஞ்சு பீச் நகரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் மேலும் ஒருவரைக் காணவில்லை என்றும் அந்நகர மேயர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nதாய்லாந்தில் ஐந்தாவது நாளாக ஆர்ப்பாட்டம்\nசிங்கப்பூரர்களின் அத்தியாவசியப் பயணங்களுக்கு தயாராகிறது பாத்தாம்\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட பெண்: 10 நாட்கள் 5 போலிசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதியிடம் முறையீடு\nதமிழகத்தில் 100 நாட்களுக்குப் பிறகு கிருமிப் பரவல் தணிந்தது; எச்சரிக்கை அவசியம்\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20200926-52733.html", "date_download": "2020-10-20T14:25:04Z", "digest": "sha1:OIHICJNWTURUMXAWX5F74L6T6S63SQRZ", "length": 14722, "nlines": 114, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "WHO: திறம்பட கையாளாவிட்டால் உயிரிழப்புகள் 2 மில்லியனை எட்டக்கூடும், உல‌க‌ம் செய்திகள், - தமிழ் முரசு World news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nWHO: திறம்பட கையாளாவிட்டால் உயிரிழப்புகள் 2 மில்லியனை எட்டக்கூடும்\n2020 இறுதிக்குள் சிங்கப்பூரில் மூன்றாம் கட்டத் தளர்வு\nவெளிநாடுகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்கள் அரசாங்க மானியம், காப்புறுதியை கொவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்\nசிங்கப்பூரில் புதிதாக நால்வருக்கு கொவிட்-19; அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\n2021 முதல் சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் சாத்தியம்\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் அடித்து கொடூர கொலை; பாலியல் வன்கொடுமையும் பதிவு\nசிலாங்கூரில் மாசடைந்த நீர்; விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 5 மில்லியன் மக்கள் அவதி\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட பெண்: 10 நாட்கள் 5 போலிசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதியிடம் முறையீடு\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு டுவிட்டரில் பாலியல் வன்கொடுமை மிரட்டல்; தலைவர்கள் கடும் கண்டனம்\nWHO: திறம்பட கையாளாவிட்டால் உயிரிழப்புகள் 2 மில்லியனை எட்டக்கூடும்\nகொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த திறம்பட செயல்படவில்லையெனில், தடுப்பு மருந்து பரவலாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக 2 மில்லியன் உயிரிழப்புகள்கூட நிகழக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. படம்: ஏஎஃப்பி\nகொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த திறம்பட செயல்படவில்லையெனில், தடுப்பு மருந்து பரவலாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக 2 மில்லியன் உயிரிழப்புகள்கூட நிகழக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nகடந்த 9 மாதங்களில், அனைத்துலக அளவில் கொரோனா தொற்றுக்கு சுமார் 1 மில்லியன் பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.\n3.2 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். குளிர்காலம் தொடங்குவதால் வடதுருவ நாடுகள்பலவற்றில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது.\nஐரோப்பிப்பா முழுவதும் பல பகுதிகளில் மீண்டும் தொற்று பரவ தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.\nஇதுவரை அமெரிக்கா, பிரேசில், ��ந்தியா ஆகிய நாடுகளில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேம்பட்டு உள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரையன் தெரிவித்தார்.\nஉலக நாடுகளிடையே கொரோனா தடுப்பு மருந்தைப் பகிர்ந்து விநியோகிப்பதன் தொடர்பிலான கோவேக்ஸ் நிதித் திட்டத்துக்கு பங்களிக்குமாறு சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக இல்லாதபோதும் தைவானும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க முன்வந்துள்ளதையடுத்து, அந்தத் திட்டத்தில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை 159 ஆகியுள்ளது. இன்னும் 34 நாடுகள் முடிவுகளைத் தெரிவிக்கவில்லை.\nஅந்தத் திட்டத்துக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதன் தொடர்பிலும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.\nகொரோனா தடுப்பு மருந்தை பரிசோதனை அடிப்படையில் வழங்க சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்திருப்பதாக் சீனாவின் சுகாதரத்துறை அதிகாரி நேற்று குறிப்பிட்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசிங்கப்பூரில் மின்னணுவியல் உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சி; 1,900 வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு\nபிடாடாரியில் புதிய பலதுறை மருந்தகம்\nகைதியின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட கடிதம்; உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிப்பு\nசாங்கி ஜுராசிக் மைல்லில் முறையற்ற நடத்தை; சிங்கப்பூரர்கள் கண்டனம்\nகொவிட்-19 தடுப்பூசி; இந்தியாவில் சோதனைப் பணிகள் மும்முரம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1707", "date_download": "2020-10-20T14:22:33Z", "digest": "sha1:GVODKNXKQ65TA3AJAAAICYHBLPTUCPCO", "length": 9798, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "சூறாவளி காற்று எச்சரிக்கை: கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nசூறாவளி காற்று எச்சரிக்கை: கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்\nஇலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக குமரி கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், தூத்தூர் உள்ளிட்ட 48 கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட் டது. இதுதொடர்பாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு அதிகாரிகள் நேரடியாக சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.\nகுளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், வள்��ங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள். கட்டுமர மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்று மாலையில் கரை திரும்புவார்கள்.\nஇந்தநிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையொட்டி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பி கொண்டிருக்கிறார்கள். நேற்று சுமார் 250–க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு விட்டு கரை திரும்பினர். இதில் குறிப்பிட்ட சில விசைப்படகில் கேரை மீன்கள் இருந்தன. பெரும்பாலான விசைப்படகுகள் மீன்கள் எதுவும் இல்லாமல் வெறுமையாக கரை திரும்பின.\nஇதற்கிடையே கரை திரும்பிய விசைப்படகுகள், கட்டுமரம், வள்ளங்களை மீனவர்கள் கடற்கரையில் இருந்து பாதுகாப்பாக மேடான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பலத்த காற்று வீசியது.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்ந���ட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/india-defeated-aussie-kuldeep-hat-trick-record/", "date_download": "2020-10-20T14:46:44Z", "digest": "sha1:AIJM25JF3GCE4WZ3TECWMUMDJBVL2WJ4", "length": 14487, "nlines": 113, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஆஸியை வீழ்த்தியது இந்தியா: குல்தீப் 'ஹாட்ரிக்' சாதனை! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஆஸியை வீழ்த்தியது இந்தியா: குல்தீப் ‘ஹாட்ரிக்’ சாதனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த 17ம் தேதி சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (செப். 21) நடந்தது.\nடாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து, ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானே, கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் அபாரமாக ஆடி அரை சதம் கடந்தனர். ரஹானே 55 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி 92 ரன்களில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இந்த ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 102 ரன்களை குவித்தது.\nஎனினும் அடுத்து வந்த மனீஷ் பாண்டே (3), கேதர் ஜாதவ் (24), தோனி (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களின் ‘பார்ட்னர்ஷிப்’ நீண்ட நேரம் நிலைக்கவில்லை. குல்தீப் யாதவ் ‘டக்’ அவுட் ஆனார். புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் ரிச்சர்ட்சன் வேகத்தில் வீழ்ந்தனர். அடுத்து வந்த சாஹல் 1 ரன்னில் வெளியேற, 50 ஓவர்களில் இந்திய அணி 252 ரன்களை குவித்தது.\nஇந்தப் போட்டி, ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 100வது ஒரு ந��ள் போட்டியாகும். அதனால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.\nஅந்த அணியின் கார்ட் ரைட், டேவிட் வார்னர் ஆகியோரை தலா 1 ரன்னுடன் வெளியேற்றினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார். ஹெட் 39 ரன்களில் வெளியேறினார். அபாயகரமான ஆட்டாக்காரரான மேக்ஸ்வெல், சாஹல் சுழலில் 14 ரன்களுடன் மூட்டை கட்டினார். கேப்டன் ஸ்மித் 59 ரன்கள் குவித்தார். அந்த அணியின் ஸ்டோனிஸ் மட்டும் அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்தார். ரிச்சர்ட்சன் டக் அவுட் ஆனார்.\nஆஸ்திரேலிய அணி, 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nகேப்டன் விராட் கோஹ்லி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 வது ஒருநாள் போட்டி, வரும் 24ம் தேதி, இந்தூரில் நடக்கிறது.\nசைனா மேன் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 33வது ஓவரின் 2வது பந்தில் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதே ஓவரின் 3 மற்றும் 4வது பந்துகளில் ஏகார், கம்மின்ஸ் ஆகியோரை ‘டக்’ அவுட் ஆக்கினார் குல்தீப் யாதவ். இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று பேரை ஆட்டமிழக்கச் செய்து, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.\nஏற்கனவே இந்திய அணியின் சேட்டன் ஷர்மா, கபில்தேவ் ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் இதேபோல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். அந்த சாதனையை செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் தற்போது பெற்றுள்ளார்.\n50 ஓவர்கள் முடிய 15 பந்துகள் இருந்த நிலையில், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் வீசிய ஒரு பந்தை புவனேஷ்வர்குமார் வேகமாக அடித்து ஆடினார். அந்தப் பந்து எதிர் முனையில் நின்று கொண்டிருந்த ஹர்திக் பாண்ட்யாவின் தலைக்கவசத்தை தாக்கியது.\nஅதிர்ஷ்டவசமாக அந்தப் பந்து பாண்ட்யா அணிந்திருந்த ஹெல்மெட்டின் பக்கவாட்டு ‘கிரில்’ மீது தாக்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த பாண்ட்யா, அப்படியே தரையில் கீழே குப்புற விழுந்தார். ஆஸி., பந்து வீச்சாளர்களும் ரொம்பவே பதற்றம் அடைந்தனர். இந்திய அணி பிஸியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டார். எனினும் சில நிமிடங்களில் மன உறுதியால் எழுந்த பாண்ட்யா அதன்பின் தொடர்ந்து ஆடினார்.\nPosted in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு\nPrevஇதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா\n: அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nஇது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2011-01-26-05-40-39/74-15499", "date_download": "2020-10-20T13:50:52Z", "digest": "sha1:DXZX42UCB7OOGIXQE5356BPAGM7TMSNN", "length": 8787, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அம்பாறையில் மீண்டும் அடை மழை TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை அம்பாறையில் மீண்டும் அடை மழை\nஅம்பாறையில் மீண்டும் அடை மழை\nஅம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதனால், அங்கு வெள்ள அபாய நிலை தோன்றியுள்ளது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் குடியிருப்புக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் பாதிக்கப்பட்டு நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் சில நாள்களுக்கு முன்னரே தமது குடியிருப்புகளுக்கு திரும்பியிருந்தனர்.\nஇந்நிலையில், மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலைமை உருவாகியுள்ளது.\nகல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை உட்பட ஏனைய சில பாடசாலை வகுப்பறைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதனால் இன்று பாடசாலை மூடப்பட்டுள்ளது.\nமழையினால் சாய்ந்தமருது ஒன்பதாம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பழைய சந்தை வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2013-08-04-08-35-35/75-77587", "date_download": "2020-10-20T14:56:17Z", "digest": "sha1:ILLF2WR5ERF7T752JWBJZQQNGNPV4OJJ", "length": 8496, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கோணேஸ்வர கடற் பரப்பில் மீனவர்கள் மீது தாக்குதல் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்���ம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை கோணேஸ்வர கடற் பரப்பில் மீனவர்கள் மீது தாக்குதல்\nகோணேஸ்வர கடற் பரப்பில் மீனவர்கள் மீது தாக்குதல்\nதிருகோணமலை, கோணேஸ்வர கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மீனவர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது இந்த மீனவர்களின் 300 கிலோ மீன்களையும் அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.\nகிண்ணியா கண்டலடியூற்று பகுதியைச் சேர்ந்த க.பாசுளா (வயது- 24), மு.ஜவாத் (வயது -40), மு.றகுமத்துல்லா (வயது- 37) ஆகியோரே தாக்குதலுக்குள்ளானவர்களாவர். சிகிச்சைக்காக இந்த மீனவர்கள் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பான விசராணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2014-04-08-09-13-32/46-106268", "date_download": "2020-10-20T14:29:51Z", "digest": "sha1:P2YV73SIWPBCEDA2F2EMWHRADL6BHUXA", "length": 7771, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாக். கூட்டுப்படைகளின்.... TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் பாக். கூட்டுப்படைகளின்....\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகளது குழுவின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹ்மூத்\nஇலங்கை கூட்டுபடைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு வைத்து செவ்வாய்க்கிழமை(08) சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்ற மைதானத்திலுள்ள படைவீரர்களின் நினைவு தூபிக்கும் மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார். (படங்கள்: கித்சிறி டி மெல்)\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenewsindia.co/?p=31649", "date_download": "2020-10-20T15:01:28Z", "digest": "sha1:UWDQCDXVUNBRVWFXMKHQACPPF2IZN7YM", "length": 7071, "nlines": 60, "source_domain": "www.thenewsindia.co", "title": "கும்பல்ல கோயிந்தா போடுறது பிடிக்காது.. சைலண்டா அடிப்பேன்! மீடூ பற்றி நித்யா மேனன்! | TNI- The News India", "raw_content": "\nகும்பல்ல கோயிந்தா போடுறது பிடிக்காது.. சைலண்டா அடிப்பேன் மீடூ பற்றி நித்யா மேனன்\nTHE NEWS INDIA(TNI 24 NEWS TAMIL NETWORK)…சென்னை: மீடூ விஷயத்தில் என் வழி தனி வழி என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் திரைப்படத் துறையில் புயலைக் கிளப்பிய மீடூ விவகாரம் தற்போது இந்தியாவில் பரவலாக பேசப்படுகிறது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என மீடூ விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.\nசமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை நித்யா மேனன், மீடூ தொடர்பான கருத்தை பதிவு செய்துள்ளார். மீடூ இயக்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை. ஆனால் பாலியல் அத்துமீறல் போன்ற தவறான விஷயங்களை எதிர்ப்பதற்கு என்னிடம் வேறு வழி உள்ளது. நான் குழுவில் இணைந்து போராட விரும்பவில்லை, அமைதியாக சாதிக்க நினைக்கிறேன்.\nஇதுபோன்ற விஷயங்கள் பற்றி பேசாததால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என அர்த்தம் இல்லை. நான் மாறுபட்ட அணுகுமுறையை வைத்திருக்கிறேன். வேலையின் மூலமாகவே அதை செய்ய முடியும் என நினைக்கிறேன். இதுபோன்ற செய்கைகளினால் சில படங்களிலிருந்து வெளியேறி இருக்கிறேன். நான் பணியாற்றும் இடத்தில் எப்படி இருக்கிறேன், என்னுடைய செயல்பாடுகள் என்ன மற்றவர்களுடன் எப்படி நடந்துகொள்கிறேன் ஆகியவை இதுபோன்ற விஷயங்களுக்கு நான் எதிரானவள் என்பதை என்னுடன் பணியாற்றுபவர்���ளுக்கு புரியவைக்கும். என்னுடைய படங்களைப் பார்ப்பவர்களுக்கும் அது புரியும் எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95", "date_download": "2020-10-20T14:11:50Z", "digest": "sha1:RYAACS7HTHSSU6GIS2KDUBCY4ON6VH33", "length": 9606, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரபணு மாற்ற சோளமும், களைகொல்லி மருந்தும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்ற சோளமும், களைகொல்லி மருந்தும்\nவயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப்பது பரம்பரை பரம்பரையாக வந்த முறை.\nஅமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள். மொன்சாண்டோ Monsanto நிறுவனம் இருக்கிறதே வழி கொடுக்க.\nglyphosate (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள்.\nஆனால் இந்த ரசாயன களை கொல்லி வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மாற்றி களை கொல்லி (Genetically modified for glyphosate resistance) எதிர்ப்பு சக்தியை கொண்டு வந்தார்கள்.\nஅதாவது, விவசாயிகள், கண்ணை மூடி கொண்டு glyphosate வயலில் தெளிக்கலாம். களை செடிகள் அழிந்து போகும். ஆனால் சோளம் செடிக்கு ஒன்றும் ஆகாது.\nஇதில் என்ன என்றால் விவசாயிகள் மரபணு மாற்ற பட்ட விதைகளை மொன்சாண்டோ நிறுவனத்தில் இருந்து மட்டுமே வாங்க முடியும். விதைகளின் ஏக போகம் அவர்களுக்கு. இருந்தாலும், அமெரிக்க விவசாயிகள் இந்த வழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறினர். 2010 வருடத்தில் கிட்டத்தட்ட 90% சதவீத சோளம் சோயா சாகுபடி இப்படிதான் நடந்தது.\nஆனால், இயற்கை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக எதாவது நாம் செய்தல், இயற்கை மிகவும் பலமாக எதிர் தாக்கு கொடுக்கும்.\nஇந்த மாதிரியான விஷ சோதனைக்கு எதிராக இயற்கையின் பதிலடி இப்போது அமெரிக்காவில் களைகொல்லி எதிர்ப்பு களை செடிகள் (Herbicide resistant weeds) புதிதாக வந்துள்ளன. இவை glyphosate மருந்திற்கு எதிர்ப்பு கொண்டுள்ளன. அது மட்டும் இல்லாமல், இவை வெகு வேகமாக வளர்கின்றன.\nஎந்த ஒரு மருந்திற்கும் கட்டு படுவதில்லை. அமெரிக்காவில் மில்லியன் ஏகரில் இவை பரவி உள்ளன. இது ஒரு பெரிய பிரச்னையாக உரு எடுத்து உள்ளது.\nஇவை எல்லாம் சொல்லும் பாடம் என்ன Genetic Engineering மரபணு மாற்றல் தொழிற்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. எதிர் பலன்கள் எல்லாம் தெரியாமல் குறிகிய கால பலங்களுக்காக இயற்கைக்கு மாறாக வேலை செய்தால், சிறிது காலத்திலேயே பயங்கரமான எதிர் பலன்ககள் வரும்.\nநம் நாட்டில் உள்ள விஞானிகள் இதை புரிந்து கொள்வார்களா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nஇஞ்சி சாகுபடி செய்தல் மண் வளம் பாதிக்க படுமா\n← கரும்பில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995670", "date_download": "2020-10-20T15:17:19Z", "digest": "sha1:Y3SSIWHWJYCJOLGYMXLTHX2SS5Y6LIWQ", "length": 6698, "nlines": 34, "source_domain": "m.dinakaran.com", "title": "காலியாக உள்ள மானூர் ஒன்றிய பள்ளிகளில் சத்துணவு பணியிடங்களுக்கு மனு அளிக்க பெண்கள் தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட��டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாலியாக உள்ள மானூர் ஒன்றிய பள்ளிகளில் சத்துணவு பணியிடங்களுக்கு மனு அளிக்க பெண்கள் தீவிரம்\nமானூர், செப். 30: மானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்ப மனுக்கள் அளிக்கலாம் என கடந்த 26ம்தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் அமைப்பாளர் பணிக்கு காலியாக உள்ள 17 இடங்களுக்கும், உதவியாளர் பணிக்கு 26 இடங்களுக்கும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இதையடுத்து கல்விச்சான்று, வயது, இருப்பிடம், சாதி, முன்னுரிமை தகுதிக்கான சான்றுடன் அக்.3ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படும் என அறிவிப்பு பலகையில் தகவல் வெளியிடப்பட்டது.\nகாலியாக உள்ள பணியிடத்திலிருந்து விண்ணப்பத்தாரர் 3 கி.மீட்டருக்குள் குடியிருக்க வேண்டும் என விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மானூர் வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பம் மனுக்கள் அளிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று (29ம்ததி) மாலை 6 மணி வரை அமைப்பாளர் பணிக்கு 328 விண்ணப்பங்களும், உதவியாளர் பணிக்கு 171 விண்ணப்பங்கள் வந்துள்ளன.\n× RELATED டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/astrology/rasipalan/rasi-palan-for-15-october-2020/cid1519386.htm", "date_download": "2020-10-20T15:16:01Z", "digest": "sha1:V5I74CTGX6OIKFIP5U2ME3ZL57XB5GJA", "length": 10728, "nlines": 59, "source_domain": "tamilminutes.com", "title": "இன்றைய ராசி பலன் - 15 அக்டோபர் 2020!", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் - 15 அக்டோபர் 2020\nஅக்டோபர் 15, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.\nபுதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகமாகும். எதிர்கால சேமிப்பிற்காக அதிக அளவிலான தொகையினை செலவிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.\nவீண் கோபம் காரணமாக எதிர்பாராத பிரச்சினைகள் வரும். கவனம் தேவை. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்ல��ு. வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் எற்படும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் அனுகூலங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண ரீதியாக மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கப் பெறும்.\nகுடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் ஏற்படும். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். உடன் பிறந்தவர்களால் பெரிய அளவில் உதவிகள் கிடைக்கப் பெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம் .\nஉங்களுக்கு பணவரவு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். இதனால் வீண் செலவு செய்து பின்னர் வருத்தப்பட வேண்டாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம்.\nபிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் நிச்சயம் கிடைக்கப் பெறும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் இருந்த நீண்டகாலப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும். பண ரீதியாக உறவினர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும்.\nகுடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பெரிய அளவில் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தினை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.\nகுடும்பத்தில் திடீர் செலவுகள் வரும் வங்கி சேமிப்பு குறையும். புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும். கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளது.\nநீங்கள் மனதளவில் மிகவும் ம���ிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரம் லாபத்தை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.\nகணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் நஷ்டத்தினை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கடன் பிரச்சினைகள் நீங்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே அனுகூலப் பலன் கிட்டும். இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்.\nபிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டில் உடன் பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.\nவேலையில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். கணவன்- மனைவி இடையே சண்டைகள் வர வாய்ப்புண்டு. பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். கடன் பிரச்சினைகள் நிச்சயம் தீரும். பூர்வீக சொத்துகள் ரீதியாக அலைந்து சோர்ந்து போவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaasma.com/india/", "date_download": "2020-10-20T14:13:42Z", "digest": "sha1:YE5DW25FMKXRH6GLHTM46WGD5JSF3DU4", "length": 10901, "nlines": 114, "source_domain": "www.kaasma.com", "title": "KAASMA - Where you are the news maker. You publish it.", "raw_content": "\nவிடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம்\nகொரோனாவால் தமிழக மக்கள் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் தனக்கு வேதனையளிப்பதாக உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் பெங்களூர் சிறையிலுள்ள சசி�...Continue Reading\nநீட் ஆள்மாறாட்டம் - புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை-கைவிரித்த ஆதார்\nகடந்த பிப்ரவரி மாதம், நீட் தேர்வில் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 10 புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். இந்நிலையில் அந்த 10 பே...Continue Reading\nஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது - மத்திய அரசு\nமருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்...Continue Reading\nகோர்ட் நேரத்தை வீணடிப்பதா-ரஜினிக்கு நீதிபதி கடும் கண்டனம்\nராகவேந்திரா திருமண மண்டபத்தின் சொத்து வரி நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை வ...Continue Reading\n 200 வேலையில்லா பட்டதாரிகள் திடீர் வேட்பு மனு தாக்கல்\nகுஜராத் இடைத்தேர்தலில் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி தெரிவித்து 200க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் இடைத்தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் �...Continue Reading\nதமிழகத்தில் ரூ.10055 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள்\nதமிழகத்தில் ரூ.10,055 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான�...Continue Reading\nநேதாஜி படிப்பகத்தின் இரும்பு தூண் சரிந்தது\nநேதாஜி படிப்பகத்தின் இரும்பு தூணாக விளங்கிய திரு மரிய விஜயன் அவர்கள் நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று காலை 10 மணிக்கு தூத்தூர் புனித தோமைய�...Continue Reading\nமாநிலத்தின் கடன் ரூ.4.56 லட்சம் கோடி-ஸ்டாலின் விமர்சனம்\nமாநிலத்தின் கடன் ரூ. 4.56 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. கொரோனா பரவலைத் தடுப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசா�...Continue Reading\nநீதித்துறை மனிதனின் கடைசி புகலிடம்-அங்கும் ஊழல்-நீதிபதி வேதனை\nமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும்போது அரசு ஊழியர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஊழலுக்கு, நீதித்துறையும் விதிவிலக்கு இல்லை. நீதித்துறைய�...Continue Reading\nமண்டல் கமிஷன் நாயகன் ராம் விலாஸ் பஸ்வான்-அப்படி என்னதான் செய்து விட்டார்\nஇன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்து இருப்பதற்கும் அவர்கள் பெரிய பதவிகளை அலங்கரித்துக் கொண்டு இருப்பதற்கு மறைந்த அமைச்சர் ராம் வ�...Continue Reading\nதிமுகவுடன் பாஜக கூட்டணி-தமிழக அரசியலில் ட்விஸ்ட்\nசட்டசபை தேர்தல் நெருங்கும் போது கூட்டணிகளில் மாற்றம் வரலாம் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடியாக த�...Continue Reading\n2021ல்தான் கட்சி தொடங்குவாராம் ரஜினி-கிறுகிறு தகவல்\nஎப்படியும் இந்த நவம்பரில் ரஜினி கட்சியை ஆரம்பித்துவிடுவார்கள் என்றார்கள்.. ஆனால், 2021 பிப்ரவரியில்தான் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வ�...Continue Reading\nவீடு திரும்புகிறேன்-நன்றாக இருக்கிறேன்-கோவிட் கண்டு அச்சம் வேண்டாம்-ட்ரம்ப்\nவால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு வீடு திரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். தான் நன்றா�...Continue Reading\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாட்டி பழனிசாமி �...Continue Reading\nஎன்னைத்தாண்டி தொண்டர்கள் மீது கை வைங்க-நெஞ்சை நிமிர்த்திய பிரியங்கா காந்தி\nடெல்லி-நொய்டா எல்லையில், காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியபோது குறுக்கே சென்று பிரியங்கா காந்தி அவர்கள் மீது தடியடி விழாமல் தடுத்து�...Continue Reading\n2021 சட்டமன்ற தேற்தல் - உங்கள் ஓட்டு யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/scout-election-netizens-frying-h-raja/", "date_download": "2020-10-20T14:45:33Z", "digest": "sha1:CB4HRLDXJMMEJ2TYHA3MYL4DH5IJRDNZ", "length": 14396, "nlines": 105, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சாரணர் தேர்தல்: ஹெச்.ராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசாரணர் தேர்தல்: ஹெச்.ராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்\nசாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை, நெட்டிஸன்கள் டுவிட்டர் பக்கத்தில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.\nதமிழக சாரண, சாரணியர் இயக்கத்திற்கு கடந்த 12 ஆண்டுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாரணர் அமைப்பை முழு வீச்சில் கட்டமைக்கும் நோக்குடன், இந்தாண்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேசிய தலைமையகம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் சமீப காலமாக நடந்து வந்தது.\nவழக்கமாக சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்தவர்களே போட்டியிடுவர். இந்தமுறை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அப்பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணி, போட்டியிட்டார். ஹெச்.ராஜா, போட்டியிடுகிறார் என்றதுமே, இந்த தேர்தல் மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியது. சில நாள்களுக்கு முன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சாரணர் இயக்கத்தின் மூலமாக பாஜக காவி சிந்தனைகளை புகுத்தப் பார்ப்பதாக குற்றச்சாட்டைக் கிளப்பினார்.\nஇதற்கிடையே, ‘ஹெச்.ராஜாவை தோற்கடியுங்கள்’ என்று கூறி, கடந்த இரு நாள்களாக வாட்ஸ்&அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரங்களும் வலம் வந்தன. இந்நிலையில், தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஸ்கவுட் ஆணையர் உள்ளிட்ட 12 பதவிகளுக்கு இன்று (செப். 16) சென்னையில் தேர்தல் நடந்தது. இதில் 8 பதவிகளுக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தலைவர், துணைத்தலைவர் உள்பட 4 பதவிகளுக்கு மட்டுமே வாக்கெடுப்பு நடந்தது.\nஇந்த தேர்தலில் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணி 232 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.\nதோல்வி குறித்து ஹெச்.ராஜா கூறுகையில், ”சாரணர் இயக்கத் தேர்தல் செப். 23ம் தேதிதான் நடத்த வேண்டும் என்று தேசிய தலைமையகம் சொல்லி இருக்கிறது. அந்த உத்தரவை மீறி இன்று தேர்தல் நடத்தியிருப்பது செல்லாது. தேர்தல் அலுவலராக பணியாற்றிய கலாவதியை விட, உயரதிகாரிகள் பலர் இருந்தும் அவரை தேர்தல் அலுவலராக நியமித்திருப்பதும் விதிகளுக்கு முரணாகும். ஆகவே இந்த தேர்தல் செல்லாது,” என்றார்.\nஇது தொடர்பாக தேர்தல் அலுவலர் கலாவதி கூறுகையில், ”இந்த தேர்தலில் எந்தவித விதி மீறலும் இல்லை. தேர்தலை வேறு தேதிக்கு மாற்றும்படி எங்களுக்கு எந்த ஒரு கடிதமும் வரவில்லை,” என்றார்.\nதலைவராக வெற்றிபெற்ற மணிக்கு, சாரண, சாரணியர் இயக்க நிர்வாகிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சாரணர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.\nதமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி, இரண்டாவது பெரிய கட்சி என்றெல்லாம் பாஜக தலைவர் தமிழிசை முழங்கி வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜாவின் படுதோல்வி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ‘காவி கும்பலுக்கு தமிழகத்தில் இவ்வளவுதான் செல்வாக்கு’ என்றும் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹெச்.ராஜாவின் தோல்வியை, கோவையில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n”மாணவ சமுதாயத்தின் மனநிலையே, மக்களின் மனநிலையாகும். அதை பாஜக உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்று ஓர் இணையவாசி டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், பலரும் ஹெச்.ராஜாவை கழுவி கழுவி ஊற்றி இருக்கிறார்கள். ஒரு பதிவர், ”தம்மாத்தூண்டு தேர்தல்லயே ஜெயிக்க முடியல. இதுல தமிழ்நாட்டில் தாமரை மலருதாக்கும்,” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். ‘ஹரிராம் ராஜா ஷர்மா என்ற ஹெச்.ராஜா தோல்வி அடைந்ததற்கு வாழ்த்துகள். திராவிட மண்ணுக்கும், மதவாதத்திற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்’ என்றும் பதிவிட்டுள்ளனர்.\nஇன்னும் சிலர், ”இப்போ பாரேன், ஏதாவது ஒரு சேனல்ல வந்து ஆன்டி இண்டியன்ஸ்னு ஹெச்.ராஜா திட்டுவாரு,” என்றும் கேலி செய்துள்ளனர். சிலர், ”பாம்யா, அவரு ஏதாவது தப்பான முடிவு எடுத்துற போறாப்ல. ரொம்ப ரோசக்காரரு…” என்றும் கிண்டலடித்து பதிவிட்டுள்ளனர். இன்னொரு பதிவர், நரேந்திரமோடி பாணியில், ”ஹமாரா தமிழ்நாடுஹே தாமரை நஹிஹே எல்லோரும் தேச துரோகிஹிஹே\nPosted in அரசியல், கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nNextகம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nஇது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/47782", "date_download": "2020-10-20T14:51:26Z", "digest": "sha1:2R3T7ANBJOFF2EY66HUP7QJ7J5GMO5WI", "length": 6993, "nlines": 59, "source_domain": "www.allaiyoor.com", "title": "சுவிஸில் நடைபெற்ற,அமரர் சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nசுவிஸில் நட���பெற்ற,அமரர் சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு\nயாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னாரின் இறுதிநிகழ்வுகள் 29.10.2018 திங்கட்கிழமை அன்று சுவிஸில் நடைபெற்றது.அல்லையூர் இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட இறுதிநிகழ்வுகளின் சில நிழற்படங்களும்-மேலும் நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோப்பதிவும் கீழே இணைக்கப்பட்டுள்ளன. \nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(தலைமை ஆசிரியர்) ஜெயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம், விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு நிறைந்த மருமகனும்,\nஅருள்மொழி(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,\nஆதவன், அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற சிவகுமார், சந்திரகலா, ஜெயகெளரி, காலஞ்சென்ற ஜெயகுமார், சசிகுமார், தவமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nஜானகி, குகதாசன், சிறிரவீந்திரராசா, துஷியந்தி, சுதாகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nறஜிதா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,\nஷாமா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,\nசியானி, சுவேதா, மயூரன், பிரணவன், காயத்திரி, நிலுஜனா, கீர்த்தனா, விதுஷனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious: வேலணை மத்தியகல்லூரியில் நடைபெற்ற, கல்லூரிதினவிழாவும்,பரிசளிப்பு விழாவும்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nNext: மண்டைதீவு மகாவித்தியாலய வளாகத்தில்,மழலைகள் முன்பள்ளி திறந்துவைக்கப்படவுள்ளது-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2016/05/blog-post.html", "date_download": "2020-10-20T14:52:46Z", "digest": "sha1:I7J4BKTP2LF5MEZX34CFN6XF7NYWWEUF", "length": 25635, "nlines": 171, "source_domain": "www.kimupakkangal.com", "title": "அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது ? | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஅவர்களால் மட்டும் எப்படி முடிகிறது \nகேடர்பில்லரில் பணிபுரிய ஆரம்பித்து கிடைத்த முதல் மாத சம்பளத்தில் வாங்கிய நூல் ரேமண்ட் கார்வரின் சிறுகதை மொழிபெயர்ப்புகளான “வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு”. முதல் மாத சம்பளம் என்பது பெயருக்கு தானே ஒழிய ஒவ்வொரு மாதமும் ஏதேனும் நூலொன்றை வாங்கி சேகரித்துக் கொண்டுதானிருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் ஒருமுறை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் - வாசிக்காமல் இருப்பதன் குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி புதிய புதிய நூல்களை வாங்கிக் கொண்டே இருப்பதுதான் என்று. வாசிக்கிறேனோ இல்லையோ அந்த விஷயத்தை மறக்காமல் செய்து வருகிறேன்.\nரேமண்ட் கார்வருடனான எனது அனுபவம் அவரது சிறுகதைகளைப் போலவே slow poison தன்மை கொண்டது. முதல் முறை அழியாச்சுடர்கள் இணையம் மூலமாக அவருடைய சிறுகதைகளை வாசித்தேன். யதார்த்தவாத கதைகளின் மீதிருந்த குறைந்த ஆர்வம் அதிகமானதற்கான காரணங்களுள் இவரும் ஒருவர். அவருடைய கதைகள் வாசிப்போடு ஒருபோதும் நின்றுவிடவில்லை. ஏதோ ஒன்றை அந்த கதைமாந்தர்கள் என்னுள் செய்துகொண்டே இருந்தனர். அவர்களின் செயல்களை என்னால் ஒருபோதும் சிந்தித்துக்கூட பார்க்க முடிவதில்லை.\nயதார்த்தம் குறிப்பிட்ட மனிதனுடன் எப்போதும் சுருங்கிவிடுகிறது. நான் செய்யும் அன்றாட விஷயங்கள் எனக்கான யதார்த்தமாக அமைகிறது. சாமான்யனுக்கும் ஏற்றவகையில் சொல்ல வேண்டுமெனில் அவரவர்களுடைய அனுபவம். கொலைகாரன் ஒருவனுடன் பேசுகிறேன் எனில் அவன் அனுபவம் எனக்கு முற்றிலும் புதுமை. என்னால் வாழ்க்கையில் ஒருபோதும் கொலையொன்றை செய்ய முடியாது என தற்சமயம் நிதர்சனமாக சொல்வேன். காலமும் சூழ்நிலையும் மனிதனை குறிப்பிட்ட செயல்களை செய்ய வைக்கிறது. அதை பிறிதொருவன் கேட்கும் சமயத்தில் விமர்சனம் செய்கிறான். கொலைகாரனை பார்த்து, கற்பழிப்பவனை பார்த்து, வன்முறையை பிரயோகிப்பவனைப் பார்த்து அச்சமயத்தில் அதை செய்யாமல் இருந்திருக்கலாம் என சமாதனம் செய்கிறான். ஆனால் அத்தருணத்தில�� அந்த மனிதனிடம் எச்சக்தி அச்செயலை செய்ய உந்துகிறது இந்த சூட்சுமம் தான் பின்னாட்களில் அம்மனிதனுக்கான அனுபவமாக மாறுகிறது.\nஇப்படியான மனிதர்களைத் தான் ரேமண்ட் கார்வரின் கதைகளில் சந்தித்தேன். அவர்களின் செயல்களை என்னால் ஒருப்போதும் செய்ய முடியாது. அந்நிலைமைகளில் நான் வேறு ஏதேனும் அபத்த முடிவுகளை எடுத்திருக்கலாம். ஏன் சில நல்ல அபூர்வ முடிவுகளையும் கூட எடுத்திருக்கலம். கதைமாந்தர்களோ புதியதொரு உலகத்தை அவரவர்களின் செயல்கள் வாயிலாக, முடிவுகளின் வாயிலாக படைக்கிறார்கள்.\nஇணையத்தில் கிடைத்த ஒன்றிரண்டு கதைகள் அவருடைய தொகுப்பினை தேடத் தூண்டியது. அந்நேரத்தில் தான் கல்குதிரை சிற்றிதழில் அவருடைய சிறுகதைகள் வந்திருந்தன. அப்போது ஏற்பட்ட பிரமிப்பு மீண்டும் தொகுப்பினை சார்ந்து எனக்குள்ளிருந்த தேடலை உந்தியது. ஆங்கிலத்தில் வாங்கி வாசிக்கலாம். ஆனாலும் தமிழ் மொழிபெயர்ப்பினை தேடின பித்துப்பிடித்த மனம். இடையில் கதீட்ரல் சிறுகதையை தூத்துக்குடியிலிருக்கும் நண்பனொருவன் அனுப்பி வாசித்துப் பார் என்றான். உறக்கத்தையே கெடுத்தது அச்சிறுகதை. மேலும் அச்சமயத்தில் வெளியாகியிருந்த தொகுப்பும் குறைந்த அளவே அச்சிடப்பட்டிருப்பதாகவும் தற்சமயம் இல்லை எனவும் கடைகள் மூலம் அறிந்தேன். இந்நிலையில் தான் கிடைத்தது இந்த பொக்கிஷம் முதல் மாத சம்பளத்தில் எனும் பெயரினை தாங்கி.\nஇத்தொகுப்பை செங்கதிர், எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயராகவன் என நால்வர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பன்னிரு கதைகள் இடம்பெற்றிருகின்றன. ஒவ்வொரு கதையும் தனி மனிதனுக்கு அன்றாடம் நிகழும் சின்னதான அசைவின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது. சில கதைகள் அவற்றினூடே மனிதனுள் இருக்கும் அசட்டுத்தனங்களையும் அன்றாடமாக மாறிய அபத்தங்களையும் கூறுகின்றன.\nயதார்த்தவாத கதையாக இருந்தாலும் கூட மனிதனுள் இருக்கக்கூடிய உணர்வுகளுக்கே முன்னுரிமை கொடுத்து தன் கதையினை உருவாக்குகிறார். “அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை” என்னும் கதையில் நாயகனுக்கு தன் மனைவி மீது சந்தேகம் வருகிறது. அவள் வேலை பார்க்கும் பாரில் அமர்ந்துகொண்டு அவளைப் பற்றிய அந்நியர்களின் வார்த்தைகளை, அசிங்கமான வர்ணிப்புகளை கேட்கிறான். ரசிக்கிறான். ஒரு பக்கம் தன் மனைவி என��னும் பிரக்ஞை. மற்றொரு பக்கம் அவனுக்கே ஆன சந்தேகம். இரண்டையும் கதை மிக அழகாக சமன் செய்கிறது.\nநூலின் தலைப்பிலான கதையில் வரும் வசன பரிமாற்றமே கார்வரின் கதையம்சத்தை வெளிப்படையாக சொல்லிவிடுகிறது. அக்கதையில் நாயகன் கொலை செய்திருப்பானோ என மனைவிக்கு சந்தேகம். அதன் தெளிவு என்ன மற்றும் எப்படி அந்த சம்பவம் நிகழ்கிறது என்பதாக கதை நீள்கிறது. அதனிடையே இருவருக்குமிடையிலான பேச்சானது,\n““நீ எப்போதாவது வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என நினைத்தது உண்டா அல்லது ஒன்றுமே இல்லாத, ஒன்றுமே இல்லாத ஆளாக நினைத்துப் பார்த்தது உண்டா அல்லது ஒன்றுமே இல்லாத, ஒன்றுமே இல்லாத ஆளாக நினைத்துப் பார்த்தது உண்டா \nஅவள் என்னையே பார்த்தாள். “ அப்படி எப்போதும் உணர்ந்ததாக எனக்கு நினைவில்லை. இல்லை, இல்லை நான் வேறு ஆளாக இருந்திருந்தால் அது எனக்கு பிடிக்காமல் கூட போயிருக்கலாம்””\nஇத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் தன் கதைமாந்தர்களும் வேறு ஒருவராக இருக்க முனைகிறார்கள். ஆனால் தன்னிடம் இருக்கும் அபத்தங்களாலேயே தோற்று நிற்கிறார்கள். கதீட்ரல் சிறுகதையில் மனைவியின் சிநேகிதன் வீட்டிற்கு வருகிறான். அவன் குருடன். சமீபத்தில் தான் மனைவியை இழந்திருக்கிறான் வேறு. நாயகனுக்கு குருடனைப் பார்த்து வெறுப்பு ஏற்படுகிறது. இது தான் கதை. இந்த மூவரின் சந்திப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஒவ்வொருவரிடமும் குறிப்பாக நாயகனிடமும் ஏற்படுத்துகிறது என்பதை மிக வசீகரமாக சொல்கிறது சிறுகதை.\nஜுரம் கதையில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள பெண் தேடும் நாயகனாகட்டும், பெட்டிகள் கதையில் வீட்டினை மாற்றிக் கொண்டே இருக்கும் பெண்மணியாகட்டும், சின்னஞ்சிறு வேலை கதையில் செகாவிற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஆகட்டும் எல்லோரும் தங்களுக்குள்ளே இருக்கும் சில அபத்த உணர்வுகளை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாமே அந்தந்த கதாபாத்திரங்களின் habit ஆக மாறிய ஒன்று. அவர்களிடம் இருக்கும் செல்வங்களுக்கு கதையில் எங்குமே மதிப்பில்லை. ஜுரம் கதையில் நாயகன் குழந்தைகளை வளர்க்க பெண் தேடுகிறான் என சொல்லியிருந்தேன் அல்லவா அதற்கான செலவுகளை மனைவி எய்லீனிடம் சொல்லும் போது எய்லீனின் பதில்,\n“பணம்தானே. போகட்டும். பண்டமாற்றுப் பொருள் ��ன்பதைத் தவிர பணத்திற்கு பெரிய மதிப்பொன்றும் இல்லை. பணத்தைக் காட்டிலும் முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன”\nமொத்த தொகுப்பில் என்னை நிலைமறக்க செய்த கதை “ஒரு சின்ன, நல்ல காரியம்”. மகனுக்கு பிறந்த நாள் என கேக்கினை ஆர்டர் செய்கிறாள் மனைவி. மகனுக்கு விபத்து ஏற்பட்டுவிடுகிறது. மருத்துவமனையில் கண்விழிக்காமல் இருக்கிறான். சிகிச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கணவனும் மனைவியும் மாறி மாறி மகனுடன் இருக்கிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டிற்கு செல்லும் போது வீட்டிற்கு அழைப்பொன்று வருகிறது. அது மகனை மறந்துவிட்டீர்களா என்று மட்டுமே கேட்கிறது. மன உளைச்சல், இடையில் தொலைபேசியினால் ஏற்படும் தொல்லை. எல்லாம் சேர்ந்து என்ன ஆகிறது என்பது தான் மீதக்கதை. அதிலும் கடைசியில் மனைவி கேக் கடைக்காரனை சந்திக்கிறாள். அவர்கள் இருவரிடையெ நிகழும் உரையாடலும் செயலும் உன்னதமான தரிசனம். கதை முடியும் போது என்வசம் கண்ணீர் மட்டுமே மீதமிருந்தது. குறிப்பாக கேக் கடைக்காரன் சிறுகதையின் தலைப்பினை நாயகியிடம் சொல்லும் தருணம். வார்த்தைக்கு வார்த்தை உருகி நின்றேன்.\nபௌதீக உலகத்தின் எவ்விதமன மாற்றங்களும் கார்வரின் கதாபாத்திரங்களை பாதிப்பதில்லை. மாறாக அவர்களின் அகமே உலகை சிருஷ்டிக்கிறது. அது மிகச்சிறிய உலகம். அதிகபட்சம் ஐந்து பேர் வருகிறார்கள். அவர்களுடனான உரையாடல்கள் அவ்வுலகத்தை நிறைக்கின்றன. ஒவ்வொரு கதைமாந்தர்களையும் கடந்து செல்லும் போதும் என்னுள் இருக்கும் அபத்தங்கள் ஒட்டுண்ண்ணியை போல கெக்கலியிடுகின்றன. மீண்டும் மீண்டும் என்னுள்ளே கார்வரின் கதைகளை அசை போடுகிறேன். அவருடைய கதையொன்றின் கதாபாத்திரமாக மாற முடியாதோ என ஏங்குகிறேன். எல்லா நினைவுகளுடன் ஒரேயொரு கேள்வி தொக்கி நிற்கிறது,\nஅவர்களால் மட்டும் எப்படி முடிகிறது \nபி.கு : கார்வரின் கதைகளை வாசிக்க நேர்ந்தால் இந்த கேள்வி ஒவ்வொரு கதையின் முடிவிலும் வாசகனை துரத்திக் கொண்டே இருக்கும். Madly loving you carver. . .\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள��� கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nசில பதிவுகளுக்கு முன்பே எனக்குள் இலக்கியம் என்று நான் நினைத்திருந்த விஷயங்களை சொல்லியிருந்தேன் . அஃதாவது ஒரு விஷயத்தை எப்படியெ...\nஇரண்டு வாரங்களுக்கும் மேல் கடந்துவிட்டது இரா.முருகவேளின் முகிலினி நாவல் வெளியீடு முடிந்து. இப்போது தான் வாசிக்க முடிந்தது. இரவு பகலா...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநிஜத்தை தொலைத்த நிழலின் கதை\nநான் ரிபெல் கிடையாது - காதலான மனுஷி\nமனிதத்தன்மையற்றவர்களின் ஒளி மானுடத்தின் இருட்டு\nஅவர்களால் மட்டும் எப்படி முடிகிறது \nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200922/news/200922.html", "date_download": "2020-10-20T14:28:17Z", "digest": "sha1:EQNYRNCGEPYEP5ZLS7SWKTKXQVL3WGU4", "length": 10384, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோல் சுருக்கத்தை போக்கும் சோம்பு!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதோல் சுருக்கத்தை போக்கும் சோம்பு\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வீக்கத்தை குறைக்க கூடியதும், தோல் சுருக்கத்தை போக்கவல்லதும், செரிமானத்தை தூண்ட கூடியதுமான சோம்புவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.\nஉணவுக்கு பயன்படும் சோம்பு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது, ரத்தத்தை சுத்தம் செய்யும். வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும். புற்றுநோய்க்கு காரணமாக உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கொழுப்பு ச��்தை கரைத்து உடல் எடையை குறைக்கும் தன்மை உடையது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வீக்கத்தை வற்றச்செய்யும். கண்களில் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகளை தடுக்கும் உணவாக சோம்பு விளங்குகிறது.\nசோம்புவை பயன்படுத்தி, கால் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு, தனியா. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் அரை ஸ்பூன் தனியா பொடி, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர கால் வீக்கம் சரியாகும். உணவுக்கு மணம் தரும் சோம்பு, உடலில் தேங்கியிருக்கும் நீரை வெளித்தள்ளும்.சோம்புவை பயன்படுத்தி தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு, நெல்லி வற்றல், பனங்கற்கண்டுசெய்முறை:\nஊறவைத்திருக்கும் நெல்லி வற்றல் 10 வரை எடுக்கவும். இதில், நீர் விடவும். இதனுடன் அரை ஸ்பூன் சோம்பு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் ஒருவேளை குடித்துவர தோலில் ஏற்படும் சுருக்கம் சரியாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். வயிற்று கோளாறை போக்கும். ரத்தத்தை சீர் செய்து உடலுக்கு பலம் தரும். உடல் பளபளப்பாகும். பொலிவு, அழகு ஏற்படும்.\nசெரிமானத்தை தூண்டும் தன்மை உடைய சோம்புவை பயன்படுத்தி வயிற்று வலி, வயிற்று கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு, கசகசா, பனங்கற்கண்டு. செய்முறை: அரை ஸ்பூன் கசகசாவை ஊறவைத்து எடுக்கவும். இதனுடன் நீர் சேர்க்கவும். பின்னர், அரை ஸ்பூன் சோம்பு பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கடுமையான வயிற்று வலி, வயிற்று கடுப்பு சரியாகும். வயிற்றில் சேரும் அமிலத்தை சோம்பு தடுக்கும். விட்டுவிட்டு உண்டாகும் வலியை போக்கும்.\nகசகசா வலியை போக்கும் தன்மை உடையது.\nநுரையீரலில் ஏற்படும் தொற்றுவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். மழைகாலத்தில் நுரையீரல் தொற்று ஏற்படும். இதனால் சுவாச பாதையில் வீக்கம் உண்டாகும். நுரையீரலில் ஏற்படும் சளி காரணமாக இருமல், காய்ச்சல் பிரச்னை உண்டாகும். இதற்கு தூதுவளை, நெய் மருந்தாகிறது. தூதுவளை சாறுடன், சம அளவு நெய் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிட��டுவர நுரையீரல் தொற்று நீங்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்\nஅதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி\nஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி \nபன்னிக்குட்டி மேய்க்கும் வடிவேலு, கோவைசரளா\n என்ன கைய புடிச்சு இழுத்தியா \nமாதவிலக்கு கோளாறை போக்கும் மலைவேம்பு\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nமுதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-20T14:33:27Z", "digest": "sha1:F546GX5NJFJKO3KDUQ5FGONTH75SEMLV", "length": 2537, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "காங்கிரசில் இணைந்தார் கிரிக்கெட் வீரரின் மனைவி |", "raw_content": "\nகாங்கிரசில் இணைந்தார் கிரிக்கெட் வீரரின் மனைவி\nகாங்கிரசில் இணைந்துள்ளார் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி.\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி. இவரது மனைவி, ஹசின் ஜஹான். தன் கணவர் முகமது ஷமி மீது பல புகார்களை கூறி உள்ளார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.\nஇந்நிலையில் ஹசின் மஹாராஷ்டிர மாநிலம், மும்பை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995671", "date_download": "2020-10-20T15:12:59Z", "digest": "sha1:DOKOIO2YXOZGIOWOZSKUWKZWYJTKT4DP", "length": 6373, "nlines": 35, "source_domain": "m.dinakaran.com", "title": "குற்றாலத்தில் ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுற்றாலத்தில் ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதென்காசி, செப்.30: குற்றாலத்தில் பேரூர் திமுக சார்பில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. பேரூர் செயலாளர் மந்திரம் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவக்குமார், தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ் சரவணார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் புதிய உறுப்பினர்களுக்கு அட்டையை வழங்கி பேசினார்.\nமுகாமில் அவைத்தலைவர் கோபால், துணைச் செயலாளர்கள் பழனி, முருகன், இளைஞரணி சதீஷ் கணேஷ், சின்னத்தம்பி, வார்டு பொறுப்பாளர்கள் குட்டி, கண்ணன், சோமசுந்தரம், இசக்கி, தகவல் தொழில் நுட்ப அணி குத்தாலிங்கம், கருப்பையா, சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, மாரியப்பன், ரத்தின பாண்டி, ராமர், இலக்கிய அணி பண்டாரசிவன், சங்கர், காளிராஜ், அழகு தமிழ்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.\n× RELATED திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2535+at.php", "date_download": "2020-10-20T13:52:25Z", "digest": "sha1:JWZZ4R6ZTC7NIDAYQNB6C3RMD3TBPW62", "length": 4595, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2535 / +432535 / 00432535 / 011432535, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 2535 (+43 2535)\nமுன்னொட்டு 2535 என்பது Hohenau an der Marchக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hohenau an der March என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hohenau an der March உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2535 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Hohenau an der March உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2535-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2535-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20520", "date_download": "2020-10-20T14:15:21Z", "digest": "sha1:WFZORNZHDZG5XJD637SSD6R44RRMHA6G", "length": 16907, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "அமைச்­சர்­களை அவ­ச­ர­மாக இன்று சந்­திக்­கிறார் ஜனா­தி­பதி | Virakesari.lk", "raw_content": "\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயா��ாக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nமட்டக்களப்பில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு நடவடிக்கை -கோவிந்தம் கருணாகரம்\nமீண்டும ISO 9001:2015 தரச்சான்றிதழ்களை தனதாக்கிக் கொண்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலிதீனுக்கு தடை\nஅமைச்­சர்­களை அவ­ச­ர­மாக இன்று சந்­திக்­கிறார் ஜனா­தி­பதி\nஅமைச்­சர்­களை அவ­ச­ர­மாக இன்று சந்­திக்­கிறார் ஜனா­தி­பதி\nஅனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் பிர­தே­சங்­க­ளையும் விரைவில் மீள் கட்­டி­யெ­ழுப்பும் பணி­களை அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது. இதற்­க­மை­வான சந்­திப்பு இன்று பிற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அனைத்து அமைச்­சர்­களின் பங்­கு­பற்­ற­லுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெறவுள்­ளது என அமைச்­ச­ரவை இணை பேச்­சாளர் அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.\nஅமைச்­ச­ரவை தீர்­மா­னங்களை அறி­விக்கும் ஊடக சந்­திப்பில் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக இங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,\nபொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் என்ற வகையில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­கவும் அனர்த்தம் தொடர்பில் தீர்­மா­னங்கள் சில­வற்றை எடுத்­துள்ளார். இத­ன­டிப்­ப­டையில் வெள்ள அனர்த்தம் மற்றும் மண் சரிவில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் வழங்­கு­வ­தற்­காக நிதி அமைச்சும் மற்றும் மத்­திய வங்­கி­யுடன் இணைந்து முக்­கி­ய­மான பல விட­யங்­களை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஅரச மற்றும் தனியார் வங்­கி­களில் கடன் பெற்­றுள்ள அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக 2017 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆ��் திகதி முதல் மூன்று மாத­கால நிவா­ரண காலம் வழங்­கப்­பட உள்­ளது. இதற்­கான சுற்­று­நி­ரு­பங்கள் அனைத்து வங்­கி­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.\nவெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்­தத்­தினால் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு தொடர்பில் மாவட்ட ரீதி­யி­லான தர­வு­களை ஜுன் 2 ஆம் திக­திக்கு முன்னர் பெற்றுக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மாவட்ட ரீதியில் கிடைக்­கப்­பெறும் இந்த தக­வல்­களை தேசிய திட்­ட­மிடல் திணைக்­க­ளத்தின் ஊடாக மொத்த பாதிப்பை மதிப்­பீடு செய்து சமர்ப்­பிக்க பணிக்­கப்­பட்­டுள்­ளது.\nபாதிக்­கப்­பட்ட சொத்­துக்கள் மற்றும் உயி­ரி­ழப்­பு­க­ளுக்­கான நட்­ட­ஈடு மற்றும் காப்­பு­றுதி தொகையை மிக விரைவில் வழங்­கு­வ­தற்கு பிர­தமர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். இதற்­கான சுற்று நிரு­பமும் மத்­திய வங்­கி­யினால் சம்பந்­தப்­பட்ட காப்­பு­றுதி நிறு­வ­னத்­திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் அனர்த்­தத்தில் ஏற்­பட கூடிய பாதிப்­பு­களை கவ­னத்தில் கொண்டு கடந்த வருடம் நல்­லாட்சி அர­சாங்கம் முழு நாடும் உள்­ள­டங்கும் வகையில் விசேட காப்­பு­றுதி திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளது. இந்த திட்­டத்தின் கீழ் வழங்க வேண்­டிய உயிர் மற்றும் சொத்து இழப்­பு­க­ளுக்­கான நட்­ட­ஈட்­டினை வழங்­கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅனர்த்தம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் சந்திப்பு ஜனாதிபதி செயலகம் நல்லாட்சி\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nதேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியின் மூலம் அதிகமான இலாபம் பெறப்படுகின்ற போதிலும் அதன்மூலம் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை.\n2020-10-20 19:34:39 செஸ் வரி தேயிலை பாராளுமன்றம்\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nதனிமைப்படுத்தல் சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் வடக்கு மாகாணத்தில்...\nமட்டக்களப்பில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு நடவடிக்கை -கோவிந்தம் கருணாகரம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி (B) வலயத்தில் வெளியாறுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதானது தமிழ் மக்களின் இனப்பரம்பலை திட்மிட்டு குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.\n2020-10-20 19:09:56 மட்டக்களப்பு மாவட்டம் மகாவலி பி (B) வலயம் தமிழ் மக்கள்\nமீண்டும ISO 9001:2015 தரச்சான்றிதழ்களை தனதாக்கிக் கொண்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்\nஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் எஸ்.ஜீ.எஸ்.லங்காவிடமிருந்து மீண்டும் ISO 9001:2015 தரச்சான்றிதழ்களை தனதாக்கிக் கொண்டதோடு இலங்கையில் ISO தரச்சான்றிதழையுடைய\n2020-10-20 19:00:06 ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் ISO 9001:2015 தரச்சான்றிதழ் இலங்கை\nகசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு: இருவர் கைது\nராகம, வெலிசர பகுதியில் பெருமளவிலான காசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கலால் திணைக்களத்தினாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\n2020-10-20 18:55:58 கசிப்பு உற்பத்தி நிலையம் ராகம வெலிசர கலால் திணைக்கள\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகம்பஹா மாவட்டத்தில் 1,702 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nசபையில் எவரேனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால் சபாநாயகரே பொறுப்பு - ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/07/blog-post_68.html", "date_download": "2020-10-20T14:11:20Z", "digest": "sha1:SSHPHRWKE3YLQP4VSQAKJWZW2R3HFRKY", "length": 6616, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டு. ஆயித்தியமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலே பலியானார். - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டு. ஆயித்தியமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலே பலியானார்.\nமட்டு. ஆயித்தியமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலே பலியானார்.\nமட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் நேற்று செவ்வாய்கிழமை16ம் திகதி மாலை 7மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஸ்தலத்திலே பலியானார்.\nகன்னங்குடாவைச் சேர்ந்தவர் பண்டாரியாவௌியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41வயதுடைய தவராசா தற்பரன் என்பவரே இவ் விபத்தில் மரணமானவராவார்.\nவவுணதீவு - ஆயித்தியமலை பிரதான வீதியிலுள்ள முள்ளாமுனை பகுதியில் வைத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த வேளையில் உழவு இயந்திரத்துடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇரவது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nஆண்டு இறுதி விழாவும் சேவை நலன் பாராட்டுதல்\n(எஸ்.நவா) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஆண்டு இறுதி விழா வாகரை பிரதேசத்தின் சல்லித்தீவில் (09) சனிக்கிழமை போரதீவுப்பற்று பிரதேச செ...\nவனரோபா தேசிய நிகழ்சிதிட்டத்தில் ஒருலெட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு\n(எஸ்.நவா) போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள றாணமடு மாலையர்கட்டு சின்னவத்தை பாலையடிவட்டை கண்ணபுரம் செல்வாபுரம் போன்ற பிரிவுகளில் ஒ...\nஅமிர்தகழி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் புதுவருட கலை கலாசார விளையாட்டு விழா - படங்கள்\nதமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய கலாசாரா சித்திரை புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழியில் மிக சி���ப்புடன் நடைபெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cloudunblock.co/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-0ff42256374320ff-books", "date_download": "2020-10-20T14:00:40Z", "digest": "sha1:L7RQTU64ORR4KGMBI5XPCHF7VNVTDGOT", "length": 13090, "nlines": 111, "source_domain": "cloudunblock.co", "title": "PDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ", "raw_content": "\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nுறிப்புகள் by Sundara ஜே ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு அந்த வகையில் ஜேஇஇ முதன்மை தேர்வு அட்வான்ஸ்டு தேர்வு என கட்டங்களாக நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி ந சிஜே டிராப் ஷிப்பிங் கொள்கை aliexpress டிராப்ஷிப்பிங் டிராப் ஷிப்பிங் இந்த டிராப் ஷிப்பிங் SSC JE எஸ்எஸ்சி ஜேஇ தேர்வு இருந்தாலும் \nஜே kindle ஜே free சில download குறிப்புகள் pdf ஜே ஜே epub ஜே ஜே சில குறிப்புகள் ePUBுறிப்புகள் by Sundara ஜே ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு அந்த வகையில் ஜேஇஇ முதன்மை தேர்வு அட்வான்ஸ்டு தேர்வு என கட்டங்களாக நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி ந சிஜே டிராப் ஷிப்பிங் கொள்கை aliexpress டிராப்ஷிப்பிங் டிராப் ஷிப்பிங் இந்த டிராப் ஷிப்பிங் SSC JE எஸ்எஸ்சி ஜேஇ தேர்வு இருந்தாலும் \n❰EPUB❯ ✼ ஜே ஜே சில குறிப்புகள் Author சுந்தர ராமசாமி [Sundara Ramasamy] – Cloudunblock.co ஜேஜே சில குறிப்புகள் | Buy Tamil ஜேஜே சில குறிப்புகள் சுந்தர ராமசாமி ₹ மட்டும் அன�ஜேஜே சில குறிப்புகள் | Buy Tamil ஜேஜே சில குறிப்புகள் சுந்தர ராமசாமி ₹ மட்டும் அனைத்து வகை ஜே ஜே சில குறிப்புகள் ஜே ஜே சில குறிப்புகள் Epub ஜே ஜே Epub ஜே ஜே சில குறிப்புகள் by Sundara ஜே சுகாதார விதிமுறைகளுடன் சுகாதார விதிமுறைகளுடன் ஜேஇஇ தேர்வு துவங்கியதுJEE JEE main JEE main exam ஜே ஜே சில குறிப்புகள் ஜே ஜே சில குறிப்புகள் ePUB ↠ ஜே ஜே PDF or ஜே ஜே சில க.\n10 thoughts on “ஜே ஜே சில குறிப்புகள்”\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\nPDF ஜே ஜே சில குறிப்புகள் Õ cloudunblock.co Õ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://mfa.gov.lk/tam/republic-building/", "date_download": "2020-10-20T15:16:06Z", "digest": "sha1:MGO2EPEZIQCLIBPFZ5TFMUGSG4VVUMVA", "length": 18872, "nlines": 377, "source_domain": "mfa.gov.lk", "title": "Republic Building – வெளிநாட்டு அமைச்சு – இலங்கை", "raw_content": "\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்\nஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் சி.டி.யு.\nமனிதவளம் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் புலன்விசாரணை\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் (கிழக்கு)\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு கௌரவ காவற்றூதர்கள்\nஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nஉள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் விசாரணைகள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு முகவர்கள்\nஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கடமைகள் பிரிவு\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவு\nகுறிப்பிடத்தக்க சட்டபூர்வ அதிகாரசபைகளின் கீழ் பல்வேறு அரச நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்\nகொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாடு\nசத்தியக் கூற்றுகள் / அற்றோனித் தத்துவங்கள்\nசமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு\nசெயலாளர், வெளிநாட்டு உறவுகள் அமைச்சு\nதனியார் / சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nதனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைச் சான்றிதழ்கள்\nதிருமணமாகாத நிலையினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்\nதெற்காசியா மற்றும் சார்க் பிரிவு\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், அமைச்சர் பணியகம்\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், செயலாளர் பணியகம்\nதொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்\nதொழில்னுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக��காக தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநிர்க்கதியான மீனவர்கள் / பணியாளர்கள் மற்றும் கடற்கலங்கள்\nபட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்\nபரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nபிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்\nபொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nமனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு\nவியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்\nவெளிநாடுகளினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சிறைச்சாலை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம்\nவெளிநாட்டில் நடைபெறும் பிறப்புகள் / திருமணங்கள்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nவெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nவெளிநாட்டு பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்\nபல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொது இராசதந்திரத்துக்கான மேலதிக செயலாளர்\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Gandhidham/cardealers", "date_download": "2020-10-20T15:29:04Z", "digest": "sha1:T23443PJK35GEOIJM5YG3VHFI4B3NYMF", "length": 7343, "nlines": 152, "source_domain": "tamil.cardekho.com", "title": "காந்திதாம் உள்ள 2 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் காந்திதாம் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை காந்திதாம் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து காந்திதாம் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் காந்திதாம் இங்கே கிளிக் செய்\nPlot No. 109, Setor 9c, Meghapar Borichi, அஞ்சர் கல்பதர் நெடுஞ்சாலை, காந்திதாம், குஜராத் 370201\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/astrology/rasipalan/midhunam-aippasi-month-rasi-palan-2020/cid1524101.htm", "date_download": "2020-10-20T14:54:57Z", "digest": "sha1:6WOFU54ZSVJVVXPBQVBPETCAZQ6ELFGR", "length": 4080, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "மிதுனம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!", "raw_content": "\nமிதுனம் ஐப்பசி மாத இராசி பலன் 2020\nமிதுன ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.\nவேலை செய்யும் துறைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தயாரிப்பு தொழில் துறைகளில் வேலை செய்பவர்கள் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தவற்றிற்காக அனைவராலும் பாரட்டைப் பெறுவர். அது அவரின் மீது மேலும் மரியாதை கூடுவதற்கு காரணமாக அமையும். சம்பள உயர்வு கிடைக்கும்.\nகுடும்ப விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குழந்தை இல்லாத மிதுன ராசி தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு காரியம் செய்யும் போது ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்வது நன்மையை ஏற்படுத்தும். அனைத்து விஷயங்களிலும் புத்திசாலிதானமாக நடந்து கொள்வீர்கள்.\nகுழந்தைகளின் படிப்பின் மீதும் உடல் நலத்தின் மீதும் கூடுதலாக அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. வெகு நாட்களாக வேலை மாற்றத்திற்காக காத்துக் கிடந்தவர்களுக்கு இம்மாதத்தில் மாற்றம் கிடைப்பதற்காக அனைத்து சாத்திய கூறுகளும் உள்ளது.\nபண வரவுகள் சிறப்பாக இருக்க கூடும். கூடுதலாக வீண் செலவுகள் ஏற்படலாம். கவலை வேண்டாம். பெற்றோரின் உடல் நலத்தில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.\nஇம்மாதத்தில் புதிதாக வீடு வாங்க வாய்ப்புள்ளது. வீடு கட்டுவதற்கும் நிலத்தை வாங்கலாம். வீடு கட்டு���தற்கு அஸ்திவாரம் இம்மாத்திலேயே போடுவது மிகந்த பலனை கொடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/radikaa-sarathkumar-extends-support-to-vijay-sethupathi-on-800-controversy.html", "date_download": "2020-10-20T13:44:04Z", "digest": "sha1:HV3B4LMAHC7YUUV2PYJW265UIT5U4B53", "length": 15087, "nlines": 191, "source_domain": "www.galatta.com", "title": "Radikaa sarathkumar extends support to vijay sethupathi on 800 controversy", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் பயோபிக் விவகாரம் குறித்து பதிவு செய்த ராதிகா சரத்குமார் \nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 திரைப்பட குறித்து பதிவு செய்த ராதிகா சரத்குமார்.\nசிங்களவர்களுக்கு ஆதரவாகவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் முத்தையா முரளிதரன் செயல்பட்டதால், அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இயக்குனர் எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். 800 என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி உள்ள ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.\nதமிழின துரோகி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி எப்படி நடிக்கலாம் என்றும், இந்த படத்தை விஜய்சேதுபதி கை விடவில்லை என்றால், இதுவே அவருக்கு கடைசி படமாக இருக்கும் என்றும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் அரசியல் ரீதியாகவும், சினிமா துறையில் இருந்தும் கிளம்பின.\nஇயக்குநர் சீனு ராமசாமி, பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, தாமரை, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன் படத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தும், குட்டியும் கூறியுள்ளனர். கவிஞர் தாமரை அதிக சீற்றத்துடன் முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில், விஜய்சேதுபதி நீங்க பிரபாகரன் பாத்திரத்திலே நடிக்கலாம் என்றார்.\nவிஜய்சேதுபதியின் ரசிகர்கள் மட்டுமே விஜய்சேதுபதிக்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் பதிவுகளை போட்டு வருகின்றனர். மற்றபடி #ShameonVijaysethupathi என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு ஏகப்பட்ட நெட்டிசன்களும், விஜய்சேதுபதியின் இந்த முடிவுக்காக அவரை கண்படி திட்டித் தீர்த்தனர்.\nநானும் ரவுடி தான், தர்மதுரை மற்றும் விஜய்சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் என விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்து வரும் நடிகை ராதிகா, தற்போது ஒரு ட்வீட் போட்டு, விஜய்சேதுபதிக்கு தனது ஆதரவை பதிவு செய்துள்ளார். முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என கொதிக்கும் வேலையில்லாத பேர்வழிகள், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை கோச்சாக முத்தையா முரளிதரன் இருக்கிறாரே அது குறித்து ஏன் எந்தவொரு கேள்வியும் எழுப்பவில்லை என காட்டமாக சாடி உள்ளார். முத்தையா முரளிதரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ராதிகா பகிரங்கமாக விஜய்சேதுபதிக்கு சப்போர்ட் செய்து, ட்வீட் போட்டுள்ள நிலையில், அவரது ட்வீட்டுக்கு கீழே, ஏகப்பட்ட ரசிகர்கள், ஆதரவு தெரிவித்தும், நெட்டிசன்கள் இது உங்களுக்கு தேவையில்லாத வேலை, விஷயம் தெரியாம பேசுறீங்க என்று விளாசியும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.\n800 படத்தில் நடிப்பது குறித்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 800 படத்தை ஒரு கிரிக்கெட் வீரரின் பயோபிக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என விஜய்சேதுபதி ரசிகர்கள் சொன்னாலும், மோஷன் போஸ்டரிலேயே கிரிக்கெட்டை தாண்டிய போராட்ட விஷயங்களை தொட்டிருப்பதால், நிச்சயம் இந்த படம் வெறும் கிரிக்கெட் படமாக உருவாகாது என்பது தெரிகிறது.\nவிஜய் டிவி பிரபலத்திற்கு வளைகாப்பு \nஇயக்குனர் SA சந்திரசேகர் படத்தில் இணைந்த சாக்ஷி அகர்வால் \nவிஜய் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம் \nகார்த்தியின் சுல்தான் படம் குறித்த ருசிகர தகவல் \nமுத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி - சினிமா - அரசியல் - சர்ச்சைகள்\nஅமமுக வெற்றிவேல் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\n உலக சுகாதார நிறுவனத்தினர் சொல்வது என்ன\nமுத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி - சினிமா - அரசியல் - சர்ச்சைகள்\nபிரதமர் நரேந்திர மோடியின் சொத்து பட்டியல்\n12 ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை.. சிறுமியை கடத்தி பலமுறை பலாத்காரம் செய்த காதலன் கைது\nபெண்ணை மோசடியாகத் திருமணம் செய்து போதை மருந்து கொடுத்து ஆடை இல்லாமல் வீடியோ எடுத்து மிரட்டல் கணவன் மீது பாய்ந்தது பாலியல் வழக்கு\nவேலைக்கு போவதாகக் க���றிவிட்டு மாப்பிள்ளை கோலத்தில் நின்ற கணவன் தாலிகட்டும் நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி தாலிகட்டும் நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி அதிர்ந்த உறவுகள்.. அதிராத மணமகள் அதிர்ந்த உறவுகள்.. அதிராத மணமகள்\n“குஷ்புவின் மன்னிப்பு அபத்தமானது” குஷ்புவை குறிவைக்கும் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/592300-bravo-was-not-fit-to-bowl-final-over-dhoni.html", "date_download": "2020-10-20T14:00:19Z", "digest": "sha1:AENAL24Z5PDWCKJPLYYIGY3GMOAQZI5A", "length": 20070, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "கடைசி ஓவரில் பிராவோ பந்துவீசாமல், ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் ? - தோல்வி குறித்து தோனி விளக்கம் | Bravo was not fit to bowl final over: Dhoni - hindutamil.in", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 20 2020\nகடைசி ஓவரில் பிராவோ பந்துவீசாமல், ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் - தோல்வி குறித்து தோனி விளக்கம்\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி : கோப்புப்படம்\nடெல்லி கேப்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரை பிராவோவிடம் வீசக் கொடுக்காமல், ஜடேஜா பந்துவீச வாய்ப்புக் கொடுத்தது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.\nஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்கடித்தது.\nமுதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து185 ரன்கள் சேர்த்து 5 விக்ெகட் வித்தியாசத்தில் வென்றது.\nகடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை. வழக்கமாக டெத் ஓவரை பிராவோதான் வீசுவார். ஆனால், திடீரென ஜடேஜா வீசியது வியப்பாக இருந்தது. அனுபவமான ஜடேஜாவின் ஓவரில் அக்ஸர் படேல், 3 சிக்ஸர்களை விளாசி வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தார்.\nபிராவோவுக்கு இன்னும் ஒரு ஓவர் மிச்சம் இருந்த நிலையில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து தோனி பந்துவீசச் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது, சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டது.\nஇந்த முடிவு குறித்து தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:\nகடைசி ஓவரை பிராவோவுக்குதா���் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பிராவோ பந்துவீசும் அளவுக்கு உடல்தகுதியில்லாமல் இருந்தார். அவர் உடல்தகுதியில்லாமல் ஓய்வு அறைக்குச் சென்றவர் திரும்பி வரவில்லை.இதனால் எனக்கு கரன் சர்மா, ஜடேஜா இருவரில் ஒருவருக்குதான் ஓவரை கொடுக்க வேண்டிய வாய்ப்பு இருந்தது.\nஇதில் ஜடேஜா அனுபவம் மிகுந்தவர் என்பதால், அவரைத் தேர்வு செய்து அவரை கடைசி ஓவரை வீசச் செய்தேன்.\nஎங்களுக்கு ஷிகர் தவண் விக்கெட்டை வீழ்த்துவது முக்கியமாக இருந்தது. ஆனால், பல கேட்சுகளை தவறவிட்டோம். அவர் தொடர்ந்து பேட் செய்ததால், ரன்ரேட் உயர்ந்து வந்தது. முதல் பாதியில் இருந்ததைவிட 2-வது பாதியில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. இருப்பினும் அனைத்துப் பெருமைகளும் ஷிகர் தவணையே சாரும்.\nமைதானத்தில் பெரிதாக பனிப்பொழிவு இல்லை, இருப்பினும் ஆடுகளம் காயந்திருந்தாலும், பேட்டிங்கிற்கு 2-வதுபாதியில் நன்கு ஒத்துழைத்தது. இதுதான் பெரிய வித்தியாசம். இன்னும் நாங்கள் 10 ரன்கள் கூடுதலாகச் சேர்த்திருக்க வேண்டும்.\n19-வது ஓவரை சாம்கரன் சிறப்பாக வீசினார். வைடு, யார்கர் சிறப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். பொதுவாக கடைசி ஓவரில் நம்பிக்கையற்று பந்துவீசும் சாம், இந்த முறை சிறப்பாக பந்துவீசினார்”\n'தனி ஒருவன்'; ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய டிவில்லியர்ஸ்; 'வள்ளல்' உனத்கத்: ஆர்சிபியிடம் வெற்றியைத் தாரை வார்த்தது ராஜஸ்தான்\n4 வாய்ப்புகளை கோட்டைவிட்ட சிஎஸ்கே: தவண் 'தாண்டவம்'; அக்ஸர் படேல் கடைசி ஓவர் சிக்ஸர்களில் டெல்லி வெற்றி: சூப்பர் லீக் சுற்றுக்குச் செல்லுமா சிஎஸ்கே\nவிராட் கோலியையும், ஏ.பி.டிவில்லியர்ஸையும் ஐபிஎல் தொடர்களில் தடை செய்க: கே.எல். ராகுல் கூறியதன் காரணம் என்ன\nஐபிஎல் வரலாற்றில் தொடரின் பாதி வழியில் கழற்றிவிடப்பட்ட கேப்டன்கள் யார் எந்தெந்த அணிக்கு, யாருக்கெல்லாம் நடந்தது எந்தெந்த அணிக்கு, யாருக்கெல்லாம் நடந்தது\n'தனி ஒருவன்'; ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய டிவில்லியர்ஸ்; 'வள்ளல்' உனத்கத்: ஆர்சிபியிடம்...\n4 வாய்ப்புகளை கோட்டைவிட்ட சிஎஸ்கே: தவண் 'தாண்டவம்'; அக்ஸர் படேல் கடைசி ஓவர்...\nவிராட் கோலியையும், ஏ.பி.டிவில்லியர்ஸையும் ஐபிஎல் தொடர்களில் தடை செய்க: கே.எல். ராகுல் கூறியதன்...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாத��ரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nஉ.பி. பெண்களின் பாதுகாப்புக்காக பசுமை குழுக்கள்\n200-வது ஐபிஎல் போட்டியை ஆடிய தோனியிடமிருந்து 7ம் எண் ஜெர்ஸியை சிறப்புப் பரிசாகப்...\nநல் மதிப்புடன் விலகி விடுங்கள் தோனி, பிளெமிங்: தோல்வி மேல் தோல்வியால் ரசிகர்கள்...\nமற்ற ஆட்டங்களின் முடிவையும், எங்கள் பார்ம் மாற்றத்தையும் நம்பியிருப்பதால் நம்பிக்கையுடன் இருப்பது கடினம்:...\nகேதார் ஜாதவ்விடம் என்ன ‘ஸ்பார்க்கை’ கண்டு விட்டார் தோனி: கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம்\n200-வது ஐபிஎல் போட்டியை ஆடிய தோனியிடமிருந்து 7ம் எண் ஜெர்ஸியை சிறப்புப் பரிசாகப்...\nநல் மதிப்புடன் விலகி விடுங்கள் தோனி, பிளெமிங்: தோல்வி மேல் தோல்வியால் ரசிகர்கள்...\nமற்ற ஆட்டங்களின் முடிவையும், எங்கள் பார்ம் மாற்றத்தையும் நம்பியிருப்பதால் நம்பிக்கையுடன் இருப்பது கடினம்:...\nபொய்யான செய்திகள் தொடர்ந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை: பி.வி.சிந்து எச்சரிக்கை\nகர்நாடகாவில் நவம்பர் முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு திட்டம்\nமக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பை உயர்த்திய மத்திய அரசு\nகுறைகிறது தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணி நேரத்தில் 46,790...\nபாலிவுட் திரைப்பட வரிசையாகும் அகதா கிறிஸ்டியின் மர்மக் கதைகள்: விஷால் பரத்வாஜ் புது...\nபெண்கள் 360: பெருமிதமும் வேதனையும்\nம.பி.யில் மானபங்க வழக்கில் ராக்கி கட்டினால் ஜாமீனா- உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/02/13121513/1285719/Samsung-Galaxy-Z-Flip-and-Samsung-Galaxy-Buds-Plus.vpf", "date_download": "2020-10-20T15:20:11Z", "digest": "sha1:M4GDMGGTFHXUXG42LRYYL57PGZE3CJPP", "length": 22446, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் || Samsung Galaxy Z Flip and Samsung Galaxy Buds Plus announced", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது.\nசாம்சங் நிறுவனம் சர்வதேச சந்தையில் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. கிளாம்ஷெல் வடிவமைப்பில் உருவாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் சாதனங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.\nகேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300x112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டது.\nமற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் சிறப்பம்சங்கள்:\n- 6.7 இன்ச் FHD+ 2636x1080 பிக்சல் 21.5:9 டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே\n- வெளிப்புறம் 1.1 இன்ச் 300x112 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பி���ாசஸர்\n- அட்ரினோ 640 GPU\n- 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி\n- இசிம் மற்றும் நானோ சிம்\n- 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 1.4μm\n- 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2, 1.22μm, எல்.இ.டி. ஃபிளாஷ், ஹெச்.டி.ஆர்.10 பிளஸ், OIS\n- 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4\n- பக்கவாட்டில் கைரேகை சென்சார்\n- பைவை, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. டைப்-சி\n- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 9 வாட் கியூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், விற்பனை விவரம் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனையும் சாம்சங் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மாடலின் ஆடியோ தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென புதிய இயர்போனில் ஏ.கே.ஜி. டியூன் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய பட்ஸ் பிளஸ் இயர்போனின் வெளிப்புறம் இரண்டு மைக்குகளும், உள்புறம் ஒரு மைக் என மொத்தம் மூன்று மைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அழைப்புகளின் போது சீரான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதன் ஆம்பியன்ட் சவுண்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு பயனர்கள் நான்கு நிலைகளில் வெளிப்புற ஆடியோவினை கட்டுப்படுத்த முடியும்.\n85 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளதால் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போன் 11 மணி நேரத்திற்கு மியூசிக் பிளேபேக் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் பயன்படுத்தினால் 22 மணி நேர பேக்கப் பெற முடியும்.\nஇத்துடன் குவிக் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பட்ஸ் பிளஸ் இயர்போனில் பிளே/பாஸ், ஸ்கிப், அழைப்புகளை ஏற்பது மட்டுமின்றி பயனர் விரும்பும் அம்சங்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nகேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போன் வைட், பிளாக் மற்றும் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரீமியம் விலையில் மோட்டோரோலா ரேசர் 5ஜி இந்தியாவில் அறிமுகம்\nமோட்��ோ ரேசர் 5ஜி இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசெப்டம்பர் 30, 2020 12:09\nகேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி இந்திய விலை அறிவிப்பு\nசெப்டம்பர் 12, 2020 12:09\nஇணையத்தில் லீக் ஆன 2020 மோட்டோ ரேசர் விவரங்கள்\nசெப்டம்பர் 04, 2020 17:09\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 அறிமுகம்\nசெப்டம்பர் 02, 2020 11:09\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது, அதை நாம் கெடுத்து விடக்கூடாது- பிரதமர் மோடி\nஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை- பிரதமர் மோடி\nஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி\nகாணொலி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் சாம்சங் பிட்னஸ் பேண்ட் அறிமுகம்\nசியோமி 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி அறிமுகம்\nபிஎஸ்5 இந்திய விலை அறிவிப்பு - இந்த விலைக்கு அதையே வாங்கிடலாமா\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்\nரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-10-20T14:43:22Z", "digest": "sha1:OQP3RJPVGGM2VBT25QIFZBFITWOFMFGC", "length": 22808, "nlines": 155, "source_domain": "hindumunnani.org.in", "title": "ஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nJanuary 24, 2019 பொது செய்திகள்#இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #திருமாவளவன், Hindumunnani, இந்துமுன்னணி, பண்பாடு, போலி மதச்சார்பின்மை, ஹிந்து மதம்Admin\nதிருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.\nஇந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.\nசனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.\nமூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா\nஅதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.\nவர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.\nஅதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.\nஉண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.\nகுழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.\nதிருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.\nஇவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.\nஇந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.\nஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.\n← வீரத்துறவி அறிக்கை- லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது\tதிமுகவில் இருக்கும் தன்மானமும், சுயமரியாதை உள்ள இந்துக்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை →\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திர��.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nவீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை\nதிரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன்\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nவீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை September 30, 2020\nதிரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன் September 25, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோ���்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (278) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/zenbox1", "date_download": "2020-10-20T14:13:13Z", "digest": "sha1:EVWQWMTDZNHNSVDUEBTXGRGDGAQ3BBFX", "length": 2795, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User zenbox1 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2003/11/17/12/", "date_download": "2020-10-20T14:07:21Z", "digest": "sha1:IVMKAWINL4QDX2GETPW73MCBX5INRP36", "length": 42161, "nlines": 137, "source_domain": "www.haranprasanna.in", "title": "இறங்குமுகம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகையில் கடவுச்சீட்டுடன் விமான தளத்தில் கிஷ் செல்லும் பயணிகள் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்த சிலர் வரிசையில் நின்றிருந்தார்கள். நானும் சேர்ந்துகொண்டேன். மற்ற விமான சேவைகளில் அளிக்கப்படும் உபசாரமும் மரியாதையும் கிஷ்ஷ¤க்குச் செல்லும் விமான சேவையில் இருக்காது என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்ததால் மரியாதைக் குறைச்சல் கோபம் தரவில்லை. இருந்தாலும் விசிட் விசா முடிந்து மற்றொரு விசிட் விசா வாங்கி வரவேண்டியிருக்கும் கூட்டத்தில் என்னையும் சேர்த்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கொஞ்சம் மேதைமை உள்ளவன். அடித்தட்டுக் கூட்டத்திலிருந்து எந்த செய்கைகள் என்னை தனித்தாக்குமென்று அறிவேன். கையிலிருந்த கனத்த ஆங்கிலப் புத்தகத்தில் லயிப்பது போன்ற பாவனையின் மூலம் என் தனித்துவத்தை விரும்பி நிறுவ முயன்றேன்.\nவரிசை நகருவதாகவேத் தெரியவில்லை. விமானத்தில் மரியாதைக் குறைச்சல் எதிர்பார்த்திருந்த எனக்கு விமான தளத்தில் மரியாதைக்குறைச்சல் எதிர்பாராததாய்ப் பட்டது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற உடனடி முடிவுக்கு வந்தேன். கொஞ்சம் தூரத்தில் முழுக்க வெள்ளையாய் ஒரு அரபி ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பி, செல்லில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தான். அவன் விமானதளத்தின் ஒரு அதிகாரியாக இருக்கவேண்டும் என்று தோன்றவே வரிசையிலிருந்து விலகி அவனிடம் சென்று அவன் பேச்சு முடியும்வரைக் காத்திருந்தேன். சாவகாசமாய் பேசி முடித்துவிட்டு “சொல்லுங்கள் அன்பரே”என்றான். மிகத் தெளிவான ஆங்கிலத்தில் மறுமொழி அளித்தேன். கேள்வியை உள்ளடக்கிய ஒரு மறுமொழியில் அவன் என் ஆங்கிலத்தின் தரமும் வழக்கமான விசிட் விசா கூட்டத்தில் நான் ஒருவன் அல்லன் என்பதும் அவனுக்குப் பிடிபட்டிருக்கவேண்டும். கொஞ்சம் சுவாரஸ்யமானான்.\n“உங்கள் பயணச்சீட்டைப் பார்க்கலாமா”என்றான். “சந்தோஷத்துடன்”என்று சொல்லி பயணச்சீட்டைக் காண்பித்தேன். சரிபார்த்துவிட்டுத் திருப்பித் தந்தான். “எல்லோரும் விசா மாற்றத்திற்காக மட்டுமே செல்லும் கிஷ்ஷ¤க்கு துபாயின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற நீங்கள் செல்வது ஒரு ச்சரியமான நிகழ்வுதான்”என்றான். சிரித்துவிட்டுக் கேட்டேன்.\n“நான் அதிக நேரமாய் அந்த நகராத வரிசையில் நின்று பொறுமை இழந்துவிட்டேன். எங்கள் ஊரில் புகைவண்டி நிலையத்தில் கூட இத்தனை நேரம் நின்றதாய் நினைவில்லை. ஒரு விமான தளத்தில் அதுவும் ஒரு நாற்பத்தைந்து நேர நிமிட பயணத்தில் அடையக்கூடிய இலக்கிற்கு இத்தனை நேரம் காக்க வைத்ததன் மூலம் உங்களை அறியாமலேயே நீங்கள் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள்”என்றேன். பொறுமையின்றி சிரித்தான். ஒரு புகைவண்டி நிலையத்தை, அதுவும் ஒரு இந்தியப் புகைவண்டி நிலையத்தை துபாயின் பன்னாட்டு விமான தளத்துடன் ஒப்பிட்ட எனது இரசிப்புத்தன்மையை அவன் விரும்பியிருக்க மாட்டானென்றறிவேன். ஆனால் இது போன்ற எதிராளியைக் கொஞ்சம் கூச வைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது. அதிலிருக்கும் சந்தோஷமே அலாதியானது.\nஅவன் கொஞ்சம் பொறுமை காக்கவும் என்று சொல்லி விலகிச் சென்றான். எல்லோருக்குள்ளும் பதில் சொல்லாமல் நழுவும் என் இந்தியநாட்டு மனப்பான்மை ஒளிந்திருக்கிறது. ஒருவழியாய் வரிசை நகர ஆரம்பித்தது.\nமிகச் சிறிய இரஷிய விமானம் என்னைத் தூக்கிக்கொண்டு பறந்தது. இதுபோன்ற விமானங்களில் பயணிப்பது என் மாட்சிமையைக் குறைக்குமென்றாலும் தொழில் கருதி பொறுக்க வேண்டியிருக்கிறது. விசா மாற்றத்திற்குச் செல்லும் இந்தியர்களின் அவலநிலை குறித்த ஆய்வுக்கட்டுரை என் தலையில் விழுமென்பது நானே எதிர்பாராததுதான். ஆனாலும் மோசமில்லை. மோனியுடன் மீண்டும் ஒரு இனிமையான இரவைக் கழிக்க முடியும்.\nபயணிக்கும் ஏறத்தாழ நாற்பது நபர்களில் என்னுள்ளிட்ட ஒன்றிரண்டு பேர்தான் கனவாண்கள். பெரும்பான்மை இந்தியர்களும் சில பாகிஸ்தானிகளும் கடைமட்டக் கூலிகளாயிருக்கவேண்டும். கட்டுரையில் அவர்களை எவ்விதம் வர்ணிக்கலாமென்ற உள்ளூறும் யோசனையினூடே ஒவ்வொருவராய் நோட்டமிட்டபோது “தமிழகத்தின் பொருளாதார நெருக்கடிகள் – கம்யூனிசப் பார்வை”என்ற புத்தகத் தலைப்பு என்னை நிறுத்தியது. நான் படித்திருக்கும் மிகச்சில தமிழ்ப்புத்தகங்களில் அதுவுமொன்று என்பது காரணமாயிருக்கலாம் என்று நிறுவிக்கொண்டேன். காரணமில்லாமல் எதுவுமே நிகழாதென்பது எனக்குள்ளாய் நிரூபிக்கப்பட்டுவிட்ட கொள்கை.\nஅந்தப் புத்தகம் முப்பதுகளைத் தொலைத்துக்கொண்டிருக்கும் ஒரு கணவானின் கையிலிருந்தது. நான் கொண்டுள்ள கணவான்களின் இலக்கணத்தில் பொறுத்திப் பார்த்த போது தேறினான் என்பதால் அவனை கணவான் என்கிறேன். மூக்கின் நுனியிலிருக்கும் கண்ணாடியின் வழியே ஒவ்வொரு வரிக்கும் மாறும் லாவகம் அவன் கண்களின் அசைவில் தெரிந்தது. வழுக்கையும் தொப்பையும் இல்லாதிருந்தால் வடிவில் எனக்குப் போட்டியாளானாய் இருந்திருப்பான். அரைமணி நேரப் பயணத்தில் அந்த இலங்கைக் காரனுடன் – அவன் இலங்கைக்காரனாய்த்தான் இருக்கவேண்டும்; என் உள்ளுணர்வுகள் தவறுவதேயில்லை என்று உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்- கொஞ்சம் கதைக்கலாமென்று விழைந்தேன். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத்தான் வேண்டும். கண்ணில் தெரிகிறதே.\nமிகப்பெரிய முன்னுரையோ தொடர்ச்சியான முகமன்களோ எனக்கு பிடிக்காதென்பதால் நேரடியாகத் தொடங்கினேன்.\n“இந்தப் புத்தகத்தில் பெரியதாய் ஒன்ற��மில்லை. வழக்கம்போல இந்தியா கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிசப் பார்வை என்பதெல்லாம் வெற்றுப் புலம்பல். கம்யூனிஸம் குருடாகி நாள்கள் ஆகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒற்றை வரியில் சொல்வதானால் இடதுசாரி மனப்பான்மையின் தாக்குதல்களின் தொகுப்பாய் இப்புத்தகத்தைக் கொள்ளலாம்”என்றேன். பதிலாய் “யார் நீங்கள்”என்றான். ஆங்கிலத்தில் என்னைப் பற்றிய மிகச்சிறிய குறிப்பைத் தந்துவிட்டு என் விவர அட்டையை நீட்டினேன். வாங்கினான். ஆனால் அதை நோட்டமிடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான். “உங்களுக்கு என்ன வேண்டும்”என்றான். ஆங்கிலத்தில் என்னைப் பற்றிய மிகச்சிறிய குறிப்பைத் தந்துவிட்டு என் விவர அட்டையை நீட்டினேன். வாங்கினான். ஆனால் அதை நோட்டமிடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான். “உங்களுக்கு என்ன வேண்டும்”அந்த ஒரு கேள்வியால் என் பேச்சில் கவரப்பாடத கணவானும் இருக்கிறானோ என்ற சந்தேகம் என்னுள் முளைவிடத் தொடங்கிற்று. “உங்களுடன் சில நிமிடங்கள் கதைக்கலாமென்று.. ..”மறித்து பதிலளித்தான்.\n“இன்னொரு சமயம். இப்போது என்னால் முடியாமைக்கு வருந்துகிறேன். சந்திப்போம்”என்று சொல்லி நான் நகரும் முன்னமே புத்தகத்தைத் தொடர்ந்தான். நான் என் இருக்கைகுக்குச் செலுத்தப்பட்டேன். அவமானப் படுத்தப் பட்ட கணங்களை நான் மறப்பதே இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.\nகிஷ் பெருத்த ஈரப்பதத்துடன் இரவு பன்னிரண்டு மணிக்கு எங்களை உள்வாங்கிக் கொண்டது. என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு என் பார்வை அந்த இலங்கைக்காரனைச் சந்திக்காதிருந்தது. ஆனால் மனம் சொல் பேச்சு கேட்பதேயில்லை. அவமதிக்கப்பட்ட் நிமிடங்களை மீண்டும் மீண்டும் நினைத்தவண்ணம் சுழன்றது.\nஎன் பெயர் எழுதப்பட்ட அட்டையைத் தூக்கியபடி ஒரு ·பிலிப்பனோக்காரி நின்றிருந்தாள். என் பெயருக்குக் கீழாய் ஜார்ஜ் என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. நான் அந்த ·பிலிப்பினோக்காரியை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “கிஷ் தீவுக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்”என்றாள். நன்றியுரைத்துவிட்டு, செல்லலாமா என்றேன். “திரு. ஜார்ஜுக்காய் உங்களையும் காத்திருக்க வைப்பதில் வருந்துகிறேன்”என்றாள். “நான் ஏன் ஜார்ஜுக்காய் காத்திருக்கவேண்டும்”என்றேன். “மன்னிக்கவும்”என்று சொல்லிச் சிரித்தாள். இதுபோன்ற சமாளிப்புகளை நான் அறவே ஏற்பதில்லை என்றாலும் எதிராளி என் முன்னே நெளிகிறான் என்ற சந்தோஷம் என்னுள் பரவியதல் கொஞ்சம் அமைதிகாத்தேன். என் எரிச்சல் கோபமாகுமுன் அந்த இலங்கைக்காரன் வேகமாய் எங்களை நெருங்கி தன்னை ஜார்ஜ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அவள் என்னிடம் சொன்ன அதே வரவேற்புகளை எழுத்துப் பிசகாமல் அவனிடமும் சொன்னாள். எங்களை ஒரு சொகுசு காரில் ஏற்ற்¢க்கொண்டு தங்குமிடத்திற்கு கூட்டிச் சென்றாள். அடுத்தடுத்து அமர்ந்திருந்தும் நானும் இலங்கைக்காரனும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ள வில்லை.\nநாங்கள் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் எதிரெதிர் அறைகளில் தங்க வைக்கப்பட்டோம்.\nபயணக் களைப்பை குளியலில் கொஞ்சம் குறைத்துவிட்டு வரவேற்பை அடைந்து மோனியை நலம் விசாரித்தேன். இரவில் அவளின் தேவையைச் சொன்னேன். இன்றேவா என்றாள். நான் இன்றேவா என்றால் என்று எதிர்க்கேள்வி கேட்டேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நன்றி என்றேன். இன்னும் அரைமணி நேரத்தில் வருவதாய்ச் சொன்னாள். அவளை கடந்த முறை முதலாய்க் கண்ட மாத்திரத்திலேயே ஆப்கானிஸ்தானி என்று உணர்ந்தேன். என் யூகத்திறனை அறிந்து வியந்தாள். வெகுவாய்ப் புகழ்ந்தாள். காணும் அனைவரும் அவளை இரானி என்றே நினைப்பதாயும் நான் ஒருவன் மட்டுமே ஆப்கானிஸ்தானி என்று அறிந்ததாயும் சொன்னாள். இதுபோன்ற புகழ்ச்சியின் இறுதி என்னவென்று அறியாதவனாய் என்னை அவள் நினைத்திருக்கக்கூடும். இருநூறு எமாரத்திய திர்ஹாம்கள் அதிகமாகும்.\nப்கானிஸ்தானிய பாலியல் தொழிலாளிகள் கூட நேரம் தவறலை விரும்புவதில்லை போல. மிகச்சரியாய் அரைமணி நேரத்தில் அறைக்குள் வந்தாள். மணி இரண்டைத் தொட்டிருந்தது. சொந்தக்கதைகளை சொல்லிய வண்ணம் இருந்தாள். அவளின் தம்பி இரசாக் பதிநான்கு வயதில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் குழுவிற்கு தன்னை அர்பணித்துக்கொண்டானாம். அவனுக்கு போன மாதம் நடந்து முடிந்த திருமணத்திற்கு இவள் ப்கானிஸ்தான் சென்று வந்தாளாம். பாலியல் தொழிலில் பேச்சுத்தடைச்சட்டம் வந்தால் நல்லது. எனக்குத் தூக்கம் வருகிறது என்றேன். பெருமூச்செறிந்தாள். அறையின் விளக்குகளை அணைக்கலாமா என்றாள். விளக்குகள் இருக்கட்டும் என்றேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நான் அழகை அனுபவிக்க மட்டுமல்லாமல் இரசிக்கவும் தெரிந்தவர்கள் என்றேன். இது இரசனை இல்லை நோயின் அறிகுறி என்றாள். பணம் வாங்கும்போது பாவங்கள் கரைவதுபோல உடல் தளர்ந்து விலகும்போது நோயும் கரையும் பெண்ணே என்றேன். அதற்கு மேல் எனக்குப் பொறுமையில்லை. எதிர் அறையில் விளக்கு இன்னும் ஏன் எரிகிறது என்ற யோசனையை தள்ளி வைத்துவிட்டு மோனியை முகரத் தொடங்கினேன். அவள் எரியும் விளக்கைப் பார்த்த வண்ணம் ஒத்துழைத்தாள்.\nஇரவு எத்தனை மணிக்கு உறங்கினேன் என்பதோ மோனி எப்போது என் அறையைவிட்டு வெளியே சென்றாள் என்பதோ எனக்கு நினைவில்லை. எதிரறையில் இருந்து காட்டுத்தனமாக வந்த ஒரு இசை என்னை எழுப்பியதை உணர்ந்தேன். அது எந்த மொழிப்பாடல் என்று நான் தெரிந்திருக்கவில்லை என்பது என் மனதுள் ஒரு ஆற்றாமையை உண்டாக்கியது. அந்த இலங்கைக்காரன் -பெயர் கூட ஜார்ஜ் என்று நினைவு- கொஞ்சம் திறமையுள்ளவன் என்று ஒரு எண்ணம் கிளர்ந்தபோது உடனே அதை வேசமாய் பிய்த்து எறிந்தேன். அவமானப்படுத்தப்படுவது மறப்பதற்கல்ல.\nஇன்று மாலை ஐந்து மணிக்கு துபாய் திரும்பவேண்டும். நாளை காலை கட்டுரையின் முதல் பிரதியைத் தரவேண்டும் என்ற எண்ணம் வந்தது. எழுதுவது அத்தனை கடினமல்ல. சிற்சில கடினமான ஆங்கிய பிரயோகங்களுடன் சில மேற்கோள்களையும் கூட்டிச் சேர்த்தால் உலகம் கைதட்டும். மோனியைத் தொலைபேசியில் அழைத்தேன். வரவேற்பில் ஒருத்தி மோனி இன்று வரவில்லை என்றாள். குரலில் இந்தியத்தனம் இருந்தது. எனக்கு இந்தியப் பெண்கள் மீது மோகம் இல்லை. மோனியின் செல்·போன் எண்ணைக் கேட்டேன். கொடுத்தாள். உடனே தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பில் இன்றுமா என்றாள். அவளின் ஹாஸ்யம் இரசிக்கத்தக்கதாய் இல்லை. சில நிர்வாண நிமிடங்கள் தரும் சலுகையினால் மோனி தப்பித்தாள். கட்டுரை எழுதத் தேவையான சில புத்தகங்கள் வேண்டுமென்றேன். வரவேற்பைத் தொடர்புகொள்ளச் சொன்னாள். நீ வரமுடியாதா என்றேன். இரண்டு நிமிடங்களில் வருகிறேன் என்று தொடர்பைத் துண்டித்தாள்.\nஇரண்டு நிமிடங்களுக்கு முன்னதாயே வந்துவிட்டாள்.\n வரவேற்பில் நீ வரவில்லை என்றார்கள்”என்றேன்.\n“நான்தான் அப்படிச் சொல்லச் சொல்லியிருந்தேன். எதிரறையில்தான் இருந்தேன்.”என்றாள்.\n மறக்கமுடியாத அதிசயமான மனிதர். வரிக்கு வரி தா���்நாடு தாய்மொழி என்கிறார் தெரியுமா\n“பசப்பில் மயங்காதே பெண்ணே. இவர்களுக்கெல்லாம் நாடு களம். மொழி ஒரு ஆயுதம். கிணற்றுத்தவளைகள். மொழியை அவர்கள் வாழவைப்பதாய்ச் சொல்வார்கள். அதுவும் இலங்கைத் தமிழனல்லவா. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்படுவான். உலக அறிவு இருக்காது”\n“இல்லை திரு. பென்னி. நீங்கள் தவறாய்ச் சொல்லுகிறீர்கள். ஆப்கானிஸ்தான் பற்றி என்ன அழகாய்ச் சொன்னார் தெரியுமா உருதில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையாம். அழுதே விட்டேன் தெரியுமா.. ஓ என் தாய்நாடே என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டீர்களானால் உணர்வீர்கள்”என்றாள்.\n“பசப்பு மொழிகளின் கூரிய ஆயுதம் கவிதை என்றறிவாயா நீ\n“எனக்கு வாதிக்கத் தெரியாது திரு. பென்னி.\n“எந்த நாட்டில் பூக்கள் மலர்வதில்லையோ\nஎந்த நாட்டில் குண்டுச் சத்தம் மூச்சுச்சத்தத்தைவிட அதிகம் கேட்கிறதோ\nஎந்த நாட்டில் குழந்தைகள் முலைப்பால் குடிப்பதில்லையோ\nஅந்த நாட்டிலும் பெண்கள் ருதுவாகிறார்கள் “\nஎன்ற வரிகளைக் கேட்டவுடன் ஆப்கானிஸ்தானின் புழுதி நிறைந்த தெருக்களும் போரில் பெற்றோரை இழந்த குழந்தையின் அழுகையும் என் ந்¢னைவில் வந்து போனதை நீங்கள் அறிய மாட்டீர்கள். “\n“நீ அதிகம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிந்திக்கிறாய் மோனி. கவிதை என்பது உயற்சியாகச் சொல்லுதல் மட்டுமே.”\n“எனக்குத் தெரியவில்லை. எனக்குப் பிடித்த வரிகளைச் சொன்னேன். சரி விடுங்கள். உங்களுக்கு நான் இப்போது எந்த வகையில் உதவ முடியும்\nஎன் தேவைகளைச் சொன்னேன். அரைமணிநேரத்தில் எல்லாம் கொண்டு வந்து தந்தாள். விடைபெற்றுச் சென்றாள். ஜன்னல் திரைகளை விலக்கி அவள் எங்கே செல்கிறாள் என்று நோட்டமிட்டேன். அவள் அந்த எதிரறைக்குள் சென்றாள். எனக்கு ஏனோ கோபமாய் வந்தது.\nஇந்த முறை இரஷிய விமானத்தில் என் வலது பக்கத்தில் அந்த இலங்கைக்காரன் இருந்தான். அவனைப் பார்க்கும்போதே இனம்புரியாத ஒரு எரிச்சல் உள்ளுள் பரவுவதை அறிந்தேன். அவன் என்னை எப்படி உணருகிறான் என்று தெரியவில்லை.\nஇன்னும் பதினைந்து நிமிடங்களில் துபாயில் விமானம் தரையிறங்கும். அதற்குமுன்னாய் அவன் என்னை மறக்காதவாறு ஒரு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது. எனக்குத் தோன்றினால் சரியாய்த்தான் இருக்கும். ஆனால் அவன் ஏதோ ஒரு ஆங்கிலப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான். என்பக்கம் திரும்பவேயில்லை. வேறு வழியின்றி நானே தொடங்கினேன்.\n“மன்னிக்கவேண்டும் திரு. ஜார்ஜ்”என்றேன். சொல்லுங்கள் என்ற பாவனையில் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி மூக்குக்கண்டாடிக்கும் நெற்றிக்குமான இடைவழியேப் பார்த்தான்.\n“நேற்று மோனி நீங்கள் ஒரு கவிதை சொன்னதாய்ச் சொன்னாள்”\n“மோனி.. ஓ அந்த ஆப்கானிஸ்தான் விபச்சாரியா\nஎனக்கு சட்டென்று ஒரு கோபம் பரவி அடங்கியது.\n“திரு ஜார்ஜ். எப்படி உங்களால் இப்படிச் சொல்ல முடிகிறது\n“நிஜத்தை நிஜமாய் சொல்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள். எந்த வித சுற்றிவளைத்தலோ ஆபரணமோ இல்லாமல் அம்மணமாய் இருப்பது போன்ற ஒன்று உங்களுக்கு விருப்பம் என்றறிந்தேன்.”\n“நானாய் பேச எத்தனித்தேன் என்ற ஒரு காரணத்திற்காய் நீங்கள் என்ன வேண்டுமானால் பேசலாம் என்பதில்லை”\n“அப்படியானால் மிக்க நல்லது. இத்தோடு நமது பேச்சை நிறுத்திக்கொள்ளலாம்”\n“சரி நிறுத்திக்கொள்ளலாம். னால் ஒன்றைச் சொல்லத்தான் வேண்டும். உங்கள் இரசனைக்கும் வெளி அங்க அசைவுகளுக்கும் அதிக தூரம்”\n“இருக்கலாம். ஆனால் எல்லா இரவிலும் நான் விளக்கை அணைக்கிறேன். குருடாகிப் போனப் பார்வையென்றாலும்.”\nகொஞ்சம் புரியாத அவன் பதிலை உள்வாங்கிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது நான் மிகுந்த அவமானமாய், நாற்சந்தியில் நிர்வாணமாய் நிற்பதாய் உணர்ந்தேன்.\nஹரன் பிரசன்னா | No comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\nமாலைமுரசு விவாதம் – பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோடு விடுவிப்பு\nபுகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/nattin-natikanippu/23669/40-NaadiKanippu---29-03-2019", "date_download": "2020-10-20T14:29:54Z", "digest": "sha1:TNSJHOORN2EAQ3TDYL7CBMTD6DIQBLZE", "length": 4333, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "40-ன் நாடிகணிப்பு - 29/03/2019 | 40-NaadiKanippu - 29/03/2019 | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n40-ன் நாடிகணிப்பு - 29/03/2019\n40-ன் நாடிகணிப்பு - 29/03/2019\nநேர்படப் பேசு - 19/10/...\nநேர்படப் பேசு - 17/10/...\nநேர்படப் பேசு - 16/10/...\nநேர்படப் பேசு - 15/10/...\nநேர்படப் பேசு - 14/10/...\nநேர்படப் பேசு - 13/10/...\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nஐபிஎல் 2020: விக்கெட் கீப்பிங்கில் மெர்சல் காட்டிய தோனி\nதிருமணத்தை மீறிய உறவால் வந்த பிரச்னை... பெண்ணை டவலை வைத்துக் கொன்ற மருத்துவர்..\nவிஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’: அதிதி ராவ் நீக்கம்; ஜோடியாகும் ராஷி கண்ணா\nபுத்தம் புது காலை திரைப்படம்: 'ஆகக் கொடுமை' என நட்டி விமர்சனம்\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995970", "date_download": "2020-10-20T14:52:42Z", "digest": "sha1:5NVOWZ7AFM53FOPODZL6WWH7DCPCDWKW", "length": 6474, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "புளியங்குடி டி.என்.புதுக்குடியில் 25ம்தேதி இந்து நாடார் உறவின் முறை பள்ளி கல்வி கமிட்டி பொதுக்குழு கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுளியங்குடி டி.என்.புதுக்குடியில் 25ம்தேதி இந்து நாடார் உறவின் முறை பள்ளி கல்வி கமிட்டி பொதுக்குழு கூட்டம்\nஇந்து நாடார் உறவு பள்ளி கல்வி குழு பொது உடல் கூட்டம்\nபுளியங்குடி, அக். 2: புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின் முறை பள்ளி கல்வி கமிட்டி (129/1997) பொதுக்குழு கூட்டம் வருகிற 25ம்தேதி (ஞாயிறு) மாலை 6 மணிக்கு டி.என்.புதுக்குடி கமிட்டி அலுவலகம் அம்மன் கலையரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், ஆண்டு வரவு, செலவு வாசித்தல், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவங்குதல், ஏழை மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க உதவி செய்தல் போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முககவசம், சமுக இடைவெளியை கடைபிடித்து கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n× RELATED நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.5க்கு நிர்ணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/995469/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-20T15:27:39Z", "digest": "sha1:7RHTGM5WL6KG53P2OYJ65YPBDDSHU2RI", "length": 7289, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "குடிதண்ணீர் முறையாக வந்து 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது பாசிபட்டினம் மக்கள் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடிதண்ணீர் முறையாக வந்து 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது பாசிபட்டினம் மக்கள் குற்றச்சாட்டு\nதொண்டி, செப்.29: தொண் டி அருகே பாசிபட்டினம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மீனவர்கள் அதிகம் இப்பகுதியில் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதமாக முறையான தண்ணீர் வழங்கப்பட வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வரகின்றனர். டேங்கர் தண்ணீரை குடம் 10 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். சில நேரங்களில் அந்த தண்ணீரும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇதுகுறிதது ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் பலன் இல்லை எனவும், எவ்வித நடவடிக்ககையும் எடுக்கவில்லை எனவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அன்வர் சதாத் கூறியது, ‘‘எங்கள் ஊருக்கு குடிதண்ணீர் முறையாக வழங்கி 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது. விலை கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம். இதனால் அதிக செலவு செய்ய வேண��டியுள்ளது. ஊராட்சி மன்றத்தில் பல முறை கூறியும் எவ்வித பலனும் இல்லை’’ என்றார். ஊராட்சி மன்ற தலைவர் நூருல் ஹமீன், ‘திருச்சி பகுதியில் குழாய் உடைப்பால் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டது. தற்போது சரி செய்தும் இப்பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில் தாமதம் ஏற்ப்படுகிறது. விரைவில் சரி செய்யப்படும்’ என்றார்.\n× RELATED மழைக்காலம் துவங்குவதால் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pengalopengal.pressbooks.com/chapter/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T15:14:31Z", "digest": "sha1:RHCGSINQ2PHNQPVHCLDRKX3LRIXOOZRM", "length": 13145, "nlines": 106, "source_domain": "pengalopengal.pressbooks.com", "title": "இளமை வைத்தியம் – பெண்களோ பெண்கள்!", "raw_content": "\n1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு\n3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n10. வேறொரு பெண்ணைப் புகழாதே\n17. போன மச்சி திரும்பி வந்தாள்\n21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை\n24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று\n30. பிறந்த நாள் கேக்\n33. பொய் சொல்லிப் பழகு\n38. மாமியார் பக்கம் பேசு\n40. சொந்த வீடே சொர்க்கலோகம்\n43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\nகண்ணாடிமுன் நின்று, பூப்போட்ட சட்டையில் தன்னழகை ரசித்துக் கொண்டிருந்தார் மணி. செண்டை நாலைந்து தடவை விரலில் தடவி, பின்கழுத்து, அக்குள் என்று எக்கச்சக்கமாய் பூசிக்கொண்டார்.\n`மன்மத லீலையை’ என்று முனகிவிட்டு, “சே” என்று தம்மைத் தாமே கடிந்துகொண்டு, “நேத்து ராத்திரி யம்மா” என்று தம்மைத் தாமே கடிந்துகொண்டு, “நேத்து ராத்திரி யம்மா” என்று சற்றே நாகரிகமாக மாற்றிக்கொண்டார். இப்போது வரும் படப்பாடல்கள் காதலைவிட காமத்தையே தூண்டுகின்றன என்பது அவரது அபிப்ராயம்.\nசமையலறையிலிருந்து கரண்டியுடன் வெளியே வந்தாள் பாக்கியம்.\nமூச்சை இழுத்துவிட்டாள் இரண்டொரு முறை.\n வீட்டுக்குள்ளே எலி, கிலி செத்து வெச்சுடுச்சா’ என்று மோப்பம் பிடித்தபடி நேராக நடந்தவள், அறைக்குள் நின்றிருந்த கணவரைக் கண்டதும், மீண்டும் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். அதிர்ச்சியும் அருவருப்பும் ஒருங்கே எழுந்தன.\nஅவளைக் கவனியாததுபோல, தலையிலிருந்த நாலைந்து முடிகளைச் சீவியபடி, மணி தன்பாட்டில் விசிலடித்துக் கொண்டிருந்தார்:`ஐ லவ் யூ\nசீப்பை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டுவிட்டு, கண்ணா���ியை நோக்கி ஒரு கரத்தை நீட்டியபடி பாட ஆரம்பித்தார்: `அன்பே வா அழைக்கின்றதென்றன் மூச்சே\nஅதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாது, அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள் பாக்கியம்.\n`இந்தக் கெழவருக்கு என்ன, மூளை பெரண்டு போச்சா இங்க நான் ஒருத்தி போற நாளை எண்ணிக்கிட்டு இருக்கேன் இங்க நான் ஒருத்தி போற நாளை எண்ணிக்கிட்டு இருக்கேன் காதல் பாட்டா கேக்குது இவருக்கு\n எங்கிட்ட ஒருவாட்டி சொல்லியிருப்பாரா அப்படி’ என்று தன்னிரக்கத்துடன் யோசித்தவள், தோளைக் குலுக்கிக்கொண்டாள். `யாருக்கு நெனப்பு இருக்கு’ என்று தன்னிரக்கத்துடன் யோசித்தவள், தோளைக் குலுக்கிக்கொண்டாள். `யாருக்கு நெனப்பு இருக்கு\n`என் ஒடம்பிலே மூச்சு ஒட்டி இருக்கிறப்போவே இந்த ஆட்டம் போடறாரே, மனுசன் நான் கண்ணை மூடிட்டா, பத்தாம் நாளே ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணாப் பாத்து.. நான் கண்ணை மூடிட்டா, பத்தாம் நாளே ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணாப் பாத்து..’ கன்னத்தில் கை கைத்தபடி உட்கார்ந்திருந்த பாக்கியம் அவளருகே வந்து நின்ற மணியைக் கவனிக்கவில்லை.\n இருபது வயசு கொறைச்சலாக் காட்டலே” என்று பெருமையுடன் கேட்டவரை முறைத்தாள்.\nஅவளுடைய மன ஓட்டத்தைப்புரிந்துகொள்ளாது, “பார் ரசிச்சுப் பார்\n“ரசிக்க வேண்டியவங்க ரசிச்சா சரி” வெறுப்பு மேலிட, பாக்கியம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.\n’ என்ற நிராசை தாங்காது, அவளையே சிறிது நேரம் பார்த்துகொண்டிருந்துவிட்டு, சட்டையைக் கழற்றிப்போட்டார்.\nமூக்கின் அருகை கையல் விசிறியபடி உட்கார்ந்திருந்த மனைவியிடம், “என்னால முடிஞ்சதை எல்லாம் செஞ்சு பாத்துட்டேன். இனிமே ஒன்னை மாத்த யாராலும் முடியாது” என்று கசந்து பேசினார்.\n என்னைத் தள்ளி வைக்கப் போறீங்களா\n“நான் ஒண்ணும் செய்யப் போறதில்லப்பா” என்றார் மணி, முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு.\nஇவள் கொஞ்சகாலம் எங்காவது தொலைந்து போனாலாவது தான் நிம்மதியாக இருக்க முடியுமே என்றெண்ணி, “நம்ப வயசுக்காரங்க ரொம்ப பேர் செத்துப்போயிட்டாங்க. இல்ல, அவங்களுக்கு கண்ணு சரியாத் தெரியறதில்ல. கண்ணு தெரிஞ்சா, காது கேக்கறது கிடையாது. சிநேகிதங்களுக்கோ மறதி எங்கேதான் போறது” என்று ஏதேதோ சொல்ல ஆரம்பித்தார்.\n எதுக்கு ஒரேயடியா மூக்கால அழறீங்க தங்கச்சி போனதிலேருந்து ஒங்களுக்கு என்னவோதான் ஆயி��ுச்சு தங்கச்சி போனதிலேருந்து ஒங்களுக்கு என்னவோதான் ஆயிடுச்சு” என்று பாக்கியம் தலையிலடித்துக்கொண்டாள். “எனக்கா போக்கிடம் இல்ல” என்று பாக்கியம் தலையிலடித்துக்கொண்டாள். “எனக்கா போக்கிடம் இல்ல எனக்கு மக ஒருத்தி இருக்கா எனக்கு மக ஒருத்தி இருக்கா அதை மறந்திட்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசறீங்களே அதை மறந்திட்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசறீங்களே\nதன் உபாயம் பலித்ததே என்று மணிக்குக் கொள்ளை சந்தோஷம். “அடடே, ரஞ்சி எனக்கு இது தோணல, பாரேன் எனக்கு இது தோணல, பாரேன் நீ போய் அவகூட இருந்துட்டு வா. ஒனக்கும் ஒரு நல்ல மாறுதலா இருக்கும் நீ போய் அவகூட இருந்துட்டு வா. ஒனக்கும் ஒரு நல்ல மாறுதலா இருக்கும்\nபாக்கியத்தின் முகமும் மலர்ந்தது. “அங்கே என்னை ஒரு வேலை செய விடமாட்டா ரஞ்சி மாப்பிள்ளையும், `அத்தே, அத்தே’ன்னு ராஜமரியாதை செய்வாரு மாப்பிள்ளையும், `அத்தே, அத்தே’ன்னு ராஜமரியாதை செய்வாரு தாயில்லாப் பையன், பாவம்\n இன்னிக்கே போ, பாக்கியம். இங்க என்ன, பிள்ளையா, குட்டியா நல்லா, ஒன் உடம்பைத் தேத்திக்கிட்டு வந்து சேரு நல்லா, ஒன் உடம்பைத் தேத்திக்கிட்டு வந்து சேரு” என்று அவளைத் துரத்தாதகுறையாகச் சொன்னார் மணி. அப்படியே, வைத்தியிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/harley-davidson-india-decides-to-stop-its-operation-020713.html", "date_download": "2020-10-20T13:54:48Z", "digest": "sha1:27VXO4VIUHZBRLRHV3PTP3HDNUFSQHFX", "length": 23371, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியா வேண்டாம் என வெளியேறும் ஹார்லி டேவிட்சன்.. பைக் பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்..! | Harley Davidson India decides to stop its operation - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியா வேண்டாம் என வெளியேறும் ஹார்லி டேவிட்சன்.. பைக் பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்..\nஇந்தியா வேண்டாம் என வெளியேறும் ஹார்லி டேவிட்சன்.. பைக் பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்..\n9 min ago ரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\n9 min ago பிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\n35 min ago இந்தியாவில் தடை.. சீன ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.40,000 கோடி இழப்பு..\n1 hr ago HUL கொடுத்த ஜாக்பாட்.. Q2ல் ரூ.2,009 கோடி லாபம்.. டிவிடெண்ட் ரூ14..முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்\nNews தொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nSports புறக்கணிப்பு.. தோனி சொன்ன அந்த வார்த்தை.. மனம் உடைந்த 2 சிஎஸ்கே வீரர்கள்.. எல்லாம் இவருக்காக\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nMovies ப்பா.. அப்படியே சாப்பிடலாம் போல.. ரெட் வெல்வட் கேக் போல மாறிய பிரபல நடிகை.. திணறுது இன்ஸ்டா\nLifestyle இந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள்... இவங்க கிடைக்கிறது உங்க அதிர்ஷ்டம்...\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்கா மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் கடந்த 2009 முதல் செயல்பட்டு வந்தது.\nசரி ஏன் இந்திய சந்தையில் இருந்து ஹார்லி வெளியேறுகிறது. வாருங்கள் பார்க்கலாம்.\nஇந்தியாவில் இருந்து விலக திட்டம்\nஉலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, மோட்டார் துறை பெரும் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. இந்த நிலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், தனது Rewire என்ற எதிர்கால திட்டம் மூலம், குறைந்த வருவாய் தரும் நாடுகளில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.\nசரி ஏன் இந்தியாவை விட்டு வெளியே செல்கிறது. ஹார்லி-டேவிட்சன் இந்தியா, கடந்த நிதியாண்டில் 2,500-க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது சர்வதேச சந்தைகளில் மிகக் குறைவான வாகனங்களை விற்பனை செய்த மோசமான சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும்.\nடீலர்கள் மூலம் சர்வீஸ் வசதி உண்டு\nஇதன் காரணமாக 70 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் ஹரியானாவின் பவலில், உள்ள ஆலையை மூட உள்ளது. எனினும் இந்திய சந்தையிலிருந்து வெளியேறினாலும், தொடர்ந்து டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுக்கு சர்வீஸ் வழங்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.\n2021 - 2025ம் ஆண்��ு வரை தனது வர்த்தகத்தை Rewire எனப்படும் சீர்திருத்த முறையில் செயல்படுத்த உள்ளதாகவும் ஹார்லி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதீத வருவாய் தரக்கூடிய சந்தையில் மட்டும் கவனத்தை செலுத்த உள்ளது. இதனால் நஷ்டத்தினை தவிர்க்க முடியும் என இந்த நிறுவனம் நினைக்கிறது.\nநஷ்டத்தினை தவிர்க்க இந்தியாவை விட்டு வெளியேற நினைத்தாலும், இந்த ஆண்டில் மட்டும் 75 மில்லியன் டாலரை ஹார்லி நிறுவனத்தினை மறுசீரமைப்பதற்கு செலவிட வேண்டியிருக்கும்.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான இது இந்தியாவினை விட்டு வெளியேறுவது, இந்தியாவிற்கு சற்று பின்னடைவை கொடுக்கும் விஷயமாக கருதப்பட்டாலும், இது இந்தியா நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nடிரம்ப்-க்கு மோடி தரும் 2.6 பில்லியன் டாலர் கிப்ட்.. ஆயுத ஒப்பந்தம்..\nஹார்லி டேவிட்சன் பைக் மீதான 50% வரி தளர்வு.. டிரம்பை குஷிப்படுத்தும் இந்தியா..\nஹார்லி டேவிட்சன் புதிய திட்டம்.. இந்தியா தான் டார்கெட்..\nஹார்லி டேவிட்சன் பைக் விலை குறைய வாய்ப்பு.. டிரம்புக்கு நன்றி..\nபைக் உலகின் டெஸ்லா.. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு அடித்தது யோகம்..\nஇளைஞர்களின் திருமண கனவை தவிடு பொடியாக்கும் ஹார்லி டேவிட்சன் 'எம்பி'..\nபுல்லட் வருது.. மற்ற பைக்குகளை ஓரங்கட்டேய்...\nபாடாய்படுத்திய வேலையின்மை.. நகர்புறங்களில் 8.4% ஆக சரிவு..\nவளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..\n முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..\nவியக்கவைக்கும் வியட்நாம்.. ஆசியாவில் மீண்டும் ஒரு ஆச்சரியம்..\nதட தட சரிவில் தங்கம் விலை.. ஸ்டெடியாக நின்ற வெள்ளி விலை.. இனி என்னவாகும்\nகடந்த ஒரு வாரத்தில் பிஎஸ்இ & என்எஸ்இ செக்டோரியல் இண்டெக்ஸ் நிலவரம்\nமலிவு விலை வீட்டுக் கடனுக்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் வருமான வரிச் சலுகை இருக்கு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் த���ைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilulagam.net/privacy", "date_download": "2020-10-20T13:55:24Z", "digest": "sha1:REJPPJ6IF3ZMTKF37W5ODEN5V3U5JNP3", "length": 21473, "nlines": 224, "source_domain": "tamilulagam.net", "title": "Privacy Policy - Pasumai Indhiya", "raw_content": "\nரியல் ஏஸ்டேட் பற்றிய தகவல்கள்\nபசுமை இந்தியா கூர்மையான, நடுநிலையான அணுகுமுறை மற்றும் டிஜிட்டல் பரிணாம படைப்பாற்றலுடன், நம்பகமான மற்றும் உண்மையான செய்திகளை உலக தமிழர்களுக்கு கொண்டுசெல்வதை இலக்காக கொண்டுள்ளது. பசுமை இந்தியா மாத இதழ் 2009 ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கும் மேலாக திரு.டாக்டர்.சி.ஆர்.தமிழ்வாணன் அவர்களால் வெளியிடப்பட்டு வருகின்றது. மிக குறுகிய காலகட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பார்வையாளர்க‌ள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. பசுமை இந்தியா தன்னை ஸ்தாபித்து அடையாளம் செய்வதற்கு, டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை கொண்டு மூலோபாயம், கண்டுபிடிப்பு மற்றும் தழுவல் முதலியவற்றின் சரியான கலவை கொண்டு செயல்படுகின்றது.\nஎமது பாரம்பரிய தொடர்புக‌ள் மூலம் வேளாண்மை, இலக்கியம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்புடைய‌ செய்திக‌ள் வழங்குவதற்கு பசுமை இந்தியா கவனம் செலுத்தும், எங்கள் கட்டுரைகள் மற்றும் பத்திரிகையும் அதையே பிரதிபலிக்கும். ஒரு தலைமை நிலையில் இருக்க, நாங்கள் தீவிரமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொடர்பில் எம்மை ஈடுபடுத்தி போட்டியில் எப்போதும் தங்கி இருப்போம்.\nதமிழ்நாட்டிலுள்ள அனைத்து 38 மாவட்டங்களிலும் 3000-ற்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு பசுமை இந்தியா மாத இதழ் செல்கிறது. பிற மாநிலங்களிலுள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தமிழ் சங்கங்கள் / அமைப்புகள் ஆகியவற்றிற்கும் பிரதிகள் அனுப்பப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உருப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத்துறை அதிகாரிகள், சினிமாத்துறை பிரபலங்கள் மற்றும் தொழில் துறை முன்னோடிகள் ஆகியோர்களுக்கு பிரதிகள் அனுப்பப்படுகின்றது.\nநிலை 5, நார்த் பிளாக், தாமரை தொழில்நுட்ப பூங்கா,\nஎஸ். பி. பிளாட், எண். 16-19 & 20 ஏ,\nதிரு.வி.க. தொழிற்பேட்டை, இன்னர் ரிங் ரோடு\nசென்னை, இந்தியா - 600 032\nஉங்கள் இன்பாக்ஸில் சமீபத்திய செய்திகளைப�� பெறுங்கள்.\n© பதிப்புரிமை 2020 பசுமை இந்தியா\nதொழில்நுட்பத்தை இயக்குபவர்: Panthera Technology Solutions", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201804003.html", "date_download": "2020-10-20T14:56:13Z", "digest": "sha1:TMJABJ4KF75KW3NABINJFIVUIABJ4TJI", "length": 15302, "nlines": 199, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல்: வேல்முருகன் கைது", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல்: வேல்முருகன் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 14:35 [IST]\nஉளுந்தூர்ப்பேட்டை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக் கோரியும் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியியினா் கைது செய்யப்பட்டனா்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nகாவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ந��ற்று (31-03-2018) அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇருப்பினும் மத்திய அரசுக்கு எதிரான தமிழகமெங்கும் கொந்தளிப்பான சூழ்நிலையே நிலவுகிறது. கட்சிகள் அல்லாது பொதுமக்களும் தாமாகவே முன் வந்து நேற்று (31-03-2018) அன்று மெரினா கடற்கரையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\n2020 - அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது ��ௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/i-do-not-know-why-its-like-this/", "date_download": "2020-10-20T14:04:38Z", "digest": "sha1:LAQE7DLOJGTCGGRUDXZIDTYNMYAGA2ID", "length": 11163, "nlines": 157, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "ஏன் இப்படி என எனக்கு தெரியவில்லை! மன்னித்து விடுங்கள்.. சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞன் கைது ஏன் இப்படி என எனக்கு தெரியவில்லை! மன்னித்து விடுங்கள்.. சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞன் கைது", "raw_content": "\nகொரோனாவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது.. பிரதமர் மோடி பேச்சு..\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ\nவாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்\nசூப்பரான ‘முட்டை காளான்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு..\nமோடி உரையை நேரடியாக பாருங்கள்…\nஅரசு வேலை கிடைக்க வேண்டுமா.. இந்த வழிபாட்டை கடைபிடித்தால் போதும்\nHome/உலகம்/ஏன் இப்படி என எனக்கு தெரியவில்லை மன்னித்து விடுங்கள்.. சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞன் கைது\nஏன் இப்படி என எனக்கு தெரியவில்லை மன்னித்து விடுங்கள்.. சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞன் கைது\nஅமெரிக்காவில் 18 வயது இளைஞன் 7 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிகாகோவை சேர்ந்த Catrell Walls என்ற 18 வயது இளைஞன் 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளான்.\nஇந்த விடயத்தை அறிந்த ச��றுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியைகள் போலீசில் புகார் கொடுத்தனர்.\nபுகாரையடுத்து போலீசார் Catrell Walls-ஐ கைது செய்துள்ளனர்.\nதன் மீதான குற்றத்தை அவர் ஒப்பு கொண்ட நிலையில் Catrellக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையில் ஏன் இப்படி என தெரியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் என Catrell விசாரணையின் போது தங்களிடம் அடிக்கடி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதோல்விக்கு இவர்கள் தான் காரணம் கடைசி ஓவரை பிரவோவுக்கு பதிலாக ஜடேஜாவை போட வைத்தது ஏன் கடைசி ஓவரை பிரவோவுக்கு பதிலாக ஜடேஜாவை போட வைத்தது ஏன்\nகொரோனாவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது.. பிரதமர் மோடி பேச்சு..\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ\nவாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்\nசூப்பரான ‘முட்டை காளான்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nகொரோனாவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது.. பிரதமர் மோடி பேச்சு..\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ\nவாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்\nசூப்பரான ‘முட்டை காளான்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ\nவாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்\nசூப்பரான ‘முட்டை காளான்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nதிருச்சி கோவிலுக்குள் புகுந்து பூசாரியை அடித்த திமுக பிரமுகர்.. பரபரப்பு வீடியோ..\nபசு மாட்டுடன் பாலியல் உறவு; சிசிடிவி காட்சியால் வெளிவந்த உண்மை..\nநீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர் – மிரளும் இணையதளம்\nதிருச்சியில் இன்று திமுக முப்பெரும் விழா..1.20 லட்சம் பேர் பங்கேற்பு.. நேரு தகவல்..\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்..\nபாஜவில் சேருகிறார் நடிகர் வடிவேலு\nபூங்கா காப்பாளரை கடித்துத் தின்ற கரடிகள்..\nவிஜய் டிவி நிகழ்ச்சி���ில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ\nநவராத்திரி பூஜையின் சிறப்பம்சங்கள் – ஆன்மீக விளக்கம்\nகவர்ச்சி ராணியாக மாறிய அமலாபால் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்\n அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/23112619/1272798/kala-Bhairava-Slokas.vpf", "date_download": "2020-10-20T15:30:21Z", "digest": "sha1:J4F5ARCOT7LIQYYGVX5U3BDGV336XNKB", "length": 13733, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கால பைரவர் ஸ்தோத்திரம் || kala Bhairava Slokas", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகால பைரவருக்கு உகந்த இந்த ஸ்தோத்திரத்தை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினங்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.\nகால பைரவருக்கு உகந்த இந்த ஸ்தோத்திரத்தை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினங்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.\nவந்தே பூத பிசாச நாத\nவடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்\nபொதுப்பொருள்: சிவப்பு நிறத்துடன் பிரகாசிக்கும் ஜடாமுடியை உடையவரும், தூய்மையானவரும், ஒளியே வடிவான ரக்த வர்ண அங்கங்களைக் கொண்டவரும், முறையே கைகளில் சூலம், மண்டை ஓடு, பாசக்கயிறு, டமருகம் போன்றவற்றை ஏந்தி, இந்த உலகத்தைக் காப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், எப்பொழுதும் பேரானந்தத்துடன் திகழ்பவரும், பூத பிசாசங்களுக்குத் தலைவனானவரும், ப்ரம்மச்சாரியானவரும், முக்கண்களுடன் சிவாம்சமாகத் திகழ்பவரும், காசி திருத்தலத்தை பரிபாலிப்பவரும், திகம்பரருமான கால பைரவரை வணங்குகிறேன்.\nபண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது, அதை நாம் கெடுத்து விடக்கூடாது- பிரதமர் மோடி\nஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை- பிரதமர் மோடி\nஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி\nகாணொலி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வா���்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nமூக்குக்கு மேல் வரும் கோபத்தை கட்டுப்படுத்தும் காயத்ரி மந்திரம்\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்\nகோரிக்கைகள் இனிது நிறைவேற வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nஇந்த வார விசேஷங்கள் 20.10.2020 முதல் 26.10.2020 வரை\nகண்பார்வை குறைபாட்டை நீக்கும் வெள்ளீஸ்வரர் திருத்தலம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-20T13:57:52Z", "digest": "sha1:CMMX6TTNCXY6ADEPAG7L66X6REU7RNFP", "length": 10416, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் டுவிட்டரில் பதிவு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதீர்வே காண இயலாத தலைவர் ஸ்டாலின் – டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கடும் தாக்கு\nதெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி – முதலமைச்சர் உத்தரவு\nமுதலமைச்சரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால், ஸ்டாலின் ஆறுதல்\nபத்திரிகையாளர் மறைவுக்கு துணை முதலமைச்சர் இரங்கல்\nரூ. 10 கோடி வெள்ள நிவாரண நிதி – தமிழக முதலமைச்சருக்கு தெலுங்கானா ஆளுநர் நன்றி\nகுருமலை ஊராட்சி கழுகாசலபுரத்தில் ரூ.25 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி ���ைத்தார்\nகழக ஆட்சியில், தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் பீடுநடை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்\nகழகத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டனர் – அமைச்சர் கே.பி.அன்பழகன் முழக்கம்\nகழக ஆட்சியில் ஆரணி தொகுதி தரம் உயர்வு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்\nதேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தரும் கழக நிர்வாகிகளுக்கு தங்கச்சங்கிலி பரிசு – சிறுணியம் பி.பலராமன் அறிவிப்பு\nவிவசாயி தான் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்,வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் – கழக நிர்வாகிகளுக்கு ஆர்.இளங்கோவன் வேண்டுகோள்\n850 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி – அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ- ஆர்.பி.உதயகுமார் வழங்கினர்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக ஆட்சியின் சாதனைகளே வெற்றியை தேடி தரும் – அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nவிருகம்பாக்கம் தொகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்விளக்கு கம்பங்கள் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் – முதலமைச்சர், துணை முதலமைச்சர் டுவிட்டரில் பதிவு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் கூறியிருப்பதாவது:-\nதேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திடம், விஜயகாந்த் உடல் நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\nஉடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இற���வனை வேண்டிக் கொள்கிறேன்.\nஇவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஆரணிக்கு விரைவில் காவேரி குடிதண்ணீர் – அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேட்டி\nகால்நடை பராமரிப்பு துறை மேம்பாட்டுக்கு ரூ.1140 கோடி நிதி தேவை – மத்திய அமைச்சரிடம், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/A-man-misbehaved-to-the-actress-reshmi-8995", "date_download": "2020-10-20T14:12:52Z", "digest": "sha1:EEX4OOMXZOOJTTQOBEU425JPXYPZCPCU", "length": 9250, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரு நாள் இரவு முழுவதும் உடன் இருக்கச் சொல்கிறார்கள்! நேரலை வீடியோவில் நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்! - Times Tamil News", "raw_content": "\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nமருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… கவர்னர் மீது நம்பிக்கையில் அ.தி.மு.க. அமைச்சர்கள்.\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nவெங்காய விலை ஜிவ்வுன்னு ஏறுதா… கவலையை விடுங்க… எடப்பாடியாரின் தமிழக அரசு கை கொடுக்குது.\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nமருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… கவர்னர் மீது நம்பிக்கையில் அ.தி....\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nவெங்காய விலை ஜிவ்வுன்னு ஏறுதா… கவலையை விடுங்க… எடப்பாடியாரின் தமிழக...\nஒரு நாள் இரவு முழுவதும் உடன் இருக்கச் சொல்கிறார்கள் நேரலை வீடியோவில் நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்\nதெலுங்கு த��ரையுலகில் பிரபல திரைப்பட நடிகையான ரேஷ்மி கவுதம் படுக்கைக்கு தன்னை ஒருவர் ஒரு இரவு முழுவதும் ஒன்றாக இருக்க அழைத்ததாக கூறியுள்ளார்.\nநடிகை ரேஷ்மி கவுதம் தெலுங்கு திரை உலகில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் ஒரு நடிகை ஆவார். குண்டூர் டாக்கீஸ் மற்றும் ஜபர்தஸ்த் போன்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.\nஇவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவர் பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. நடிகை ரேஷ்மியை ஒரு நபர் தன்னுடன் ஒரு இரவு முழுவதும் இருக்குமாறு அழைத்ததாக கூறியுள்ளார்.\nஇதனை எதிர்த்து மிகவும் தைரியமான கருத்துக்களுடன் இந்த செய்தியை வெளியிட்ட வெளியிட்டுள்ளார் நடிகை ரேஷ்மி கவுதம். பாலியல் இன்பம் குறித்த பொருத்தமற்ற கேள்விகளால் பெண்கள் பெரிதும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறினார். இந்த செய்திகளை நடிகை ரேஷ்மி கவுதம் சமூகவலைத்தளத்தில் லைவ்வாக வந்து தெரிவித்தார்.\nநடிகை தன்னைப் பற்றி மோசமான மற்றும் கேவலமான கருத்துக்களைக் கூறும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார், அதுமட்டுமில்லாமல் தன்னைப் பற்றி கேவலமாகப் பேசுபவர்களை பற்றியும் தனக்கு கவலை இல்லை எனவும் கூறினார்.\nஆனால் பாலியல் துன்புறுத்தல்கலால் அவதிப்படுகின்ற சிறுமிகளுக்காக நான் பேச வந்துள்ளேன் என்று ஆரம்பித்தார். ஒரு பையன் ஒரு சிறுமியைப் பார்த்து கேட்கிறான் உன்னோடு ஒரு இரவு நான் கழிக்க வேண்டும் என்று அதற்கு அந்த சிறுமி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போகிறாள்.\nஇந்த சமுதாயம் ஒரு பெண் கன்னித் தன்மையோடு இருக்கிறாள் என்று தான் பார்க்கிறது அதுவே ஒரு ஆணுக்கு கன்னித்தன்மை இருக்க வேண்டுமா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிக்க மறந்துவிடுகிறார்கள் என்று கூறினார்\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\nபா.ஜ.க.விடம் ரகசியம் பேசும் தி.மு.க. பெரும்புள்ளி..\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/08/08/ndlf-general-secretary-thangaraj-suspended-from-his-post/?replytocom=563363", "date_download": "2020-10-20T15:06:44Z", "digest": "sha1:WSOIYRSELHKQ4SZG3AXUDMZSDTR2JOR3", "length": 70548, "nlines": 294, "source_domain": "www.vinavu.com", "title": "பு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nபு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nதொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – ச��திய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nதவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் பு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் \nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் \n29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு பு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் \nகடந்த 29.07.2020 அன்று வெளிவந்த நக்கீரன் இதழில், “பலநூறு ஏக்கர் அனாதீனநிலத்தை ஆட்டையைப்போடும் ஆளுங்கட்சியினர் + அதிகாரிகள்” என்ற தலைப்பிட்டு ஒரு சிறப்புக் கட்டுரை வெளிவந்தது.\n“பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 400 -க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட சொசைட்டி ஒன்றைத் துவங்கி இயங்கி வருகின்றனர். இந்த பதிவு செய்யப்பட்ட சொசைட்டியின் செயலாளராக இருந்த தங்கராஜ், காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்திலுள்ள சில சர்வே எண்களில் அமைந்துள்ள நிலங்களை வாங்கித்தருவதாக உறுதியளித்து சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். இந்த தாழம்பூர் நிலமானது அரசுக்கு சொந்தமான அனாதீன நிலம் என்பதால், அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்கும் கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து அந்நிலத்துக்கு பட்டா வாங்க முயற்சி செய்ததாகவும், ஆனாலும் வாக்களித்தவாறு தங்களுக்கு இன்னும் நிலம் கிடைக்கவில்லை எனவும் மேற்படி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் நக்கீரனுக்குத் தகவல் சொன்னதன் பேரில் புலனாய்வு செய்யப்பட்டது’’ என்று மேற்படி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\nநக்கீரன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கராஜ் என்பவர், எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த சுப.தங்கராசு தான் என மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை என்கிற போதிலும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியும். பு.ஜ.தொ.மு அணிகளில் சில பேருக்கும் அது தெரிந்திருக்கக்கூடும்.\nமேற்படி பிரச்சினையில், அக்டோபர் – 2019 இல் சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் மூலம் சுப.தங்கராசு மீது மோசடி – பணம் கையாடல் நடந்துள்ளதாக புகார் ஒன்று மாநில நிர்வாகக்குழுவுக்கு வந்து, அதன் மீதான விசாரணை நடைபெற்றிருந்தாலும், இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில், 29.7.2020 தேதியிட்ட நக்கீரன் இதழில் கட்டுரை வெளிவந்துள்ள நிலையில், அன்றைய தினமே (29.7.2020) பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழுவின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அதில் சுப.தங்கராசு அவர்கள�� புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும், அவர் வகித்து வந்த மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவு அன்றைய தினமே மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மட்டம் வரை தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், கீற்று இணையதளத்தில், “ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு” என்கிற பெயரில் வெளியான கட்டுரையில் ஒட்டுமொத்த தலைமைக்குழுவுக்கும் இக்‘குற்றத்தில்’ பங்குள்ளது என்ற அவதூறு கட்டுரை வெளியாகியுள்ளது. எந்தக் கட்டுரையை வெளியிடுவது என்பது கீற்று இணையதளத்தின் உரிமை என்கிறபோதிலும், பல்லாயிரம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள புரட்சிகரத் தொழிற்சங்க அமைப்பான பு.ஜ.தொ.மு மீதான குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்து வெளியிடுவதுதான் ஊடக தர்மமாக இருக்க முடியும். வணிகப் பத்திரிக்கையான நக்கீரன் கூட தனக்கு வந்த தகவல்கள் அடிப்படையில் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், கீற்று இணையதளமோ, பு.ஜ.தொ.மு மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு குறித்த உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வெளியிட்டிருப்பதன் நோக்கம் என்ன அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற இயக்கத்தினை வீழ்த்திவிட முடியாது. இந்தச் சூழலில், சுப.தங்கராசு அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற இயக்கத்தினை வீழ்த்திவிட முடியாது. இந்தச் சூழலில், சுப.தங்கராசு அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன அந்தக் குற்றச்சாட்டை பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக்குழு எவ்வாறு கையாண்டது அந்தக் குற்றச்சாட்டை பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக்குழு எவ்வாறு கையாண்டது என்பது குறித்து ஒரு சுருக்கமான விளக்கத்தைத் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.\nபெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 400 தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித்தருவது என்ற நோக்கத்துடன் ஒரு சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டது. அந்த சொசைட்டிக்கு ஒரு நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டு, அதன் செயலராக சுப.தங்கராசு இருந்து வந்தார். வாங்க���் திட்டமிடப்பட்ட வீட்டுமனைகளுக்காக சொசைட்டி உறுப்பினர்களிடமிருந்து, மொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாகவும், ஆனால் இதுவரை திட்டமிட்டவாறு வீட்டுமனைகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த முறைகேட்டில் சுப.தங்கராசு அவர்களுக்கு முக்கியப்பங்கிருப்பதாகவும், அந்த சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் 11.10.2019 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாநில நிர்வாகக்குழுவுக்கு அளித்தனர். இந்தப் புகாரின் மீது சுப.தங்கராசு விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டதன் பேரில் அவரும் 14.10.2019 தேதியிட்டு, தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.\n25.10.2019 அன்று கூட்டப்பட்ட பு.ஜ.தொ.மு.வின் மாநில நிர்வாகக்குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, சுப.தங்கராசு மீது கூறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையைக் கண்டறிய 3 பேர் கொண்ட விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்குழுவானது 12.11.2019 முதல் 17.11.2019 வரை பல்வேறு ஆவணங்கள், சான்றுகள், இதில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்களது வாக்குமூலங்கள் என பலவற்றைத் திரட்டி, தனது விசாரணை அறிக்கையை 25.11.2019 அன்று மாநில நிர்வாகக்குழுவுக்குக் கொடுத்தது. ( இந்தப் பிரச்சினை குறித்து புகார் அளித்தவர்களில் சிலரும், இந்த சொசைட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும் விசாரணைக்குழு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )\nமேற்குறிப்பிடப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு 03.12.2019 முதல் 05.01.2020 வரை பல சுற்று கூட்டங்கள் நடத்தி விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் மூலமாக குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக மாநில நிர்வாகக்குழு வந்தடைந்த முடிவின் அடிப்படையில் சுப.தங்கராசு அவர்களுக்கு 06.01.2020 அன்று குற்றப்பத்திரிக்கை வழங்கபட்டு, அதன் மீதான அவரது விளக்கத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 12.01.2020 தேதியிட்ட கடிதம் மூலமாக சுப.தங்கராசு தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அமைப்பு விதிகளின்படி, மாநிலக்குழு முதல் மாவட்டக்குழு வரை அமைப்பின் கொள்கைக்���ு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எந்தத் தனிநபர் மீதோ அல்லது எந்தக் குழு மீதோ புகார் வந்தால் அதை எப்படிக் கையாள வேண்டுமென விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின் அடிப்படையில், மேற்குறித்த விசாரணைக்குழு அறிக்கை மீது நடந்த விவாதத்தின் வழியாக வந்தடைந்த முடிவுகள், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை, அந்தக் குற்றப்பத்திரிக்கை மீது சுப.தங்கராசு கொடுத்த விளக்கம் ஆகியவற்றை மாநில நிர்வாகக்குழு பரிசீலித்து, தண்டனை வழங்குவதற்குரிய அடிப்படை இருந்தால், குற்றத்தின் தன்மைக்கேற்ப வழங்கப்பட வேண்டிய தண்டனை என்னவென்பதைத் தீர்மானித்து, தொடர்புடைய ஆவணங்களோடு மாநில செயற்குழுவில் வைத்து விவாதித்து இறுதி முடிவெடுக்க வேண்டும். புகார் மற்றும் புகார் மீதான விளக்கம் தொடங்கி இறுதி முடிவெடுப்பது வரை இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பு.ஜ.தொ.மு -வின் மாநில நிர்வாகக்குழு உறுதியாக நின்றது.\nமாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் சுப.தங்கராசு அவர்களது தாயாரின் உடல்நலக்கோளாறு தீவிரமானது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அடுத்தடுத்த நாட்களில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலைமை, சுப.தங்கராசுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைமை, பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.\nஇதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 22.03.2020 முதல் பல்வேறு கட்டங்களாக அமலாக்கப்பட்டுவரும் பொது ஊரடங்கு காரணமாகப் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு, ஈ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க முடியாத நிலைமை காரணமாக மாநில நிர்வாகக்குழு நேரில்கூடி இறுதி முடிவெடுக்கவோ, மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்து இறுதி முடிவெடுக்கு ஒப்புதல் பெறவோ, மாவட்ட செயற்குழு மட்டம் வரை எடுத்துச்சென்று விவரிக்கவோ இயலாத சூழல் நிலவியது.\nஇந்தச் சூழலில் நக்கீரன் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்து தேவையற்ற குழப்பங்கள், அவநம்பிக்கைகள், அவதூறுகள் உள்ளிட்ட எதையும் அனுமதிக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நக்கீரன் கட்டுரை வெளியான அன்றைய தினமே கான்பரன்ஸ் கால் மூலம் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நமக்கு நாமே வகுத்துக்கொண்டு, மாநில நிர்வாகக்குழு முதல் கிளைச்சங்கம் வரை அமல்படுத்தி வருகின்ற ஒழுங்குமுறையை எவராலும் மறுக்கவோ, மீறவோ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இருப்பினும், மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட சுப.தங்கராசு வகித்து வந்த பொதுச்செயலாளர் பொறுப்பை மாநில இணைச்செயலாளர் தோழர் டி. பழனிச்சாமி அவர்கள் தற்காலிகமாக ஏற்று செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநக்கீரன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனாதீன நிலத்தை அபகரிக்கும் முயற்சி என்பது குறித்து விசாரணைக்குழுவின் விசாரணையின்போது தெரியவந்தது. இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, அபகரிப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து, இதன் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்ட போதிலும், சுப.தங்கராசு மீதான ஒழுங்கு நடவடிக்கைகளில் புறநிலைமைகளைத் தாண்டி உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்டும் என்கிற பாரிய தவறிழைத்துள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக உணர்கிறோம்.\nஅதேசமயத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எந்தத் தகுதியில் இருந்தாலும், அவர் மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மைக்கேற்ப எவ்வித பாகுபாடும் இன்றி அமைப்புரீதியான தண்டனை வழங்குவதிலும், அத்தகைய நடவடிக்கைகளை கீழ் அணிகள் வரை எடுத்துச்சென்று ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதிலும் பு.ஜ.தொ.மு உறுதியாக நிற்கிறது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.\nஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இடைநீக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுப.தங்கராசு அவர்களுடன் தொழிற்சங்கரீதியாக எவ்விதத் தகவல் பரிமாற்றமோ, தொடர்போ வைத்துக் கொள்ள வேண்டாம் என மாநில நிர்வாகக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிலிருந்து சுப. தங்கராசு நீக்கம் \nமக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் \nமுசுலீம் + கிறிஸ்தவக் கலப்புதான் ராகுல்காந்தி என்கிறார் பாஜக அமைச்சர் \nகீற்று வலைத்தளம்,ஆர்.எஸ்.எஸ் கைப்பிள்ளையாக மாறியுள்ள முட்டு சந்தில் திணறும் சேர நாட்டு வாரிசுகளின் மசாலாவே,சூட்சமத்தின் சூக்குமம்… பன்னாட்டு விளம்பர வசூல், தங்களை முற்போக்கு ஒருங்கிணைப்பு வழிகாட்டி போன்ற நினைவலைகளை ஏற்படுத்தி, புரையோடி போனப் முதலாளிகளின் மேஜை எலும்புகளில் இளைப்பாறி வரும் உளவியல் கும்பல், உதாரணத்திற்கு அம்பானி நடத்தும் பல தொழில்களில் நியூஸ்18 ஊடகமும் ஒன்று, அதுபோல் வஞ்சக வலைவிரிக்கும் தன்னார்வ குழுமங்களின் எதிர் புரட்சி வரிசையில் இதுவும் ஒன்று…\n1. //பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.//\n//இருப்பினும், மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.//\nமுடிவெடுக்காமல் இருக்கும் போது 29.07.2020 கூட்டத்தில் எப்படி அவரை பொறுப்புகளில் இருந்து இடை நீக்கம் செய்ய வேண்டும். ஒரு வேளை தற்போது குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருந்தது என்று கூறினால் இந்த இடைநீக்கத்தை 05.01.2020 அன்றே செய்துவிட வேண்டியது தானே\n\t12.01.2020 க்கு பிறகு உடனே முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது வலது சந்தர்ப்பவாதம் என்றால், 29.07.2020 “மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.” என்பது இடது சந்தர்ப்பவாதம். இரண்டுமே தவறு. பிரச்சனை தோழர் சுப. தங்கரசு முறைகேடு செய்தார இல்லையா என்பது அல்ல, அப்படி இருந்தாலும் அது இரண்டாம்பட்சம் தான் உங்களால் ஏன் சரியாக ச���யல்பட முடியவில்லை என்பது தான் முக்கியம். அதை விளக்குங்கள்.\n\t//குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.// அப்படி என்ன தவிர்க்க முடியாத சூழல் என்பதை விளக்கினால் பொருத்தமாக இருக்கும்\n2. //பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை… …இதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 22.03.2020 முதல் பல்வேறு கட்டங்களாக அமலாக்கப்பட்டுவரும் பொது ஊரடங்கு//\nமக்கள் அதிகாரம் மாநாடு முடிந்தது 23.02.2020, ஊரடங்கு தொடங்கியது 22.03.2020, இடையில் ஒரு மாதம் இருந்ததே\n3. //இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் சுப.தங்கராசு அவர்களது தாயாரின் உடல்நலக்கோளாறு தீவிரமானது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அடுத்தடுத்த நாட்களில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலைமை, சுப.தங்கராசுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைமை, பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.//\nஇதெல்லாம் ஏற்ககூடிய காரணமே இல்லை. லெனின் அடிக்கடி அறிவுறுத்துவார், “நாம் எந்த முடிவை எடுக்கும் போதும் மக்கள், தொழிலாளர்கள் நலனில் இருந்து சிந்தித்தால் ஊசலாட்டம் இருக்காது” என்று. அந்த வகையில் நீங்கள் செயல்பட்டிருந்தால் இப்படி சொத்தைக் காரணங்களை சொல்லிக்கொண்டிருக்க மாட்டீர்கள். நிர்வாக குழுவில் உள்ள அத்தனை நபர்களும் இந்த காலத்தாமத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஒரு சிலர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தொழிலாளர்கள் அனைவரும் அதற்காக காத்திருக்க வேண்டுமா\nதோழர் சுப. தங்கராஜ் அவர்களுக்கு எப்பொழுது நெஞ்சுவலி வந்தது, எதுவரை மருத்துவமனையில் இருந்தார் என்ற நாள்வாரி விவரம் கொடுக்க வேண்டியது அவசியம் என கருதுகிறோம்.\n4. // சுப.தங்கராசு மீதான ஒழுங்கு நடவடிக்கைகளில் புறநிலைமைகளைத் தாண்டி உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்ட��ம் என்கிற பாரிய தவறிழைத்துள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக உணர்கிறோம்.//\n சரி எதை சுயவிமர்சனமாக ஏற்றுக்கொண்டீர்கள் ” உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்டும்” என சொல்கிறீர்களே இறுதி முடிவெடுக்க போராடாமல் இருந்ததை ‘எது தடுத்தது’ என்று சொல்லுங்கள் ” உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்டும்” என சொல்கிறீர்களே இறுதி முடிவெடுக்க போராடாமல் இருந்ததை ‘எது தடுத்தது’ என்று சொல்லுங்கள் “அதை” தான் மாற்ற வேண்டும். (உங்க சுயவிமர்சனத்தை போய் குப்பையில் போடுங்க.)\n இப்பொழுது அந்த புறநிலை எங்கே போனது தலைமைக்கு அழகு தவறுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு, அதை எவ்வளவு விரைவாக மாற்றிக்கொள்கிறது என்பது. பழியை புறநிலை மீது போட்டு தப்பித்துக்கொள்வதல்ல. அந்த வகையில் உங்களது ‘சுயவிமர்சனம்’ உங்களிடம் தலைமைப் பண்பு இல்லை என்பதையே காட்டுகிறது.\n5. // இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பு.ஜ.தொ.மு -வின் மாநில நிர்வாகக்குழு உறுதியாக நின்றது.// // ஒழுங்குமுறையை எவராலும் மறுக்கவோ, மீறவோ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.// // ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதிலும் பு.ஜ.தொ.மு உறுதியாக நிற்கிறது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.//\nஎதற்கு இந்த வெற்று அலங்காரச் சொற்கள். நடைமுறையில் இருக்க வேண்டியதை வார்த்தைகளால் திரும்ப திரும்ப சொல்வதால் ஒரு பலனுமில்லை. தவிர்க்க முடியாத வகையில் கீழ்கண்ட வரிகள் சிந்தனைக்கு வருகின்றன…\n“மிக அடிக்கடி நடக்கிறபடி, புரட்சிகரமான சிந்தனையிலுள்ள குழப்பம் அவர்களைப் புரட்சிகரமான பகட்டுப் பேச்சுக்குக் கொண்டுபோய்விடுகிறது. பார்க்கப் போனால், சமூக -ஜனநாயகவாதத்தின் பிரதநிதிகள் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில் “புரட்சிகரமான கம்யூன்” எனும் சொற்களைப் பயன்படுத்தியது புரட்சிகரமான பகட்டுப் பேச்சு தவிர வேறொன்றுமில்லை. எதிர்காலப் பணிகளை மூடிமறைப்பதற்காகத் தேய்ந்தொழிந்து போன பழங்காலாத்தைச் சேர்ந்த “கவர்ச்சிகரமான” சொற்களைப் பயன்படுத்தும் இப்படிப் பட்ட பகட்டுப் பேச்சை மார்க்ஸ் அடிக்கடி கண்டித்தார். இவ்வகை வழக்குகளில் ஏற்கெனவே வரலாற்றில் தன் பாத்திரத்தை வகித்து முடித்த ஒரு சொல்லின் கவர்ச்சி அத்தனையும் பயனில்லாத, தீங்கான பொய்ப் பகட்டாகும், குழந்த��யின் கிலுகிலுப்பையாகும்.” ( பக்கம் 188. சமூக ஜனநாயக புரட்சியில் இரண்டு செயல்தந்திரங்கள் -லெனின்)\n6. //அமைப்பு விதிகளின்படி,// முறையாக நடந்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு உடனே //விதிமுறையை மீறி// முடிவெடுக்கிறோம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு இது முரண்பாடாக தெரியவில்லை\n7. // சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் மூலம் சுப.தங்கராசு மீது மோசடி – பணம் கையாடல் நடந்துள்ளதாக புகார் ஒன்று மாநில நிர்வாகக்குழுவுக்கு வந்து, அதன் மீதான விசாரணை நடைபெற்றிருந்தாலும், இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில்//\nஆளும் வர்க்கத்தின் கருவியான அரசின் அனைத்து உறுப்புகளும், தமது எந்த பிரச்சனையையும் தீர்க்காது என்பதை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்துக்கொண்டு மாற்றை நோக்கி வருகின்றனர். அதே போல் உங்களது தலைமையை நோக்கி வந்த புகார் உங்களால் தீர்க்க முடியாமல் போனதால் உங்களை மீறி நக்கீரனிடம் சென்றிருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி உங்களால் மக்களுக்கு மாற்றை தர முடியும்\nஉங்களுடைய பதிவு ஒட்டுமொத்த புரட்சியாளர்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாய் உள்ளது. எந்த விமர்சனக் கண்ணோட்டத்தை வைத்து இந்த அமைப்பின் அடித்தளம் உருவானதோ அதன் மடியிலேயே மடியும் நிலை உருவாகி விட்டதோ என்று கூட சிந்திக்கத் தோன்றுகிறது .\nகொரோனா நிலைமையை பயன்படுத்தி பாசிச சூழல் கழுத்தை இறுக்கி வரும் நிலையிலும், முதலாளித்துவத்தின் கொடூர முகம் அப்பட்டமாய் அம்பலப்பட்டு நிற்கும் நிலையிலும், எதிர்த்தாக்குதல் நடத்த மக்களை ஆயப்படுத்தும் பிரதான வேலையை விட்டுவிட்டு, புரட்சிகரக் கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் கையறு நிலையில் நின்று கொண்டு, சுயவிமர்சனம் என்ற பெயரில் ஒட்டு மொத்த அமைப்பையுமே கேள்விக்குள்ளாகியிருக்கும் அவல நிலையைக் களையும் வழிதான் என்ன\nஅப்படி ஒரு தீர்வு நடைமுறையில் சாத்தியமானதா\n//அவல நிலையைக் களையும் வழிதான் என்ன\nஅப்படி ஒரு தீர்வு நடைமுறையில் சாத்தியமானதா\n‘லெனின் எவ்வாறு மார்க்ஸைப் பயின்றார்’ என்ற நூலில் தோழர் லெனின், கட்சி ரீதியான, போர்தந்திரம், செயல்தந்திரம் போன்ற அரசியல் ரீதியான என அனைத்து பிரச்சனைகள் தோன்றும் போதும், உடனே மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இத்தகையை பிரச்சனைகள் எழும்போது எப்படி கையாண்டார���கள் என்பதை கற்றுக்கொள்வாராம். மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் எழுத்துக்களை அப்படியே பிரதியெடுக்காமல், மிக ஆழமாக திரும்ப திரும்ப கருத்தூன்றி படித்து என்னற்ற முறையில் குறிப்பெடுத்துக்கொள்வாரம். மார்க்ஸால் எப்படி “குறிப்பிட்ட” முடிவை எடுக்க முடிந்தது என்ற “கண்ணோட்டத்தை” கற்றுக்கொண்டு, அதே “கண்ணோட்டத்தில்” நடைமுறையில் ஏற்படும் பிரச்சனைகளை கையாளுவார் என தோழர் குரூப்ஸ்கயா எழுதியிருப்பார். இது நமக்கானப் பாடம். தோழர் மருதையன் விலகல், தற்போதைய பு.ஜ.தோ.மு. மீதான புகார் என என்னெற்ற பிரச்சனைகளை விட மிகப்பெரிய பிரச்சனைகளை போல்ஸ்விக் – மென்ஸ்விக்குகளிடையே ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கட்சி வரலாறு என்பதே இடது – வலது சந்தர்ப்பங்களுக்கு எதிரான போராட்டமே தவிர வேறொன்றுமில்லை. இந்த போராட்டம் இல்லையென்றால் கட்சியின் வாழ்வு இல்லை என்றாகிவிடுகிறது அல்லது கட்சி என்பது அவசியமில்லாமல் ஆகிவிடுகிறது. ஆகவே விரக்தி மனநிலை தேவையற்றது. லெனினது ‘என்ன செய்ய வேண்டும்’, ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’, மற்றும் ‘ரஷ்ய போல்ஸ்விக் கட்சி வரலாறு’ போன்ற நூல்கள் இது போன்ற பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.\n“…கட்சிப்போராட்டங்கள் ஒரு கட்சிக்கு வலிமையும் உயிர்சக்தியும் தருகின்றன; ஒரு கட்சியின் பலவீனத்துக்கு அதன் செறிவின்மையும், தெளிவான எல்லைப் பாகுபாடுகளைக் குழப்புவதிலும் மிகப்பெரிய சான்றாகும்; தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்வதின் வழியே கட்சி மேலும் வலுப்பெறும்…” (லெனினின் ‘என்ன செய்ய வேண்டும்’ நூலின் முகப்பில் உள்ள லஸ்ஸாலின் வரிகள்.)\nஇதுவரை அமைப்பில் இருந்து விலகியவர்கள், அணிகள், மார்க்ஸிய லெனினிய தத்துவத்தின் மீது நம்பிக்கையில்லாமல் அல்லது அதை எப்படி பிரயோகிப்பது என்பதை அறியாமல் விலகிவிட்டனர். இது ஒரு குட்டி முதலாளித்துவ அவநம்பிக்கையின் விளைவு.\nஆம்பள்ளி & கோ போன்றவர்கள் வேறு விதமானவர்கள். மக்களை, அணிகளை விட தங்களை ‘அதிபுத்திசாலிகளாக’, மார்க்ஸியத்தை மேலோட்டமாக தெரிந்துக்கொண்டு, தாங்கள் தான் சரியாக மார்க்ஸிஸ்டுகள் என கருதிக்கொள்ளும் காமெடி பீஸ்கள். குட்டி முதலாளித்துவ வர்க்க உணர்வின் சீரழிந்த நிலையை எட்டிவிட்டனர்.\nலெனின் இறந்தப் பிறகு சோவியத்துகளின் காங்கி���ஸில் ஸ்டாலின் உரையில் இருந்து…\n“நம்மை விட்டுப் பிரிந்தப்போது, நம் கண்ணின் கருமணியைப் போல் நம் கட்சியின் ஒற்றுமையைக் காப்பாற்ற வேண்டும் என்று தோழர் லெனின் நமக்குக் கட்டளையிட்டார். தோழர் லெனின் இந்தக் கட்டளையையும் நாங்கள் பெருமை மிக்க முறையில் பூர்த்தி செய்வோம் என்று உறுதி செய்கிறோம்\nதவறு செய்த போலீசை பணியிடை நீக்கம் செய்யும் அரசின் கண்துடைப்பு நாடக்கத்திற்கும் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைக்கும் என்ன வித்தயாசம் உள்ளது…\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகாஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி \nபோலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து \nஆந்திர படுகொலைகள் – அரசுக்கும், கட்சிகளுக்கும் PRPC கேள்விகள்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=24", "date_download": "2020-10-20T15:19:04Z", "digest": "sha1:DB6BQEVOR2NMADXL7327WMBTPMRWOIGM", "length": 9811, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nமாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை : சந்தேகநபர் தொடர்பில் சிசிரிவி காணொளி கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nசிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். - சாணக்கியன் குற்றச்சாட்டு\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nபொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான குலதிஸ்ஸ கீகனக...\nகொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்\nகொழும்பு தெமட்ட கொடையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்து மீறி சட்டவிரோத கும்பலொன்றில் உறுப்பினராகவிருந்...\nபெண்ணின் தாலிக்கொடி திருட்டு ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்\nகதிர்காம ஆலயத்தில் வைத்து திருட்டுப்போன பெண் ஒருவரின் தாலிக்கொடி, கையடக்க தொலைபேசி சம்பவம் தொடர்பா கைது செய்யப்பட்ட ஒரு...\nஇலஞ்சம் வாங்கிய பொலிஸாருக்கு விளக்கமறியல்\nசாரதி அனுமதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரிடம் இலஞ்சமாக 7 ஆயிரம் ரூபாவை பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெ...\nபிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூ...\nகொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வருக்கு விளக்கமறியல்\nகொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 04 பேர் வெலிமடையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா உட்பட நால்வர் கொடக்கவெல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலைச்சதி தொடர்பில் கைதான ம...\nவன்முறை குற்றச்சாட்டில் யாழில் கைதாகிய 11 பேருக்கு விளக்கமறியல்\nயாழில் கொள்ளை, வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய 11 பேரை விளக்கமறியல் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nநீடிக்கின்றது அலோசியஸ், கசுனின் விளக்கமறியல்\nபெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன்...\nமாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை : சந்தேகநபர் தொடர்பில் சிசிரிவி காணொளி கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-10-20T15:07:17Z", "digest": "sha1:WNHOKU5OB2TSONNPWU5IX6B3QMHGSRSU", "length": 18364, "nlines": 162, "source_domain": "hindumunnani.org.in", "title": "இராம.கோபாலன் அறிக்கை- தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஇராம.கோபாலன் அறிக்கை- தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது\nFebruary 15, 2020 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #இந்துவிரோதி, #ஹிந்துமதம், அறநிலையத்துறை, இந்து விரோதம், இந்துமுன்னணி, ஹிந்து மதம்Admin\nதமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது,\nசர்ச், மசூதிகளை பழுது பார்க்க நிதி ஓதுக்கீடு செய்கிறது..\nஅரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்..\nதமிழக அரசின் பட்ஜெட்டில் சர்ச்க்கு 5 கோடியும், மசூதிக்கு 5 கோடியும் பழுதுபார்க்க ஒதுக்கியுள்ளது. இது முன்னர் 60 லட்சமாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறது. தமிழக பட்ஜெட்டில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது.\nஒவ்வொரு தமிழனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி உள்ளது. இந்நிலையில் மசூதி, சர்ச் பராமரிப்பு என நிதியை தமிழக அரசு அறிவிக்க காரணம் என்ன\nஇந்து கோயில்களின் சொத்துக்களைப் பட்டாபோட்டு கொடுக்கவும், உண்டியல் பணத்தை கொள்ளையடிக்கவும் துணைபோவதை இந்துக்கள் உணர வேண்டும்.\nமசூதிக்கோ, சர்சுக்கோ வருகின்ற நிதி, வருமானம் எவ்வளவு என்பதுகூட தெரிந்துகொள்ளாமல், தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.\nஅதேசமயம், இந்து கோயில்களின் சொத்துக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ள தமிழக அரசு, கோயில் நிலங்களை பட்டாப்போட்டு கொடுக்கவும், நாத்திகவாதி அண்ணாதுறையின் இறந்த நாளைக்கு சமபந்தி போஜனம் போன்றவற்றால் சீரழிக்கவும் செய்கிறது.\nபல்லாயிரம் கோயில்கள் சீரழிந்து வருவதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், கோயில் வருமானத்தை, நிர்வாக செலவினங்கள் என்ற பெயரில் சுரண்டி வருகிறது என்று, இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.\nஅரசு எடுத்துக்கொண்ட பின்னர், பத்தாயிரம் கோயில்களை காணவில்லை, பல லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் களவாடப்பட்டிருக்கிறது.\nபல கோடி ரூபாய் சொத்து மதிப்புகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இறைவன் திருமேனிகள், பஞ்சலோக விக்கிரகங்கள், ஆபரணங்கள் கொள்ளைபோயுள்ளன. இதற்கெல்லாம் துணைபோனவை தான் திமுக, அதிமுக கட்சிகள். கோயிலை அழித்து, இந்து சமய நம்பிக்கைகளை சீர்குலைக்கும் பணியைத்தான் செய்து வருகின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் சிதலமடைந்து கேட்பாரற்று அநாதைகளாக கிடக்கின்றன. 5,000க்கும் அதிகமான கோயில்களில் விளக்கெரிய எண்ணைகூட இல்லாமல் இருண்டு கிடக்கின்றன. சில ஆயிரம் கோயில்களில் கிடைக்கும் அபரிதமான வருமானத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட்டு வருகின்றனர்.\nஇந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்கள் பணிபுரிகிறார்கள். இப்படியே போனால், நாளை கோயில்களில் உள்ள திருமேனிகளை அகற்றிவிட்டு, சர்ச்சாக, மசூதிகளாக தமிழக அரசே மாற்றிக்கொடுத்துவிடும் என அஞ்சுகிறோம்.\nஅப்போதும், இந்த சொரணையற்ற இந்து சமுதாயம், திராவிட அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து, நமது தொன்மையான இந்து கலாச்சாரத்தை, இந்து இறையாண்மையை, இந்து மத நம்பிக்கைகளை அழித்துக்கொள்ளப்போகிறதா அப்படி இருப்பது, நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா அப்படி இருப்பது, நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா என எண்ணிப் பார்க்க வேண்டு��்.\nதமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற்றவும், ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் பாதுகாக்கவும் வலியுறுத்த இந்து சமுதாயத்தை, ஆன்மிக அமைப்புகளை, ஆதினங்கள், மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதமிழக அரசும், தமிழக அரசியல்கட்சிகளும் இதுபோல் ஓட்டு வங்கி அரசியலுக்கு இரட்டை நிலைப்பாட்டு எடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.\n← இந்து முன்னணி ஏன் எதற்கு தேவை – இணைவீர் இந்துமுன்னணி\tதமிழக காவல்துறைக்கு பயமா – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கேள்வி →\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nவீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை\nதிரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன்\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nவீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை September 30, 2020\nதிரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இ��ங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன் September 25, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (278) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/rajini-speech-in-malaysia-strong-resistance-to-twitter/", "date_download": "2020-10-20T14:39:54Z", "digest": "sha1:AM2NFFG2QXEQZ2R7HJLFCDFKF7QYEQL7", "length": 12032, "nlines": 104, "source_domain": "puthiyaagarathi.com", "title": "மலேசியாவில் ரஜினி பேச்சு: ட்விட்டரில் கிளம்பும் கடும் எதிர்ப்பு! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nமலேசியாவில் ரஜினி பேச்சு: ட்விட்டரில் கிளம்பும் கடும் எதிர்ப்பு\nமலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பலர் கேலி செய்து, ‘மீம்’களை பதிவிட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதற்குமுன் திரைத்துறையில் இருந்து எத்தனையோ நடிகர்கள், கலைஞர்கள் அரசியலுக்கு வந்திருந்த போதும் ரஜினி அளவுக்கு யாரும் கடும் எதிர்ப்பை சம்பாதித்ததில்லை. ஆனால், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி சொன்னாலும் சொன்னார், அவருக்கு பல்வேறு முனைகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nஅரசியல் வருகை குறித்து பேசிய அடுத்த நாளே ரஜினிகாந்த், ரசிகர் மன்றங்களை புதுப்பிக்க வசதியாக ‘ரஜினி மன்றம்’ என��ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கியது, ராமகிருஷ்ண மடாதிபதியிடம் ஆசி, திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு, ‘ரஜினி மன்றம்’ என்பதை மாற்றி ‘ரஜினி மக்கள் மன்றம்’ என பெயர் சூட்டியது என தொடர்ந்து அரசியலை நோக்கிய நகர்வை தீவிரப்படுத்தி உள்ளார்.\nஇதற்கிடையே, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்காக புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர்.\nஇன்று (ஜனவரி 6, 2018) நடந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், ”என்னை நன்கு வாழ வைத்த தமிழக மக்களை நான் நன்கு வாழ வைப்பேன்,” என்று குறிப்பிட்டார். அவர் பேசிய முடிப்பதற்குள், தமிழக மக்களை வாழ வைப்பேன் என்ற பேச்சுக்கு உடனுக்குடன் ட்விட்டரில் பலர் எதிர்க்கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.\nதமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் என்று ஏற்கனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரமாக ரஜினிக்கு எதிராக களமாடி வரும் நிலையில், ட்விட்டரில் பலருடைய பதிவும் சீமானின் கருத்துக்கு வலு சேர்ப்பது போலவே இருந்தது.\nபலர், ரஜினியின் மகள், மனைவி என குடும்ப உறுப்பினர்களை குறி வைத்தும் கிண்டல், கேலி செய்து கருத்துகளை ‘மீம்’களாக பதிவிட்டிருந்தனர்.\nகுறிப்பாக, பாஜகவுடன் ரஜினியை தொடர்புபடுத்தி பலரும் எதிர்வினையாற்றி இருந்தனர். ஒரு பதிவர், ”அடுத்த மூணு வருஷத்துக்கு நம்ம கம்பெனிக்குதான் படம் பன்றீங்க. படத்தோட பேரு ஆன்மிக அரசியல்,” என்று பிரதமர் நரேந்திர மோடியை சினிமா தயாரிப்பாளராக சித்தரித்து, அவர் ரஜினியுடன் பேசுவது போல மீம் பதிவிட்டு இருந்தார்.\nஇன்னொரு பதிவர், ஆசை நூறு வகை என்று தலைவர் அப்போதே பாடிவிட்டார். அதில் ஒரு வகைதான் இதுவும் என்று கிண்டலடித்துள்ளார்.\nசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரஜினி பத்து லட்ச ரூபாய் கொடுத்து இருந்தார். நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய், விஜய் 5 கோடி ரூபாய் வழங்கியிருந்தார். அதையும் கிண்டலாக பதிவிட்டு இருந்தார் ஒரு பதிவர்.\nரஜினி தனது ஆன்மிக அரசியல் குறித்தும், பாஜகவோடு அவரை இணைத்துப் பேசப்படுவது குறித்தும் அவரே தன்னிலை விளக்கம் அளிக்கு���் வரை அவருக்கு கடும் எதிர்ப்புகள் நிலவும் என்றே தெரிகிறது.\nPosted in அரசியல், உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevபெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்\nNextநடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது: மலேசியாவில் ரஜினி பேச்சு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nஇது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/palayakkarar_rebellion/palayakkarar_rebellion3.html", "date_download": "2020-10-20T15:03:17Z", "digest": "sha1:UD5VB7P3GPHOKTGT7ZTMFIHJE7T2LWP4", "length": 9986, "nlines": 53, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாளையக்காரர் கிளர்ச்சி - கட்டபொம்மன், வரலாறு, பாளையக்காரர், இந்திய, முன்பு, கிளர்ச்சி, செய்யப்பட்டார், குழுவின், சென்னை, சிவகிரி, எதிராக, வில்லியம், ஜாக்சன், கலெக்டர், இந்தியா, இதற்கிடையே, தமது, சிவசுப்ரமணிய, தனது", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 20, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜாக்சனை சந்திக்க அனுமதி கிடைத்தது. இதற்கிடையே கட்டபொம்மன் தமது நிலுவைத் தொகையில் பெரும்பகுதியை கட்டியிருந்தார். எஞ்சிய நிலுவை 1090 பகோடாக்கள் மட்டுமே இச்சந்திப்பின்போது கட்டபொம்மனும் அவரது அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளையும் கலெக்டர் முன்பு மூன்று மணி நேரம் நிற்க வைக்கப்பட்டனர். அதற்குப்பிறகும் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கட்டபொம்மன் ஜாக்சனுடைய திட்டத்தை உணர்ந்து கொண்டார். எனவே, தனது அமைச்சருடனும் தம்பி ஊமைத் துரையுடனும் அங்கிருந்து தப்ப முயற்சித்தார். கோட்டை வாயிலில் மோதல்கள் நடந்தன. லெப்டினென்ட் கிளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டனர். சுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தப்பிச் சென்றார்.\nபாஞ்சாலங்குறிச்சி திரும்பிய கட்டபொம்மன் நடந்த உண்மைகளை விளக்கி சென்னை அரசாங்கத்துக்கு மேல் முறையீடு செய்தார். ஒரு குழுவின் முன்பு ஆஜராகுமாறு கட்டபொம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டார். இதற்கிடையே, அரசாங்கம் சிவசுப்ரமணிய பிள்ளையை விடுதலை செய்தது. கலெக்டர் ஜாக்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எனவே கட்டபொம்மன் பணிந்து வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காஸாமேயர் ஆகியோர் அடங்கிய குழுவின் முன்பு ஆஜரானார். கட்டபொம்மன் குற்றமற்றவர் என்று குழு தீர்மானித்தது. ஜாக்சனுக்குப் பதில் எஸ்.ஆர். லூஷிங்டன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர், ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nஆங்கிலேயர்கள் கட்டபொம்மனின் குறையைப் போக்கினாலும், தான்பட்ட அவமதிப்பை கட்டபொம்மன் மறக்கவில்லை. தமது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டதாக அவர் கருதினார். இச்சமயத்தில் சிவகங்கையைச் சேர்ந்த மருது பாண்டியர் பிரிட்டிஷாருக்கு எதிராக தென்னிந்திய கூட்டிணையை உருவாக்கினார். திருச்சிராப்பள்ளி அறிக்கை வெளியிடப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சிக்கும் தனது தூதுவர்களை மருதுபாண்டியர் அனுப்பி வைத்தார். இவ்வாறு கட்டபொம்மனுக்கும் மருதுபாண்டியனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் புதிய சிக்கலை உருவாக்கியது. 1798 ஆகஸ்டில் சிவகிரி பாளையக்காரரின் புதல்வரும் ஆலோசகரும் பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சிவகிரி பாளையக்காரர் வணிகக்குழுவின் திறை செலுத்தும் பாளையம் என்பதால் சென்னை கவுன்சில் இந்த நடவடிக்கையை ஒரு சவாலாகக் கருதி கட்டபொம்மனுக்கு எதிராக போர்தொடுப்பதாக அறிவித்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாளையக்காரர் கிள���்ச்சி , கட்டபொம்மன், வரலாறு, பாளையக்காரர், இந்திய, முன்பு, கிளர்ச்சி, செய்யப்பட்டார், குழுவின், சென்னை, சிவகிரி, எதிராக, வில்லியம், ஜாக்சன், கலெக்டர், இந்தியா, இதற்கிடையே, தமது, சிவசுப்ரமணிய, தனது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?page=1", "date_download": "2020-10-20T15:18:18Z", "digest": "sha1:ULAKEFAEQXRM2KDAXA3VE7J6DHKGPV2N", "length": 4568, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வைரஸ்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகணினிகளை முடக்கி திருடும் ரான்ச...\nஇந்தியாவில் பரவும் சீனாவின் புதி...\nஆண்ட்ராய்டு போன்களில் தகவல்களை ...\nவுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா ...\nகொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உரு...\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் உயிரிழ...\nபிரேசில் சிக்கன், இறால் மூலம் கொ...\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: இந்தி...\nதிமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொர...\n\"பசுவின் கோமியத்தை அருந்தினால் க...\n\"கொரோனா வைரஸ் தொற்று மூளையை பாதி...\nகொரோனா வைரஸ் காற்றில் பரவுமா\nசென்னையில் சற்று குறைந்த கொரோனா ...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?lang=ta", "date_download": "2020-10-20T14:58:39Z", "digest": "sha1:K4ZZI7XAC66FGTIEC37CK4XS3CKTYONV", "length": 17209, "nlines": 203, "source_domain": "billlentis.com", "title": "நீங்கள் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலப்பு செய்ய முடியும் - Bill Lentis Media", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20, 2020\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்வது எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nHome பிளேநர் நீங்கள் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலப்பு செய்ய முடியும்\nநீங்கள் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலப்பு செய்ய முடியும்\nபல்பொருள் அங்காத்திலிருந்து ஓட்ஸ் மாவு வாங்குவது மிகவும் செலவு பிடிக்கும். வீட்டில் ஓட்ஸ் மாவு செய்வது மிகவும் எளிது. ஓட்ஸ் மாவு பல்வேறு ரெசிபிக்களில் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக க்ளூட்டன் இலவச பொருட்கள் மீது சாய்ந்தால். ஓட்ஸ் மாவு தயாரிக்க, ஊட்டச்சத்து புல்லட் ப்ளேண்டர் கிடைக்கும், ஏனெனில் அது எளிதாக கலத்தல் செய்கிறது.\nஊட்டச்சத்துக் குண்டில் ஓட்ஸ் கலவை செய்யும் முறை\nஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலவை சமையல்\nஊட்டச்சத்துக் குண்டில் எதை உங்களால் கலப்பு செய்ய முடியும்\nஊட்டச்சத்து அடையாளக் கலவை விதைகள் கிடைக்குமா\nஊட்டச்சத்துக் குண்டாக மாவு தயாரிக்க முடியுமா\nஒரு மென்மையான ஓட்ஸ் சாப்பிடுவது சரியா\nநீங்கள் என்ன ஒரு ஊட்டச்சத்து புல்லட் போட முடியாது\nஊட்டச்சத்துக் குண்டில் ஓட்ஸ் கலவை செய்யும் முறை\n1 கப் உருண்டையாக உருட்டி வைத்துள்ள ஓட்ஸ் ஆகியவற்றை எடுத்து, அவற்றை ஊட்டச்சத்து நிறைந்த பொட்டுக் கிரைண்டரில் போடவும். ஓட்ஸ் மாவு பதமாக மாறி வரும் வரை அரைக்கவும். அது அதிக நேரம் பிடிக்காது; சில நிமிடங்கள் கழித்து ஓட்ஸ் மாவு பதமாக மாறி விடும். அல்லது ஒரு ரெசிபியில் உடனே ஓட்ஸ் நாற்றுக்களில் மாவினை பயன்படுத்தவும் அல்லது காற்றுப்புகாத கன்டெய்னரை பயன்படுத்தி சேமித்து வைத்தால், அது நீண்ட நேரம் நீடிக்கும்.\nஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலவை சமையல்\nப்ளென்டர் இல் உடனடி ஓட்ஸ் செய்ய, ஒரு நபர் செய்ய வேண்டிய முதல் விஷயம், 3 கோப்பைகள் பழைய பாணி ஓட்ஸ், 1 டேபிள்ஸ்பூன் பழுப்பு சர்க்கரை, 1/2 டீஸ்பூன் அரைத்த பட்டை, மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு கிடைக்கும். ஊட்டச் சத்து உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, பின்னர் ஓட்ஸ் பவுடர் போட்டு திரும்பும் வரை கலக்குங்கள். 1/4 கப் திராட்சை ரசத்தை சேர்த்து, அதன் பின் தேவையான பொருட்களை மேலும் கலக்கு; சிறந்த ஓட்ஸ் பரிமாறப்பட தயாராக உள்ளது மேலும் சென்று பாருங்கள் நான் இலவங்கப்பட்டை குச்சிகளை ஒரு பிளாந்தர் அரைக்க முடியுமா- மேலும் அறிய .\nஊட்டச்சத்துக் குண்டில் எதை உங்களால் கலப்பு செய்ய முடியும்\nஊட்டச்சத்து புல்லட் ஒரு வலுவான கலப்பு உள்ளது, அதை செய்ய முடியும் என்று பல விஷயங்கள் உள்ளன:\nஊட்டச்சத்து அடையாளக் கலவை விதைகள் கிடைக்குமா\nஒரு ஊட்டச்சத்து தோட்டா விதைகளை கலப்பு செய்யலாம்; இந்த விதைகளை மென்மையாகவும் பயன்படுத்தலாம். சாமை விதைகளை ஊட்டச்சத்து நிறைந்த குண்டத்தில் கலக்கும் போது, அவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு நல்ல ஆதாரமாக இருக்கும். யாரேனும் ஒருவர் பழங்களையும், காய்கறிகளையும் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ப்ளேவெரில் போட விரும்பினால், அதனை எந்த முயற்சியும் இல்லாமல் செய்து கொள்ளலாம்.\nஊட்டச்சத்துக் குண்டாக மாவு தயாரிக்க முடியுமா\nஊட்டச்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ், ஒட்ஸை மாவு பதமாக மாற்ற முடியும். உண்மையில் சூடான, உலர்ந்த மற்றும் ஈரமான பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது உறைந்த பழங்களை மென்மையாகவும் கலக்கும் முடியும். ஒரு ஊட்டச்சத்து புல்லட் பற்றி சிறப்பு விஷயம், மக்கள் ஒரே நேரத்தில் 4 குவளை கடினமான தானியங்களை கலப்பு முடியும் என்று. அவர்கள் சிறிய குழுக்களாக தானியங்களை கலப்பு செய்ய கூடாது, இது சாதாரண பிளம்பர்கள் நடக்கிறது.\nஒரு மென்மையான ஓட்ஸ் சாப்பிடுவது சரியா\nஓட்ஸ் சமைக்கப்பட வேண்டியதில்லை, மிருதுகளில் சேர்க்கப்பட வேண்டும். கச்சா ஓட்ஸ் சத்து மட்டும் இல்லாமல், அப்படியே சாப்பிடுவது பாதுகாப்பானது. இவை சமைக்கப்படும் மென்மையான ஓட்ஸ் உடன் ஒப்பிடுகையில் கரடுமுரடான தன்மை கொண்டவை.\nநீங்கள் என்ன ஒரு ஊட்டச்சத்து புல்லட் போட முடியாது\nமக்கள் தங்கள் ஊட்டச்சத்து புல்லட் கலண்டர் வைக்க முடியும் என்று பல விஷயங்கள் உள்ளன போது, அவர்கள் சூடான திரவ வைக்க முடியும். சூடான திரவங்களால், பிளண்டர் தீங்கு விளைவிக்கலாம், அல்லது அவற்றை கலப்பு செய்ய மிகவும் ஆபத்தானது. உறைந்த பழங்கள் என்று வரும்போது, உறைவித்த பழங்களை கலக்கும்போது, ப்ளேண்டர் போதுமான வாட்ஸ் உள்ளதா என்று பார்க்க, அந்த அறிவுரைகள் கையேட்டை பயனர் படிக்க வேண்டும். பெர்ரிப் பழங்கள் மற்றும் மாம்பழங்களை எளிதில் ஊட்டச்சத்து மிகுந்த கலத்தில் போட்டு விடலாம்.\nPrevious articleகேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\nNext articleமாதுளை விதைகளை க் கலப்பதா\nஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்வது எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nஉணவு செயலிக்கு பதிலாக ப்ளேண்டர் பயன்படுத்த முடியுமா\nஒரு கலப்பான் கொண்டு பூசணி சூப் எப்படி\nஒரு பிளெண்டர் உள்ள பாதாம் வெண்ணெய் எப்படி\nசிக்கன் எலும்புகள் அரைத்து ப்ளெண்டர்\nஎத்தனை வாட்ஸ் ப்ளேவெர் கெட்டரிங் செய்ய வேண்டும்\nஒரு பிளெண்டர் கொண்டு சீஸ்கேக் செய்ய முடியுமா\nநான் கறுவா குச்சிகளை ஒரு ப்ளென்டர் அரைக்கலாமா\nஒரு கலப்பான் இல்லாமல் ஒரு ஸ்மூத்தி எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nப்ளேண்டர் இல்லாமல் ஒரு மில்க்ஷேக் செய்ய எப்படி\nஒரு கலப்பான் இல்லாமல் பட்டர்நட் சூப் எப்படி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nமுட்டை வெள்ளைக்கரு க்களை ஒரு பிளெண்டர் அடித்து விடமுடியுமா\nஒரு கலப்பான் இல்லாமல் பட்டர்நட் சூப் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-10-20T14:14:58Z", "digest": "sha1:EEKMGLPEIT6LXMKMITLXEQD5SNCTDKZI", "length": 26817, "nlines": 374, "source_domain": "eelamnews.co.uk", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிப்போம் – சினிமா தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு – Eelam News", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிப்போம் – சினிமா தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிப்போம் – சினிமா தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறி ‘பெப்சி’ தொழிலாளர்கள் ந��ளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். #BiggBossTamil2 #FEFSI\nதிரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-\nநடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் ‘பிக்பாஸ்’ டி.வி. நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.\n‘பிக்பாஸ் முதல் பாகத்தின் போதே பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பிடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த பாகங்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் பெப்சியில் இருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள்.\nஅந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால் 2-ம் பாகத்தில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டை விட மோசமாக வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது. கேட்டதற்கு சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். எனவேதான் நாங்களும் இதை வெளியில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅதிகப்படியாக பெப்சி பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நமது மாநில தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்சினை. எங்களது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்காத பட்சத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிற கமல் உள்பட அந்த 41 பேரும் (நடிகர் கமல் சம்மேளன உறுப்பினர்) அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம்.\nகமல் பல்வேறு காலங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவு தந்துள்ளார். அவரிடம் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் பெப்சி ஆட்களையே அதிகம் பயன்படுத்துவதாக தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். நாங்கள் உண்மை நிலையை அவருக்கு தெரிவித்து விட்டோம். கடந்த முறையை போலவே இப்போதும் தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் அல்லது எங்கள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிப்��ார் என நம்புகிறோம்.\nகுஷ்புவின் வேண்டுகோளுக்கு இணங்க அவகாசம் தந்து இருக்கிறோம்.\nதவறு செய்த நிறுவனம் மீது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் செய்து இருக்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் 25-ந்தேதி (நாளை) ஒரு நாள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அன்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்’.\nஇவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #FEFSI\nவிழுங்கிய முட்டைகளை வாயில் இருந்து வெளியே கக்கிய பாம்பு – காணொளி உள்ளே\nமுடிவுக்கு வருகிறது இம்சை அரசன் பிரச்சனை – புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம்\nமுதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி\nராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை\nசிலியில் வன்முறையாக மாறிய நிகழ்வு: இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாகின\nவவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் மூவருக்கு கொரோனா\nஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறு��தை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபச���யால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/114970/", "date_download": "2020-10-20T15:28:25Z", "digest": "sha1:OVV3CT2ZTMZYKFUE4CQIQJ2DMPHJCL3L", "length": 10274, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளை வான் கடத்தலில் நான் ஈடுபடவில்லை : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளை வான் கடத்தலில் நான் ஈடுபடவில்லை :\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகண்டியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் யுத்தத்தில் வெற்றி கொள்ளும் விதமாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாகவும் தாம் நுண்ணறிவான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்த அவர் மக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறான செயற்பாடுகள் மூலமாக 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ள மகிந்த ராஜபக்ச அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளார் எனவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.\nTagsஈடுபடவில்லை கடத்தல் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளர் மகிந்த ராஜபக்ச வெள்ளை வான்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திர��ந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைக் பொம்பியோ கொழும்பு செல்கிறார்…\nஉடலில் தீயிட்டுக் கொண்ட பக்தரால் கதிர்காமம் விஷ்ணு ஆலயத்தில் தீபரவல்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனுசுடன் இணையும் சினேகா:\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை October 20, 2020\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு October 20, 2020\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள் October 20, 2020\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை October 20, 2020\nஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை October 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-20T14:35:34Z", "digest": "sha1:AOM6ZHV7O5MQOV565FFU5TS2TWJ4PKIC", "length": 3567, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கார்ப்பரேஷன் வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகார்ப்பரேஷன் வங்கி (முபச: 532179 , தேபச: CORPBANK ) இந்தியாவில் மங்களூரைக் தளமாக கொண்ட வங்கி. இது இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை வங்கி - இந்திய அரசு இவ்வங்கியின் மூலதன பங்குகளில் 57,17% தன் வசம் கொண்டுள்ளது. இவ்வங்கியின் நிகர மதிப்பு 31 மார்ச் 2005 அன்று 3054.92 கோடி.\nகடன்], கடனட்டை, சேமிப்பு, முதலீட்டு வழிமுறைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2016, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/ford-ecosport-mileage.htm", "date_download": "2020-10-20T15:46:23Z", "digest": "sha1:MU6TRRDKXAYR5XXXQV62FALOM4X36E7Z", "length": 22605, "nlines": 443, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் மைலேஜ் - இக்கோஸ்போர்ட் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்போர்டு இக்கோஸ்போர்ட்மைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த போர்டு இக்கோஸ்போர்ட் இன் மைலேஜ் 14.7 க்கு 21.7 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 21.7 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 15.9 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 15.9 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 21.7 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் மேனுவல் 15.9 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 15.9 கேஎம்பிஎல் - -\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்1496 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.8.19 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.8.69 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு1496 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.8.99 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.9.49 ���ட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்1496 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல்\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.9.99 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடி1496 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.10.68 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்1496 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.10.68 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்1496 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.10.68 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல்\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.11.18 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்1496 cc, மேனுவல், பெட்ரோல், 15.9 கேஎம்பிஎல் Rs.11.23 லட்சம் *\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி1496 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.7 கேஎம்பிஎல் Rs.11.58 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்1498 cc, மேனுவல், டீசல், 21.7 கேஎம்பிஎல் Rs.11.73 லட்சம் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of போர்டு இக்கோஸ்போர்ட்\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டுCurrently Viewing\nஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடிCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடிCurrently Viewing\nக்ரூஸ் கன்ட்ரோல் with speed-limite\nஎல்லா இக்கோஸ்போர���ட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nWhich வகைகள் அதன் இக்கோஸ்போர்ட் has 6 ஏர்பேக்குகள் மற்றும் sunroof\nDoes போர்டு இக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் have sun roof\nபோர்டு இக்கோஸ்போர்ட் டீசல் have டர்போ engine\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nBuy Now போர்டு இக்கோஸ்போர்ட் With the Step அப் Pay...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/thousands-of-people-have-been-displaced-by-wildfires-in-california-usa-vin-335301.html", "date_download": "2020-10-20T14:31:09Z", "digest": "sha1:KMGINYMAYXLE3YTS3RL4COUQLFH2WED5", "length": 10510, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "அமெரிக்காவை அதிர வைக்கும் காட்டுத் தீ... வீடுகளை விட்டு மக்கள் வெளியேற உத்தரவு! | Thousands of people have been displaced by wildfires in California USA– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஅமெரிக்காவை அதிர வைக்கும் காட்டுத்தீ.. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு உத்தரவு...\nகடந்த 3 நாட்களுக்குள் 11 ஆயிரம் மின்னல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தீ மேலும் வரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியை தகிக்க வைத்துக் கொண்டிருக்கும் காட்டுத் தீ இது. ஒன்று இரண்டல்ல, சுமார் நூறு இடங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள்.\nஇதுவரை 3,00,000 ஏக்கர் பரப்பை தீ கபளீரகம் செய்து விட்டது. தற்போது 85 ஏக்கர் அளவில் எரிந்த வரும் தீயை அணைக்க ஏற்கெனவே 7,000 பேர் போராடி வருகிறார்கள்.\nதற்போது நிலமை கை மீறிப் போக குடியிருப்புகளை தீ அச்சுறுத்தி வருவதால் மேலும் 125 தீயணைப்பு வாகனங்களும், ஆயிரம் வீரர்களும் வேண்டும் என்று நாட்டின் மற்ற மாகாணங்களிடம் உதவி கேட்டுள்ளது கலிபோர்னியா.\nAlso read... உலகின் பெரிய சதுப்பு நிலமான பேண்டனாலில் பற்றி எரியும் காட்டுத்தீ\nஒரு லட்சம் பேர் வசிக்கும் வாகவில்லே பகுதியை காட்டுத் தீ சுற்றி வளைத்துள்ளது. 50 வீடுகள் தீயில் ��ரிந்து சேதமடைந்த நிலையில் 2,000 வீடுகள் தீயில் சிக்கும் நிலையில் உள்ளன. அதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சான்டா க்ரூஷ், சான் மாடியோ பகுதிகளில் இருந்து சுமார் 22 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 3 நாட்களுக்குள் 11 ஆயிரம் மின்னல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தீ மேலும் வரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொதுஇடத்தில் முத்தமிட்ட தம்பதிக்குஅபராதம்\nஅமெரிக்காவை அதிர வைக்கும் காட்டுத்தீ.. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு உத்தரவு...\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொது இடத்தில் முத்தமிட்ட தம்பதிக்கு ரூ.34,000 அபராதம்\nதேவாலயத்திற்கு நன்கொடை அளிக்க பணத்தை எண்ணிய ட்ரம்ப்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்..\nஅமெரிக்கா: அனைத்து நாடுகளும் உற்றுநோக்கும் தேர்தல் முடிவுகள்.. கொரோனா பரவலுக்கு இடையிலும் தேர்தலுக்கு தயாராகும் மக்கள்..\n18 ஆண்டுகளுக்கு இலவச வைஃபை பெற தன் குழந்தைக்கு இணைய நிறுவனத்தின் பெயரை சூட்டிய தம்பதி\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nChennai Power Cut | சென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-leader-stalin-has-demanded-that-the-tn-govt-should-follow-delhi-and-reduce-diesel-prices-vin-325087.html", "date_download": "2020-10-20T15:11:46Z", "digest": "sha1:KFGFD54CSVFO64AAANPH7LGGEORWWBYB", "length": 9706, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "டெல்லியைப் போல டீசல் விலையை குறைக்க வேண்டும்... தமிழக அரசுக்கு ஸ்டா���ின் வேண்டுகோள்! | DMK leader Stalin has demanded that the TN govt should follow Delhi and reduce diesel prices– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nடெல்லியைப் போல டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nடெல்லியைப் பின்பற்றி தமிழக அரசும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டீசல் மீதான வாட் வரியை பாதியாக்கி, டீசலின் விலையை 9 ரூபாய் வரை குறைத்திருக்கும் டெல்லி அரசின் முடிவை வரவேற்பதாகவும், இதே போல தமிழக அரசும் டீசல் விலையை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nடீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு\nதமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும்.\nமாநிலத்தில் விலைவாசி குறைய உதவும்; வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும்\nAlso read... புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவளித்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்; பாஜகவுக்கு செல்லவில்லை - நடிகை குஷ்பு விளக்கம்\nடீசல் விலை குறைப்பு விலைவாசி குறைய உதவும் என்றும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசின் கருணையாக இது இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nடெல்லியைப் போல டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nபிரபல ரவுடி நாகேந்திரனை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த விவகாரம் - தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி\nபொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/business/252780/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-20T15:23:48Z", "digest": "sha1:MVN2KJWE3GSNMVNFCYYFTHQVSGTE2FD6", "length": 5467, "nlines": 79, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கைக்கு கோப்பி உற்பத்தி அதிகரிப்பதற்கு வாய்ப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கைக்கு கோப்பி உற்பத்தி அதிகரிப்பதற்கு வாய்ப்பு\nகோப்பி உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பினை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் “இலங்கை அரபிகா கோப்பி தொடர் பகுப்பாய்வு” என்ற தலைப்பில் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nகோப்பி உற்பத்திக்கு ஏற்ற வகையிலான சுவாத்தியத்தை இலங்கை கொண்டுள்ளதுடன், பூகோள ரீதியாக கோப்பி விநியோகத்திற்கு ஏற்ற நிலையில் இலங்கை அமைந்துள்ளது.\nஅரபிக்கா வகையான கோப்பி மத்திய மற்றும் மேட்டு நில பிரதேசங்களில் சிறந்த பலாபலன்களை அளிக்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மைக்காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களுக்கு அமைய 80 சத வீதமான, சிறந்த ரக கோப்பி வகைகள் சிறிய உற்பத்தியாளர்கள் மற்றும் வீட்டு தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஇந்த நிலையில், உற்பத்தி குறித்து நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிக கவனத்தை மேற்கொள்ளும் நிலையில், உலக சந்தையில் இலங்கை கோப்பிக்கு சிறந்த வரவேற்பை பெற முடியும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமாகந்துர மதூஸ் உயிரிழந்த இடத்தில் பதிவாகியுள்ள காணொளி...\nகாவல்துறையினருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “மாகந்துரே மதூஷ்“ உயிரிழப்பு\nமேலும் ஐந்து காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி\nஉங்கள் குருதியின் வகை என்ன .... இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி...\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nபேரழிவை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது..\nகாட்டுத்தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய நடவடிக்கை...\nபிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்கா-லொஸ்ஏஞ்சல் மாநிலத்தில் அலஸ்கா கடற்கரைக்கு அருகில் நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-810/", "date_download": "2020-10-20T14:08:36Z", "digest": "sha1:AMWMYDEQDFYVRXWVUKH5V7U22CHHXDG2", "length": 20498, "nlines": 108, "source_domain": "www.namadhuamma.net", "title": "உலகம் இயங்க உந்து சக்தி பெண்கள்: ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் தின வாழ்த்து - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதீர்வே காண இயலாத தலைவர் ஸ்டாலின் – டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கடும் தாக்கு\nதெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி – முதலமைச்சர் உத்தரவு\nமுதலமைச்சரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால், ஸ்டாலின் ஆறுதல்\nபத்திரிகையாளர் மறைவுக்கு துணை முதலமைச்சர் இரங்கல்\nரூ. 10 கோடி வெள்ள நிவாரண நிதி – தமிழக முதலமைச்சருக்கு தெலுங்கானா ஆளுநர் நன்றி\nகுருமலை ஊராட்சி கழுகாசலபுரத்தில் ரூ.25 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்\nகழக ஆட்சியில், தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் பீடுநடை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்\nகழகத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டனர் – அமைச்சர் கே.பி.அன்பழகன் முழக்கம்\nகழக ஆட்சியில் ஆரணி தொகுதி தரம் உயர்வு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்\nதேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தரும் கழக நிர்வாகிகளுக்கு தங்கச்சங்கிலி பரிசு – சிறுணியம் பி.பலராமன் அறிவிப்பு\nவிவசாயி தான் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்,வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் – கழக நிர்வாகிகளுக்கு ஆர்.இளங்கோவன் வேண்டுகோள்\n850 பயனா���ிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி – அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ- ஆர்.பி.உதயகுமார் வழங்கினர்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக ஆட்சியின் சாதனைகளே வெற்றியை தேடி தரும் – அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nவிருகம்பாக்கம் தொகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்விளக்கு கம்பங்கள் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்\nசிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉலகம் இயங்க உந்து சக்தி பெண்கள்: ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் தின வாழ்த்து\nகழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமிஆகியோரின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி\nபெண்மையைவிட பெருமைக்கு உரியது ஏதும் உண்டோ\nஇறைவன் படைப்பில் எத்தனையோ அதிசயங்களைக் காண்கிறோம். இத்தனை காலம் இந்த பூமி இயங்குவதற்குக் காரணமே இறைவனின் அற்புதப் படைப்புகள்தாம். அத்தனை படைப்புகளிலும் மகத்தானது அந்த இறைவனே உருவானதுபோல் படைக்கப்பட்டிருக்கும் பெண்மைதான் என்றால் அது மிகையாகுமா உலகப் பொதுமறையாம் திருக்குறள் “பெண்ணின் பெருந்தக்க யாவுள உலகப் பொதுமறையாம் திருக்குறள் “பெண்ணின் பெருந்தக்க யாவுள’’ என்று பெண்மையின் சிறப்பை வியந்து போற்றுகிறது. அது, திருவள்ளுவரின் வியப்பு மட்டுமல்ல,\nதமிழ் பண்பாட்டில் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மாண்பும், மகத்துவமும் அல்லவா\nஉலகம் இயங்க உந்து சக்தி\nவியப்புக்குரிய படைப்பாய், தன்னையே முழுமையாக அர்ப்பணித்து உலகம் இயங்க உந்து சக்தியாய் வாழும் பெண்மைக்கு வணக்கம் செலுத்தவும், பெண்களுக்கான சமத்துவத்தையும், உரிமைகளையும் வலியுறுத்தவும் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமாம் மார்ச் 8-ஆம் நாளில் நம் தாயாக, மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணைவியாக, ஏன் தெய்வமாகவே வாழ்ந்துவரும் பெண்கள் அனைவருக்கும், இருகரம் கூப்பி மனமார நன்றிகூறி வணக்கம் தெரிவித்து மகிழ்கிறோம்.\nஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று 1920-ஆம் ஆண்டில் அப்போதைய சோவியத் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தின்போது பிரகடனம் செய்யப்பட்டது. எனவே, இந்த 2020, மார்ச் – 8 என்பது அந்தப் பிரகடனத்தின் நூற்றாண்டு விழா என்பதால் பலமடங்கு பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து பூரிப்படைகிறோம்.\nஒரு சமூகம் எந்த அளவு பெண் கல்வியிலும், பெண்களுக்கான வேலை வாய்ப்பிலும், அதிகாரப் பகிர்தலில் பெண்களுக்கு சமத்துவத்திலும் முன்னேற்றம் காண்கிறதோ அந்த அளவுக்குத் தான் அந்த சமூகத்தின் பொருளாதார மேம்பாடும், ஒட்டுமொத்த வளர்ச்சியும் இருக்கும் என்பதை எத்தனையோ அறிவியில் ரீதியான ஆய்வுகள் நமக்கு விளக்கிக் கூறுகின்றன.\nநம் தமிழ் இனத்தின் தலைநிமிர்வுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் முதன்மையானது பெண்மையைப் போற்றுவதேயாகும். தனது கலையுலக வாழ்வில் பெண்மையின் புனிதத்தையும், மேன்மையையும், தியாகத்தையும் கதையாலும், பாடலாலும், வசனத்தாலும் உணர்த்திய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்,\nஅம்மாவின் ஆட்சி பெண்களுக்கான பொற்காலம்\nதனது அரசியல் பயணத்தால் பெண்மையை சட்டரீதியாகவும் மாண்புறச் செய்தார்.\nபுரட்சித் தலைவரின் கொள்கைகளை நிலைநாட்ட ஆட்சி நடத்திய புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உலகப் பெண்கள் எல்லாம் பெருமைகொள்ளும் வகையிலும், வியந்து, போற்றி பின்பற்றும் வழிகளிலும் ஓர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்தார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக் காலம் “பெண்களுக்கான பொற்காலம்’’ என்று வரலாறு கூறும் அளவுக்கு பெண்களுக்கான சாதனைகள் பலவற்றை செய்திட்டார்.\nஉள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடம்\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு இடங்களை மகளிருக்கு என ஒதுக்கி 2016-ல் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டம் இயற்றி வரலாற்றுச் சாதனை புரிந்தார்.பெண் கல்வியை ஊக்குவிக்க தாலிக்குத் தங்கம், திருமணப் பரிசாக ரொக்கத் தொகை. பெண்களுக்கென பல சிறப்புத் திட்டங்கள் என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நிகழ்த்திய சமூகநலத் திட்டங்கள் ஏராளம். தமிழ் நாட்டின் எந்த ஓர் இடத்தில் ஒரு பெண் இருந்தாலும் அந்தப் பெண்ணின் பிரதிநிதியாகவே ஆட்சிக்கட்டிலில் தான் இருப்பதை, தனது ஒவ்வொரு செயலிலும் அம்மா அவர்கள் மெய்ப்பித்து வந்தார்கள்.\nஇருபெரும் தலைவர்கள் காட்டிய வழி\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் அந்த இருபெரும் தலைவர்கள் காட்டிய உயர்ந்த லட்சியங்களின் அடிப்படையில் இப்பொழுது நடைபெறும் கழக அரசு பெண்களின் உயர்வுக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறது,பெண் குழந்தைகளுக்கென பல்வேறு பாதுகாப்புத் திட்டங்கள்,வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம்,கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்,கிராமப்புற பெண்களுக்கு பொருளாதார வலிமை தரும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம்,மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வழியாக பெண்களுக்கு ஏராளமான உதவிகள் வழங்கும் திட்டம் என்று பல புதிய திட்டங்களை செயல்படுத்துவதோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் அறிமுகம் செய்த அனைத்துத் திட்டங்களும் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nதியாகச் சுடர்களாக ஒளிரும் பெண்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கையாகவே மேற்சொன்ன திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. தமிழ் நாட்டில் பெண்கள் நலனுக்காக இன்னும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அமைத்துத் தந்த கழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதை இந்த சர்வதேச மகளிர் தின நூற்றாண்டில் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅன்னையாய், அன்பு மகளாய், தோளோடு தோள் நிற்கும் பாசமிகு சகோதரியாய், தன்னையே அர்ப்பணிக்கும் தாரமாய் பல வடிவங்களில் நம்மை வாழ்விக்கும் பெண்மை வாழ்க\nமகளிர் தின நல்வாழ்த்துகள் அனைவருக்கும் உரித்தாகுக\nக.அன்பழகன் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்\nபெற்றோர்களின் கனவை நனவாக்குங்கள்: மாணவியர்களுக்கு முதல்வர் அறிவுரை\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1388", "date_download": "2020-10-20T14:19:15Z", "digest": "sha1:UZOZFTY5LZRRO44EOOAOJEPEUV4DFPQG", "length": 9313, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை மைய இயக்குனர் தகவல்", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nவடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை வானிலை மைய இயக்குனர் தகவல்\nதமிழ்நாடு வடகிழக்கு பருவமழையின்போது தான் அதிக மழையை பெறுகிறது. அந்த மழை எப்போது தொடங்கும் என்ற ஆவல் மக்களுக்கு உள்ளது. வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை விலகி வருகிறது.\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் சராசரி மழை அளவு 31 செ.மீ., ஆனால் இயல்பை விட 29 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 44 செ.மீ.\nவடகிழக்கு பருவமழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–\nவானிலை நிலவரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையுடன் (புதன்கிழமை) தென் மேற்கு பருவ மழை முடிந்து விடும். தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மிதமான மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nவடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயன் அடையும்.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-\nகடலூர் 5 செ.மீ., தாமரைப்பாக்கம் 4 செ.மீ., புதுச்சேரி, வானூர் தலா 3 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம், நுங்கம்பாக்கம், திண்டிவனம் தலா 2 செ.மீ., கேளம்பாக்கம், அண்ண £பல்கலைக்கழகம் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீ���்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2279", "date_download": "2020-10-20T14:23:19Z", "digest": "sha1:OKDLJI32OLFRNNX2RL626M6Q27GDACEE", "length": 16124, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில்", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nடெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில்\nபிரதமர் நரேந்திரமோடி மாதந்தோறும் நாட்டு மக்களிடம் வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். ‘மன் கீ பாத்‘ (மனதின் குரல்) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் 50-வது நிகழ்ச்சி நாடு முழுவதும் நேற்று ஒலிபரப்பப்பட்டது.குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்திருந்தனர். பிரதமர் நரேந்திரமோடி பேசியதை அனைத்து மக்களும் கேட்கும் விதமாக அங்கு பெரிய ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பவன்குமார் கிரியப்பன்னவர், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நிர்வாகிகள் கணேசன், தர்மராஜ், தர்மலிங்கஉடையார், தேவ், மீனாதேவ், ராஜன், அஜித் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதை ஒருவர் தமிழில் விளக்கி கூறினர். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-\nபிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014-ம் ஆண்டு முதல் வானொலியில் பேசி வருகிறார். இதற்காகவே தனியாக தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து வரும் லட்சக்கணக்கான கடிதங்களில், அதிகமாக இடம்பெற்றிருக்கும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கிறார்.\nஇதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் பிரதமர் நரேந்திரமோடி தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி பேசுவதை 66 சதவீதம் மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு நிருபர், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா\nஅதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் கஜா புயல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. புயல் பாதிப்புக்கு தமிழக அரசு சார்பில் 16 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் புயல் சேதத்தை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் முழுமையாக ஆய்வு நடத்திய பிறகுதான் புயலின் தாக்கம் முழுமையாக கண்டுபிடிக்கப்படும். பின்னர்தான் தேசிய பேரிடரா என்பது பற்றியும் தெரியவரும். புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நான் சந்தித்தேன். அப்போது ஒரு முகாமில் சிலர் நிவாரண பொருட்கள் கிடைத்ததாக கூறுகிறார்கள். அதே சமயத்தில் வேறு சிலர் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்கிறார்கள்‘ என்றார்.\nமேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- குழந்தை கடத்தல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களில் மாபியா கும்பல் ஈடுபடுவதாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த்துக்கு இப்போது தான் அதுபற்றி முழுமையாக தெரியவந்துள்ளது. மாபியா கும்பலை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழகத்தின் வரி வருவாய் குறைந்துவிட்டதாக தம்பிதுரை எம்.பி. கூறியிருக்கிறார். ஆனால் கடந்த காலத்தைவிட தற்போது வரி வருவாய் அதிகரித்து இருக்கிறது.\nசபரிமலைக்கு சென்ற என்னை போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தியதில் எந்த தவறும் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அவ்வாறு கூறவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். இதுதொடர்பாக வழக்கு வந்தால் வரட்டும். சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா மட்டும் தான் போராட்டம் நடத்துவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது அவருக்கு தெரியவில்லையா\nபார்வதிபுரம் மேம்பாலம் அடுத்த மாதம் 15-ந் தேதி மக்களின் பார்வைக்காக திறக்கப்படும். அதன்பிறகு வாகனங்களை ஏற்றி சோதனை பார்த்த பிறகு பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளிக்கு இயக்கக் கூடாது என்பது குறித்து ரெயில்வே மந்திரிக்கு நான் கடிதம் அனுப்பி உள்ளேன். இரட்டை ரெயில் பாதை, மின்மயம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே அதுமுடிந்ததும் குமரி மாவட்டத்தை மதுரை ரெயில்வே கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பாறை, மணல் எடுத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொ��்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bihar?page=1", "date_download": "2020-10-20T15:32:24Z", "digest": "sha1:YTJAU5PXNHD465CL7CQM4VREXZKT636F", "length": 4523, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bihar", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபீகார் தேர்தல்: பிரதமர் மோடியின்...\nபீகார் தேர்தல் பிரச்சாரம்: ஹெலிக...\nபீகார் அமைச்சர் கபில் தியோ காமத்...\nபீகார்: பெண் கூட்டு பாலியல் வன்க...\nநிதிஷ் குமார் மீது அதிருப்தி.. ப...\nசூடு பிடிக்கும் பீகார் சட்டப்பேர...\nபிளஸ்டூ படித்த மாணவிகளுக்கு 25ஆய...\n3 கட்டங்களாக தேர்தல்: பீகார் சட்...\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்...\n‘நீட்’ எழுத 700 கி.மீ தூரம் பயணி...\nபீஹார் - 30 வருடங்கள்... 3கிமீ ந...\n\"கொரோனாவை காரணம் காட்டி பீகார் ...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/2009-science.html?showComment=1292501267179", "date_download": "2020-10-20T14:49:29Z", "digest": "sha1:A5VJRXWPJ3SBUEFJNFKJWKMR3JBUN5KS", "length": 39035, "nlines": 330, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆராய்ச்சி, செய்திகள், மருத்துவம், மாமேதை\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nஜனவரி 6 2009: தாய்ப்பால் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன்தான், தாய் மகவிடையே உருவாகும். பாசப் பிணைப்புக்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இந்த ஹார்மோன் மூலமே தன் குடும்பத்திலுள்ளோரின் முகங்களை குழந்தை எளிதில் அறிந்து கொள்கிறது என்ற உண்மை இப்போது கண்டறியப்பட்டுள்ளது.\nஜனவரி 2009: ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் மற்றும் உறுப்பு மாற்றம் செய்யப்பட்டதனால் நிகழும் மனித உயிர்ப்பலிகள் பல மில்லியன்களாக உள்ளன. இதன் காரணி, கிரிட்டோ காக்கல் என்னும் பூஞ்சையால் ஏற்படும் பாதிப்புகள்தான் இதனால் நெஞ்சுவலி, வறட்டு இருமல் வயிற்றுவலி, தலைவலி பார்வைக்குறைபாடு உண்டாகிறது. இந்தப் பூஞ்சை மனிதனின் தற்காப்புத் துறையைத் தாக்கி இறப்பை உண்டுபண்ணுகிறது. இந்த ஆய்வாளகள் இப்போது, எப்படி கிரிப்டோகார்கஸ், மனிதர்களின் தற்காப்புத்திறனை ஏமாற்றி உள்ளே நுழைகிறது என்றும் அதற்கு அதனுடைய பாதுகாப்பு கவசம்தான் காரணம் என்றும் கண்டு பிடித்துவிட்டனர். அதன் இணைப்பான சர்க்கனா மூலக் கூறுகளையும் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் இவைகளை புதிய மருந்துகள் மூலம் உடைத்து பூஞ்சைகள் உடலுக்குள் நுழைவதைத் தவிர்த்து மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற புதிய நிலை உருவாகியுள்ளது.\nஜனவரி 5 2009: புற்று நோய்க்கான வேதி சிகிச்சை மருந்துகள் புதிதான தகவலைத் தருகின்றன. இவை புற்றுநோய் செல்களையும் காப்பாற்றுகின்றனவாம்.\nஜூன் 2009: இன்டியானாவின் நோட்ரே டானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்ற வானவியலாளர்கள் நம் சூரிய குடும்பத்தைத் தாண்டி ஒரு சிறிய கோளைக் கண்டு பிடித்துள்ளனர்இது தனது எரிபொருள் முழுதும் தீர்ந்துவிட்ட நிலையில் உள்ள பழுப்புகுள்ளான இறந்துவிட்ட சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. என்பது வானவியலில் ஓர் அரிதான அற்புதமான தகவலாகும். இந்த கோள் நம் பூமிபோல 3 மடங்கு நிறையுள்ளது.\nஆகஸ்ட் 2009: பூமியின் மேல் தகடுக்குக் கீழே அப்பகுதி டெக்டானிச் தட்டுகளாக உடைந்து கிடைக்கிறது. இந்த தட்டுகள் நகரும் போதுதான் புவியதிர்வு, எரிமலைகள், மலைகள் உண்டாகின்றன. ஆனால், இந்த நகர்வுப் பகுதிகள்தான், மின்சக்தியின் நல்ல கடத்தியாக செயல்படுகிறது. என்றும், இவைதான் நீருள்ள இடங்களை சுட்டிக் காட்டும் குறியீடாகவும் நீருள்ள இடங்களை சுட்டிக்காட்டும் குறியீடாகவும் உள்ளதாகவும் நிலவியலாளர் கண்டுபிடித்துள்ளனர்.\nஆகஸ்ட் 2009: இயற்கை எரிவாயு மற்றும் புதை படிவ எண்ணெய்களான பெட்ரோல், குரூடாயில் போன்றவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கடலுக்குள் மூழ்கி பூமியின் உட்பரப்பிலிருந்து உருவாகிறது என்றுதான் தகவல். இப்போது நாம் நினைத்ததைவிட அதிக ஆழத்திலிருந்து கிடைக்கிறது. என்றும் உயிர்கள் அல்லாத கனிமப் பொருட்களிலிருந்து கூட இவை உருவாகியிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 2009: உலகின் குளிரான பகுதியிலும், ஐரோப்பியாவிலும் வாழ்பவர்கள் தங்களுடைய உணவில் பாலை வைட்டமின்ஞி க்காக சேர்த்துக் கொண்டனர். இது 7500 ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்தது. இவ்வாறுதான் அந்நாடுகளில் பால் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை சீரணம் பண்ண லாக்டேஸ் என்ற நொதி வேண்டும். இதன் உற்பத்தியை நம்மிடம் உள்ள ஒரு ஜீன் கட்டுப்படுத்துகிறது. மத்திய ஐரோப்பியாவில் உள்ளவர்களே முதன்முதலில் பாலைக் குடிக்கத்துவங்கினர் என்றும் அவர்களிடமிருந்தே லாக்டேஸ் உருவாக்கும் ஜீன் பரவியது என்றும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஅக்டோபர் 2009: மனித உடலுக்குள் ஓர் உயிர்க்கடிகாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இது ஆயிரக்கணக்கான ஜீன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயிர்க்கடிகாரம் நம்மூளைக்குள் உள்ள பார்வை முடிச்சின் மேல் உள்ளது. இவை ஒளியால் மட்டுமல்ல மற்ற உறுப்புகள் மற்றும் உணவாலும் கூட கட்டுப்படுத்தப்படுகிறது. என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிவிறிரி என்ற மூலக்கூறுதான், செல்களின் ஆற்றல் தேவையறிந்து உணவு வேண்டும் எனத் தூண்டுகிறதாம். செல்லில் போதுமான உணவிருந்தால், கிவிறிரி ‘ஆன்’செ���்யப்பட்டுவிடும் உணவின் உயிர்க்கடிகாரத்துக்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஷிப்டில் பணிபுரிபவர்களின் உயிர்க்கடிகாரம் சமனநிலை இழக்கிறது. பருமனகின்றனர், மிகை அழுத்தம் மாரடைப்பு நிகழ்கிறது என கண்டறியப்படுகிறது.\nஅக்டோபர் 2009: பழதை வெட்டி வைத்தால் அதில் ஈக்கள் மொய்ப்பதை நாம் அறிவோம். ஆனால், அங்குள்ள ஆண் ஈக்களுக்கு கண் தெரியாது. ஆனால் இனப் பெருக்கம் பழத்தின் மேலேயே நிகழும். தன்னுடைய ‘பிரமோன்’ உணர்வால் வரும் இறக்கையுள்ள பெண் ஈ எது எனத் தேடும் ஆண் ஈ ஆனால் தற்போது ஆய்வாளர்கள் புதிய தகவலைக் கண்டு பிடித்துள்ளனர். ஆண் ஈக்களின் வயிற்றுப் பகுதியில் உருவாகும். இன ஈர்ப்பு ஹார்மோனானா புரமோனா மூலம் ஆண் ஈக்கள் மற்ற ஆண் ஈக்களிடம் தயவுசெய்து நீங்கள் நுழையாதீர்கள். பெண்களை மட்டும் நுழையவிடுங்கள் என்று சொல்கிறதாம்.\nசெப்டம்பர் 2009: ரூத்தியம், ஆஸ்மியம் என்ற இரணடு உலோகங்களையும் இணைத்து, புற்றுநோயை எதிர்க்கும் மருந்துகளை உருவாக்குகின்றன. இது ஆண்களின் டெஸ்டிடுலார் புற்றுக்குப் பயன்படுகிறது.இந்த உலோகங்களின் அணுக்கள்தான் புற்றுநோய் செல்களின் ஞிழிகிவை ஈர்த்து சாகடிக்கிறது என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 2009: இதுவரை அல்ஜீமர் வியாதியால்தான் குறைவான தூக்கம் உண்டாகிறது என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், புதிய கண்டுபிடிப்பு வேறொரு உண்மையைத் தெரிவிக்கிறது. நம்மால் உண்டாகும் தூக்கம் குறைவு தூக்கம் இழப்புதான் அல்ஜீமர் வியாதியையும், அது தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது என்பது தெரியவந்துள்ளது.\nசெப்டம்பர்2009: உருளைக்கிழங்கின் ஜீன் வரிசைகள் முழுமையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதில் 840 மில்லியன் உள்ளன. மனிதனுக்கு உள்ளதில் 1/4 பகுதிதான் இது..\nசெம்டம்பர் 2009: சில பாக்டீரியாக்கள் எதிர்உயிர் மருந்தையும் தாக்குபிடித்து அதற்குப்பின்னரும் நோய் உண்டாக்கி மருத்துவத்துறைக்கு தலைவலியாகவும், சவாலாகவும் உள்ளன. அந்த பாக்டீரியாவின் மேல்பரப்புதான் இப்படித்தாக்குப்பிடித்து உயிர்வாழும் வேலையைச் செய்கின்றன. அப்படி பாதுகாப்பு தரும் செல்சுவரை உடைக்க, ஒருபுது வழியைக் கண்டுபிடித்துவிட்டனர். விஞ்ஞானிகள் அந்தவேதிக் கலவையின் பெயர் விகிசி 13243 என்பதே இது பாக்டீரி��ாவின் மேல்தோலிலுள்ள பாதுகாப்பு கவசத்தை உடைக்கிறது. எனவே, இதன்மூலம் மருத்துவதுறை கொஞ்சம் அமைதி பெறும் எதிர் உயிரிக்கு கட்டுப்படாத பாக்டீரியத்தை இது கட்டுப்படுத்துகிறது.\nசெப்டம்பர் 2009: ஹைதராபாத்திலுள்ள லால்ஜிசிங் மற்றும் அமெரிக்காவின் டேவிட் ரிச் இருவரும் இணைந்து மனித சமுதாய தோற்றம் பற்றிய புது தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் 12 விதமான தனித்த பழங்குடியினர், மனித இனத்திடையே ஆராய்ந்தால் அந்தமானில் வாழும் பழங்குடியினர் தென்னிந்தியாவிலிருந்து பிரிந்தவர் என்பது தெரியவருகிறது. இவர்கள் நேரடியாக ஆப்பிரிக்காவை விட்டு சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டனர்.\nபுதிய தனிமம் 112வது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கோப்பர்நிசியம் என்று பெயரும் சூட்டியாகிவிட்டது. இதுதான் வேதி அட்டனையில் உள்ள மிகக் கனமான தனிமம்.\n2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் 9 பேர் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஐரோப்பாவைச் சேர்ந்த சார்லஸ் கே. கேவோ மற்றும் ஹார்லாவுக்கும் சீன பல்கலைக் கழக வில்யாக்கு பாயல் என்பவருக்கும் ஜார்ஜ்ஸ்மித்தும் இணைந்து பெறுகின்றனர். ஒனித்தகவலுக்காக இணைப்புகள் மூலம் எப்படி ஒளி கடந்து செல்கிறது என்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.\nஉயிரியல் மற்றும் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசினை 3 அமெரிக்கர்கள் இணைந்து வாங்கியுள்ளனர். எலிசபெத்பிளாக்பென், கரோல் கிரிடர், ஜாக்ஸ்சோடார் இவர்கள் செல் பிரிதலின் போது நுனியில் உள்ள குரோமோசோம்கள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்பதைக் கண்டிபிடித்துள்ளனர்.\nவேதியலுக்கான நோபல் பரிசு ஆச்சரியமாக உயிரியல் தொடர்பான வேதிக் கண்டு பிடிப்புக்கு தரப்பட்டிருக்கிறது. செல்களுக்குள் ரிபோசோம்கள் எப்படி பணிபுரிகின்றன என்பதை இந்தியராகப் பிறந்து அமெரிக்காவில் வாழும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும், அமெரிக்காவைக் சேர்ந்த தாமஸ்எ. ஸ்டீட்ஸ¨ம் இஸ்ரேலைச் சேர்ந்த அடா எ. யோனாத்தும் இணைந்து ரிபோசோம் செயல்பாட்டுக்கான நோபல் பரிசினைப் பெறுகின்றனர்.\nடிசம்பர் 22 2009: விஷப் பல்லுடைய பழங்கால புதைபடிம உலகின் முதல் பறவை ஒன்றை வடகிழக்கு சீனாவில் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் சீனா பறவை பல்லி என்பதாகும். இதன் எலும்புகள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வான்கோழி அளவுள��ள பறவை. இதற்கு 4 இறக்கைகள் உண்டு. பயங்கரமாய் வளைந்த நீளமான விஷப்பல் உண்டு. இது சீனாவில் சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.\nடிசம்பர் 23 2009: தேனீக்கள் எவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்ததாலும், தரையிரங்கினாலும் அவைக ட்கு அடி படுவது கிடையாது. அதற்கான காரணம் அவைகளின் துல்லியமான பார்வை என்பது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்வைப் பகுதியிலுள்ள சிறப்பு செல்கள் மூலம் இது ரேடார் அல்லது சோனார் போல செயல்படுகின்றது. எனவே, இவை மெதுவாகவே தரையிறங்குகின்றன. தரை உள்ள தூரத்தைச் சரியாக நிர்ணயிக்கின்றன.\nசுமார் 14.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு செல் அல்கா ஒன்றை புதைபடிமமாக கண்டு பிடித்துள்ளனர். இது மரப்பிசியில் ஒட்டிக் கொண்டுள்ளது. இப்போது இது பாரிஸின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் 23 2009: அலெக்ஸ் ஈவுன்புக் என்ற இரண்டு வானவியலாளர்கள் இரண்டு பழுப்பு குள்ளன் அளவுள்ள பொருட்கள் ஒரு பெரிய அசுர வின்மீனை சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளனர். இவை வியாழனைவிட 21 மடங்கு, 13 மடங்கு பெரியவை. ஒன்று அசுர விண்மீனை 380 நாட்களிலும், மற்றொன்று 622 நாட்களிலும் அசுர விண்மீனை (சூரியனைச்) சுற்றிவருகிறது. (அனைத்து விண் மீன்களும் சூரியனே அனைத்து சூரியன்களும் வீண்மீன்களே)\nஇளைஞர் முழக்கம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை\n\"நீ யாருக்காக வாழ்கிறாயோ\"... அவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடு \n\"உனக்காக யார் வாழ்கிறார்களோ \" அவர்களை யாருக்காகவும் விட்டுகொடுத்து விடாதே \nஇன்றைய விடுகதை: கொதிக்கும் குளத்தில் குதிப்பான், குண்டுப் பையனாய் மிதப்பான்- அவன் யார்\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை:\nகுதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆராய்ச்சி, செய்திகள், மருத்துவம், மாமேதை\nதாய்ப்பால் மற்றும் டெக்டானிக் தட்டுகள் குறித்த தகவல்கள் ஆச்சர்யம் அளித்தன...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்��ளையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த்\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1)\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\n“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு)\nதிருக்குறள் - அதிகாரம் - 68. வினை செயல் வகை\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவத��� எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/vocab/learn/ta/uk/33/", "date_download": "2020-10-20T15:15:35Z", "digest": "sha1:4EIX3H5RGJNFKLRL6AGRISMQ3S4MLI5Q", "length": 14749, "nlines": 867, "source_domain": "www.50languages.com", "title": "உக்ரைன் - மூலப்பொருட்கள்@mūlapporuṭkaḷ • 50LANGUAGES கொண்டு - உங்கள் தாய்மொழி வழியே வார்த்தைகளை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/05/private-jobs-mela-in-chennai.html", "date_download": "2020-10-20T15:11:57Z", "digest": "sha1:BDV6SLGNT575DDNMODYFCWHJMXQY4YI3", "length": 10871, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தனியார் நிறுவனங்கள் சார்பில் மே 26-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வேலை வாய்ப்பு / தனியார் நிறுவனங்கள் சார்பில் மே 26-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nதனியார் நிறுவனங்கள் சார்பில் மே 26-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nவேலையில்லாத பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை ( மே 26-ம் தேதி) சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் 250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது என செ���்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 26-ம் தேதி காலை 11 மணிக்கு தனியார் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் சுமார் 250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.\nஎனவே பல்வேறு கல்வித் தகுதிகளுடன் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகள் இதில் பங்கேற்கலாம். இந்த முகாமில் 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்று பயன்பெறலாம்'' என்று அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/10/11145618/1265556/Maruti-Suzuki-SPresso-Sales-Registers-5006-Units.vpf", "date_download": "2020-10-20T15:13:31Z", "digest": "sha1:U5IY3WQGPZG4Y2PIIDV5V2QMJYVCWAOV", "length": 15297, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ || Maruti Suzuki S-Presso Sales Registers 5,006 Units", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nபதிவு: அக்டோபர் 11, 2019 14:56 IST\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nமாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் எஸ் பிரெஸ்ஸோ காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விலை ரூ. 3.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் எஸ் பிரெஸ்ஸோ கார் ரெனால்ட் க்விட் மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. சமீபத்திய விற்பனை விவரங்களில் மாருதி சுசுகி இதுவரை 5006 யூனிட்கள் வினியோகம் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ விற்பனை இந்திய சந்தையில் 5000 யூனிட்களை கடந்துள்ளது. இது ரெனால்ட் க்விட் மாடலை விட அதிகம் ஆகும்.\nசமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் க்விட் இதே காலக்கட்டத்தில் சுமார் 2995 யூனிட்கள் முன்பதிவுகளை கடந்துள்ளது. புதிய ரெனால்ட் க்விட் கார் காஸ்மெடிக் அளவில் மாற்றங்களை பெற்றிருக்கிறது. இத்துடன் இதில் புதிய உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ அந்நிறுவனத்தின் புதிய மாடல் ஆகும். மாருதி எஸ் பிரெஸ்ஸோ ஆல்டோ கே10 மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் மாடல்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.\nஎஸ் பிரெஸ்ஸோ கார் ஆல்டோ மற்றும் வேகன் ஆர் மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ரெனால்ட் க்விட் மாடல் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஏழாவது இடம் பிடித்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் விற்பனை 45% சரிந்துள்ளது.\nபண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது, அதை நாம் கெடுத்து விடக்கூடாது- பிரதமர் மோடி\nஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை- பிரதமர் மோடி\nஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி\nகாணொலி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிசான் மேக்னைட் டீசர் வெளியீடு\nகியா கார்னிவல் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி\nமாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா தார்\nரூ. 30 ஆயிரம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் கவாசகி மோட்டார்சைக்கிள்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளி���ேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249237-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-20T14:38:35Z", "digest": "sha1:3C32EKCYJG7DYHQ23263ISHU3FJI5I5Z", "length": 45487, "nlines": 339, "source_domain": "yarl.com", "title": "என் உயிரானவள்..! - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nவெள்ளி at 18:46 in கவிதைக் களம்\nபதியப்பட்டது வெள்ளி at 18:46\nபதியப்பட்டது வெள்ளி at 18:46\nநல்ல கவிதை கோபி..... முதலில் ஓவியத்தைப் பார்த்ததும் மாருதியின் ஓவியம்போல் இருக்கு என நினைத்துக்கொண்டு கீழே பார்த்தால் அவரின் ஓவியம்தான்......சூப்பர்......\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅருமையான கவிதை தோழர் .. பகிர்விற்கு நன்றி ..\nநல்ல கவிதை கோபி..... முதலில் ஓவியத்தைப் பார்த்ததும் மாருதியின் ஓவியம்போல் இருக்கு என நினைத்துக்கொண்டு கீழே பார்த்தால் அவரின் ஓவியம்தான்......சூப்பர்......\nநன்றிகள் Suvy ஓவியருக்கும் நன்றிகள்.\n5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஅருமையான கவிதை தோழர் .. பகிர்விற்கு நன்றி ..\nகுடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன\nதொடங்கப்பட்டது 3 minutes ago\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 2 hours ago\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\n20 குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nமட்டக்களப்பில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு நட���டிக்கை -கோவிந்தம் கருணாகரம்\nதொடங்கப்பட்டது 20 minutes ago\nகுடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன\nBy பிழம்பு · பதியப்பட்டது 3 minutes ago\nஇந்தியா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலானதில் இருந்து, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், இருப்பிடத்தை கண்காணிக்கும் செயலிகள், ஒருவரது கணினி சார்ந்த செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் கீ-லாகிங் மென்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதுடன் அவர்களை நோட்டமிடவும் விஷமிகள் பயன்படுத்தி வருகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக புகாரளிப்பவர்களில் 70 சதவீதம் பேர், தொழில்நுட்ப சாதனங்களை மையமாக கொண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக \"ரெபியூஜி\" எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. இந்த நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளான இருவர், தங்களது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். இருவரது வேண்டுகோளின்படி, அவர்களது பெயர்கள் இந்த கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன. \"அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோதுதான், அவர் என்னை கண்காணிக்க ரிங் டோர் பெல் கேமராவைப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறிந்தேன்,\" என்று கேட் கூறுகிறார். அமேசானின் இணையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை அவர் குறிப்பிடுகிறார். இது ஒரு வீட்டின் முன்னால் ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் அளிப்பதுடன், அதன் நேரலை அல்லது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை, உலகின் எந்த மூலையில் இருந்தும் காண்பதற்கு வழிவகை செய்கிறது.\" \"நான் அந்த பாதுகாப்பு சாதனத்தை செயலிழக்க செய்ய முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், 'நீ குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறாய்' என்று அவர் கூறுவார். \"இது இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் நான் மோசமான தாய் என்று அவர் காவல்துறையில் முறையீடு செய்துவிடுவாரோ என்று நான் அச்சமடைந்தேன்,\" என்கிறார் கேட். இன்னொரு பெண்ணான சூ, தனது கணவ���் அமேசான் வர்ச்சுவல் அசிஸ்டன்ட் கருவியை பயன்படுத்தி எங்கிருந்தோ இருந்தபடி, தனது உரையாடல்களை கண்காணித்து வந்ததாக கூறுகிறார். \"அமேசானின் பல்வேறுபட்ட அலெக்சா கருவிகள் எங்களது வீடு முழுவதும் இருந்தன. எனது கணவர் அவையனைத்தையும் இணைத்து ஒரே கணக்கிலிருந்து கண்காணிப்பார். மேலும், அவரால் இவற்றை பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.\" இது ஒருபுறமிருக்க, கொரோனா பொது முடக்க காலத்தில் ஆண்களும் இதுபோன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பிரிட்டனில் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்தாயிரம் கூடுதல் அழைப்புகளை ஆண்களிடமிருந்து பெற்றதாக அந்த நாட்டை சேர்ந்த ஆலோசனை அமைப்பு கூறுகிறது. ஆனாலும், இன்னமும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் சென்ற ஆண்டு பதிவான 75 சதவீத குடும்ப வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 23ஆம் முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்ட குடும்ப வன்முறை சார்ந்த புகார்களின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 'மேலாண்மை செய்யும் ஆண்கள்' \"இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருக்கும் ஆண்களே வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை வாங்குபவராகவும் அதை நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர்\" என்று லண்டனை சேர்ந்த பேராசிரியர் லியோனி டான்செர் கூறுகிறார். \"இதன் காரணமாக அவர்கள், தங்களது சுற்றுப்புறம் மட்டுமின்றி தொழில்நுட்ப சாதனங்களின் மேலாண்மையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்\" என்கிறார் அவர். பேராசிரியர் லியோனியின் கருத்தை கேட் மற்றும் சூ ஆகிய இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர். \"நான் வீட்டை விட்டு ஓரடி வெளியே சென்றாலும், அவரால் எனது ஸ்மார்ட் வாட்ச் அல்லது திறன்பேசி அல்லது ஐபாட் அல்லது வேறெதாவது தொழில்நுட்ப சாதனத்தை கொண்டு எனது இருப்பிடத்தை அறிய முடியும். எனது வாழ்க்கையிலும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் எனக்கு குறைவான கட்டுப்பாடு இருப்பதையும், அவர் ஆதிக்கம�� செலுத்துவதையும் பார்க்கும்போது, இதிலிருந்து மீண்டுவர வேண்டுமென்று தோன்றுகிறது\" என்று சூ கூறுகிறார். \"தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் எப்படி, எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்\" என்று அவர் மேலும் கூறுகிறார். வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் பிடி இருப்பதால், அதை கொண்டே குடும்ப வன்முறை உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெற முடியும். ஆனால், இதுபோன்ற சேவைகளினால் குறிப்பிட்ட நபர் மென்மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதாக ரெபியூஜி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. \"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகவும், உதவுவதற்காகவும் திறன்பேசி செயலிகளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்களை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், அவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக, அதாவது பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை சமரசம் செய்து அவர்களுக்கு மென்மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் உண்டு.\" முன்னெப்போதுமில்லாத வகையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக பலரும் அதிக நேரத்தை வீடுகளில் செலவிடுகின்றனர். இதனால், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றிலுள்ள மென்பொருட்கள், சேவைகளை பலரும் பயன்படுத்தும் சூழ்நிலை நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உறவுகளில் பிளவு ஏற்பட்டால் என்னவாகும் என்று செயலிகளை உருவாக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டுமென்று கேட் கூறுகிறார். \"பொதுவாக தொழில்நுட்ப கருவிகளில் ஒரேயொரு மின்னஞ்சல் கணக்கை கொண்டே சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உறவில் பிரச்சனை ஏற்பட்டு பிளவு ஏற்படும்போது, இன்னொரு நபர் தனது கணக்கையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்துவதில் சிக்கல் நேரிடும்\" என்று அவர் கூறுகிறார். பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படும் சுமை பட மூலாதாரம், Getty Images குடும்ப வன்முறைகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதற்கான பணியில், ஐபிஎம் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் ஈடுபட்டனர். தங்களது ஆய்வின் மூலம் தெரியவந்த விடயங்களை கொண்டு, மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள��க்கான வடிவமைப்பு கொள்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பின் விளைவுகளை குறித்து சிந்திக்க வேண்டும் என்பதைவிட அவற்றால் இலக்கு வைக்கப்படுபவர்கள் அதன் இயக்கம் குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டியது அவசியமென்று அடிக்கடி வலியுறுத்தப்படுவதாக அது கூறுகிறது. இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய ஐபிஎம்மின் லெஸ்லி நுட்டால், \"தொழில்நுட்ப கருவிகள் அல்லது சேவைகளின் பாதுகாப்பில் உள்ள சுமை அதன் பயன்பாட்டாளரின் தோள்களில் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வடிவமைப்புக்கும்போதே சில பொறுப்புகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்\" என்று அவர் கூறுகிறார். வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை தொலைதூரத்திலிருந்து இயக்கும்போது அதுகுறித்த எச்சரிக்கை ஒலி அந்த சாதனத்திலிருந்து எழுப்பப்பட வேண்டுமென்றும், மேலும் அதன் செயல்பாட்டை நிறுத்துவதற்கான வசதியும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். \"வீட்டிலுள்ள அனைத்து நபர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நிறைய தொழில்நுட்ப சாதனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்ப வாழ்க்கையில் பல வேறுபாடுகள் இருப்பதை அங்கீகரிக்கவில்லை\" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோர்கள் பலர் ஒருங்கிணைந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயலிகள் எண்ணற்ற தகவல்களை பகிர்வதால் சில வேளைகளில் அவை தவறாக பயன்படுத்தப்பட்டு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. \"இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது தொழில்நுட்ப சாதனங்களில் பல சிறுசிறு தகவல்களை ஒருவருக்கொருவர் அணுக முடிவது பிரச்சனைகளுக்கும் வித்திடுகிறது. ஒருவேளை இது மற்றவர்களை துன்புறுத்தும் ஒருவரிடம் கிடைத்தால், திறன்பேசியில் பேட்டரி இல்லை என்று எளிதில் பொய் சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிவிட முடியாது\" என லெஸ்லி கூறுகிறார்.https://www.bbc.com/tamil/science-54599833\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nசிறித்த��்பி இது ரூ மச்யா...😁\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nவிஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான விவகாரத்தில் அவரது மகள் குறித்து ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட டிவிட்டர் ஆசாமியின் செயலுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விஜய் சேதுபதியின் குழந்தை குறித்து ஆபாசமாக பதிவிட்டவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், \"ஒரு பிரபலத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்ட கருத்து குறித்து பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பான புகார் வந்ததையடுத்து, சைபர் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது\" என்று கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில், முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளியானது. இந்த நிலையில், அவர் அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என முத்தையா முரளிதரன் தெரிவித்தார். அதை ஏற்பது போல விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கத்தில் \"நன்றி.. வணக்கம்\" எனத் தெரிவித்தார். இதற்கிடையில், @ItsRithikRajh என்ற ட்விட்டர் பதிவர், தனது பக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறு பெண் குழந்தையின் படத்தை பதிவிட்டு, மிக ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் பயனர்கள் பலர் புகார் அளித்ததையடுத்து அந்தப் பக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது என தி.மு.க எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். \"விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும�� குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 திரைக்கலைஞர் ரோகிணியும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். \"ஒரு தொழில்முறை நடிகரை நமது தமிழ் சமூகத்தின் முகமாகப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆரோக்கியமானது. விஜய் சேதுபதி தன்னாலானவரை போகுமிடத்திலெல்லாம் நல்ல கருத்துக்களைத்தான் விதைத்திருக்கறார், மக்களுக்கு உதவியும் இருக்கிறார். அவர் வில்லனாக நடித்தால் கெட்டவர் என்று எடுத்துக் கொள்ளமாட்டோம்தானே..\" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 இந்த விவகாரம் தொடர்பாக, தனிப்பட்ட முறையில் பலரும் காவல்துறையினருக்கு புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.https://www.bbc.com/tamil/india-54613023\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nநானும் சில இணையத்தளங்களில் இந்த மிரட்டலை பார்த்தேன்.இப்படி செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.இது கண்டிக்கத்தக்க செயல். 😡\n20 குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு\n20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நான்கு சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவற்றில் இரண்டு சரத்துகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்பதுடன் மற்றுமொரு சரத்தை உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கமைய திருத்தி நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தத்தின் ஏனைய சரத்துக்கள் அரசியலமைப்பின் 82 (1)பிரிவிற்கு உட்பட்டது எனவும் இவற்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையான சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போது சபாநாகயர், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. குறித்த தீர்ப்பை சபைக்கு அறிவிக்கின்றேன். சட்டமூலம் அரசியலமைப்பின் 82(1) யாப்புக்கு உட்பட்டது. அரசியலமைப்பின் 82 (5) யாப்பிற்கமைய விசேட பெரும்பான்மையுடன் அனுமதித்துக்கொள்ளவேண்டும். ஆனால் சட்டமூலத்தின் 3,5,14 மற்றும் 22ஆம் சரத்துக்களை (ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குதல், அரசிலமைப்பு பேரவையை பாராளுமன்ற சபையாக மாற்றுதல் மற்றும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைத்தல்) நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றவேண்டும். இருந்தபோதும் 3மற்றும் 14ஆம் சரத்திக்களில் உள்ள முரணான பகுதிகளை குழுநிலையில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் நிறைவேற்ற முடியும். 5ஆவது சரத்தில் இருக்கும் முரணான பகுதிகளை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக உகந்தவகையில், திருத்தி நீக்குவதன் மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/92563\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/10262/", "date_download": "2020-10-20T15:15:21Z", "digest": "sha1:JSWPTTXVHCHV7DCO6BK45IPZZCALP7KP", "length": 20310, "nlines": 285, "source_domain": "tnpolice.news", "title": "பைக் திருடர்களை சினிமா பாணியில் துரத்தி பிடித்த காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\nவிழுப்புரம் SP தலைமையில் கலந்தாய்வு\nமெகா பெட்டிசன் மேளா கலக்கும் கோவை மாவட்ட காவல்துறை.\nமுககவசம் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை, DSP கல்பனா தத் எச்சரிக்கை\nசெங்குன்றம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து\nதையல் மிஷின் வழங்கிய திண்டுக்கல் ஊரக உட்கோட்ட DSP\nகாவலர்களின் உடல் நலத்தை பேணி காக்கும் ராணிப்ப���ட்டை SP\nபைக் திருடர்களை சினிமா பாணியில் துரத்தி பிடித்த காவல்துறையினர்\nகடலூர்: ஸ்ரீமுஷ்ணம் எம்ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனுசாமி(36). இவர் கடந்த 29–ந்தேதி காலையில் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றார்.\nசிறிது நேரத்தில் அவர், திரும்பி வந்து போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஇந்த நிலையில் காவல் ஆய்வாளர் பீர்பாஷா தலைமையில் உதவி-ஆய்வாளர் சவுந்தரராஜன், சிறப்பு உதவி-ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவல்துறையினர் நேற்று காலை 6 மணிக்கு சேத்தாம்பட்டில் உள்ள ஒரு தனியார் கலலூரி அருகே வாகன சோதனை நடத்தினர்.\nஅப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை வழிமறித்தனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் அங்கு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தங்களது வாகனத்தில் துரத்தி சென்றனர்.\nசிறிது தூரம் சென்ற அவர்கள் மோட்டார் சைக்கிளை நடுவழியில் போட்டுவிட்டு வயல்வெளி பகுதியில் தப்பி ஓட முயன்றனர். அவர்களை துரத்தி சென்று காவல்துறையினர் மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.\nஅதில், காவலகுடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் குருப்பிரியன்(20), மற்றொருவர் அதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் சகுந்தரகுமார்(20) என்பவதும் தெரியவந்தது.\nவிசாரணையில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் முன்பு முனுசாமி நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் காவலகுடி, சோழதரம் ஆகிய இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது. இவ்வாறு திருடும் மோட்டார் சைக்கிள்களை சென்னை, திருச்சி போன்ற இடங்களுக்கு மொத்தமாக அனுப்பி விற்பனை செய்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 11 மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nசோழத்தரம், சேத்தியாத்தோப்பு, கருவேப்பிலங்குறிச்சி மற்றும் ஆண்டிமடம் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடலூரில் மாயமான குழந்தையை உடனடியாக கண்டுபிடித்த காவல்துறையினர்\n80 கடலூர்: கடலூர் மாவட்டம்¸ சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் 02.01.2018ந் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவில் நடராஜரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் […]\nதொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞரை பொறிவைத்து பிடித்த குமரி மாவட்ட போலீசார்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nகாவலர் தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு உணவு விருந்து, சிறப்பு விருந்தினராக DC திரு.ஈஸ்வரன் கலந்து கொண்டார்\nபணியின் போது கொலை செய்யப்பட்ட காவலரின் வாரிசுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பணி, கோவை ஆணையர் வழங்கினார்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை\nகண் பார்வையற்ற நபரின் தொலைந்த மொபைல் போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு.\nஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,927)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,057)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,834)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,828)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,734)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,712)\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/05/blog-post_7.html", "date_download": "2020-10-20T13:56:29Z", "digest": "sha1:AAM4DI32DE4V4HBXPCIJZGJ5G4GLLNUF", "length": 16185, "nlines": 185, "source_domain": "www.kimupakkangal.com", "title": "எழுத்தில் தான் ��த்தனை சூட்சுமம் ? | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் எழுத்தில் தான் எத்தனை சூட்சுமம் \nஎழுத்தில் தான் எத்தனை சூட்சுமம் \nA portrait of the artist by a young man என்னும் நாவலை வாசிக்க இருக்கிறேன். அது ஏன் என்பதை சீக்கிரமே வாசகர்கள் அறிந்து கொள்வீர்கள். அதன்படி இன்று அதனை வாசிக்க ஆரம்பித்தேன். ஐம்பது பக்கங்கள் சென்றது. அட்டகாசமான நடை. அதனால் எந்த வருடம் எழுதபட்டது என தேடிப் பார்த்தேன் - 1916\nஎன் ஆச்சர்யமும் அங்கு தான் இருக்கிறது. இன்றிலிருந்து சரியாக 97 வருடங்களுக்கு முன்னால் இருக்கும் எழுத்தாளனுக்கு என் வாழ்க்கையின் ரசம் கச்சாப்பொருளாக எப்படி கிடைத்தது அவன் அதனை எழுதினான் எனில் நான் எதனை எழுதுவது அவன் அதனை எழுதினான் எனில் நான் எதனை எழுதுவது அதில் ஒரு பக்கத்தில் நாயகனை சாக்கடையில் தள்ளிவிடுவது போல ஒரு காட்சி வரும். அந்த காட்சி எப்படி விவரிக்கப் பட்டுள்ளதோ அதன்படியே என்னையும் என் தூரத்து சொந்தக்காரனின் மகள் நான் இரண்டாவது படிக்கும் போது சாக்கடையில் தள்ளிவிட்டிருக்கிறாள்.\nஅது என் பாட்டியின் மரணத்திற்கு டில்லி சென்றிருந்த காலம். அப்போது நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அதன் ஒரு சாயலும் இன்றி சற்று குண்டாக இன்னமும் வெள்ளையாக இருப்பேன். அனைவரும் என்னிடம் தான் அதிகம் பேசுவார்கள். இதனால் அவளை கவனிக்கவில்லையே என்னும் கோபம்.\nஅங்கே ஃப்ரெஞ்சு க்ரிக்கெட் என்னும் விளையாட்டினை சொந்தக் கார அக்காக்களும் அண்ணன்மார்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். அதன் ஆட்டம் எப்படியெனில் நிற்பது அனைத்தும் சாதாரண க்ரிக்கெட்டினை போலத் தான். ஆனால் பந்து ஒரு முறையே போடப்படும். அதனை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் அடித்துவிட வேண்டும். பின் பேட்டினை வைத்து நம் உடலை சுற்ற வேண்டும். எத்தனை முறை சுற்றுகிறோமோ அது தான் ரன் பந்தினை எடுப்பவர்கள் நம் மேலேயோ அல்லது ஸ்டம்ப் மேலேயோ எறிவர். அதன் மேல் படாமல் பாதுகாத்து பந்தினை அடிக்க வேண்டும். மீண்டும் சுற்றல் தான். இது கேம்\nஇரண்டாவது தான் படித்துக் கொண்டிருந்தேன் என சொன்னேன் அல்லவா அப்போது அந்த பேட்டினை கூட என்னால் தூக்க முடியாது. அதனால் எப்போதும் ஃபீல்டிங் தான். அப்படி விளையாடும் போது பந்து சாக்கடையில் விழுந்தது. எங்கிருக்கிறது என ��ட்டிபார்த்துக் கொண்டிருந்தேன். இத்தனைக்கும் புது ஆடை. அவள் இது தான் சாக்கு என தள்ளிவிட்டாள். அடியேனுக்கு அழுகை தான்.\nஇவ்வனைத்தினையும் அந்த நாவலின் சிறிய பத்தி நினைவுபடுத்துகிறது. நிச்சயம் முழுதும் வாசிக்க போகிறேன். அதுவும் மீண்டும் முதலிலிருந்து. பதினொன்றாம் தேதி தான் கோவை கிளம்புகிறேன். அதற்குள் நிச்சயம் வாசித்து எழுதுவேன்.\nவீடியோ அப்லோடிங்கில் இருக்கிறது. ஒரு வீடியோ முடிந்தால் அடுத்ததை போட்டு தூங்கலாம் என்னும் எண்ணம் தான். அது முடியும் வரை என்ன செய்ய என யோசித்துக் கொண்டிருந்தேன். அந்நாவலை நாளை வாசிக்கலாம் என முடிவு செய்தாயிற்று என பாரதியினை எடுத்தேன். அதில் வசன கவிதைகளை வாசிக்கலாம் என பக்கங்களை புரட்டினேன். பின் வருவது அக்கவிதை தான். வாசித்து இன்புறுங்கள் நான் அப்லோடிங் முடிந்ததா என பார்க்க செல்கிறேன். .\n\"இனிய இசை சோகமுடையது\" என்பது கேட்டுள்ளோம். ஆனால் இப்பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோக ரசந் தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்கிப்பது போல் இருக்கின்றது.\nஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான் \n\"தான தந்தத் தான தந்தத் தா - தனத்\nதான தந்தனதான தந்தன தா-\nஅவ்விதமாக பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டு போகிறான். இதற்கு பொருளென்ன \nஒரு குழந்தை பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று :-\n\"காளிக்கு பூச்சூட்டினேன். அதை கழுதையொன்று தின்ன வந்ததே.\"\nபராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன். அதைப் பாவத்தால் விளைத்த நோய் தின்ன வந்தது. பராசக்தியைச் சரணடைந்தேன். நோய் மறைந்துவிட்டது. பராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள். அவள் வாழ்க.//\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nசில பதிவுகளுக்கு முன்பே எனக்குள் இலக்கியம் என்று நான் நினைத்திருந்த விஷயங்களை சொல்லியிருந்தேன் . அஃதாவது ஒரு விஷயத்தை எப்படியெ...\nஇரண்ட�� வாரங்களுக்கும் மேல் கடந்துவிட்டது இரா.முருகவேளின் முகிலினி நாவல் வெளியீடு முடிந்து. இப்போது தான் வாசிக்க முடிந்தது. இரவு பகலா...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nகேள்விகளால் நிறைந்த ஓர் இளைஞனின் வாக்குமூலம்\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - வீடியோக்கள்\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 5\nஎழுத்தில் தான் எத்தனை சூட்சுமம் \nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 4\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 3\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 2\nநாவல் வெளியீட்டு நிகழ்வு - 1\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/619465/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-20T14:45:18Z", "digest": "sha1:DLVGALVIVQOZK4T6W2Z7ZNKOFEDZL23E", "length": 11828, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "நில அபகரிப்பு மோசடி வழக்கு சசிகலா அண்ணன் உட்பட 11 பேருக்கு பிடிவாரண்ட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநில அபகரிப்பு மோசடி வழக்கு சசிகலா அண்ணன் உட்பட 11 பேருக்கு பிடிவாரண்ட்\nதஞ்சை: தஞ்சை அருகே நில அபகரிப்பு மோசடி வழக்கில் சசிகலா அண்ணன் சுந்தரவதனம் உட்பட 11 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சை தெற்கு வீதி வரகப்ப அய்யர் சந்து பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி வளர்மதி. இவரது பெயரில் திருவையாறு தாலுகா ராஜேந்திரம் ஆற்காடு பகுதியில் 4 ஏக்கர் 48 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. இதை சசிகலா அண்ணன் சுந்தரவதனம் (67), தன்னிடம் விற்று விடுமாறு 2008ம் ஆண்டு முதல் வளர்மதியை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள ராஜா டிம்பர் டிப்போ உரிமையாளர் முருகராஜ் என்பவருக்கு ரூ.65 லட்சத்துக்கு நிலத்தை விற்பதற்காக வளர்மதி ஒப்பந்தம் போட்டார்.\nஇதில் முருகராஜ் ரூ.15 லட்சத்தை முன் தொகையாக வளர்மதியிடம் வழங்கினார். புரோக்கராக அருளானந்தநகரை சேர்ந்த ஜெஸ்டின் ஆபிரகாம், சீனிவாசபுரத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் சிவசங்கர் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது, கமிஷன் தொடர்பாக முருகராஜூடன் ஆபிரகாம், சிவசங்கர் ஆகியோருக்கு பிரச்னை ஏற்பட்டது. இந்த விஷயம் சுந்தரவதனத்தின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து, சுந்தரவதனம் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலத்தை தன்னிடம்தான் விற்க வேண்டுமென அடியாட்கள் மூலம் வளர்மதியை மிரட்டினார். விற்பனைக்காக வளர்மதிக்கு வெறும் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதி, தனது நிலத்தை மீட்டு தருமாறு வருவாய்த்துறையில் புகார் செய்தார். ஆர்டிஓ விசாரணை நடத்தி சுந்தரவதனத்துக்கு வழங்கிய பட்டா மாற்றம் செல்லாது என்று அறிவித்தார்.\nமேலும், நிலத்தை மீட்டு தரக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வளர்மதி மனுதாக்க��் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி, 2015ம் ஆண்டும் சுந்தரவதனம் (67), அவரது உறவினர் மதி, ராஜா டிம்பர் டிப்போ முருகராஜ், மோகன்குமார், ராஜேஸ்வரன், முருகன், ராஜசேகர், சங்கர், தர்மலிங்கம், ஜெஸ்டின் ஆபிரகாம், சிவசங்கர் ஆகிய 11 பேர் மீது தஞ்சை நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது.\nஇந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கின் குற்ற பத்திரிக்கையை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் ஆஜராகுமாறு குற்றம் சாட்டபட்ட 11 பேருக்கும் சம்மன் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, சுந்தரவதனம் உள்ளிட்ட 11 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி மணிகண்டன் கடந்த மாதம் 3ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.\nதூத்துக்குடி அருகே பயங்கரம்; பெயின்டர் வெட்டிக் கொலை: முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டினார்களா\nமூதாட்டிகளை குறிவைத்து வடசென்னையில் கைவரிசை காட்டிய 7 பெண்கள் கைது; 40 பவுன் பறிமுதல் : வீடு வாடகைக்கு எடுத்து அட்டூழியம்\nஷேர் ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளிடம் கொள்ளையடித்த பெண் கும்பல் கைது\nபெங்களூரிலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல்\nமதுரை வில்லாபுரம் பகுதியில் ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை\nசென்னை திருவல்லிக்கேணியில் ஹவாலா பணம் ரூ.14 லட்சம் பறிமுதல்\nவந்தவாசி அருகே வாச்சனூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறிப்பு\nவீட்டை உடைத்து பணம், நகை திருட்டு\nகாஞ்சிபுரம் அருகே நிலமோசடி வழக்கில் 2 பேர் கைது\nவாகனசோதனையின்போது தலைமை காவலரை கொல்ல முயற்சி: ரவுடி கைது; திருவள்ளூர் அருகே பரபரப்பு\n× RELATED 44 நபர்களுக்கு தவறான முடிவுகளை அறிவித்த ஸ்கேன் சென்டருக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/famous-celebrity-foreign-gossip-pgss7a", "date_download": "2020-10-20T15:04:21Z", "digest": "sha1:QKLNZJ263ABF4FI7YMSUZI64RGHUSXGD", "length": 18356, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டு கேரவன் உள்ளேயே வைத்து டால் அடிக்கும் நடிகையை டல் ஆக்கிய நடிகர்!", "raw_content": "\nகரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டு கேரவன் உள்ளேயே வைத்து டால் அடிக்கும் நடிகையை டல் ஆக்கிய நடிகர்\nதமிழ் சினிமா கதாநாயகர்களுக்கென்று பாகவதர் காலத்தில் ��ருந்து ஒரு அளவுகோல் இருக்கிறது. சிவப்பு நிறம், சீரான உடல், தொப்பையற்ற அடி வயிறு, ரப்பராய் வளைந்து நடனம், பறந்து அடிக்கும் ஃபார்முலாக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nகரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டு கேரவன் உள்ளேயே வைத்து டால் அடிக்கும் நடிகையை டல் ஆக்கிய நடிகர்\nதமிழ் சினிமா கதாநாயகர்களுக்கென்று பாகவதர் காலத்தில் இருந்து ஒரு அளவுகோல் இருக்கிறது. சிவப்பு நிறம், சீரான உடல், தொப்பையற்ற அடி வயிறு, ரப்பராய் வளைந்து நடனம், பறந்து அடிக்கும் ஃபார்முலாக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆனால் இந்த சம்பிரதயாத்தை அடித்து நொறுக்கிவிட்டு ஹீரோவாகி தெறிக்கத் தெறிக்க ஹிட் கொடுத்த நபர்களும் சிலர் இருக்கிறார்கள்.\nஅவர்களில் ஒருவர்தான் இன்று நாம் மீட் பண்ணப்போகும் அண்ணன். மற்ற விஷயங்களில் சம்பிரதாயங்களைப் பொய்யாக்கி இருந்தாலும் கூட ‘மேற்படி’ விஷயத்தில் மட்டும் மூத்த நடிகர்களுக்கே சவால் விடுவதில் பலே கில்லாடி. ஆமாம், உடன் நடிக்கும் மட்டுமல்ல நடிக்காத ஹாட் ஹீரோயின்களை கூட கரெக்ட் செய்து கவிழ்ப்பதில் அண்ணனிடம் அவனவன் பிச்சை எடுக்க வேணும் பாஸ் பிச்சை.\nவழக்கமாக ஹீரோக்கள் தன் புஜத்தை காட்டி, பணத்தைக் காட்டி, ஸ்டைலைக் காட்டி ஹீரோயின்களை பிராக்கெட் செய்வார்கள். பட் இங்கே தலைவனின் வித்தையே தனி. சிம்பிள் பேச்சும், ஹம்பிள் வார்த்தைகளும்தான் இவரது பலம்.\nபுதுப் பட ஷுட் துவங்கிய நாட்களில் பெரிதாய் ஹீரோயின்களைக் கண்டுக்கமாட்டார். ஆனால் நாயகிக்கே தெரியாமல் அவரது பிளஸ் மற்றும் மைனஸ்களை தெளிவாய் அளவெடுத்து வைத்திருப்பார். கண்டு கொள்ளாத, வழியாத இந்த ஹீரோவை பார்த்து நாயகிகளுக்கே ஒரு பிரமிப்பு வரும். அதுவும் கேமெரா முன் இவர் நடத்தும் அதகள நடிப்பை பார்த்து அசந்து போய், அவர்களாகவே கேரவேனுக்குள் சென்று சந்திப்பார்கள்.\nஇது பாம்பை அதன் பொந்துக்குள் சென்று தவளை ‘ஹலோ டியூட்’ என்று சொல்வதற்கு சமம். அப்படி தானாக வந்துவிட்ட ஹீரோயினிடம் பம்முவார் பாருங்க, செம்ம பம்மல். அந்த நேரங்களில் ஹீரோயினின் பிளஸ், மைனஸ், நீள அகலங்களை சொல்லி மெர்சலாக்குவார். ‘வாவ் எவ்ளோ கரெக்டா ஜட்ஜ் பண்ணி வெச்சிருக்கார்’ என்று மெர்சலாகும் அந்த பொண்ணுங்க. அப்புறம் ரெண்டு நாட்கள் கழித்து அவர்களின் பொழுது போக்கே இவரது கேரவேன் என்றாக���ம். பின் மெதுவாக தன் வாலை நீட்ட துவங்குவார் அண்ணன்.\nஇப்படித்தான் சமீபகாலமாய் தமிழ் திரையுலகில் முன்னேற துவங்கியிருக்கும் பொண்ணை மடக்கி முடித்தார் அண்ணன். அதுவும் இங்கில்லை\nபால்கோவாவை பிளீச் பண்ணின மாதிரி அப்படியொரு பளீர் வெள்ளை நிறம் அந்த பொண்ணு. டான்ஸுல பின்னி எடுக்கிற அந்த புள்ளையோட வளைவு சுளிவுகளை பார்த்தால் கட்ட பிரம்மச்சாரிகளுக்கு கல்யாண பைத்தியம் பிடிச்சாட்டும். நம்ம அண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன அதுவும் ஜோடியா வேற நடிக்குது பொண்ணு. டூயட்டுகளில் அங்கேயிங்கே ஆபத்தான வளைவு, மேடுகளில் கைகள் பட்டுவிட உள்ளூர காமக்காய்ச்சல் அண்ணனை படுத்தியெடுத்துவிட்டது.\nலேசுபாசாய் தன் பீலிங்கை கொட்டிவிட்டார். ஆனால் பொண்ணுக்கு புரியவில்லை. புரிந்தாலும் ஓ.கே. சொல்லாத நிலை.\nஇந்த நிலையில் ஷூட்டிங்கில் ஒரு காட்சி, ‘ரெண்டு பேரும் அப்படியே கையை பிடிச்சுட்டு சும்மா ஏதாச்சும் பேசிட்டு இருங்க. ஜஸ்ட் ஷூட் பண்ணி பேக் கிரவுண்ட் சாங்குக்கு சேர்த்துக்குறோம்.’ என்று டைரக்டர் சீனை விளக்கினார்.\nதூரத்தில் இருக்கிறது கேமெரா. பனிமலை சரிவு, மிதமான தூறல், இதமான காற்று, சட்டென்று அம்மணியின் வலது கையை தூக்கிக் தன் கறுத்த கரங்களுக்குள் பொதிந்து கொண்டார் ஹீரோ. பிறகு ‘என்னடாம்மா தேவதை மாதிரி இருக்குற இவ்ளோ கலரா இருந்தா நானெல்லாம் எங்கே போறது இவ்ளோ கலரா இருந்தா நானெல்லாம் எங்கே போறது என்ன சேர்த்து கட்டிக்கிறியா அப்போவாச்சும் கொஞ்சம் என் மேலேயும் கலர் ஒட்டிக்குதான்னு பார்ப்போம்.” என்று இவர் பேச பேச பொண்ணுக்கு காய்ச்சலே வந்துவிட்டது.\nபொண்ணு உருகுது என்று தெரிந்ததும் விடுவாரா அண்ணன், ‘உன் உடம்புல வெயில் படுற பிரதேசங்களே இம்புட்டு வெளீர்ன்னு இருந்துச்சுன்னா, வெயில் மறைவு பிரதேசங்கள் எப்படி பளீர்ன்னு இருக்கும். நைட்டு கரெண்ட் போச்சுன்னா பதறவே வேணாம் நீ நின்னாலே போதும் டபுள் டியூப்லைட் போட்டா மாதிர் வெளிச்சம் வெளுத்தெடுக்கும். அதுல இருந்து நானும் கொஞ்சம் கலர்ஃபுல் கரெண்ட் எடுத்துக்கவா’ என்று பிட்டை போட்டுத் தாக்கினார். மொத்த யூனிட்டும் மானிட்டரில் அண்ணனின் லிப் மூவ்மெண்ட்ஸை வைத்து அத்தனையையும் கணித்து சிரிப்பாய் சிரிக்கிறது.\nஆனால் தயாரிப்பாளர் செய்வதற்கு ஆட்சேபணை சொல்ல முடியுமா வாயை ம���டிக் கொண்டு காட்சியை மட்டும் பார்த்தார்கள். ஷூட் முடிந்தது, பேக் அப் ஆனது. ஹீரோ, ஹீரோயின் இருவரையும் தாங்கிக் கொண்டு ஒரே கேரவேன் ஹோட்டலுக்கு புறப்பட்டது.\nஹோட்டலுக்கு செல்லும் முன் படு பிரத்யேகமாக அம்மணியின் ஆக பெரிய ரகசியங்களை தரிசித்துவிட்டார் ஹீரோ.\nகேரவேன் ஹோட்டலுக்கு வந்து நின்று இறங்கியது, அந்த பஞ்சுமிட்டாய் தலை காமெடியன் இவரிடம் கேட்டது ‘ப்ரோ எத்தனை யூனிட் கரெண்ட் எடுத்தீங்க’ என்றுதான். இது எப்டியிருக்குது\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/karnataka-man-kills-wife-walks-into-police-station-head-pevt85", "date_download": "2020-10-20T15:17:28Z", "digest": "sha1:DUKVNSLA6JM5GD2YUSOFOVST634I3KXH", "length": 11545, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளக்காதலால் நடந்த விபரீதம்: மனைவியின் தலையை வெட்டிய இளைஞர்... 20 கி.மீ பைக்கில் சென்று போலீஸில் சரண்!", "raw_content": "\nகள்ளக்காதலால் நடந்த விபரீதம்: மனைவியின் தலையை வெட்டிய இளைஞர்... 20 கி.மீ பைக்கில் சென்று போலீஸில் சரண்\nமனைவியின் தலையை வெட்டிய இளைஞர், தலையுடன் 20 கி.மீ தொலைவு பைக்கில் சென்று போலீஸில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமனைவியின் தலையை வெட்டிய இளைஞர், தலையுடன் 20 கி.மீ தொலைவு பைக்கில் சென்று போலீஸில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே சிவானி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ். இவரின் மனைவி ரூபா(28) இருவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரூபாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.\nஇதையறிந்த சதீஸ் தனது மனைவி ரூபாவைக் கண்டித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து ரூபா அந்த இளைஞரை அவ்வப்போது சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சென்ற சதீஸ் மாலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் ரூபாவும், அந்த இளைஞரும் தனிமையில் இருப்பதைப் பார்த்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சதீஸ் அந்த இளைஞரையும், மனைவி ரூபாவையும் வீட்டில் இருந்த ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞர் தப்பி ஓடினார்.\nஆனால், ஆத்திரம் தீராத சதீஸ் ரூபாயை கொலை செய்தார். அதுமட்டுமல்லால், ரூபாவின் தலையை வெட்டி தனியே எடுத்தார். பின் அதை ஒரு சாக்கில் போட்டு, தனது பைக்கில் வைத்துக்கொண்டார். தனது கிராமத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள சிக்மங்களூரு போலீஸ் நிலையத்துக்கு சதீஸ் சென்றார். போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸார் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட தனது மனைவியின் தலையை தூக்கிக் காட்டி சரண் அடைவதாகத் தெரிவித்தார்.\nஇதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். அதன்பின் சதீஸை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து சதீஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nவீட்டில் வேலை செய்த இளம்பெண் கொடூரமாக பலாத்காரம்... மதபோதகர் என்ற போலி ஆசாமி கைது..\nபிரபல சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கி சூறை... பாஜகவினர் அதிரடி கைது\nசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்... குடிபோதையில் உளறிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆசைதீர உல்லாசம்.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..\nகல்லூரியில் நடத்த பயங்கரம்.. மயக்க ஸ்பிரே அடித்து மாணவி பலாத்காரம்.. ஊழியரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெ��்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவை ஃபாலோவ் செய்யும் மக்கள் நீதி மய்யம்... தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்க முடிவு..\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... தமிழிசை பாணியில் பேசத் தொடங்கிய குஷ்பு..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/csk-head-coach-stephen-fleming-agrees-the-franchise-miss-suresh-raina-in-ipl-2020-qh9jhm", "date_download": "2020-10-20T15:26:12Z", "digest": "sha1:63Y3AM7EUIDKMXWQZS7GAXGBOTHICWP2", "length": 9752, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: ஆரம்பத்தில் சீன் போட்டு அப்புறம் சரண்டரான சிஎஸ்கே..! அவரை மிஸ் பண்றோம்னு ஓபனா ஒப்புக்கொண்ட கோச் | csk head coach stephen fleming agrees the franchise miss suresh raina in ipl 2020", "raw_content": "\nஐபிஎல் 2020: ஆரம்பத்தில் சீன் போட்டு அப்புறம் சரண்டரான சிஎஸ்கே.. அவரை மிஸ் பண்றோம்னு ஓபனா ஒப்புக்கொண்ட கோச்\nசிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்கள் இருவர் ஆடாதது தான் சிஎஸ்கே அணியின் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 3 முறை சாம்பியனும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியுமான சிஎஸ்கேவிற்கு இந்த சீசன் சரியான தொடக்கமாக அமையவில்லை.\nமும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அம்பாதி ராயுடுவின் புண்ணியத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அவர் ஆடாத அடுத்த 2 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 176 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டமுடியாமல் 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nஇந்த சீசனில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரெய்னா ஆடாதது, சிஎஸ்கே அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெய்னா ஆடாததன் விளைவு, சிஎஸ்கே போட்டி முடிவுகளில் எதிரொலிக்கிறது.\nசிஎஸ்கே அணி, பேட்டிங், ஸ்பின் பவுலிங், டெத் பவுலிங் என அனைத்து வகையிலுமே சொதப்பிவருகிறது. இந்நிலையில், ரெய்னா இல்லாதது பெரும் இழப்பு என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ஒப்புக்கொண்டுள்ளார்.\nடெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பேசிய ஸ்டீஃபன் ���ப்ளெமிங், சில முக்கியமான வீரர்களை நாங்கள் மிஸ் செய்கிறோம். அதேவேளையில் அவர்கள் இடத்தை நிரப்பி அணியின் பேலன்ஸை ஈடுகட்டும் முயற்சியிலும் இருக்கிறோம். ரெய்னா, ராயுடு ஆடாதது பேட்டிங் ஆர்டரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான மாற்று வழியையும் காம்பினேஷனையும் உருவாக்கிவருகிறோம் என்று ரெய்னா இல்லாதது இழப்புதான் என்ற உண்மையை வெளிப்படையாக ஃப்ளெமிங் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஆரம்பத்தில் ரெய்னா இல்லாதது பெரிய இழப்பு இல்லை என்பதை போல சீனை போட்ட சிஎஸ்கே இப்போது, ரெய்னாவை மிஸ் செய்வதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/40-rapes-girl-killed-and-buried-in-bihar-shelter-home-c", "date_download": "2020-10-20T15:22:14Z", "digest": "sha1:KN37B3HAOZH3BLTHUHJ2SZX6A7J7EWFR", "length": 11531, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பீகார் காப்பகத்தில் பயங்கரம்! 40 சிறுமிகள் கற்பழிப்பு... ஒரு பெண்ணை கொன்று புதைத்த கொடுமை...", "raw_content": "\n 40 சிறுமிகள் கற்பழிப்பு... ஒரு பெண்ணை கொன்று புதைத்த கொடுமை...\nகுழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகள் கற்பழித்தும் ஒரு பெண்ணை கொன்று காப்பக வளாகத்தில் புதைத்த அதி பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுசாஃபர்பூரில் உள்ளது குழந்தைகள் நல காப்பகம் ஒன்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இங்கு மும்பையை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் ஒன்று கடந்த ஒரு மாதமாக ஆய்வு நடத்தியது. அப்போது கூட அங்கு நடக்கும் பலாத்கார சம்பவங்கள் குறித்து அந்த நிறுவனத்திற்கு புகார் செல்லவில்லை.\nஇந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் 7 வயது முதல் 17 வயது வரையிலான உங்கள் சகோதரிகள், பிள்ளைகள் என காப்பகத்துக்கு நன்கொடை அளிப்பவர்களால் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைத்து பாருங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nமேலும், பீகாரில் ஏராளமான பலாத்கார சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதற்கு நடவடிக்கை ஏதும் அளிக்காமல் அரசு மவுனம் காக்கிறது. அவர்களுக்கு பதவிதான் முக்கியம் என்றும் கூறியிருந்தார்.\nமேலும் இந்த விவகாரத்தில் காப்பகத்தை நடத்தும் என்ஜிஓவின் உரிமையாளர் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார் என்றும் தேஜஸ்வி தெரிவித்தார்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை எர்ப்படுத்தியதை அடுத்து காப்பகத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் பல திடுக் தகவல்களை கூறினார். அதில் இதுவரை இந்த காப்பகத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளை கற்பழித்துள்ளனர்.\nமேலும், ஒரு பெண்ணை கொலை செய்து இதே வளாகத்தில் புதைத்தும் உள்ளனர் என திடுக் தகவலை தெரிவித்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜேசிபி வாகனத்தை வரவழைத்து காப்பக வளாகத்தை தோண்டியும், காப்பகத்தின் சுற்றுச்சுவரும் இடித்தும் சோதனைப் போட்டு வருகின்றனர்.\nதிமுகவை ஃபாலோவ் செய்யும் மக்கள் நீதி மய்யம்... தேர��தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்க முடிவு..\nஅடேங்கப்பா நடிகை குஷ்புவா இது... 50 வயசிலும் அழகில் மெருகேறி மார்டன் லுக்கில் ஜொலிக்கும் போட்டோ...\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... தமிழிசை பாணியில் பேசத் தொடங்கிய குஷ்பு..\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தாச்சு.. சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சிவகுமார் குடும்பம்..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\nஇதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் குட்டி நயன் அனிகா கையில் அம்பு ஏந்தி இளசுகள் இதயத்தை இளைய வைத்த போட்டோஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவை ஃபாலோவ் செய்யும் மக்கள் நீதி மய்யம்... தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்க முடிவு..\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... தமிழிசை பாணியில் பேசத் தொடங்கிய குஷ்பு..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/10-lakh-crore-corruption-in-housing-project-congress-accusing-admk-riz-tami-344643.html", "date_download": "2020-10-20T15:02:13Z", "digest": "sha1:4MB7BV6CNQ6NEYITHRMBAUXXROIFHJSH", "length": 11618, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "வீடு கட்டும் திட்டத்தில் 10 ஆயிரம் கோடி ஊழல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு, 10 lakh crore corruption in housing project - Congress accused admk– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவீடு கட்டும் திட்டத்தில் 10,000 கோடி ஊழல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nவீடு கட்டும் திட்டத்தில் 10,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\nவீடு கட்டும் திட்டத்தில் 10,000 கோடி ஊழல் - விஷ்ணுபிரசாத் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் காலத்தில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் பேசியதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்) பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக பல மாதங்களுக்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முன்பே இதுகுறித்து விசாரித்து இருந்தால் முறைகேடுகளைத் தடுத்திருக்கலாம்.\nAlso read: துணை முதலமைச்சர் பதவி கேட்டுப்பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா\nமீண்டும் ஆட்சிக்கு வரப்போதில்லை என அதிமுக அரசு ஊழல் செய்து வருகிறது. மாநில அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி ஊழல் செய்கிறது. மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது. வரும் கூட்டத்தொடரில் இதுதொடர்பாக பிரச்சனை எழுப்பவுள்ளேன். துறை சார்ந்த மத்திய அமைச்சருக்கும் புகார் தெரிவித்திருக்கிறேன்.\nதற்போது லோக் ஆயுக்தாவை நாடி உள்ளேன். அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தமிழக முதல்வர் நீட் தேர்வை எதிர்க���கத் தவறியதால் மாணவர்களை இழந்து வருகிறோம். நீட் தேர்வை தொடர்ந்து நடக்க அனுமதிக்கக்கூடாது. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொதுஇடத்தில் முத்தமிட்ட தம்பதிக்குஅபராதம்\nவீடு கட்டும் திட்டத்தில் 10,000 கோடி ஊழல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nபிரபல ரவுடி நாகேந்திரனை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த விவகாரம் - தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி\nபொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_226.html", "date_download": "2020-10-20T14:27:41Z", "digest": "sha1:5E5DKCSA3ITBN27UT3C3ZZQ5IJDJ5LQ5", "length": 9556, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "சொகுசாக கட்டிலில் படுத்திருக்கும் தேரர்! நகைப்புக்குரியதாக மாறிக் கொண்டிருக்கும் போராட்டம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசொகுசாக கட்டிலில் படுத்திருக்கும் தேரர் நகைப்புக்குரியதாக மாறிக் கொண்டிருக்கும் போராட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றியம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த போராட்டத்தில் இன்று கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக களமிருங்கியிருந்தனர்.\nஒரு பக்கம் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் கூடிவருகின்ற நிலையில், சர்ச்சையான கருத்துக்களும் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.\nதேரர்கள் கட்டிலில் படுத்து உறங்குவது போல போன்ற புகைப்படமும் வைரலாகி வருகின்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் சொகுசாக கட்டிலில் படுத்திருக்கின்றனர்.\nபோராட்டம் தான் உண்மையில் நடக்கின்றதா அல்லது நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்த இவ்வாறு நடக்கின்றாதா என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇப்படியாக சர்ச்சைகள் ஒரு புறம் தொடர்கின்ற நிலையில், தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் என கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் அறிவித்திருந்தார்.\nபொறுத்திருந்து பார்ப்போம் நாளை அப்படி என்ன அதிரடி தகவல்கள் வெளிவரப்போகின்றது என்று.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2633) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2020/02/14103917/1285883/Xiaomi-Mi-10-and-Mi-10-Pro-with-108MP-quad-rear-cameras.vpf", "date_download": "2020-10-20T15:13:10Z", "digest": "sha1:ZK55RD4CWGBU2LO4TIXQCBU33QSELJNX", "length": 20294, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "108 எம்.பி. பிரைமரி சென்சார் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம் || Xiaomi Mi 10 and Mi 10 Pro with 108MP quad rear cameras announced", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n108 எம்.பி. பிரைமரி சென்சார் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. சாம்சங் சென்சார், 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 20 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி Mi 10 ஸ்மார்ட்போனில் 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் Mi 10 ப்ரோ மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜ���ங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி Mi 10 / Mi 10 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்\n- அட்ரினோ 650 GPU\n- MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10\n- 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um\n- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS\n- 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்\n- 20 எம்.பி. செல்ஃபி கேமரா\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1\n- Mi 10- 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்\n- 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்\n- Mi 10 ப்ரோ- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 50 வாட் QC 4+ / PD3.0 வயர், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்\n- 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்\nசியோமியின் Mi 10 ஸ்மார்ட்போன் டைட்டானியம் பிளாக், ஐஸ் புளூ மற்றும் பீச் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 40,920) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 43,990) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 48,080) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டாரி புளூ மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 51,150) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 5499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 56,270) என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை 5999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 61,370) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇரு சியோமி ஸ்மார்ட்போன்களும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சியோமி இந்தியா தலைவர் மனு ஜெயின் தெரிவித்தார். மேலும், இரு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உருவாக்குவதற்கான வசதிகள் இல்லை. இவற்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதால், விலை சற்று அதிகமாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nப்ளிப்கார்ட்டில் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது, அதை நாம் கெடுத்து விடக்கூடாது- பிரதமர் மோடி\nஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை- பிரதமர் மோடி\nஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி\nகாணொலி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nப்ளிப்கார்ட்டில் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nசாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nமைக்ரோமேக்ஸ் புதிய துணை பிராண்டு அறிமுகம்\nஅரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த பிக்சல் ஸ்மார்ட்போன்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/50-of-indias-population-will-die-in-2050/", "date_download": "2020-10-20T14:13:53Z", "digest": "sha1:DCA3RQQAW53UUPJQ7JMJQGD7NPKR7GOZ", "length": 14698, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "50% of India's population will die in 2050 | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 50 சதவிகித மக்கள் உயிரிழக்க கூடும் -ஆய்வு\n2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 50 சதவிகித மக்கள் உயிரிழக்க கூடும் -ஆய்வு\nஇந்தியாவில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஐந்தில் ஒருவர் இறந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. 2050ம் ஆண்டிற்குள் அரைப்பாதி மக்கள் இயற்கை பேரிடர்களால் அழிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1953 முதல் 2017 வரையிலான 64 ஆண்டுகள் காலப்பகுதியில் அதிக அளவிலான மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து ஏழாயிரம் பேர் உயிரிழந்தனர். மத்திய நீர்வளத்துறை ஆணையம் ராஜ்ய சபாவுக்கு மார்ச் 19ம் தேதி அளித்த தரவுகளில் இது தெரியவந்துள்ளது. ரூ. 365,860 கோடி மதிப்புடைய வீடுகள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தரவு கூறுகிறது.\nஇந்த அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணம் குறித்து ராஜ்ய சபா அளித்துள்ள விளக்கத்தில், குறுகிய காலத்தில் போதுமான வடிகால் அமைக்கப்படாதது, திட்டமிடப்படாத நீர்த்தேக்கங்கள் மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் தான் என்று குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்தியாவை பொருத்தவரை மங்களூரு, மும்பை, ஜுனாகர் பகுதிகள் மழைபொழிவினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.\nஇந்தியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக அதிக அளவிலான மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இதே அளவு நீடித்தால் 2050ம் ஆண்டிற்குள் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மஹாரஷ்டிரா உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் பாதிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கினால் 1,600 பேர் உயிரிழப்பதாகவும், 32மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், 92,000 கால்நடைகள் உயிரிழப்பதாகவும், 7 மில்லியன் ஹெக்டேர் நிலம் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும், ரூ.5,600 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nகாலநிலை மாற்றம் காரணமாக பிரம்மபுத்திரா, கங்கா, யமுனா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து ஏப்ரல் மாதம் லோக் சபா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள 20மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் 226 பகுதிகளை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை துரிதப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசுப்பிரமணியன் சுவாமி தேசிய கீதம் திருத்த கோரிக்கை அரசு நீகரிப்பு கூட்டணி வேண்டுமா என பாஜக முடிவெடுக்கட்டும் : சந்திரபாபு நாயுடு ஊழல் தலைவர்கள் கூலிப்படையை விட மோசமானவர்கள் : குஜராத் உயர்நீதிமன்றம்\nPrevious வெளி மாநில மீன்களுக்கு கோவா அரசு தடை\nNext 40 வருடங்களுக்கு பின் கல்வியை தொடரும் பாஜக எம் எல் ஏ\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மாருதி மன்படே கொரோனாவுக்கு பலி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,94,736 ஆக உயர்ந்து 1,15,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,490…\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bank-fraud-cos-cfo-escaped-to-india-with-family-through-vande-bharat-mission-flight/", "date_download": "2020-10-20T14:57:53Z", "digest": "sha1:4Y4NSLY5FEDCSOSVQU4XPOOE5LTR7R6M", "length": 16388, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "நிதி மோசடி: அமீரக மருத்துவமனை அதிகாரி இந்தியாவுக்கு வந்தே பாரத் மிஷன் விமானத்தில் தப்பி ஓட்டம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிதி மோசடி: அமீரக மருத்துவமனை அதிகாரி இந்தியாவுக்கு வந்தே பாரத் மிஷன் விமானத்தில் தப்பி ஓட்டம்\nநிதி மோசடி: அமீரக மருத்துவமனை அதிகாரி இந்தியாவுக்கு வந்தே பாரத் மிஷன் விமானத்தில் தப்பி ஓட்டம்\nவந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இயங்கிய விமானத்தில் நிதி மோசடி செய்த அமீரக மருத்துவமனை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் வந்தே பாரத் மிஷன் விமானத்தில் இந்தியாவுக்குத் தப்பி உள்ளார்.\nஇந்திய அரசு கடந்த 7 ஆம் தேதி அன்று வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டத்தைத் தொடங்கியது. இதில் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை இந்திய அரசு ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வருகிறது இந்த திட்டத்தின் கீழ் இந்தியா வர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் அவசரப் பணி உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஇதற்குத் தற்காலிக உடல்நிலை கோளாறு, பணி இன்மை, மகப்பேறு, மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மரணம�� உள்ளிட்ட காரணங்களுக்காக செல்ல விரும்புவோர் தகுந்த அத்தாட்சியை அளிக்க வேண்டும். இந்நிலையில் இந்த வந்தே குறிப்பணி விமானத்தில் பண மோசடி குற்றச்சாட்டில் உள்ள எம் என் சி மருத்துவக் குழும நிதி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, இரட்டை மகன்கள், மூத்த மகன், வீட்டில் பணிபுரியும் பெண் ஆகியோருடன் இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஎம் என் சி குழுமம் வங்கிக் கடன் வாங்கி விட்டு மோசடி செய்துள்ளதாகவும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் தராமல் ஏமாற்றியதாகவும் பல புகார்கள் உள்ளன. இந்த குழுவின் நிர்வாக அமைப்பைக் கலைத்த நீதிமன்றம் தற்போது மருத்துவமனைகள் இயங்க மட்டும் அனுமதி அளித்துள்ளது. இந்த குழுமத்தின் அனைத்து அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த 7 ஆம் தேதி அன்று குடும்பத்தினருடன் வந்தே பாரத் மிஷன் விமானத்தில் கொச்சி சென்றுள்ளார். அவருக்கு இருக்கை எண் 16 பி ஒதுக்கப்பட்டு அவருடைய குடும்பத்தினருக்குப் பக்கத்து இருக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்குப் பயணம் செய்ய அனுமதி கிடைத்தது பற்றிப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டதாக அவர் பொய் சான்றிதழ் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.\nகிருஷ்ணமூர்த்தியின் தாய் 2018 ஆம் வருடம் இறந்து விட்டார். கிருஷ்ணமூர்த்தியின் தந்தைக்குப் புற்று நோய் உள்ள போதிலும் அவர் உடல்நிலை சீராக உள்ளது. எனவே அவர் தனது தந்தை உடல் நிலை சரியில்லை என பொய் சான்றிதழ் அளித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியா வரக் காத்திருக்கையில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.\nமே 16 முதல் 22 வரை வந்தே பாரத் மிஷன் இரண்டாம் கட்டம் வந்தே பாரதம் சிறப்பு விமான சேவை நியாயமற்ற செயல் : இந்தியாவுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு ஜப்பான் கப்பலில் இருந்த இந்தியர்கள் விமானம் மூலம் டில்லி வந்தனர்\nPrevious இந்தியா : 67 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nNext மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்த வேண்டும் : பிரபல இஸ்லாமிய பாடலாசிரியர்\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dhanush-case-judgement/", "date_download": "2020-10-20T15:28:08Z", "digest": "sha1:WPYUWRG5PXUTP2ZQERC5F3MMSGIFOLCH", "length": 12498, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "தனுஷ் யார் மகன்? கோர்ட் தீர்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என மதுரையை சேர்ந்த முருகேசன் மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.\nதனுஷ் தன்னுடைய மகன் என்றும் அவரிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் தங்களுக்கு தேவையில்லை என்றும், அவர் தங்களது மகன் என்ற உரிமை மட்டும் போதும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.\nஇந்த வழக்கின் இடையே, தனுஷூக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை மறுத்த தனுஷ் தரப்பு இந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரியது.\nஇந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nதனுஷின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.\nதீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம் டெல்லி பெண் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிகள் சாகும்வரை ஆயுள்தண்டனை கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி காற்றில் பறக்கும் பாஜகவின் மானம்: ரூ.1கோடி பரிசு அறிவித்த பிரமுகர் எஸ்கேப்….\nPrevious பாகுபலி-2: கன்னடர்கள் பிரச்சினை: நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தார்\nNext சன் டிவி-க்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மா���ிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/every-producer-who-has-cast-pakistani-artist-must-pay-rs-5-crore-to-army-relief-fund/", "date_download": "2020-10-20T14:31:24Z", "digest": "sha1:EYNSZX5MYGLODYTWOUELBNOD627ABKRD", "length": 15255, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "பாக். நடிகர்களை பயன்படுத்தும் தயாரிப்பாளர்கள் இராணுவ நிதிக்கு ரூ.5 கோடி தர வேண்டும்: ராஜ் தாக்கரே | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம�� - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாக். நடிகர்களை பயன்படுத்தும் தயாரிப்பாளர்கள் இராணுவ நிதிக்கு ரூ.5 கோடி தர வேண்டும்: ராஜ் தாக்கரே\nபாக். நடிகர்களை பயன்படுத்தும் தயாரிப்பாளர்கள் இராணுவ நிதிக்கு ரூ.5 கோடி தர வேண்டும்: ராஜ் தாக்கரே\nபாகிஸ்தான் கலைஞர்களை பாலிவுட் படங்களில் பயன்படுத்தக்கூடாது, அப்படி பயன்படுத்துபவர்கள் இந்திய ராணுவத்தின் நிதிக்கு ரூ.5 கோடி கொடுத்துவிட்டு பின்னர் பாகிஸ்தான் கலைஞர்களை பயன்படுத்தட்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nபிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹரின் “ஏ தில் ஹே முஷ்கில்” என்ற திரைப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்திருந்ததால் அந்த திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீசாவதில் சிக்கல் இருந்தது. இப்படம் வெளிவருவதற்கு மகாராஷ்டிராவில் இருக்கும் மஹாராஷ்டிர நவ நிர்மாண் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.\nஇதையடுத்து கரன் ஜோஹர் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் மற்றும் மஹாராஷ்டிர நவ நிர்மாண் அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசினார். அச்சந்திப்பில் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முகேஷ் பட், தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராய் கபூர், சஜீத் நாடியாட்வாலா மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் விஜய் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.\nஇனி பாகிஸ்தான் நடிகர்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தபின் அப்படத்தை திரையிட தாங்கள் தடை செய்வதில்லை என்று ராஜ்தாக்கரே உறுதியளித்தார்.\nபாகிஸ்தானில் இந்திய கலைஞர்கள் பணியாற்ற முடியாத நிலை இருக்கும்போது, பாலிவுட் மட்டும் ஏன் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது என்று கேட்டவர், இவ்வளவு காலம் எங்கள் கோபத்தையும் போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல் இருந்த பாலிவுட் இப்போது எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு பாகிஸ்தான் நடிகர்களை இனி பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்திருப்பது நல்ல அறிகுறி என்று அவர் குறிப்பிட்டார். அதையும் மீறி பயன்படுத்த விரும்புவோர் இந்திய ராணுவத்தின் நிதிக்கு ரூ.5 கோடி கொடுத்துவிட்டு பின்னர் பாகிஸ்தான் கலைஞர்களை பயன்படுத்தட்டும் என்றார்.\nஇந்த சந்திப்பையடுத்து “ஏ தில் ஹே முஷ்கில்” திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ் செய்யப்படுவதற்கு இருந்த சிக்கல் நீங்கியிருக்கிறது.\nஉங்கள் அரசியலில் இராணுவத்தை இழுக்காதீர்கள்: ராஜ் தாக்கரேக்கு கண்டணம்\nகேரள மசூதிக்குள் பெண்களுக்கு அனுமதி இந்த நாள் இனிய நாள் : 29.07.20166 மோசமான தட்பவெப்பம்: ஜிசாட்-18 லாஞ்ச் ஒத்திவைப்பு\nPrevious முதல்வர் உடல் நலம்பெற வேண்டி, மைசூர் சாமுண்டீஸ்வரிக்கு ரூ.1.60 கோடியில் தங்ககவசம்\nNext உங்கள் அரசியலில் இராணுவத்தை இழுக்காதீர்கள்: ராஜ் தாக்கரேக்கு கண்டணம்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\n���ேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indo-tibet-police-force-learn-mandarin/", "date_download": "2020-10-20T14:02:56Z", "digest": "sha1:AMDBLOMO7T3X267TVGBB2BSGAAUC7IQC", "length": 11957, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மாண்டரின் மொழியைக் கற்கும் இந்திய ராணுவப் படையினர்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாண்டரின் மொழியைக் கற்கும் இந்திய ராணுவப் படையினர்\nமாண்டரின் மொழியைக் கற்கும் இந்திய ராணுவப் படையினர்\nபுதுடெல்லி: சீன ராணுவத்துடன் எல்லைப் பிரச்சினை ஏற்பட்டால், அதை எளிதாக சமாளிக்கும் வகையில் சீனாவின் மாண்டரின் மொழியை, இந்தோ-திபெத் படையினர் கற்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது; கடந்த சில மாதங்களாக மக்கள் விடுதலை ராணுவம் என்றழைக்கப்படும் சீன ராணுவம், எல்லையில் பிரச்சினையை உருவாக்கி வருகிறது.\nசீன ராணுவத்தின் தொந்தரவை சமாளிக்கும் வகையில், இந்தோ-திபெத் (ஐடிபிபி) போலீஸ் படைப் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, சீன மொழியான மாண்டரின் மொழி கற்று தரப்படுகிறது. இந்த முயற்சி, தகவல்-தொடர்பு இடைவெளியைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும், சிக்கலான நேரங்களில் நிலைமையை சமாளிக்க உதவும்.\nலடாக் பகுதியை சேர்ந்த கால்வான் சம்பவத்திற்கு பின்னர், எல்லைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள படைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.\nகள்ளதொடர்பை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது: உச்சநீதி மன்றம் மோடி பலவீனமானவர் ராகுல் கடும் விமர்சனம் கோரக்பூர் பி ஆர் மருத்துவமனையி���் தீ விபத்து\nPrevious தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் : கேரள அரசு\nNext கொரோனா சிகிச்சை மையத்தில் மது விருந்துடன் பிறந்த நாள் விழா..\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மாருதி மன்படே கொரோனாவுக்கு பலி…\nநெட் தோ்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும்: தேசிய தோ்வுகள் முகமை அறிவிப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,94,736 ஆக உயர்ந்து 1,15,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,490…\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மாருதி மன்படே கொரோனாவுக்கு பலி…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/koran-writer-sujatha/", "date_download": "2020-10-20T15:09:47Z", "digest": "sha1:VZM4R3UP4MW2V4WOYKHX7HOLKRTLUAUC", "length": 15121, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "குர் ஆன் குறித்து சுஜாதா சொன்னது என்ன? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுர் ஆன் குறித்து சுஜாதா சொன்னது என்ன\nகுர் ஆன் குறித்து சுஜாதா சொன்னது என்ன\nஜான் துரை ஆசீர்வாதம் ( John Durai Asir Chelliah) அவர்களின் முகநூல் பதிவு:\nசுஜாதாவின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா..\nஅவற்றில் எப்போதும் ஏதோ ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும்..\nஎங்கிருந்து வந்திருக்கும் சுஜாதாவுக்கு இந்த தேடல்..\nஆம்… சுஜாதா அப்பாவின் ஜீன்…\nசுஜாதாவின் அப்பா சீனிவாச ராகவன் தீவிரமான வைணவர்…\nவைணவர்களின் புனித நூல் “நாலாயிர திவ்யப் பிரபந்தம்” .\nவழக்கம் போல ஒருநாள் சுஜாதா , நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை , தன் அப்பாவுக்கு படித்துக் காட்டிக் கொண்டு இருந்தாராம்…\nகேட்டுக் கொண்டே இருந்த சுஜாதாவின் தந்தைக்கு என்ன தோன்றியதோ….\nதிடீர் என்று சுஜாதாவை அழைத்து இப்படி சொன்னாராம் :\n“ டேய் ரங்கராஜா … குர்ஆன் படிக்கலாம்…\nஅதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா”\nஅப்பா இப்படி சொன்னதும் ஆச்சரியப்பட்டுப் போன சுஜாதா ,\nஅடுத்த நொடியே புத்தகக் கடைக்குப் புறப்பட்டுப் போய் விட்டாராம்…\n“தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்”…\nஇந்தப் புத்தகத்தை வாங்கியும் வந்து விட்டார் சுஜாதா…\n“சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.\n‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது\nஒரு தீவிர வைணவரான சுஜாதாவின் தந்தை , குரானைப் படிக்க ஆசைப்பட்டிருக்கிறார்…\nஅதை தன் பிள்ளையும் படிக்க தூண்டி இருக்கிறார்..\nகுரானைப் படித்த சுஜாதா சொல்கிறார் :\n“திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.\nபிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.\nதிறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”\nசுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)\nஅவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை…\n குருசுவாமி என்பவர் எப்படிப்பட்ட குணங்களை உடையவராய் இருக்க வேண்டும் ஐயப்பன் ஆபரணம் அணிவது ஏன்\nTags: Koran writer sujatha, குர் ஆன் குறித்து சுஜாதா சொன்னது என்ன\nPrevious வாடகை வீடு… இஸ்லாமியர்கள் உணரவேண்டியவை\nNext தொட்டியப்பட்டி சாதி வெறியாட்டத்தை கண்டிப்போம். சாதிய சக்திகளை தனிமைப்படுத்துவோம்\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nஅஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல்\nநியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு முதல்முறையாக தேர்வான இலங்கை தமிழச்சி வனுஷி வால்ட்ர்ஸ்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/polio-drops-tomorrow-dont-forget-it-kind-attention-young-mothers/", "date_download": "2020-10-20T14:39:12Z", "digest": "sha1:CGCHXUIUBVALQOJ3M5YBCUT3GZO62BH5", "length": 14579, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "நாளை போலியோ சொட்டு மருந்து: இளம் தாய்மார்களே மறக்காதீர்கள்.... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாளை போலியோ சொட்டு மருந்து: இளம் தாய்மார்களே மறக்காதீர்கள்….\nநாளை போலியோ சொட்டு மருந்து: இளம் தாய்மார்களே மறக்காதீர்கள்….\nநாளை (ஜனவரி 19ந்தேதி) தமிழகம் முழுவதும் போலி சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இளம் தாய்மார்கள் தங்களது 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளும்படி, பத்திரிகை டாட் காம் இணைய தளமும் (www.patrikai.com) வேண்டுகோள் விடுக்கிறது.\nதமிழகத்தில் ehis போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 43ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படுவதாகவும், சுமார் 71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துவழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.\nநாடுமுழுவதும் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் போலியோ நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், கடந்த ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி, நாளை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், அரசு பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட முக்கியமான இடங்கள் உள்பட 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடமாடும் வாகன வசதி மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஇந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர். போலியோ நோய் தாக்குதலில் இருந்து தங்களது குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள இளம் தாய்மார்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்…\nதமிழகத்தில் தாமதமாகும் போலியோ சொட்டு மருந்து முகாம்…. அமைச்சர் தகவல் மார்ச் 10 ஆம் தேதி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக மார்ச் 10ந்தேதி போலியோ சொட்டு மருந்து: அமைச்சர் விஜயபாஸ்கர்\nPrevious காணும் பொங்கல் : குப்பை மயமான மாமல்லபுரம் கடற்கரை\nNext திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை ஸ்டாலினை சந்தித்த நாராயணசாமி தகவல்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்தி���ப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/satish-acharya-cartoons-22-1-2020-1/", "date_download": "2020-10-20T14:38:01Z", "digest": "sha1:7AXLCPYH3Q4PFJ3DT6WANNSONFSW3TXS", "length": 9152, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nTags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nPrevious ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப��பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/stalin-will-not-fit-for-the-post-of-chief-minister-says-sellurraju/", "date_download": "2020-10-20T13:54:42Z", "digest": "sha1:BGCUTEYGYBGCC662OIYVO3ANEFVVEG6E", "length": 11138, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரி வர மாட்டார்….செல்லூர்ராஜூ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரி வர மாட்டார்….செல்லூர்ராஜூ\nமுதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரி வர மாட்டார்….செல்லூர்ராஜூ\nவைகோ திமுக.வுக்கு சென்றதால் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nமதுரையில் மே தின பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர்ராஜூ பேசுகையில், ‘‘அதிமுக.வின் ஒரே எதிரி திமுக தான். வைகோ திமுக.வுக்கு சென்றதால் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கும் ஏற்படும்.\nமுதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வர மாட்டார். அடுதுது உதயநிதி வந்துவிட்டார்’’ என்றார்.\nசிறையில் செங்கல் சூளை… மனித உரிமை மீறல் : த.நா. கோபாலன் மார்ச் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களுக்கும் வங்கிகள் விடுமுறை 2 புதிய அரசு மருத்துவக் கல்லூரி: ஜெ அறிவிப்பு\nPrevious காவிரி உரிமை பெற போராடும் அனைவருக்கும் முதல்வர் பாராட்டு\nNext குட்கா ஆலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை….கோவை எஸ்பி\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,94,736 ஆக உயர்ந்து 1,15,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,490…\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மாருதி மன்படே கொரோனாவுக்கு பலி…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=27", "date_download": "2020-10-20T14:32:07Z", "digest": "sha1:XEA2TEKSUVPEFNH3GJHVSD3AGDGW3WMR", "length": 10405, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nசிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். - சாணக்கியன் குற்றச்சாட்டு\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலிதீனுக்கு தடை\nஅரைநிர்வாணமாக படமெடுத்த இளைஞர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஅரை நிர்வாணமாக நின்று புகைப்படமெடுத்து கைதுசெய்யப்பட்ட 3 இளைஞர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மீனவர்களுக்கு 5 ஆவது முறையாகவும் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை கடற்பரப்பினுள��� அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 8 தூத்துக...\nயுவதியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய வளர்ப்பு தந்தைக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சிப் பகுதியில் யுவதியொருவர் பாலியல் துஷ்பிரய...\nபுத்தளம் பிரதேச சபை தலைவருக்கு விளக்கமறியல்\nபிணை நிபந்தனையை மீறியமைக்காக புத்தளம் பிரதேச சபை தலைவர் அஞ்சான சந்துருவன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிறைவடையும் வர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்\nதலவாக்கலை நகரிலுள்ள உணவகம் ஒன்றில் தொழில் புரிந்த 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் 21 வயதுடைய இளைஞன் லிந்துலை பொலிஸார்...\nமசாஜ் நிலையம் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம் ; யுவதிக்கு விளக்கமறியல்\nஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் மசாஜ் செய்து கொண்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்த இளைஞரின் கழுத்தில் அணிந்திருந்த சங்கில...\nஅலோசியஸ், கசுனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஅர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவ...\nமீண்டும் விளக்கமறியலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\nமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உ...\nசபையில் தனிமையில் வீட்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ..\n29 பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் பாராளுமன்ற நடவடிக்கையானது இன்று மந்தகதியிலேயே நடைபெற்றதுடன் கூட்டு எதிரணியி...\nஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு விளக்கமறியல்\nமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை விசாரணை நிறைவடையும் வரை இம் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவட��க்கை எடுக்க வேண்டும்'\nகம்பஹா மாவட்டத்தில் 1,702 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaithamizhan.blogspot.com/2009/06/", "date_download": "2020-10-20T15:09:05Z", "digest": "sha1:WZYPZ42VK2MEYLCND2DSCUPZCDELCMXZ", "length": 4770, "nlines": 75, "source_domain": "chennaithamizhan.blogspot.com", "title": "சென்னை தமிழன்: 06/01/2009 - 07/01/2009", "raw_content": "\nஉன்னிடம் என்ன இல்லை என்றால் எதுவுமே இல்லை, என்ன இருக்கிறது என்றால் எல்லாமே இருக்கிறது.\nகேஷவ் எப்போதும் சொல்வது ...\nநான் அப்பா செல்லம். அப்பாவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nஎன் மனைவி ஒருநாள் அவனிடம் கேட்டது...\nஏன்டா நீ என் வயிற்றில் தான் பத்து மாசம் இருந்த.\nஅப்பா செல்லம்னா என்ன அர்த்தம்\nஅதற்கு அவன் சொன்ன பதில்...\nநான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...\nஎப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்\nசர்வம் படம் பார்த்துகொண்டிருந்தோம் , பாதி படத்தில்\nநான் : படம் முடியட்டும் போலாம்.\nகேஷவ்: நான் கதை சொல்றேன், ஹீரோ கெட்டவனை கொன்னுடுவான்\nஅது தான் கதை எனக்கே தெரியுமே இதை எதுக்கு பார்க்கனும்...\nகேஷவ்: அப்பா என் கூட விளையாடு..\nநான் : ஆபீஸ் வேலை இருக்கு,நீ அம்மா கூட விளையாடு.\nகேஷவ் : நீ என் கூட விளையாடு. எப்ப பார்த்தாலும்\nநான் : ஆபீஸ் வேலை பண்ணால் தான் சம்பளம் வரும், அப்போ தான்\nஉனக்கு பொம்மை வாங்க முடியும்.\nகேஷவ் : நீ ஒன்னும் வேலை பண்ண வேண்டாம்.நீ என் கூட\nஇருந்தாலே போதும்.எனக்கு பொம்மையே வேண்டாம்.\nஎனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை....\nசிங்கப்பூர் வந்த புதிதில் கேஷவ் ஊருக்கு போக வேண்டும் என்று\nசொல்லி விட்டான்.எனக்கு சிங்கப்பூர் பிடிக்கவில்லை,\nநான் அவனை சமாதான படுத்த முயன்றேன்,அதற்கு அவன்...\nநான் அம்மாவை விட்டு இருந்ததே இல்லை,\nஉனக்கு ஊருக்கு போகணும்,பாட்டி கூட இருக்கணும்னு தோணாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/27889", "date_download": "2020-10-20T14:24:55Z", "digest": "sha1:7DCQS65RBOC36ZPWU5JETSKF6LMLBO77", "length": 19657, "nlines": 72, "source_domain": "www.allaiyoor.com", "title": "தமிழர் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை-சிறப்பு இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதமிழர் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை-சிறப்பு இணைப்பு\nதமிழர்களாகிய இந்துக்கள் வாழ்வில் வருடா வருடம் மாதாந்த ரீதியாக பண்டிகை என்ற பெயரில் எத்தனையோ பண்டிகைகள் வந்து போகின்றன. ஆயினும் இவற்றில் முதன்மை பெறுவது உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைதான்.\nஏனெனில் ஏனைய திருநாட்கள், பண்டிகைகள் யாவும் பிற மதத்தவர்கள் பிற இனத்தவர்களுடன் இணைந்து கொண்டாடப்படுபவை ஆகும். தைப்பொங்கல் திருநாளை மட்டும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஒரே நாளில் ஒரே திதியில் கொண்டாடுகின்றனர். இதனால் தைப்பொங்கல் தினத்தை தேசிய பொங்கல் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.\nதமிழர்களுக்குரிய பன்னிரண்டு மாதங்களையும் தற்காலத்தில் சித்திரையில் தொடங்கி பங்குனி முடிய கணக்கிட்டுக் கொள்கின்றனர். இதனடிப்படையிலேயே பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.\nதமிழர்களுக்குரிய 60 வருட சுற்றுப் பலன்களையும் சித்திரை மாதம் முதல் சரியாகக் கணக்கிட்டு வெளியிட்டு வருகின்றனர் சாஸ்திர விற்பன்னர்கள்.\nஆனால் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை கணக்கிடுவதே தமிழர் முறையென பண்டைய இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. விஞ்ஞான ரீதியாக கூட தை மாதமே சூரியன் தனது முழு ஒளிக் கதிர்களையும் பரப்புகின்ற தொடக்க மாதம் என்றால் மிகையாகாது.\nசமய நூல்கள் தைப்பொங்கல் திருநாளை மகர சங்கராந்தி என்று கூறுகின்றன. சூரியன் தெற்கிலிருந்து வடக்காகப் பூமத்திய ரேகையைக் கடக்கும் போது தனு இராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் மாறுகின்றது. இந்த இடப்பெயர்ச்சியே மகர சங்கராந்தி எனக் கொள்ளப்படுகின்றது. மகர சங்கராந்தி உத்தராயண சங்கராந்தி என்றும் கூறப்படுகின்றது. உத்தரம் – வடக்கு ,அயனம் – செல்லல்.\nஎனவே சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலத்தின் தொடக்கத் திருநாளே உத்தராயண சங்கராந்தி ஆகும். சூரியனின் நகர்வு உழவர்களுக்கு சாதகமான காலநிலையை தோற்றுவிக்கின்றது. அதாவது விவசாயத்திற்கு சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றது.\nமிகப் பண்டைக் காலந் தொட்டு தமிழருக்கே உரித்தான திருநாளாக இருந்து வரும் இப்பொங்கல் திருநாள் உழவர் பெருமக்களுக்கு ஒரு சிறப்பான நன்னாளாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக தமிழ் (இந்து) உழவர்கள் தமது உழவுத் தொழிலுக்கு பேருதவி புரிந்த சூரியக் கடவுளுக்கு நன்றிக் கடன் செலுத்தும் புனித நாளாகவும் பொங்கல் திருநாள் இருந்து வந்திருக்கின்றது.\nசங்க காலத்தில் நெல் அறுவடையி��் போது நல்ல மழை வீழ்ச்சியுடன் நாடும் வீடும் ஊரும் உறவும் செழிக்க பெண்கள் சூரிய பகவானை நோக்கி விரதமிருந்து தை மாதத்தின் முதல் நாளான தைப்பொங்கல் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடி வந்துள்ளனர். தங்களுக்கு இவ்வாண்டில் நல்ல விளைச்சலைக் கொடுத்த பூமி, சூரியன், நீர் ,விவசாயத்திற்கு உதவிய காளை, பசுக்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் பொங்கல் படைத்து வழிபடுவார்கள்.\nதைப்பொங்கலுக்கு மறுநாள் பட்டிப் பொங்கல் என்ற மாட்டுப் பொங்கல் இடம்பெறும்.\nபொங்கல் பண்டிகையை பொதுவாக நான்கு நாட்களைக் கொண்ட ஒரு சிறப்பான திருநாளாக எமது மூதாதையர்கள் கொண்டாடி வந்துள்ளனர். இதில் இயற்கையின் நியதி கூட பொதிந்துள்ளதை அவதானிக்க முடியும்.\nபொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகை இடம்பெறுகின்றது. இதில் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தப்படுத்துவது என்பது அர்த்தமாக உள்ளது. இதில் புனிதம் , சுகாதாரம் பேணப்படுகின்றது. இரண்டாம் நாள் பொங்கல் பண்டிகை (தை முதல்நாள்) இதற்கு அடுத்த நாள் (மூன்றாம் நாள்) மாட்டுப் பொங்கல். கடைசியாக காணும் பொங்கல் என வரிசையாக நான்கு தினங்கள் கொண்டாடப்படுகின்றது. இம்மரபை இன்றுவரை எமது மக்கள் கடைப்பிடித்து வருதுவது பெருமைக்குரிய விடயம் எனலாம்.\nஎமது பாரம்பரிய முறையின்படி மனிதன் வாழ்ந்த காலத்தில் பட்டினி என்பது எள்ளளவும் இருந்திருக்கவில்லை. உலகிற்கு உணவு கொடுத்த பெருமை எமது கீழைத்தேய நாடுகளுக்கு உள்ளது. வறுமையை அறியாதது தமிழினம்.ஆனால் இன்று மேற்குலக விவசாயப் படிமுறைக்குத் தாவி விட்டது. இதன் பலனாகவே பல்வேறு நோய்களுக்கும் இயற்கையின் சீற்றத்திற்கும் உட்பட்டிருக்கின்றோம்.\nஅன்று விவசாயி இயற்கையோடு ஒன்றி உறவாடி நல்ல விளைவைப் பெற்றுக் கொண்டான். கடவுளையும் இயற்கையையும் மனமுருக வணங்கி வந்தான். சூரிய ஒளி மூலமே இவ்வுலகம் இயங்கி வருகின்றது எனக் கண்டு சூரியனை வணங்கி நோய் நொடிகளின்றி நெடுநாள் வாழ்ந்து வந்துள்ளான்.\nசூரியனின் சக்தி பெற்றே ஏனைய கிரகங்கள் யாவும் இயங்குகின்றன என்பதை அன்றே மெய் ஞானத்தின் ஊடாக எமது அறிஞர்கள் கண்டு அதைக் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தான் சூரிய வணக்கம் இந்து மதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒளியே மூல வடிவம் என்கிறது இந்துமதம்.\nஅன்றைய விவசாயிகள் பொங்கல் பொங்கி முடிந்தவுடன் வீட்டு முற்றத்தில் சூரியக் கடவுளின் ஒளிக்கீற்றுப் படுகின்ற இடத்தில் சிறு பந்தலிட்டு (கரும்பு பாவிப்பது வழக்கம்) அதில் தலைவாழை இலை பரப்பி பொங்கலையும், இதர தானியங்கள் பழவகைகளையும் பக்தியோடு படைத்து சூரிய உதயத்தில் தீபம் காட்டி ஆராதனைகள் செய்து வணங்குவர். இதன்பின் தமது சுற்றத்தாருக்கு பொங்கலை பிரசாதமாக வழங்குவார்கள்.\nஇதன்பின் மாலையில் பல கலாசார விளையாட்டுகள் இடம்பெறும். சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுகளுடன், அறிஞர்கள் ஒன்று சேர்ந்து புதிய கலைப்படைபுக்கள் அரங்கேற்றுதல் போன்றன இடம்பெறும். இது தமிழர்களின் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகவும் அன்றைய கால கட்டத்தில் இருந்து வந்திருக்கின்றது.\nஇன்றைய இயந்திரமயமான கால கட்டத்தில் பொங்கல் பண்டிகை பொங்கலுடனும், புதிய ஆடைகள் அணிவது பட்டாசு வெடியோசையுடன் பெரும்பாலும் நிறைவடைவதைக் காணக் கூடியதாகவுள்ளது.\nஆனால் ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்ற சொல் மட்டும் மாற்றம் காணாத ஒரு மரபாக இருந்து வருகிறது. இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறைகள் காலத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இது உத்தராயண காலம், தெட்சணாயண காலம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் (தை) ஆறுமாதம் உத்தராயண காலம் எனவும் (தை – ஆனி) இரண்டாவது ஆறு மாதம் தெட்சணாயம் எனவும் (ஆடி – மார்கழி) கொள்ளப்பட்டுள்ளது.\nஉத்தராயண காலம் தேவர்களுக்கு பகல்காலம். தட்சணாயணம் தேவர்களுக்கு இரவுக் காலம். மார்கழி மாதம் தேவர்களுக்கு விடிகாலைப் பொழுது. இக்காலத்திலேயே (மார்கழி) திருவெம்பாவை பூஜைகள் இடம்பெறுகின்றன. தேவர்களின் வருகையை வரவேற்பு செய்வதற்காகவும் அவர்களின் ஆசிகளை, அருளைப் பெறுவதற்காகவும் பாவை நோன்பு நோற்கப்படுகின்றது.\nதை மாதம் தொடக்கம் முதல் எமது மங்கள காரியங்களான திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற அனைத்து நல்ல சுப நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நாடுகளைப் பொறுத்த வரை தை பிறப்புடன் புதிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் என நல்ல பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மக்கள் மனங்களில் கூட புதிய உத்வேகம் தோற்றம் காணும்.\nஎனவே தமது முன்னோர் காலம் அறிந்து செய்து வந்த உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உட்பட அனைத்துப் பண்டிகை���ளையும் மரபு மாறாது பேணிப் பாதுகாக்க வேண்டும்.\nஎமது மரபுகள் அழிந்தால் அது இனத்தின் அழிவுக்கு வித்திடும்.\nஇந்த தைத்திருநாளில் நாம் சகல வளங்களும் பெறுவதுடன் நாடும் நாமும் பெற வேண்டுமென பிரார்த்திப்போம்.\nPrevious: அல்லையூர் இணையத்தின் தைப்பொங்கல் வாழ்த்துப்பா மற்றும் வீடியோ வாழ்த்து இணைப்பு\nNext: யாழ் தீவகத்தில் பரவலாக கோவில்கள் மற்றும் இல்லங்களில் நடைபெற்ற-தைப்பொங்கலின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2015/04/", "date_download": "2020-10-20T14:36:46Z", "digest": "sha1:CEUVB6GYHBXNV52MMVL2V7OXZ43RYY4T", "length": 109399, "nlines": 956, "source_domain": "www.tnppgta.com", "title": "TNPPGTA", "raw_content": "\n3 முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\nமுதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர்\nடி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கிக்குத் தேவை 2,000 அதிகாரிகள்.\nவங்கிப்பணியில் சேர்வதற்காக நீண்டகாலம் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2,000 அத…\nமாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்: 23 ரயில் நிலையங்களில் இனி பெறலாம்\nஇ-டிக்கெட் மூலம் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான படிவங்களை தமிழகத்தின் 23 ரயில…\nபொறியியல் படிப்பில் சேரஎன்னென்ன சான்றிதழ்கள் தேவை\nபொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.\u0000\u0000…\nஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி\nபள்��ிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்த. சபீதா நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:-\nமதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு கோடை விடுமுறை\nமதுரை: மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறையாகும்.\n01.01.2015 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (கணிதம்,ஆங்கிலம், தமிழ்) பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் தற்காலிக பட்டியல்\n01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்\n01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்\nஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை\nஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற…\nபாடநூல் விற்பனை மையம் மூடல்: புத்தக தட்டுப்பாடு எதிரொலி\nபாட புத்தக தட்டுப்பாடு காரணமாக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்ட புத்தக விற்பனை மையம் திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால், பல கி.மீ., தூரத்திலி…\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால், ம…\nபட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) - (இயற்பியல்)\nஅரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 35-லிருந்து 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 35-லிருந்து 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராச…\nபட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) - (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்)\nஓரங்கட்டப்படும் வேளாண் பிரிவு; ஆசிரியர்கள் ஓட்டம் :அரசின் தொலைநோக்கு திட்டம் - 2023' நிறைவேறுவதில் சிக்கல்\nஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ரத்து, வேளாண் பிரிவுக்கு வசதியின்மை போன்ற நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளில் வேளாண் படிப்புக்கு முழுக்கு போடும் நிலை ஏற…\nமாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்\nபள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, மத்திய …\nஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்\nஅரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, ம…\nஆய்வக உதவியாளர் பணி - மதிப்பெண் வழங்கும் முறை\nபொது மாறுதல் கலந்தாய்வு எப்போது\nநீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ள..\nபிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல…\nஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடு\nபி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்\nபுதுடில்லி : வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை , ஐந்து ஆண்டுகளுக்குள் , தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால் , 10.3 சதவீதம் வருமா…\nஆதார் எண் பதிவுக்கு இன்று சிறப்பு முகாம்\nவாக்காளர் பட்டியலில் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம், மாவட்டம் முழுவதும் உள்ள, 2,243 ஓட்டுச்சாவடிகளிலும், இன்று நடைபெ…\n50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து விரைவில் முக்கிய தகவல் வெளியாகலாம்.\n50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி .விரைவில் இது குறி…\nமருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் . இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு ���ொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,55…\nஒரே நாளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.\nபள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்\n30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா\nசேலம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான…\nஇன்ஜி., - மே 6; எம்.பி.பி.எஸ்., மே 11ல் விண்ணப்ப வினியோகம்\nசென்னை: தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம் தேதியும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வி…\nபட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) - (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்,இயற்பியல்)\n8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி கூடாது: தனியார் பள்ளி மாநாட்டில் வலியுறுத்தல்\nதமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று ந…\nதாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா\nஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது.\nமே 7ல் பிளஸ் 2; மே 21ல் 10ம் வகுப்பு:தேர்வு முடிவு தேதி அறிவிப்பு\nசென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி ெவளியிடப்படும்…\nபகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்பு:மே ௮ வரை விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகளில், பகுதி நேர பி.இ., - பி.டெக்., பட்டப் படிப்புகளில் சேர, மே, 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்…\nமாணவர்களை கண்டித்து திருத்த உரிமை வேண்டும்: அரசுக்கு தனியார் பள்ளிகள் வேண்டுகோள்\nசென்னை: 'மாணவர்களை கண்டித்து, திருத்தும் உரிம���யை ஆசிரியர்களுக்கு, அரசு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நி…\nபள்ளி கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்: பள்ளி நிர்வாகி உட்பட 8 பேர் கைது\nதிருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவர்களை வற்புறுத்தியதாக வந்த புகாரினை அடுத்து, பள்ளி நிர்வாகி, …\nகுரூப் 1 தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றம்\nமே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 பிராதான தேர்வு,\nதொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு\nதொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு கா…\nதுப்புரவுப் பணியாளர், தண்ணீர்த்தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு:\nதுப்புரவு பணியாளர், நீர்த்தொட்டி இயக்குவோர் ஆகியோருக்கு ரூ. 20 முதல் ரூ. 40 வரை தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை…\nதமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் .விண்ணப்பிக்க மே 6– ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31– ந்தேதி நடைபெற உள்ளது\nதமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்…\nஏ.டி.எம்., மையங்களில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, இயந்திரத்தில் இருந்து பணம் வராமல், அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்ததாக…\nஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.\n1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படிஇந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.மு…\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்முக தேர்வை எதிர்கொள்வது எப்படி பயிற்சி மாணவர்களுக்கு போலீஸ் ஐ.ஜி. ரவி அறிவுரை\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்முக தேர்வை எதிர்கொள்வது எப்படி’ என்பது குறித்து, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு போலீஸ் ஐ.ஜி. எம்.ரவி அறிவுரை வழங்கினார்.\nதமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் அகவிலைப்படி 6% உயர்வு\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 6% உயர்த்தப்பட்ட��ள்ளது. இந்த அகவிலைப்படி 01.01.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்…\nகே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்\nபுதுடில்லி: ''நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை, விருப்ப படமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,&…\nஅரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.\nஅரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும். காலிப்பணியிடம் : 4360 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி …\nஅரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்த…\n10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்\nதேனி: பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவி…\nCM -CELL- பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது\nCM -CELL- பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது\nஉச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் இறுதிவிசாரணை வரும் ஜூலை 14 தேதிக்கு ஒத்திவைப்பு\nஆ சிரியர் தகுத்தேர்வு பணிநியமனங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறைக்கு எதிராக லாவன்யா மற்றும் பலர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நில…\nஒரு வயதிற்கும் குறைவான குழந்தையை சட்டபூர்வமாகத் தத்து எடுத்துக்கொள்ளும் பெண் அரசுப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 180 நாட்கள் வரை சிறப்பு தத்ததெடு…\nவரும் கல்வியாண்டில் பி.எட்,எம்.எட் இரண்டு ஆண்டாகிறது\nபி . எட் ., எம் . எட் . படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என , தேசிய …\n9ம் வகுப்பில் இனி ஆல் பாஸ் கிடையாது\nஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்த…\n1175 புதிய வகுப்பறைகள் ஜூனில் திறப்பு: எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் தகவல்\nமதுரை: \"தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175 கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது&…\nசத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ்\nசென்னை: தமிழகம் முழுவதும், சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற போராட்டம், நேற்று இரவு, வாபஸ் பெறப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள், சம்…\n76 ஆசிரியருக்கு இடமாறுதல் உத்தரவு: விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு\nசேலம்: தேர்வு நேரத்தில், விதிமுறைகளை மீறி, 76 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இந்த உத்தரவை…\nபுதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை: மத்திய கல்வியியல் கவுன்சில் கடும் எச்சரிக்கை\nசென்னை: 'தமிழகத்தில், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை' என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளத…\nஉச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்\nஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முண்தேதியிட்டு வழங்கிய 5%\nநர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்\nஅரசு மருத்துவமனைகளுக்கு , கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில் , புதிதாக , 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது . இதற்கான ,…\nரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் பதிவுபோலியை ஒழிக்க நடவடிக்கை\nரேஷன் கார்டுகளில் , ஆதார் எண் இணைக்கும் பணி துவங்க இருப்பதால் , தேவையற்ற பெயர்களை நீக்க வேண்டும் . இரு வேறு இடங்களில் ஒரே பெயர் இருந…\nபள்ளி கல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம் - LAST YEAR FORM\nதலைமை ஆசிரியர் காலியிடம்விரைவில் நிரப்ப திட்டம்\nசிவகங்கை:மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப …\nபிளஸ் 2 தேர்வு முடிவுமே 7ல் வெளியாகிறது\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅரசு பேச்சு நடத்தாவிட்டால் 'ஸ்டிரைக்':'ஜாக்டோ' அறிவிப்பு\nசென்னை:'ஆசிரியர் சங்கங்களுடன், அரசு பேச்சு நடத்தாவிட்டால், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும்' என, 'ஜா…\nவிடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை\nபத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என,\n15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்\nபல வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்தால் தெரிவிப்பது கட்டாயம்: வெளிநாட்டு பயண விவரமும் தர வரிகள் வாரியம் உத்தரவு\nபுதுடில்லி: வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டில் க…\nபோலி சான்றிதழ் பிரச்னையில் டி.ஆர்.பி., தயக்கம் :பணி நியமனத்தை உடனே ரத்து செய்ய உத்தரவு\nபோலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டதில், நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., தயக்கம் க…\n2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது\n2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன…\nடான்செட்' விண்ணப்பிக்க ஏப்.25, வரை கால நீட்டிப்பு\nடான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 25 ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உடனுக்குடன், 'ஹால்டிக்கெட்' …\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி\n+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் www.dge.tn.nic.in இணைய தளத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் ஆயிரக்கணக்கானோர் கைது\nதமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சாலை மறியல் முயற்சி…\nசென்னை:'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என, மருத்துவக்கல்வி இயக்ககம்…\nகோவை:மாநிலம் முழுவதும், தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பன\nஆங்கிலத்தில் பேச தடுமாறும் பி.எட்., கல்லூரி மாணவர்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி தர திட்டம்\nதமிழக பி . எட் ., கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதால் , கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது . தமி…\n''அண்ணா பல்கலையுடன் இணைந்த, பொறியியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே மாதம் வழங்கப்படும்; ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும்,&…\nகாற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்: இன்ஜி., மாணவர்கள் சாதனை\nதிண்டுக்கல்: திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., இன்ஜி., கல்லூரி மாணவர்கள், காற்றினால் இயங்கும் சு ஏற்படுத்தாத நான்கு சக்கர வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர்.\n'நெட்' தகுதித்தேர்வு:ஜூன் 28ல் நடக்கிறது\nகல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர் பணிக்கான, தேசிய அளவிலான, 'நெட்' தகுதித்தேர்வு, ஜூன் 28ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நடை…\nத.அ.உ.ச 2005 - அரசின் நிதியுதவி பள்ளிகளில் பணிபுரிந்து பணிமுறிவின்றி அரசு நியமனம் பெறும் நிதியுதவி பள்ளியில் தொடங்கப்பட்ட பணிபதிவேட்டினை அரசுப் பள்ளியிலும் தொடரலாம் என தகவல்\nTET CASE: ஆதிதிராவிடர் / கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடை விலகியது..\nஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடை விலகியது..\nபி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்\nபிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16 ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம்\nபுதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு\nபோலி சான்றிதழ் , முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணயகுழப்பம் போன்றவற்றால் , புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க , ஆசிரியர் …\nதொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்ககளுக்கு ஈடுசெய் விடுப்பு அளிப்பதில் சிக்கல்\nதலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு\nசேலம்: சத்துணவு பணியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 'பள்ளி சத்துணவை, தலைமை ஆசிரியர், சாப்பிட்டு பார்த்…\nகைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை; ஒத்துக்கொள்: அசத்தும் அரசு பள்ளி\nமேலுார்: பள்ளியில் படிப்போடு பணத்தையும் சம்பாதிக்க கற்று கொடுக்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே. அந்த பணியை சத்தமில்லாமல் சாதித்து வருகிறது மேலு…\nஏப். 28ல் பார்லிமென்ட் முற்றுகை: எச்.எம்.எஸ்., அறிவிப்பு\nமதுரை: ''புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு தொழிற்சங்கங்கள் சார்பில் ஏப்., 28ல் பார்லிமென்ட் …\nதமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 6 % உயர்வு எப்போது \nவருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படும் அகவிலைப்படி ,இந்த ஆண்டு 6 % அகவிலைப்படி ஜனவரி முன்தேதியிட்டு மத்திய அரசு\n01.01.2015 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் தற்காலிக பட்டியல்\nபள்ளி கல்வி துறை திடீர் முடிவு: கோடை விடுமுறையிலும் வகுப்பு\nபள்ளி கல்வி துறை திடீர் முடிவு: கோடை விடுமுறையிலும் வகுப்பு அடுத்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் படிக்க உள்ள மாணவர்களு…\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவுஎடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடி யாக பணப்ப…\nஉதவி பேராசிரியர் பணிக்கு ஜூன் 28ல் ‘நெட்’ தகுதி தேர்வு.\nஅரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற…\nமே முதல் வாரத்தில் வினியோகம் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 2½ லட்சம�� விண்ணப்ப படிவங்கள் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு\nசென்னை, என்ஜினீயரிங் படிப்பில் சேர 2½ லட்சம் விண்ணப்ப படிவம் அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்ப…\nபிளஸ் 2வில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு திருத்தும் பணியில் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nபிளஸ் 2 தேர்வில் பல புகார்கள் எழுந்ததால், தேர்ச்சி விகிதம் பாதிக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், 95 …\nபணி நியமனத்தில் போலி சான்றிதழ், கல்வி தகுதி குழப்பம்: டி.ஆர்.பி.,யை சமாளிக்க கல்வித்துறை திணறல்\nபோலி சான்றிதழ், முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணய குழப்பம் போன்றவற்றால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க, ஆசிரியர் தேர்வு வாரிய…\nவிபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ், ஐ.டி., கார்டு\nஅரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், 'பஸ் பாஸ்'களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்றும் பள்…\nபன்றி காய்ச்சல் தாக்கம் குறைந்தது\nதமிழகத்தில், பன்றிக் காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்து விட்டது. கடந்த, மூன்று மாதங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட, 646 பேர…\nஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள்: மே 18-இல் தொடக்கம்\nதொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வுகள் மே 18- ஆம் தேதி தொடங்குகின்றன .\n2010 மே சான்றிதழ் சரிபார்ப்பு செய்தவர்கள் டி.இ.டி தேவையில்லை வழக்கு நாளை இறுதி விசாரணை\nமே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணைக்கு வருகிறது.\n2.4 லட்சம் இன்ஜி., விண்ணப்பம் தயார்: திருநங்கையர் தனியே விண்ணப்பிக்கலாம்\nவரும் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புக்கு, 2.40 லட்சம் விண்ணப்பங்கள் தயாராக உள்ளன; இந்த ஆண்டு முதல், திருநங்கையர் தனியாக விண்ணப்பிக்க அண்ணா பல…\nமிக மிக குறுகியகாலத்தில் 2,50,000 பார்வையாளர்களை கடந்தது நமது இணையதளம்\nமிக மிக குறுகியகாலத்தில்2,50,000 பார்வையாளர்களை கடந்தது நமது இணையதளம், இந்த நேரத்தில் எங்களது மனமார்ந்த நன்றிகளை திரு M. தமிழ்வளவன் பட்டதாரி ஆசி…\nTNPPGTA வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nமாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் பள்ளி த���றக்கும்போதே கிடைக்குமா கடந்தாண்டு தவிப்பு இந்தாண்டு தொடரக் கூடாது என எதிர்பார்ப்பு\nகடந்த ஆண்டு, பள்ளி துவங்கி பல மாதங்கள் ஆகியும், இலவச பஸ் பாஸ் கிடைக்காமல் தவித்த நிலை, இந்தாண்டு தொடரக் கூடாது என, மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எழ…\nசத்துணவு ஊழியர் நாளை முதல் வேலைநிறுத்தம்\nசென்னை: 'மூன்று அமைச்சர்கள் நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி நாளை முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கும்\u0003…\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், ஜூன் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ…\nTET CURT NEWS : TET வழக்குகள் ஏப்ரல்21 இறுதி விசாரணை,அரசு பதில் மனு தாக்கல்\nஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் …\nராணுவ விமான இன்ஜின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் : திண்டுக்கல் பேராசிரியருக்கு விருது\nராணுவ விமான இன்ஜின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் கண்டறிந்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லூரி பேராசிரியர் எம்.ராஜ்குமாருக்கு இளம் விஞ்ஞ…\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர்தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) முதன்மைத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெ…\nபாரத ஸ்டேட் வங்கியில் 2393 அதிகாரி பணி.\nஅதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும்இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 2393 Probat…\nதமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது\nதமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதேரியா தெரிவித்தார். சென்னை குருந…\nஆன்லைன் மூலம் வங்கி கணக்கு கையாள்பவரா போலி ‘மொபைல் ஆப்ஸ்’... உஷார்\nஸ்மார்ட் போன் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற���ப, இதன்மூலம் வர்த்தகநடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்மொபைல் அப்ளி…\nஅரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை\nதனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள் ளது என்றார் கல்வியாளரும், மனோன்மண…\nமாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்\nநாகப்பட்டினம் மாவட்டம் அக்க ரைப்பேட்டையில் மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளி யில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால…\n12–ம் வகுப்பு மெட்ரிகுலேசன் பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு தயார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அறிவிப்பு\nமெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை வழங்காததால் 1½ லட்சம் பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை\nசென்னை எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காததால், 1½ லட்சம் பொறியியல் …\n10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்: பயிற்சி, வினாக்கள் அதிகம்\nபத்தாம் வகுப்பு சமச்சீர் பாடத் திட்டத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பயிற்சி, விளக்க படம், வினாக்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. பத்தாம் வகுப்புக்கு 2…\n10ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் திடீர் மாற்றம்\nசேலம்: தமிழகத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு தேர்வெழுதி, 2015-16ம் ஆண்டு, பத்தாம…\nபுது அரசு மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு: வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை\nஅரசு ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.,யின் குழு…\nபிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிந்தது: பராமரிப்புக்காக 5 மணி நேரம் மின் தடை\nபிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்ததால், ஐந்து மணி நேரம் மின் தடை செய்ய, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nமத்திய அரசு ஊழியர்களுக்���ு 6 சதவித அகவிலைப்படிக்கான அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் உயர்த்தப்பட உள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவித அகவிலைப்படிக்கான அரசாணை\nபிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி: கோடை விடுமுறையில் வழங்க அண்ணா பல்கலை. சிறப்பு ஏற்பாடு\nகோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nபள்ளிக்கல்வி - கோடை விடுமுறை முடிந்து 01.06.2015 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் - இயக்குநர் உத்தரவு\nவாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஞாயிறு தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்\nதமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல…\nமேல்நிலை கல்வி தேர்வு செய்வதில் உஷார்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை\nகோவை: உயர்கல்வியில், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரியை தேர்வு செய்வதில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு, மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில…\nபுதிய ஓய்வூதியம் வழங்குவது குறித்து புதிய அரசாணை விரைவில் வெளியீடு\nபுதிய ஓய்வூதியம் திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு தமிழ் நாடு மனித உரிமை ஆணையம் மற்றும் உயர்நீதி மன்றம்\nஉங்கள் PF கார்டு நீங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nபணியாளர் வைப்பு நிதி ஆணையம் பணியார்களது சம்பளத்தில் குறிபிட்ட தொகையை பிடித்து வைப்பு நிதியாக பாரமரித்து ஓய்வுகாலத்திலோ அல்லது பணியில…\nEMIS-இல் -இலவச பேருந்து விவரங்களை உள்ளீடு செய்தல்...STEP BY STEP PROCESS SCREEN SHOTS...\nவிளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவிளையாட்டு விடுதியில் சேர்ந்து படிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக் கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.\nபெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்த, 'பங்க்' உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇபிஎப்ஓ: புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nஇபிஎப்ஓவின் புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலி்கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவித்திருப்பதாவது:\nபொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள்: மே முதல் வாரத்தில் விநியோகம் By dn, சென்னை\nதமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வில் பங்கேற்க மே மாதம் ம…\nஇலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு\nஇலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கணிப்பொறி ஆசிர…\nபோலி ஏ.டி.எம். கார்டு தயாரிக்க வங்கி வாடிக்கையாளர்களிடம் ரகசிய நம்பரை கேட்கும் மோசடி கும்பல் வங்கி அதிகாரிகள் போல செல்போனில் பேசினால் ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள்\nசென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிக்கும் கும்பல் வங்கி வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகளைப்போல செல்போனில் பேசி, ரகசிய குறியீட்டு எண்ணை கேட்ட…\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் தாமதம் தலைமையாசிரியர்களுக்கு 'நோட்டீஸ்' - DINAMALAR\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, போதிய ஆசிரியர்கள் வராததால், திருத்தும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத் து…\nபள்ளிக்கல்வி சார் நிலைப் பணி - 01.01.2013ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை மற்றும் முன்னுரிமை எண் நிர்ணயித்து இயக்குனர் உத்தரவு\nஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7 வழக்கு எண் 9 ஆவதாக விசாரணைக்கு வருகிறது..\nEMIS-இல் -இலவச பேருந்து விவரங்களை உள்ளீடு செய்தல்\nபொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும் முரமாக நடைபெற்று வருகின்றன.\nபொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும் முரமாக நடைபெற்…\nதமிழ்நாட்டில் புதிதாக 30 பி.எட்., கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பம்\nதமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் புதிதாக 30 பி . எட் . ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட���டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித…\nகற்பித்தலில் புதுமை புகுத்திய பத்து ஆசிரியர்கள்\nகாந்திகிராம கிராமியப் பல்கலையில் முதன்முறையாக ஆன்-லைன் விண்ணப்பம்\nகாந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் மாநிலத்தைச் …\nநேரடி மானியத் திட்டத்தில் இணைந்தவர்கள் வங்கிக் கணக்கை மாற்ற முடியுமா\nசமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள், தேவையெனில் தங்கள் வங்கிக் கணக்கை மாற்றிக்கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவன…\nIGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை -அரசாணை (நிலை) எண் :160 நாள்02.12.2004\nIGNOU B.ED-க்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை -அரசாணை அரசாணை (நிலை) எண் :160 நாள்02.12.2004\nஅரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்\nஅரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் …\nTET: GO 71 மற்றும் 5% வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்ரல் 13 அன்று விசாரனைக்கு வருகிறது.\nGO 71 மற்றும் 5% தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் இறுதி தீர்ப்பை பொறுத்தே வரும் ஆகஸ்ட்டில் ஆசிரியர் தகுதி …\nசெல்வமகள் சேமிப்பு திட்டம்: 11 வயதை கடந்த பெண் குழந்தைகளும் சேரலாம் - அஞ்சல்துறை புதிய அறிவிப்பு\nசெல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 11 வயதைக் கடந்தவர்களும் சேரலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது . பெண்குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைப்…\nஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலை கருவூலத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்: நால்வர் கைது\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலைக் கருவூலத்தில் மார்ச் 20-ம் தேதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் நால்வரை அ.சி.வெள்ளையன் தலைம…\nபுதிய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி நியமனம்\nபுதிய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆஐயர் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல்\nபுது அரசு மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு : வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை\nஅரசு ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.,யின் குழு,…\n10ம் வகுப்பு தேர்வு நாளை முடிகிறது 23 முதல் கோடை விடுமுறை துவக்கம்\nபத்தாம் வகுப்புக்கு நாளையும், மற்ற வகுப்புகளுக்கு, 22ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன. தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு, 23ம் தேதி\nவேளாண் துறை போல் டி.ஆர்.பி.,யிலும் குளறுபடி :பள்ளிக்கல்வி துறை மவுனம்: பட்டதாரிகள் அச்சம்\nஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யில், குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், டி.ஆர்.பி.,யின் தேர்வுப் பணிகளில், சந்தேகங்கள் எழுந்துள்ளன.சமீப…\nஇடைநிலை பொது தேர்விற்கான உழைப்பூதியம்/மதிப்பூதியம்\nஎட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஎட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவி…\n+ 2 மாணவர்கள் இணைய மதிப்பெண் நகலை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம்\nஅரசு கலைக் கல்லூரிகளில் அட்மிஷன் பெற, பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகி, அசல் மதிப்பெண் பட்டியல், டி.சி., வழங்கும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ஜூலை, ஆக…\nதனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஏப்.15 முதல் விண்ணப்பிக்கலாம்\nஎட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என , அரசுத் தேர்வுகள்…\nசான்றிதழ்கள் சேமிப்பு மையம் துவக்கி மத்திய அரசு புதுமை\nசான்றிதழ்கள் சேமிப்பு மையம் துவக்கி மத்திய அரசு புதுமை: இதனால் வேலை தேடுவோர், வேலை தருவோர் பயனடைவர்\nஇணைய மதிப்பெண் நகலை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம்\nஅரசு கலைக் கல்லூரிகளில் அட்மிஷன் பெற, பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகி, அசல் மதிப்பெண் பட்டியல், டி.சி., வழங்கும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ஜூலை, …\nரூ.30 கட்டணத்தில் விரைவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை\nஅரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் விரைவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை\nகற்பித்தலில் புதுமை : தேவகோட்டை ஆசிரியர் தேர்வு - DINAMALAR\nதேவகோட்டை : கற்பித்தலில் புதும��யை புகுத்திய தேவகோட்டை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தேர்வு பெற்றுள்ளார். மாநில கல்வியியல் ஆராய்ச்…\nஅரசு பொதுத் தேர்வுப் பணிகள்: அமைச்சு பணியாளர் போர்க்கொடி: கல்வி அதிகாரிகளை சுற்றுது சர்ச்சை\nஅரசு பொதுத் தேர்வு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக கல்விதுறை அமைச்சு பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nவேதியியல் தேர்வில் 'போனஸ்' மதிப்பெண் - DINAMALAR\nதேனி: பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி …\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.எட்.,எம்.பில்.,பி.ஜிடிடிஈ இவற்றுள் இரண்டிற்கு ஊக்க ஊதிய உயர்வு கோருதல் நாள் 20.12.1993க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றிருப்பின் மூன்றாவது ஊக்க ஊதியம் பெறாதவர்களின் எண்ணிக்கை முதுகலை ஆசிரியர்களின் விவரம் கோருதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.மேலும்\nமாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nபுதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெர…\nபிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்\nபிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் மே மாதத்தில் வெளியீடு\nபல்வேறு பட்டப் படிப்புகள் குறித்த தெளிவான புரிதலை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் சேகரிக்கும…\nஇளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை\nஇளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.\nஉலகிலேயே மிக அதிக அளவாக சீனாவில் சுமார் 65 கோடி பேர் இணையதளம் பயன்படுத்துவதாக கடந்த ஆண்டு இறுதியில் கணக்கிடப்பட்டது. எனவே 2015-ம் ஆண்டில் கல்வியை…\nஅறிவுத்திறன் போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி\nஅறிவுத்திறன் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி\nகடந்த 1986-87 ஆண்டு வரையிலான ஆசிரியர் பட்டயச் சான்று பிளஸ் 2-க்கு இணையானது\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் முன்பாகப் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பட்டயச் சான்றானது, பிளஸ் 2 வகுப்புக்கு இண…\nகல்வி துறை, மாநகராட்சி இடையே 'லடாய்' : மணலி மண்டல பள்ளிகள் கவலைக்கிடம்\nமணலி: திருவள்ளூர் மாவட்ட கல்வி துறை, மாநகராட்சி இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகளால், மணலி மண்டலத்தில் பல பள்ளிகளில், அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை…\n1,000 குரூப் - 2 பணியிடங்களுக்கு இம்மாத இறுதியில் தேர்வு\nதமிழக அரசுத் துறையில், 1,000 குரூப் - 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, டி.என்.பி.…\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு - இது தொடர்பாக வரும் 21 ஆம் தேதி அறிவிப்பு வரும் - பத்திரிகை செய்தி\nG.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்திருத்த துறை விளக்கம் -.\n01/01/2004 முதல் 28/10/2009 வரை CPS (NPS) நியமனம் பெற்றவர்களுக்கு GPF ஆக மாற்றம்.அது சார்ந்த மேலும் சில விளக்கங்கள்..\nசார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 -10.3.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப் படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீடு வழக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதி - அமைச்சர் தகவல்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/category/movies/", "date_download": "2020-10-20T15:00:31Z", "digest": "sha1:LZ6LCASMFZ2U5JMXZO7BZBMVJEUXAWFP", "length": 5405, "nlines": 91, "source_domain": "newcinemaexpress.com", "title": "Movies", "raw_content": "\nதிரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nகவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nஇயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\n“அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா\nஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா ஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட பிரலபங்கள்…\nதமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்\nசத்யராஜ் மகள் திவ்யா தென் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்,அவர் இப்பொழுது உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின்…\nதமிழ் சினிமா சூழல் என்பது வியாபாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது – அறிமுக இயக்குநர் ஜெய்\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது…\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nOctober 19, 2020 0 மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\nOctober 19, 2020 0 “அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/car-deals-discount-offers-in-new-delhi.htm", "date_download": "2020-10-20T15:09:23Z", "digest": "sha1:UJWMYTDZYWPFKESNC33Y3NYPSQMYATEY", "length": 4997, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி ஜீப் October 2020 கார் சலுகைகள் & தள்ளுபடிகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபுது டெல்லி இல் ஜீப் க்கான தள்ளுபடி சலுகைகள்\nநவீன புது டெல்லி இல் ஜீப் க்கு சலுகைகள்\nபுது டெல்லி இல் உள்ள ஜீப் கார் டீலர்கள்\nமைல்கல் வாழ்க்கை முறை கார்கள்\nமதுரா சாலை புது டெல்லி 110044\nமைல்கல் வாழ்க்கை முறை கார்கள்\nமோதினகர் புது டெல்லி 110015\nசலுகைகள் on similar ப்ரண்ட்ஸ்\nமற்ற பிராண்டுகளில் ஏற்றுக் கொள்ளக்கூடிய சலுகைகள்\nபுது டெல்லி இல் சலுகைகள்\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/from-riches-rags-these-billionaires-have-lost-their-money-010839.html", "date_download": "2020-10-20T15:07:59Z", "digest": "sha1:7EYVO5H5PCISCQDBTWZTI7CREO3KAABC", "length": 25605, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோடி கணக்கான பணத்தினை இழந்து கோபுரத்தில் இருந்து குடிசைக்கு சென்றவர்கள்..! | From riches to rags: These billionaires have lost all their money - Tamil Goodreturns", "raw_content": "\n» கோடி கணக்கான பணத்தினை இழந்து கோபுரத்தில் இருந்து குடிசைக்கு சென்றவர்கள்..\nகோடி கணக்கான பணத்தினை இழந்து கோபுரத்தில் இருந்து குடிசைக்கு சென்றவர்கள்..\n10 hrs ago வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\n11 hrs ago சீனாவுக்கு இந்தியா செக்.. இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..\n11 hrs ago மீடியம் டூ லாங் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 16.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n12 hrs ago செராமிக், க்ரானைட், மார்பிள், சானிட்டரி வேர் கம்பெனி பங்குகள் விவரம்\nAutomobiles ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள் என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களே அசந்துடுவீங்க\nNews அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.\nMovies நான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும் கண்ணீர்விட்ட அனிதா\nLifestyle இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்கப்போகுதாம்... உஷார்\nSports 12 ஓவர் வரை உள்ளே வராத அந்த வீரர்.. கேப்டன்சியை மறந்த தோனி.. இதற்கு எதற்கு அணியில் எடுக்க வேண்டும்\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்ல, அதில் எவ்வளவு சேமிக்கிறோம், அது எப்படி உங்களுக்கு உதவுகிறது, எத்தனை தலைமுறைக்கு உதவும் என்பதே முக்கியம் என்கிறார் ரிச் டேட் கம்பெனியின் நிறுவனர் ராபர்ட் கியோசகி. தங்கள் பணத்தை முறையாக மேலாண்மை செய்யும் நிறையக் கோடீசுவரர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலரோ சீட்டுக்கட்டு போலச் சடசடவெனச் சரிந்தும் இருக்கிறார்கள். இதோ அப்படிக் கோபுரத்திலிருந்து குடிசைக்குச் சென்றவர்களின் கதை.\nEBX குரூப் சேர்மேனான இவரும் உச்சபட்ச சொத்து மதிப்பு ரூ.2,28,357 கோடியாக இருந்தது. 2014 ஆம் ஆண்டுவாக்கில் இவரின் கடன் மதிப்பு ரூ.6500 கோடி\nபங்குச்சந்தை தரகரான இவர் அதிகபட்சமாக ரூ.1,10,849 கோடிக்கு அதிபதியாக இருந்தார். 2009ல் மடோப் மற்றும் அவர் மனைவியின் மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 839கோடி. சட்டத்திற்குப் புறம்பாக ரூ.4,21,494 கோடியை முதலீடு செய்ததால்,இவரின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nதொழில்முனைவோரான இவரின் உச்சபட்ச சொத்து மதிப்பு ரூ.42,387 கோடி. 2011-ம் ஆண்டுவாக்கில் குளுக்கின் கடன்மதிப்பு ரூ.2,92,231 கோடி. தவறான முதலீடுகளால் பல கோடிகள் கடன் ஏற்பட்டதால், திவாலானதாக அறிவிக்கக் கோரியிருக்கிறார் குளுக்.\nதெரனோஸ் நிறுவனத்தின் சி.ஈ.ஓ-வான இவரின் சொத்துமதிப்பு ஒருகட்டத்தில் 29,349கோடியாக இருந்தது. 2015ல் இவருக்குச் சொத்து எதுவுமே இல்லை என மதிப்பிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை. குறைந்த விலையில் இரத்த பரிசோதனை செய்து மருத்துவப் பரிசோதனையில் புரட்சி ஏற்படுத்தியதாகக் கூறிய இவரின் தெரனோஸ் நிறுவனத்தின் மீது பல்வேறு மோசடி புகார்களும் சட்ட நடவடிக்கைகளும் எழுந்ததால், ஹோல்ம்ஸ் தனது அத்திணை சொத்தையும் இழந்தார்.\nஅமெரிக்கன் எனர்ஜி பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் சி.ஈ.ஓ-வான இவரின் அதிகபட்ச சொத்து மதிப்பு ரூ.19,581 கோடி. 2016ல் மெக்ளென்டன் இறக்கும் போது ரூ.3,254 அற்ப பணத்தை வைத்திருந்தார். வடமேற்கு ஒக்லகாமாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் ஏலத்தில் சதி செய்ததாக, மெக்ளென்டன் மீது கூட்டாச்சி நீதிபதியால் குற்றம் சாட்டப்பட்டது.\nஸ்டேன்போர்டு பைனான்சியல் குரூப்பின் சி.ஈ.ஓ-ஆன இவருக்கு ரூ.13,060கோடி சொத்து இருந்தது. தற்போது இவருக்கு எந்தச் சொத்துமில்லை. சட்டத்திற்குப் புறம்பான முதலீடுகள் மற்றும் மோசடிகளால் தண்டிக்கப்பட்டு ரூ.38,394 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் தனது அனைத்து பணத்தையும் இழந்தார் ஸ்டேன்போர்டு.\nWWE ன் சி.ஈ.ஓவான இவரின் உச்ச சொத்து மதிப்பு ரூ.11,685 கோடியாக இருந்தது. 2014 ஆண்டுவாக்கில் இவரின் மொத்த சொத்து ரூ.4883 கோடி தான். ஒரு தொழில் ஒப்பந்தத்தால் தனது 30% சொத்துக்களை இழந்தார் வின்சென்ட்.\nவெஸ்ட் ஹேம் யூனைட்டேட் எப்.சி யின் முன்னாள் முதலாளியான இவரின் உச்சபட்ச சொத்து மதிப்பு ரூ.7,182கோடி. 2008ல் இவரிடம் எதுவும் இல்லை என மதிப்பிட்டுள்ளது போர்ப்ஸ். ரூ.6,25,128 கோடி கடனால், ஐஸ்லாண்டிக் நீதிமன்றத்தால் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளார் குட்மட்சன்.\nமுதலீட்டு வங்கியாளரான இவர், ஒரு காலத்தில் ரூ.6,194 கோடிக்கு அதிபதி. ஆனால் தற்போது இவரிடம் ஒன்றுமில்லை. 2008ல் பண மோசடி, முதலீட்டு ஆலோசனை மோசடி, பத்திர மோசடி, அஞ்சல் மோசடி போன்றவற்றிற்காகக் குற்றம்சாட்டப்பட்டார் விளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..\nஇறந்த பிச்சைக்கார பாட்டி பையில் ரூ.2 லட்சம் பணம் & வங்கி கணக்கில் 7.5 கோடி..\nஊழியர்களால் 'இந்த' நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் தெரியுமா..\nஇன்ஸ்டாகிராம்-இல் கோடிகளை அள்ளும் பிரபலங்கள்.. மிரளவைக்கும் வருமானம்..\n2017-ம் ஆண்டு பங்கு சந்தையில் கோடிகளை அள்ளிய நிறுவனங்கள்..\nமோடி அரசின் 3 வருட ஆட்சியில் யாருக்கு லாபம் \n1 லட்சம் ரூபாய் முதலீடு.. 21 வருடத்தில் 1 கோடியாகும்..\nபொறியாளராக 24 இலட்சம் சம்பாதித்தவர் இன்று விவசாயியாக 2 கோடி சம்பாதிக்கும் ஆச்சரியம் \n10 வருடத்தில் 1 கோடி சம்பாதிக்க வேண்டுமா..\n4 மாதத்தில் 30,000 கோடி ரூபாயை வித்ட்ரா செய்த பிஎஃப் சந்தாதாரர்கள்\nஇனி ATM-க்கு போகாமலேயே பணம் எடுக்கலாம்..\nசிமெண்ட் & கார்பன் பிளாக் கம்பெனி பங்குகள் விவரம்\nஜிஎஸ்டி இழப்பீடு.. மாநில அரசுகளுக்காக மத்திய அரசே ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்..\nமீண்டும் ஏற்றப் பாதையில் பங்குச் சந்தை 254 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tn-election-commission-releases-details-on-12-types-of-identity-cards-that-can-be-used-to-vote-in-local-body-elections-vin-235793.html", "date_download": "2020-10-20T15:23:26Z", "digest": "sha1:OMFUDLIRPWNG4ZNIVBUGJVU6MDBJPXBY", "length": 9733, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "வாக்காளர் அட்டை இல்லையா? உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இந்த ஆவணத்தை பயன்படுத்துங்கள்...!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இந்த ஆவணத்தை பயன்படுத்துங்கள்...\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கான 12 வகை அடையாள அட்டைகளின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், வாக்காளர் அட்டை தவிர்த்து பொதுமக்கள் வாக்களிக்க பயன்படுத்தக்கூடிய ஆவணங்களை தேர்தல் ஆனையம் பட்டியலிட்டுள்ளது.\n1. வாக்காளர் அடையாள அட்டை,\n2. ஆதார் கார்டு,3. பாஸ்போர்ட்,\n5. அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்கலாம்\n6. பொதுத்துறை வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களின் கணக்கு அட்டை,\n8. ஸ்மார்ட் ரேஷன் கார்டு (குடும்பத் தலைவர்களின் புகைப்படம் மட்டும் அடையாள அட்டையில் இருந்தால் அவர் மட்டுமே அந்த ஆவணத்தை பயன்படுத்த முடியும்.)\n9. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான அடையாள அட்டை,\n10. மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுக்கான அடையாள அட்டை,\n11. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள்\n12. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., நியமன உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை ஓட்டுபோட பயன்படுத்தலாம்.\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\n உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இந்த ஆவணத்தை பயன்படுத்துங்கள்...\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அம��ச்சர் காமராஜ்\nபிரபல ரவுடி நாகேந்திரனை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த விவகாரம் - தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி\nபொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்\nஇரண்டு புதிய பட்ஜெட் போன்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326583&Print=1", "date_download": "2020-10-20T15:06:30Z", "digest": "sha1:2A56GKNTLEJFDG4Y6BIBBLHU7QXVWD6P", "length": 8374, "nlines": 109, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நீலகிரி, கோவைக்கு கனமழை| Dinamalar\nசென்னை : தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅம்மையத்தின் அறிக்கையில், '' அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் இலேசானது முதல் சில இடங்களில் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்துள்ளதால், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும்.\nகடந்த 24 மணிநேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செ.மீ., மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 செ.மீ., மழையும் பெய்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் இலேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது,'' என்று தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags நீலகிரி கோவை கனமழை மேகமூட்டம் சென்னை வானிலை மையம் அறிக்கை சின்னக்கல்லார் தேவாலா\nஆக.,1 முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி(10)\nகர்நாடகா அணைகளில் நீர்திறப்பு: ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/oct/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-125-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-3487136.html", "date_download": "2020-10-20T13:42:00Z", "digest": "sha1:DIWWFSHFD6J64V3MO6MYAILEDZSCCV32", "length": 8678, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 125 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 125 பேருக்கு கரோனா\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,031-ஆக உயா்ந்தது.\nஇதுவரை 12,353 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 102 போ் உயிரிழந்தனா். 576 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,923-ஆக உயா்ந்தது.\nஇதுவரை 9,488 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 334 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 101 போ் உயிரிழந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னைய���ல் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/252752/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-20T15:26:56Z", "digest": "sha1:W6NTSREQIEA6RTXRHSIHWDQ4ZTI5U32C", "length": 5153, "nlines": 77, "source_domain": "www.hirunews.lk", "title": "கம்பஹா மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகம்பஹா மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்\nகம்பஹா மாவட்டத்தில் 19 காவல்துறை அதிகார பிரதேசங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்றும் தொடர்கின்றது.\nஅத்துடன் குறித்த பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புதிய சுகாதார விதிமுறைகள் நாடளாவிய ரீதியில் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பிரதேசங்களுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் பொது மக்களும் முககவசத்தை அணிய வேண்டும் என்பதுடன் 1 மீற்றர் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nஅதனை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் எச்சரித்துள்ளார்\nமாகந்துர மதூஸ் உயிரிழந்த இடத்தில் பதிவாகியுள்ள காணொளி...\nகாவல்துறையினருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “மாகந்துரே மதூஷ்“ உயிர��ழப்பு\nமேலும் ஐந்து காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி\nஉங்கள் குருதியின் வகை என்ன .... இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி...\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nபேரழிவை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது..\nகாட்டுத்தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய நடவடிக்கை...\nபிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்கா-லொஸ்ஏஞ்சல் மாநிலத்தில் அலஸ்கா கடற்கரைக்கு அருகில் நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thottu-kondal-orinbam-song-lyrics/", "date_download": "2020-10-20T14:58:35Z", "digest": "sha1:WYAM4TACWOCX3VZQKZ54NAQOFROAC3KT", "length": 6473, "nlines": 173, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thottu Kondal Orinbam Song Lyrics - Poi Mugangal Film", "raw_content": "\nபாடகர் : கே. ஜே. யேசுதாஸ்\nஇசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்\nகன்னி என்ன கன்னித் தேனா..\nஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்\nகன்னி என்ன கன்னித் தேனா..\nஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்\nஆண் : காற்றும் மண்ணும் பொய்யாகும்\nஆண் : வானில் ஜோதி உள்ளவரை\nகாலம் சொல்லும் நம் பெயரை\nகாலம் சொல்லும் நம் பெயரை\nஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்\nகன்னி என்ன கன்னித் தேனா..\nஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்\nஆண் : வாழ்க்கையோடு போராடி நாம்\nஆண் : நீயும் நானும் வேதமடி\nநம் காதல் தேசீய கீதமடி\nநம் காதல் தேசீய கீதமடி\nநீ வாழ்க நான் வாழ்க\nஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்\nகன்னி என்ன கன்னித் தேனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/93937/", "date_download": "2020-10-20T15:28:48Z", "digest": "sha1:3QN5IJOWG4E3UHAAXYSFQSAGUWFZMNNW", "length": 11855, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரேசிலில் பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் தீவிபத்து - பல லட்சம் பெறுமதியான பொருட்கள் அழிவு - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசிலில் பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் தீவிபத்து – பல லட்சம் பெறுமதியான பொருட்கள் அழிவு\nபிரேசிலில் 200 ஆண்டுகால பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக பல லட்சம் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன. பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள இந்த மிகவும் பழமையான அருங்காட்சியகத்தில் அந்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக் கலைப்பொருட்கள் என 2 கோடிக���கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த அருங்காட்சியகத்தில் நேற்று ஞாயிறு இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தகவலறிந் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். அருங்காட்சியகம் மூடப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பற்றியிருக்கலாம் எனவும், யாரும் கவனிக்காததால் கட்டிடம் முழுவதும் தீ பரவி எரிந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அழந்துள்ள நிலையில் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.\nபண்டைய காலத்தில் போர்த்துக்கீசிய அரச குடும்பத்தின் மாளிகையாக இருந்த இந்த அருங்காட்சிகத்தின் 200 ஆண்டு நிறைவு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் பாழடைந்த நிலை மற்றும் அரசாங்கத்தின் நிதி குறைப்பு குறித்து ஊழியர்கள் தங்கள் கவலைகளை ஏற்கனவே தெரிவித்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsbrazil fire National Museum tamil அழிவு தீவிபத்து தேசிய அருங்காட்சியகத்தில் பழமையான பிரேசில் பெறுமதியான பொருட்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைக் பொம்பியோ கொழும்பு செல்கிறார்…\nவட ஆப்கானிஸ்தானில் ஹெலிக்கொப்டர் விழுந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு\nசீனக் கடன்களால் ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் சிதையும் – பொருளாதார நிபுணர்கள் அச்சம்\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை October 20, 2020\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு October 20, 2020\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள் October 20, 2020\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை October 20, 2020\nஅலஸ்காவில�� சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை October 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/namma-kumarukku-corona-promo-2020/", "date_download": "2020-10-20T14:46:47Z", "digest": "sha1:RLMUPKTYFP77F4KL4KQXKWFWKYW4EC2Q", "length": 3022, "nlines": 55, "source_domain": "newcinemaexpress.com", "title": "NAMMA KUMARUKKU CORONA – PROMO (2020)", "raw_content": "\nதிரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nகவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nஇயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\n“அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nOctober 19, 2020 0 மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\nOctober 19, 2020 0 “அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் ���கன் விக்ரம் ராஜேஷ்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2016-ford-endeavour-is-it-priced-right-17906.htm", "date_download": "2020-10-20T15:27:18Z", "digest": "sha1:WR7ZNWUW2UEX2LPMF2BUVCOFCCURQLSV", "length": 16703, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா? தவறா? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா\n2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா\nபோர்டு இக்கோஸ்போர்ட் க்கு published on பிப்ரவரி 19, 2016 02:31 pm by raunak\nஇந்தியாவில் பிரிமியம் SUV கார்களின் பிரிவில் முன்னணியில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள், தங்களது SUV கார்களின் அடுத்த ஜெனரேஷன் மாடல்களை சென்ற ஆண்டு வெளியிட்டன. அவை ஃபார்ச்சூன்னர், பஜெரோ ஸ்போர்ட், மற்றும் எண்டேவர் ஆகும். ஃபோர்ட், டொயோட்டா மற்றும் செவ்ரோலெட் என்ற இந்த மூன்று போட்டி நிறுவனங்களில், ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தனது புத்தம் புதிய எண்டேவர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது, ஆனால் மற்ற இருவரும் தங்களது பழைய ஜெனரேஷன் மாடலை மேலோட்டமாக மெருகேற்றி வெளியிட்டனர். இதற்கு முந்தைய எண்டேவர், SUV பிரிவில் முதல் முதலில் அறிமுகமான கார் என்பதால், தற்போது வெளிவந்துள்ள மாடலை இந்நிறுவனம் முழுவதுமாகப் புதுப்பித்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த போட்டியில் எண்டேவரின் போட்டியாளராக, செவ்ரோலெட்டின் டிரைல்பிளேசரும் உள்ளது, ஆனால் செவ்ரோலெட் நிறுவனம், டிரைல்பிளேசரில் இதுவரை 2WD அமைப்பை மட்டுமே வழங்குகிறது.\nஇந்த சுவாரஸ்யமான போட்டியில், நமது கவனத்தை ஈர்க்கும் முக்கிய விஷயம் என்னவென்றால், 2016 எண்டேவர் மாடலின் விலை, தற்போது சந்தையில் உள்ள ஃபார்ச்சூனர் மாடலின் விலையை விட குறைவாகவே இருக்கிறது. அது மட்டுமல்ல, வெளியான முதல் மாதத்திலேயே, கிட்டத்தட்ட 480 எண்டேவர் கார்களை ஃபோர்ட் நிறுவனம் விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும், 2016 எண்டேவர் பலவிதமான உயர்தர ஸ்டாண்டர்ட் உபகரணங்கள் மற்றும் ஏராளமான ஆடம்பர வசதிகளுடன் வருகிறது. புதிதாக வந்துள்ள மற்ற மாடல்களில் உள்ள பலவித அம்சங்களை ஒப்பிடுவதன் மூலம், ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தனது புதிய எண்டேவருக��கு இந்த விலையை நிர்ணயம் செய்தது சரியா அல்லது தவறா என்பதை நாம் இப்போது கண்டறியலாம்.\nஅனைத்து SUV மாடல்களும் 4x4 ஆப்ஷனுடன், இரண்டு சக்கர ட்ரைவ் (RWD 4x2) வகையை வழங்குகின்றன. எனினும், தற்போது செவ்ரோலெட் நிறுவனம், நமது நாட்டில் உள்ள டிரைல்பிளேசர் மாடலில் 4x4 வெர்ஷனை வழங்கவில்லை. 4x4 வெர்ஷனில் வரும் மற்ற வாகனங்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமாட்டிக் ஆப்ஷன்களுடன் வருகின்றன. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், மிட்சுபிஷி தனது பஜெரோ ஸ்போர்ட் மாடலில் 4x4 ட்ரைவுடன், ஆட்டோமாட்டிக் ஆப்ஷனையும் புதிதாக இணைத்துள்ளது.\nசிறப்பம்சங்கள் அடிப்படையில் எந்த ஒரு SUV காரையும் புதிய எண்டேவருடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், இதில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் நிகரற்றதாக இருக்கின்றன. அது மட்டுமல்ல, சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் SUV கார்கள் அனைத்தும், இந்த புதிய வரவை விட ஒரு ஜெனரேஷன் பழமையானதாக உள்ளன. 7 – ஏர் பேக்குகள் உட்பட, முழங்கால் ஏர் பேக், அகலமான சன்ரூஃப், 8 அங்குல SYNC 2 டச்ஸ்கிரீன் அமைப்பு, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் 10 ஸ்பீக்கர்கள் கொண்ட அமைப்பு, 4WD வேரியண்ட்களில் வரும் ஸ்டாண்டர்ட் டெர்ரைன் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், பார்க்கிங் அஸ்சிஸ்ட் சிஸ்டம் என்று இதன் சிறப்பம்சப் பட்டியல் முடிவுறாமல் நீண்டு கொண்டே போகிறது. கூடுதல் ஆட்-ஆன் பிரிவில் உள்ள ஒரு சில அம்சங்கள் மற்ற வாகனங்களிலும் வழங்கப்படுகிறன. உதாரணமாக, பஜெரோ ஸ்போர்ட்டின் அனைத்து வேரியண்ட்களிலும் 4 டிஸ்க்குகள் கட்டாயமாக வழங்கப்படுகிறன. ஆனால், எண்டேவரின் நேரடி போட்டியாளரான ஃபார்ச்சூனரில் இந்த வசதி இல்லை. எனவே, ஃபார்ச்சூனருடன் ஒப்பிடும் போது, இந்த அமைப்பை எண்டேவர் கூடுதலாக வழங்குகிறது.\nஇறுதியாக, மிட்சுபிஷி மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தங்களது SUV கார்களில் புதிய ஜெனரேஷன்களை அறிமுகப்படுத்தும் வரை அல்லது செவ்ரோலெட் தனது டிரைல்பிளேசர் காரை இந்தியர்களின் தேவைக்கேற்றவாறு மாற்றி அமைக்கும் வரை, டிரைல்பிளேசரில் 4WD ஆப்ஷனுடன் கூடுதலாக வேரியண்ட்களை அறிமுகப்படுத்தும் வரை, புதிய எண்டேவர் இந்தப் பிரிவின் அரசனாகத் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇதையும் படிக்கவும் விடாரா ப்ரீஸா Vs போர்ட் ஈகோஸ்போர்ட் Vs மஹிந்திரா TUV 300\nWrite your Comment மீது போர்டு இக்கோஸ்போர்ட்\nபயன்ப���ுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nக்யா Seltos ஆண்டுவிழா பதிப்பு டி\nஆடி க்யூ8 செலிப்ரேஷன் பதிப்பு\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-rajendra-balaji-opinion-on-admk-cm-candidate-riz-336363.html", "date_download": "2020-10-20T14:02:05Z", "digest": "sha1:CLJAQAXI7MCDDJXHM5SUMJYHMSXW3UDW", "length": 9832, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "\"தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்\" - முதல்வர் வேட்பாளர் குறித்து ராஜேந்திர பாலாஜி கருத்து, minister rajendra balaji opinion on admk cm candidate– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n\"தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்\" - முதல்வர் வேட்பாளர் குறித்து ராஜேந்திர பாலாஜி கருத்து\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற வகையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். அது பல்வேறு விவாதங்களுக்கு உள்ளானது. தற்போது அவர் கட்சி எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.\nAlso read: கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்��ில் ஓபிஎஸ் பேச்சு\nஇவர் சிவகாசி அருகேயுள்ள தனது குல தெய்வக் கோயில் கும்பாபிஷேகத்திற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு புனிதத் தலத்திற்குச் சென்று நீராடி, அங்கிருந்து தண்ணீர் எடுத்து வருகிறார். அந்த வகையில், கன்னியாகுமரியைத் தொடர்ந்து தற்போது ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் நீராடி, கும்பாபிஷேகத்திற்கான புனித நீரை சேகரித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தொடர்பான முடிவுகளை கட்சி தலைமையே எடுக்கும் என்றார்.\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nஅழகான, மென்மையான கைகளைப் பெற வாரம் இருமுறை இதைச் செய்யுங்கள்..\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொதுஇடத்தில் முத்தமிட்ட தம்பதிக்குஅபராதம்\n\"தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்\" - முதல்வர் வேட்பாளர் குறித்து ராஜேந்திர பாலாஜி கருத்து\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nபிரபல ரவுடி நாகேந்திரனை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த விவகாரம் - தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி\nபொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்\nChennai Power Cut | சென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவிஜய் சேதுபதி எடுத்தது நல்ல முடிவு - சமுத்திரக்கனி\nகொரோனா பாசிட்டிவ்... தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட பிரித்விராஜ்\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு: 50 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/sabarimala/photogallery/", "date_download": "2020-10-20T14:00:28Z", "digest": "sha1:4JSGH3N3RTSQUCQUHOVEB2K5D34GXULV", "length": 5536, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "sabarimala Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் ₹ 156 கோடி வருவாய்...\nகலவர பூமியான சபரிமலை - புகைப்படத் தொகுப்பு\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு - புகைப்படத் தொகுப்பு\nசேதமடைந்த சபரிமலை கோவில்: புகைப்படங்கள்\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nஅழகான, மென்மையான கைகளைப் பெற வாரம் இருமுறை இதைச் செய்யுங்கள்..\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொதுஇடத்தில் முத்தமிட்ட தம்பதிக்குஅபராதம்\nChennai Power Cut | சென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவிஜய் சேதுபதி எடுத்தது நல்ல முடிவு - சமுத்திரக்கனி\nகொரோனா பாசிட்டிவ்... தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட பிரித்விராஜ்\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு: 50 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/russias-rdif-ceo-kirill-dmitriev-said-that-covid-vaccine-will-be-available-in-india-1136760.html", "date_download": "2020-10-20T15:01:39Z", "digest": "sha1:IK54I4AH3526F5V3726HVYXBNOXA5DN2", "length": 8421, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷ்யாவின் கொரோனா நோய்த்தடுப்பு மருந்து நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்குமா? - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஷ்யாவின் கொரோனா நோய்த்தடுப்பு மருந்து நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்குமா\nரஷ்யா தயாரித்து வரும் கொரோனாவுக்கான ஸ்புட்னிக் (Sputnik-V) தடுப்பு மருந்து வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் Fund தலைமை செயல் அதிகாரி கிரில் டிமித்ரிவ் தெரிவித்துள்ளார்.\nரஷ்யாவின் கொரோனா நோய்த்தடுப்பு மருந்து நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்குமா\nடெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு..\nதைவானுடன் வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை.. இந்தியாவின் அதிரடி முடிவு\nதைவான் அதிகாரியின் மண்டையை உடைத்த சீன தூதரக அதிகாரிகள்\nChinese Investment | இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..\nடிரம்ப்க்கு ஓட்டு போட்டுங்கள் - அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு வேண்டுகோள்\n2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வரும் நிலை\nBIDEN ஜெயிச்சா H1B VISA பிரச்சனை குறையும் | ONEINDIA TAMIL\nடிக்டாக் மீதான தடையை நீக்கிய பாகிஸ்தான் ..எதனால்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த தவறுகள்\nஅபுதாபியில் நடந்த போட்டியில் இம்ரான் தாஹிரை சிஎஸ்கே அணி\nராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/chithu-vj-sings-thendral-vandhu-theendumbodhu-song-new-video.html", "date_download": "2020-10-20T14:30:34Z", "digest": "sha1:647GQOQWHWVYC27JHLBY6JBJAWQZBJ2Y", "length": 13893, "nlines": 191, "source_domain": "www.galatta.com", "title": "Chithu vj sings thendral vandhu theendumbodhu song new video", "raw_content": "\nரசிகர்களின் அன்பு மழையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை \nரசிகர்களின் அன்பு மழையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை \nசின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.\nஇதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.\nகொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது ,புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவவிட்டு வருகின்றனர்.சித்ரா தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்.சமீபத்தில் அவருடைய ரசிகை��ின் பிறந்தநாள் கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எப்போதும் பதிலளிப்பார்.தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவ்வப்போது லைவ்வில் வந்தும் ரசிகர்களை சந்தித்து வந்தார் சித்ரா.தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பார் சித்ரா.\nசமீபத்தில் ரசிகை ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு , அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சித்ரா.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சித்ராவின் செயலை பலரும் பாராட்டி வந்தனர்.இவர் இன்ஸ்டாகிராமில் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எப்போதும் லைக்குகள் அள்ளும்.\nசித்துவிற்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது.இந்த வருட இறுதிக்குள் திருமணம் முடிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தனது நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சித்து.இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇவரது நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, செம வைரலாகி வந்தன.ஜோடிப்பொருத்தம் சூப்பராக உள்ளது என்று ரசிகர்கள் சித்துவிற்கும் அவரது வருங்கால கணவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.\nசமீபத்தில் இவர் தனது முதல் ரீல்ஸ் வீடீயோவை பதிவிட்டார் இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பல மாதங்களுக்கு பிறகு தற்போது தன்னுடைய ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஆடி,பாடி அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார் சித்து.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉடல்நிலை சரியில்லாமல் இருந்த ரசிகர் வீட்டிற்கு சென்று பார்த்த கலையரசன்\nஇணையத்தை அசத்தும் வாணி போஜனின் ஒர்க்கவுட் \nகொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஜரினா வஹாப் \nவிஜய்சேதுபதியின் க.பெ. ரணசிங்கம் படத்தின் பாடல் அப்டேட் \n``வேளாண் சட்டம், விவசாயிகளை காக்கும்\" - தமிழக முதல்வர் கருத்து\nசுற்றுலா வழிகாட்டியாக வந்த இளம் பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரம்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசுற்றுலா வ���ிகாட்டியாக வந்த இளம் பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரம்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக 28ம் தேதி ஆர்ப்பாட்டம்- மு.க.ஸ்டாலின்\n2 ஜி மேல்முறையீட்டு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் காதலன் உல்லாசம்\nஎன்ன ஒரு வரலாற்று சாதனை.. மாமியாரை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட மருமகன்\nஇந்தியாவில் ஒரே நாளில், ஒரு லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds?category_id=10", "date_download": "2020-10-20T14:18:05Z", "digest": "sha1:G3J3L7LAJTNXQ2BBGGELH3GOVTWCHCLS", "length": 4328, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nசிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். - சாணக்கியன் குற்றச்சாட்டு\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nமட்டக்களப்பில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு நடவடிக்கை -கோவிந்தம் கருணாகரம்\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலிதீனுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/175634?ref=archive-feed", "date_download": "2020-10-20T14:54:00Z", "digest": "sha1:S53OKRXCJ6SVFGDC7KRB2PFAVLMGX4F6", "length": 8907, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன்: ஸ்டீவன் ஸ்மித் ட்வீட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் ல��்காசிறி\nதடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன்: ஸ்டீவன் ஸ்மித் ட்வீட்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய, பந்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓர் ஆண்டும், இளம் வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்களும் விளையாட தடை விதிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரேக் டையர், வீரர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், உள்ளூர் போட்டிகளில் அவர்களை விரைவில் விளையாட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.\nஇந்நிலையில், தன் மீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ஸ்டீவன் ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,\nஇந்த சம்பவத்தை என்றும் மனதில் வைத்திருப்பேன், என் நாட்டிற்காக மீண்டும் விளையாடுவேன். ஆனால், அணியின் தலைவனாக முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.\nதடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன். அவை ஒரு அழுத்தமான செய்தியை கூற, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் கொடுக்கப்பட்டது. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/222281?ref=archive-feed", "date_download": "2020-10-20T14:54:27Z", "digest": "sha1:SENKJUNIR473UG63WJUA7FQD3MKRWJYV", "length": 7937, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கொரோனா தீவிரத்தால் முஸ்லிம்களுக்கு அரசு முக்கிய வலியுறுத்தல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற��சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா தீவிரத்தால் முஸ்லிம்களுக்கு அரசு முக்கிய வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் வீட்டில் பிரார்த்தனை செய்யுமாறு குவைத் அரசு அறிவுறுத்தியுள்ளது.\nகுவைத்தில் 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nபுதிய கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து வளைகுடா அரபு நாடுகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதால் குவைத் அதிகாரிகள் முஸ்லிம்களை வெள்ளிக்கிழமை வீட்டில் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் வளைகுடா அரபு நாடுகளில் 12-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.\nசவுதி அரேபியாவில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளன.\nவெள்ளிக்கிழமை ஆறு அரபு நாடுகளில் 700க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதுவரை எந்த இறப்பும் அறிவிக்கப்படவில்லை.\nபாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஈரானுக்கு பயணம் செய்திருக்கலாம் அல்லது திரும்பி வருபவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/kumarasway-loses-in-trust-vote-skd-184527.html", "date_download": "2020-10-20T15:23:08Z", "digest": "sha1:ABVPWFSFPJZS57OJVUUPOWOVIJQQ23YE", "length": 10065, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி! | kumarasway loses in trust vote skd– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #���ேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nLive Update: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி - குமாரசாமி அரசு கவிழ்ந்தது\nநம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நான்கு நாள்கள் கழித்து இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 209 ஆக இருந்தது.\nநம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நான்கு நாள்கள் கழித்து இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 209 ஆக இருந்தது.\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்தார். அதன்மூலம், அவருடைய அரசு கவிழ்ந்தது.\nகர்நாடகாவில் ஆளும் அரசைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதனையடுத்து, கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நான்கு நாள்கள் கழித்து இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 209 ஆக இருந்தது.\nபெரும்பான்மையை நிருபிக்க 105 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரஸ், ஜே.டி.எஸ் கூட்டணிக்கு 99 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஆளும் அரசுக்கு எதிராக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்தார்.\nஅதன்மூலம் அவருடைய ஆட்சி முடிவுக்கு வருகிறது. மீண்டும் பா.ஜ.க ஆட்சியமைக்கும் நிலையில் எடியூரப்பா முதல்வராவார் என்று தெரிகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமியை வீழ்த்தியதை பா.ஜ.க உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nLive Update: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி - குமாரசாமி அரசு கவிழ்ந்தது\nBREAKING: தடுப்பூசி வரும் வரை கொரோனாவிற்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - பிரதமர் மோடி\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை- பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\n’குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்’ - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உறுதி..\nஇரண்டு புதிய பட்ஜெட் போன்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/package-tender-system-should-be-cancelled-mk-stalin-riz-342863.html", "date_download": "2020-10-20T15:04:13Z", "digest": "sha1:WXIPQEL23AHBZHQOEFV2HAYKNF7FTGEI", "length": 10472, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "வீட்டு குடிநீர்க்குழாய் இணைப்பு வழங்கும் திட்டம்: பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்யவேண்டும் - மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல், Package tender system should be cancelled mk stalin– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் படுதோல்வி - அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் படுதோல்வி அடைந்திருப்பதாக அதிமுக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\n‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் ‘வீட்டு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும்’ திட்டத்திற்கு மாவட்ட அளவிலான ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பேக்கேஜ் டெண்டர் மூலம் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஊராட்சி மன்றத் தலைவர்களை அதிமுகவினர் மிரட்டி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். டெண்டரை ரத்துசெய்து நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திட அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nAlso read: அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி ரத்தாகுமா\nமேலும், த��ிழ்நாட்டில் 2017-18ஆம் ஆண்டுகளில் குற்றச்செயல்கள் 18.61% அதிகரித்திருப்பதாகவும், சென்னையும், கோவையும் கொலைநகரங்கள் என தேசிய குற்ற ஆவண அறிக்கையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறையை அரசியல் மயமாக்கி, அதன் கைகளைக் கட்டி ரவுடி ராஜ்ஜியத்திற்கு 'பெர்மிட்' வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி எனவும் சாடியுள்ளார்.\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nசட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் படுதோல்வி - அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nபிரபல ரவுடி நாகேந்திரனை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த விவகாரம் - தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி\nபொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/lok-sabha-election-2019/videos/page-2/", "date_download": "2020-10-20T15:03:52Z", "digest": "sha1:U5DJPAWP6FWFZPWW5VFDM6X6KTXE4AEC", "length": 7202, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "lok sabha election 2019 Videos | Latest lok sabha election 2019 Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nEXCLUSIVE கோவில் கல்வெட்டில் எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்\nதொடர் வன்முறை... பிரசாரத்திற்கு தடை\nதேர்தல் கூட்டணி குறித்து பாஜகவுடன் திமுக பேசியது உண்மைதான்\nஓபிஎஸ், இபிஎஸை சாடிய கே.சி.பழனிசாமி\n#EXCLUSIVE மார்க்சிஸ்ட்களின் கோட்டையை உடைத்தவர் மம்தா பானர்ஜி\nஏழைகள் என்ன ஜாதியோ, அதுவே என் ஜாதி - பிரதமர் மோடி\nதேசத்தின் தேர்தல் களம்: டெல்லி ஒரு பார்வை\nபாஜக வேட்பாளர் சன்னி தியோலை முத்தமிட்ட பெண்\n தபால் மூலம் வாக்களிக்கலாம்... எப்படி\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகள்\nநடுக்கடலில் பிரசாரம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇறுதிவரை தனித்தே போட்டியிடுவேன் - சீமான்\nதிமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறது அமமுக - ராஜேந்திர பாலாஜி\nதிமுக உடன் சேர்ந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம் - தங்க தமிழ்ச்செல்வன்\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-8/", "date_download": "2020-10-20T14:17:54Z", "digest": "sha1:TD6FO7ZC6XAGSYWTLFU4UNRUKQ7Y4DRL", "length": 13418, "nlines": 154, "source_domain": "thetimestamil.com", "title": "அவர்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு! | மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20 2020\nராகுல் காந்தி கமல்நாத்தை அவதூறாக பேசுகிறார்: கமல்நாத் பாஜக தலைவர் இமார்டி தேவியை உருப்படியாக அழைக்கிறார், ராகுல் காந்தி தனது கருத்துக்களை விமர்சித்தார்\nதனஸ்ரீ வர்மா துபாயில் கடற்கரையில் யுஸ்வேந்திர சாஹலுடன் மகிழ்கிறார் ரசிகர்கள் மகிழ்ச்சியான எதிர்வினை – தனஸ்ரீ துபாயில் யுஸ்வேந்திர சாஹலுடன் கடற்கரையை அனுபவித்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.\nபொருளாதாரம் எவ்வாறு அளவைப் பெறும், முகேஷ் அம்பானி வழி பரிந்துரைத்தார்\nதில்வாலே துல்ஹானியா உங்களை @ 25: இளைஞர்கள் ராஜ்-சிம்ரானில் ஆதிக்கம் செலுத்தியபோது\nசிம் இல்லாதது அல்லது ஐபோன் 12 ஒப்பந்தங்களுடன் ஒப்பந்தம் செய்வது மலிவானதா\nஇன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் பயோசோர்ஸ் டெக்னாலஜி லாஹுல் இமாச்சலில் அசாஃபோடிடா விவசாயத்தைத் தொடங்குகிறது – இமாச்சலில் 11 ஆயிரம் அடி உயரத்தில் நடப்பட்ட அசாஃபோடிடாவின் முதல் ஆலை, ஒரு கிலோவுக்கு 35000 விலை\nபீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தீர்மானிக்கும் என்று பாஜகவுக்கு பாஜகவுக்கு பீகார் சுனாவ் அழுத்தம் கொடுக்கிறது\nஐபிஎல் 2020 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது\nபிளிப்கார்ட்டுடன் வெறும் 3 நாட்களில் 70 பேர் மில்லியனர்களாக மாறினர், பிக் பில்லியன் நாட்கள் விற்பனை எவ்வளவு பெரிய வெற்றி என்பதை அறிவீர்கள்\nசைஃப் மற்றும் கரீனா கபூர் திருமண இப்ராஹிம் அலி கான் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது\nHome/un categorized/அவர்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு | மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி\nஅவர்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு | மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி\nஅன்று திங்கள், மார்ச் 23, 2020 அன்று 10:02 முற்பகல். [IST]\nசென்னை: கொரோனா உலகின் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. சோகம், பதட்டம், அமைதியின்மை மற்றும் பதட்டம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகளில் உலகம் மூழ்கியுள்ளது.\nஎங்கள் வாசகர் க aus சல்யாவின் அருமையான கவிதை இங்கே.\nநீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம்\nஅல்லது வேறு எந்த வகையிலும்\nஎன்னால் நன்றி சொல்ல முடியாது\n– க aus சல்யா\nசரியான மணமகனைத் தேர்ந்தெடுக்க தமிழ் திருமண த��� # 1 இல் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD கிரீடம் பரவுவதை நிறுத்த உங்கள் கைகளில் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு | கொரோனா பரவுவதைக் குறைக்க மக்கள் பின்வரும் அரசாங்க விதிகளை எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்\nதிருப்பாய் திருவாம்பாய் பாடல்கள் 16 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 16\nகொரோனாவால் “கொரோனா” பாதிக்கப்பட்டவர் இப்தி .. பாவத்தின் ஏழை குடிமக்கள் | கொரோனா பீர் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது\nமகளிர் தினம் சடங்கு சடங்காக மாற்றப்பட்டது | இன்று சர்வதேச மகளிர் தினம்\nஅமெரிக்காவின் மினசோட்டாவில் “தமிழ் மொழி மற்றும் மரபு திங்கள்” பிரகடனம் | மினசோட்டா தமிழ் சங்கம் தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதத்தை ஏற்பாடு செய்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n53 நாடுகளில் முடிசூட்டுதலால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள். எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவரங்கள் | 53 நாடுகளில் 3,336 இந்தியர்கள் ஒரு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், வெளிநாட்டில் 25 பேர் இறந்தனர்: ஆதாரம்\nராகுல் காந்தி கமல்நாத்தை அவதூறாக பேசுகிறார்: கமல்நாத் பாஜக தலைவர் இமார்டி தேவியை உருப்படியாக அழைக்கிறார், ராகுல் காந்தி தனது கருத்துக்களை விமர்சித்தார்\nதனஸ்ரீ வர்மா துபாயில் கடற்கரையில் யுஸ்வேந்திர சாஹலுடன் மகிழ்கிறார் ரசிகர்கள் மகிழ்ச்சியான எதிர்வினை – தனஸ்ரீ துபாயில் யுஸ்வேந்திர சாஹலுடன் கடற்கரையை அனுபவித்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.\nபொருளாதாரம் எவ்வாறு அளவைப் பெறும், முகேஷ் அம்பானி வழி பரிந்துரைத்தார்\nதில்வாலே துல்ஹானியா உங்களை @ 25: இளைஞர்கள் ராஜ்-சிம்ரானில் ஆதிக்கம் செலுத்தியபோது\nசிம் இல்லாதது அல்லது ஐபோன் 12 ஒப்பந்தங்களுடன் ஒப்பந்தம் செய்வது மலிவானதா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/07174311/1270226/PM-to-visit-Brazil-on-November-1314-for-BRICS-summit.vpf", "date_download": "2020-10-20T15:36:50Z", "digest": "sha1:7D424SPIL6E5N3I7QVVFK6DQD3AOIQN6", "length": 6471, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM to visit Brazil on November 13,14 for BRICS summit", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 13ம் தேதி பிரேசில் பயணம்\nபதிவு: நவம்பர் 07, 2019 17:43\n11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க நவம்பர் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரேசில் செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் உச்சி மாநாடு கூடுகிறது.\nபுதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த ஆண்டு 11வது பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி பிரேசில் செல்ல உள்ளார். ஐந்து நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவை மேம்படுத்துவது பற்றி அதில் விவாதிக்கப்படும் என வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார உறவுகள்) திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nPM Modi | Brazil | BRICS | பிரதமர் மோடி | பிரேசில் | பிரிக்ஸ் மாநாடு\nகொரோனா இன்னும் முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்: பிரதமர் மோடி உரை\n7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு விரைந்து ஒப்புதல் தர கவர்னர் உறுதி அளித்துள்ளார் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nசென்னை விமான நிலையத்தில் 44.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nவெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்க நடவடிக்கை- தமிழக அரசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2019/12/14112849/1276197/Moto-G8-Power-with-5000mAh-battery-Android-10-gets.vpf", "date_download": "2020-10-20T13:57:43Z", "digest": "sha1:XPMAWKZEQ3XNCT72PP54CYAX5LMXGF6H", "length": 15533, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க சான்று பெற்ற மோட்டோ ஸ்மார்ட்போன் || Moto G8 Power with 5000mAh battery, Android 10 gets certified by the FCC", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க சான்று பெற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட��டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளத்தில் சான்று பெற்று இருக்கிறது.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளத்தில் சான்று பெற்று இருக்கிறது.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.\nஅந்த வகையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்ட மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளமான FCC-யின் சான்று பெற்று இருக்கிறது. இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் XT2041-1 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க வலைத்தளத்தின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 26 வாட் டர்போ சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பிளாஸ்டிக் பேக், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் பின்புற கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nப்ளிப்கார்ட்டில் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது, அதை நாம் கெடுத்து விடக்கூடாது- பிரதமர் மோடி\nஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை- பிரதமர் மோடி\nஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக்���ொண்டிருக்கிறது- பிரதமர் மோடி\nகாணொலி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nநிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் நோக்கியா\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 சீரிஸ் சொல்லப்படாத தகவல்\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nமூன்று கேமரா, வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவுடன் பட்ஜெட் விலை ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Sassuolo++Formigine++Fiorano+Modenese++Maranello++Prigniano+sulla+Secchia+it.php", "date_download": "2020-10-20T14:36:43Z", "digest": "sha1:ZVOX2X7NLGOBGRP4XOX26XDMMJNL6JY2", "length": 4663, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Sassuolo, Formigine, Fiorano Modenese, Maranello, Prigniano sulla Secchia", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 0536 என்பது Sassuolo, Formigine, Fiorano Modenese, Maranello, Prigniano sulla Secchiaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sassuolo, Formigine, Fiorano Modenese, Maranello, Prigniano sulla Secchia என்பது இத்தாலி அமைந்துள்ளது. நீங்கள் இத்தாலி வ���ளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இத்தாலி நாட்டின் குறியீடு என்பது +39 (0039) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sassuolo, Formigine, Fiorano Modenese, Maranello, Prigniano sulla Secchia உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +39 0536 என்பதை சேர்க்க வேண்டும்.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Sassuolo, Formigine, Fiorano Modenese, Maranello, Prigniano sulla Secchia உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +39 0536-க்கு மாற்றாக, நீங்கள் 0039 0536-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/05/23/6107/", "date_download": "2020-10-20T14:29:11Z", "digest": "sha1:Q7OUL24XHM7K6YT4IZUCGVMAZHY4FZ5D", "length": 13477, "nlines": 189, "source_domain": "www.stsstudio.com", "title": "இரவுண்டு பகலுண்டு! - stsstudio.com", "raw_content": "\nடோட்முண் நகரில்‌ அப்பள பேர் க்கில் வாழ்ந்துவரும் டோட்முண் சிவன்ஆலயக்குருக்கள்‌ தெய்வேந்திரர் தம்பதிகளின் புதல்வி ஷயங்கரி அவர்கள் இன் தனது…\nபூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது- இந்துமகேஷ்STS கலையகத்தின் முத்திரையுடன் வெளிவந்த முதலாவது இசைப்பேழை இது.புத்தாயிரம் ஆண்டில் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா…\nபரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்கள் இன்று 18.10.2020 தனது மனைவி, பிள்ளைகள் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம் (17.10.1989)யேர்மனி – கிறீபீல்ட் நகரில் இயங்கிவரும் ஆடற்கலாலயம் தனது 31வது ஆண்டை…\ntதெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2020 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா…\nபரிசில் வாழ்ந்துவரும் புனிதமலர் அவர்கள் இன்று 16.10.2020 தனது உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி…\nயேர்மனி பேர்லீனி நகரில் வாழ்ந்துவரும் கௌரி மூர்த்தி கண்ணன்அவர்கள் 15. 10.2020இன்று தனது பிறந்தநாள் தனை தனது கணவர் பிள்ளைகள்…\nயாழ் / ஜப்பான் பல்கலைக்கழக முனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள 14. 10. 2020இன்று தனது…\nயேர்மனி போஃகும் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரவீனா அவர்கள் இன்று 14.10.2020 தனது அப்பா, அம்மா, அகோதரி , உற்றார்,…\nநடனக்கலைஞை அபிராமி இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள் நோய் கலைதுறைல்யில்…\nபல மனங்கள் இங்கே …,.\nவெற்றி விழா கண்டது , டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கத்தின் நட்சத்திர விழா\nகலைஞை செல்வி „லக்சனா“அவர்களின் பிறந்தநாள்23.05.18\nஇளம் பாடகி செல்வி றம்மியா பிறந்தநாள்வாழ்த்து19.05.17\nசுவிசில் வாழ்ந்து வரும் றம்மியா சிவா…\n„காதலின் மூச்சு காதலர் மனங்கள் ஒவ்வொன்றிலும்“\nபிரன்ட் தமிழ் சங்கத்தினர்“வைக்கிற இடத்தில வைக்கவேணும் “ நகைசுவை நாடகம்\nஎதிர் வரும் சித்திரை வருடப்பிறப்பு விழாவிலே…\nகாதலினால் பாசமும் பாசத்தினால் காதலும்…\nஇயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2020\nஇன்று பிறந்தநாள் காணும் இயக்குனர்,கதை…\nபாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாகாநாட்டில் எமது கலைஞர்கள் நால்வர் சந்தித்த வேளை\nபாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டில்29.09.19.)நண்பிகள்…\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020\nபாடலாசிரியர் தவபாலன் அவர்கள் 18.03.2020 இன்று…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி ஷயங்கரி தெய்வேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 19.10.2020\nபல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.10.2020\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம்\nசிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.074) முகப்பு (11) STSதமிழ்Tv (24) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (247) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (668) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/curfew_14.html", "date_download": "2020-10-20T14:34:30Z", "digest": "sha1:MCB3W65RXJISSLA6OSNZCW7YCOR3XJNO", "length": 9458, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் மற்றுமொரு பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு", "raw_content": "\nஇலங்கையில் மற்றுமொரு பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு\nகட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, நாளை (15) காலை 5.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தமது அலுவலக அடையாள அட்டையினை ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் ஊரடங்கு அனுமதிச்சீட்டாக பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\n35 பயணிகளுடன் பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவருக்கு தொற்று உறுதி\nகடவத்தையிலிருந்து காலிக்கு பேரு���்தில் பயணம் செய்த பெண்ணொருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அந்...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14382,கட்டுரைகள்,1521,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: இலங்கையில் மற்றுமொரு பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் மற்றுமொரு பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/sl%20.html", "date_download": "2020-10-20T13:49:21Z", "digest": "sha1:SBLWUHBHLEWK4BMHLE2BV4RKQB4LOWCE", "length": 11245, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சிலாபத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி - விவரம் உள்ளே", "raw_content": "\nசிலாபத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி - விவரம் உள்ளே\nசிலாபம் - அபகந்தவில பகுதியில் ஒருவருக்கு இன்று (08) மதியம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் வேறு ஒரு நோய்க்கு சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த 06 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதன்போது அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முடிவுகள் இன்று வந்த நிலையில் அவர��க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த தொற்றாளரை உடனடியாக நோயாளர் காவு வண்டியில் சிலாபம் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக இரணவிலவில் அமைந்துள்ள கொவிட் 19 சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nகுறித்த தொற்றாளருடன் நெருக்கமாக பழகியவர்களை தேடி சுகாதார அதிகாரிகள் இன்று மதியம் முதல் அம்பகந்தவில மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.\nகுறித்த நபர் பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிய வந்த நிலையில் குறித்த தேவாலயத்தின் அருட்தந்தையர்கள் இருவர் உட்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nதொற்றாளர் உள்ளிட்ட குழுவினர் கடந்த தினம் சுற்றுலா ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறித்த சுற்றுலாவில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\n35 பயணிகளுடன் பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவருக்கு தொற்று உறுதி\nகடவத்தையிலிருந்து காலிக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அந்...\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14382,கட்டுரைகள்,1521,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: சிலாபத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி - விவரம் உள்ளே\nசிலாபத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி - விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=360", "date_download": "2020-10-20T15:08:18Z", "digest": "sha1:GSKXGXN4NLPG52LPYFELWO33CZNICB55", "length": 6725, "nlines": 37, "source_domain": "indian7.in", "title": "1 கோடியே 19 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை", "raw_content": "\n1 கோடியே 19 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nதடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்தை கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 688 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்க���ில் 60 லட்சத்து 79 ஆயிரத்து 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 437 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 3 ஆயிரத்து 374 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 19 லட்சத்து 9 ஆயிரத்து 238 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\nதென் ஆப்ரிக்கா - 3,63,751\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\nமூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் \nதமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது - முத்தையா முரளிதரன்\nகுலசை தசரா திருவிழா இலவச தரிசனம் ஆன்லைன் புக்கிங்\nஅபராதத்துடன் சொத்து வரியை செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்\nகொரோனா சிகிச்சைக்கு தராமல் பராமரிப்பு பனி செய்த மண்டபத்திற்கு வரி கட்ட ரஜினி தயங்குவது ஏன்\nடோனிக்காக தனது வீட்டை மாற்றிய ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/nissan/kicks/is-there-any-bs4-in-nissan-kicks-in-delhi-2154890.htm?qna=postAns_0_0", "date_download": "2020-10-20T14:33:14Z", "digest": "sha1:4RX4Y5PKDCVPWRPYI62GAECQ2TNU2T62", "length": 9807, "nlines": 221, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is there any BS4 In Nissan Kicks in Delhi? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் கிக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்நிசான்கிக்ஸ்நிசான் கிக்ஸ் faqsஐஎஸ் there any bs4 in நிசான் கிக்ஸ் in தில்லி\n234 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் நிசான் கிக்ஸ் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி Currently Viewing\nஎல்லா கிக்ஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/23/us-embassy-announces-new-visa-processing-system-000335.html", "date_download": "2020-10-20T14:29:12Z", "digest": "sha1:LB4GG5B3DJHW7VUZ54MLH62F2FUGMVY2", "length": 23778, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "26ம் தேதி முதல் அமெரிக்க விசா வழங்குவதில் புதிய நடைமுறை! | US embassy announces new visa processing system | 26ம் தேதி முதல் அமெரிக்க விசா வழங்குவதில் புதிய நடைமுறை! - Tamil Goodreturns", "raw_content": "\n» 26ம் தேதி முதல் அமெரிக்க விசா வழங்குவதில் புதிய நடைமுறை\n26ம் தேதி முதல் அமெரிக்க விசா வழங்குவதில் புதிய நடைமுறை\n4 min ago 1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\n32 min ago மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n43 min ago ரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\n44 min ago பிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\nSports மீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nNews பீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: அமெரிக்கா செல்ல விசா வழங்குவதில் புதிய நடைமுறையை அமெரிக்க அரசு வரும் 26ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.\nஇது குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் பொது விவகாரத்துறை அதிகாரி டேவிட் ஜே.கேய்னர் கூறுகையில்,\nஅமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிக்கவும், வேலை பார்க்கவும், சுற்றுலா செல்லவும் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வழங்குவதில் புதிய நடைமுறை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nவிசாவுக்காக ஆன்​லைனில் விண்ணப்பிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டணம், ஆவணங்கள் சமர்பிப்பு, நேர்காணல் போன்றவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nவிசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக அமெரிக்க துணை தூதரகத்திற்கு வெளியே, சென்னை நகரின் மையப் பகுதியில், துணை தூதரகத்தின் அங்கீகாரத்துடன், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு உதவி மையம் (பெசிலிட்டேஷன் சென்டர்) அமைக்கப்பட உள்ளது.\nஇங்கே விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு அவர்களது விரல் ரேகை பதிவு செய்யப்படும். மனுதாரரின் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அங்கேயே அவர்களது ஆவணங்களும் சரிபார்க்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒரே நாளில் முடிக்கப்படும். மறுநாள் அமெரிக்க துணை தூதரகத்தில் நேர்காணல் நடத்துவார்கள். இதையடுத்து 5 வேலை நாட்களுக்கு பிறகு விசா வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள், தங்களது விசா குறித்த அனைத்து தகவல்களையும் இதே இணையதளத்தில் விண்ணப்ப படிவ எண் மூலம் தெரிந்து கொள்ளலாம். விசாவை துணை தூதரகத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.\nபுதிய முறைப்படி விசா தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற புதிய கால்​சென்டர் அமைக்கப்பட உள்ளது. இந்த மையம், திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரையிலும், ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரை செயல்படும்.\nஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தகவல்களைக் கேட்டுப் பெற முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 6 மொழிகளில் தகவல் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசியில் இந்த மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.\nஉலகம் முழுவதும் உள்ள அமெரிக்க துணை தூதரகங்களில் சென்னையில் உள்ள துணை தூதரகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் விசா வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 7 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டன என்றார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIT ஊழியர்களுக்கு இது பிரச்சனை தான்.. முதலில் விசா தடை.. தற்போது கட்டணம் அதிகரிப்பு..\nரூ.1,200 கோடி நஷ்டம்.. சோகத்தில் இந்திய ஐடி நிறுவனங்க��்..\nஅமெரிக்காவுக்கே செக் வைக்கும் சீனா அதிகரிக்கும் சர்வதேச அரசியல் வெப்பம் அதிகரிக்கும் சர்வதேச அரசியல் வெப்பம்\nஹெச்1பி விசாவில் 80,000 பேர்.. இந்திய ஐடி நிறுவனங்கள் ஆதிக்கம்..\nட்ரம்பின் H4 விசா ரத்தினால் இத்தனை பிரச்சனைகளா\nட்ரம்பின் விசா நிறுத்த முடிவு அமெரிக்க கம்பெனிகளையே பாதிக்குமாம்\nஇடியாக இறங்கிய அந்த செய்தி தடுமாற்றத்தில் இந்திய ஐடி கம்பெனி பங்குகள்\n வேலை சார் விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்கும் வேலையில் அமெரிக்கா\nஅமெரிக்காவிலிருந்து 2,00,000 பேர் வெளியேறும் சிக்கலான நிலை.. உச்சக்கட்ட பயத்தில் இந்தியர்கள்..\n பல நாட்டுக்காரர்களின் விசா ரத்து\nஅமெரிக்க ஐடி நிறுவனம் Vs இந்திய ஐடி நிறுவனம் யாருக்கு H-1B விசா மறுப்பு அதிகம் தெரியுமா\nமூன்றே மாதத்தில் அமெரிக்க குடிமகன் ஆகலாம்\nUS embassy announces new visa processing system | 26ம் தேதி முதல் அமெரிக்க விசா வழங்குவதில் புதிய நடைமுறை\nசெம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. இன்னும் குறையுமா..\n முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..\n தன் ஸ்மார்ட்ஃபோன் மாடலுக்கு ₹30,000 வரை தள்ளுபடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95/", "date_download": "2020-10-20T14:11:08Z", "digest": "sha1:TSOACSUAWUKBEGKPH2GQMVWWHONLUNCQ", "length": 20014, "nlines": 143, "source_domain": "thetimestamil.com", "title": "மீண்டும் உயரும் கொரோனா கிராப் ... கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் திடீர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு 3 காரணங்கள் பின்னால்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20 2020\nராகுல் காந்தி கமல்நாத்தை அவதூறாக பேசுகிறார்: கமல்நாத் பாஜக தலைவர் இமார்டி தேவியை உருப்படியாக அழைக்கிறார், ராகுல் காந்தி தனது கருத்துக்களை விமர்சித்தார்\nதனஸ்ரீ வர்மா துபாயில் கடற்கரையில் யுஸ்வேந்திர சாஹலுடன் மகிழ்கிறார் ரசிகர்கள் மகிழ்ச்சியான எதிர்வினை – தனஸ்ரீ துபாயில் யுஸ்வேந்திர சாஹலுடன் கடற்கரையை அனுபவித்து ��ருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.\nபொருளாதாரம் எவ்வாறு அளவைப் பெறும், முகேஷ் அம்பானி வழி பரிந்துரைத்தார்\nதில்வாலே துல்ஹானியா உங்களை @ 25: இளைஞர்கள் ராஜ்-சிம்ரானில் ஆதிக்கம் செலுத்தியபோது\nசிம் இல்லாதது அல்லது ஐபோன் 12 ஒப்பந்தங்களுடன் ஒப்பந்தம் செய்வது மலிவானதா\nஇன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் பயோசோர்ஸ் டெக்னாலஜி லாஹுல் இமாச்சலில் அசாஃபோடிடா விவசாயத்தைத் தொடங்குகிறது – இமாச்சலில் 11 ஆயிரம் அடி உயரத்தில் நடப்பட்ட அசாஃபோடிடாவின் முதல் ஆலை, ஒரு கிலோவுக்கு 35000 விலை\nபீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தீர்மானிக்கும் என்று பாஜகவுக்கு பாஜகவுக்கு பீகார் சுனாவ் அழுத்தம் கொடுக்கிறது\nஐபிஎல் 2020 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது\nபிளிப்கார்ட்டுடன் வெறும் 3 நாட்களில் 70 பேர் மில்லியனர்களாக மாறினர், பிக் பில்லியன் நாட்கள் விற்பனை எவ்வளவு பெரிய வெற்றி என்பதை அறிவீர்கள்\nசைஃப் மற்றும் கரீனா கபூர் திருமண இப்ராஹிம் அலி கான் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது\nHome/un categorized/மீண்டும் உயரும் கொரோனா கிராப் … கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் திடீர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு 3 காரணங்கள் பின்னால்\nமீண்டும் உயரும் கொரோனா கிராப் … கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் திடீர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு 3 காரணங்கள் பின்னால்\nவெளியிடப்பட்டது: திங்கள் ஏப்ரல் 20, 2020, 11:19 [IST]\nசென்னை: தமிழகத்தில் நேற்று மீண்டும் கொரோனல் இழப்புக்கள் பெரும் கூச்சலை ஏற்படுத்தின. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.\nதமிழ்நாட்டில், கிரீடம் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக முடுக்கிவிடத் தொடங்குகிறது.\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் 1477 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.\nமொத்தம் 411 பேர் மீண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நடந்த முடிசூட்டு விழாவில் 15 பேர் கொல்லப்பட்டனர். நேற்று, 50 பேரின் முடிசூட்டு விழா சென்னையில் நடந்தது. கிரீடத்தால் 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் வழக்குகள் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதற்கான காரணம் கொரோனாடன் பரவியிருப்பதைக் குறிக்கிறது. ஒரு நபர் முதலில் வெளிநாட்டிலிருந்து வருகிறார் என்பதே இதன் பொருள். அவருக்கு கிரீடம் உள்ளது. பின்னர் அவரது உறவினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில், அவரது உறவினர்கள் யாரும் கரோனல் அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகு, கிரீடம் அறிகுறிகள் இல்லாதது.\nஆனால் கடைசி நாளில், அவர்களுக்கு திடீர் கரோனரி நோய்க்குறி உள்ளது. இதனுடன் திடீரென்று மிகவும் நோய்வாய்ப்படுகிறது. சுவாசிப்பதில் சிரமம். பரிசோதனையில், கொரோனா வைரஸ் திடீரென கண்டுபிடிக்கப்படுகிறது. இதன் பொருள் கிரீடம் பெற்றோரின் உடலில் 28 நாட்கள் இருந்தது. அறிகுறிகள் இல்லாததால் அரசாங்கம் அவற்றை சோதிக்கவில்லை.\nஅவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாததால், அவர்கள் பெரும்பாலும் வீட்டில் அன்பானவர்களுடன் தொடர்புடையவர்கள். இவ்வாறு, கிரீடம் அவர்களின் மற்ற உறவினர்களின் எந்த அறிகுறியும் இல்லாமல் அவர்கள் வழியாக பரவுகிறது. இதுவே கடைசி நேரத்தில் பலர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் திடீர் வெடிப்புகள் என்று கூறப்படுகிறது. முதன்மைக் காரணம் கொரோனாடன் ஆகும், இது அறிகுறிகள் இல்லாமல் பரவுகிறது.\nமறுபுறம், யாராவது முதலில் கிரீடத்தை சோதித்தால், அது எதிர்மறையானது. இது அரசாங்கத்தை தனிமைப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. எனவே அவர் தனது உறவினர்களை அறிவார். ஆனால் 28 நாட்களுக்குப் பிறகு, அறிகுறி திடீரென்று உள்ளது. ஒரு புதிய சோதனைக்குப் பிறகு, இரண்டாவது முறை கிரீடம் நேர்மறை மற்றும் அதிர்ச்சியூட்டும். சென்னையில் சிலருக்கு முடிசூட்டு முடிவுகள். கொரோனா பரவுவதற்கு இது இரண்டாவது காரணம்.\nREAD கொரோனா, இன்னும் ஆபத்தில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் இப்போது தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது\nஅதேபோல், இப்போதெல்லாம், கிரீடம் மிகவும் பரவலான பகுதியாகக் கருதப்படுகிறது, இது ஏற்கனவே சென்னை (முக்கியமாக ராய்ப்பூர், தேனம்பேட்டை), திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் போன்ற குழுக்களின் குழுவாகும். இத்தகைய கொத்து பகுதிகளில் கிரீடம் கட்டுப்படுத்துவது கடினமான பணியாகிவிட்டது. கொத்து மண்டலங்களின் போதிய சோதனை மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாததால் இது ஏற்படுகிறது.\nஇதன் பொருள் முக்கால்வாசி கொத்து மண்டலங்கள் கிரீடத்தால் சோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். கேரளாவின் காசர்கோட்டில் கொத்து உருவானபோது, ​​கிரீடத்திற்காக பலர் சோதனை செய்யப்பட்டனர். அறிகுறியற்ற நபர்கள் கூட கொரோனா வைரஸுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளனர். காசர்கோட்டில் கொத்துகள் பரவாமல் தடுக்க இதுவே காரணம்.\nஆனால் தமிழ்நாடு பற்றி என்ன\nஆனால் தமிழ்நாட்டில், அறிகுறிகளுக்கான ஆழமான சோதனைகள் மற்றும் சோதனைகள் எதுவும் இல்லை. சீரற்ற சோதனைகள் முக்கியமாக ராய்ப்பூர், தேனம்பேட்டை, திருப்பூர் மற்றும் தஞ்சாவூரில் செய்யப்படுவதில்லை. அறிகுறிகள் இல்லாமல் பலருக்கு கரோனரி தொற்றுநோய்க்கு இதுவே காரணம். நேற்று பலரின் திடீர் முடிசூட்டுக்கு இதுவே காரணம்.\nஇதைத் தவிர்க்க சில அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் முடிசூட்டு சோதனை உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும். அறிகுறியற்ற மற்றும் அறிகுறி இல்லாத நபர்களுக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட வேண்டும். சீரற்ற சோதனைகளை அதிகரிக்கவும். கொத்து பகுதிகள் சோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nடிரம்ப் “வுஹான் சோதனைச் சாவடியில்” ஜனாதிபதியை கேள்வி கேட்பார். | கொரோனா வைரஸ்: அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை விசாரிக்க கோவிட் -19 இன் தோற்றம்\nதிருப்பப்பாய், திருவெம்பாய் பாடல்கள் – 21 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 21\n61 நாள் மீன்பிடி தடை. நாம் கடலுக்கு செல்லலாமா | பாண்டிச்சேரி மீனவர்களிடையே பெரும் குழப்பத்திற்கு 61 நாள் மீன்பிடி தடை\nடிரம்ப் “வுஹான் சோதனைச் சாவடியில்” ஜனாதிபதியை கேள்வி கேட்பார். | கொரோனா வைரஸ்: அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை விசாரிக்க கோவிட் -19 இன் தோற்றம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆம் .. செங்கல்பட்டு ரோடு நைட் ஒன் போச் .. அது என்ன .. “காட்டு” பூனை .. “அது” வருகிறதா | பூட்டு: செங்கல்பட்டு சாலைக்கு அருகில் ஒரு காட்டு விலங்கின் பாதை, வைரல் வீடியோ\nராகுல் காந்தி கமல்நாத்தை அவதூறாக பேசுகிறார்: கமல்நாத் பாஜக தலைவர் இமார்டி தேவியை உருப்படியாக அழைக்கிறார், ராகுல் காந்தி தனது கருத்துக்களை விமர்சித்தார்\nதனஸ்ரீ வர்மா துபாயில் கடற்கரையில் யுஸ்வேந்திர சாஹலுடன் மகிழ்கிறார் ரசிகர்கள் மகிழ்ச்சியான எதிர்வினை – தனஸ்ரீ துபாயில் யுஸ்வேந்திர சாஹலுடன் கடற்கரையை அனுபவித்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.\nபொருளாதாரம் எவ்வாறு அளவைப் பெறும், முகேஷ் அம்பானி வழி பரிந்துரைத்தார்\nதில்வாலே துல்ஹானியா உங்களை @ 25: இளைஞர்கள் ராஜ்-சிம்ரானில் ஆதிக்கம் செலுத்தியபோது\nசிம் இல்லாதது அல்லது ஐபோன் 12 ஒப்பந்தங்களுடன் ஒப்பந்தம் செய்வது மலிவானதா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds?category_id=12", "date_download": "2020-10-20T14:53:31Z", "digest": "sha1:PWJFYRGILHUEXNDG77NOJNKVLQPNEBDZ", "length": 4383, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nசிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். - சாணக்கியன் குற்றச்சாட்டு\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலிதீனுக்கு தடை\nவாடகைக்கு/ குத்தகைக்கு 18.10.2020 - PART 2\nவாடகைக்கு/ குத்தகைக்கு 18.10.2020 - PART 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnalvarigal.blogspot.com/2014/07/", "date_download": "2020-10-20T14:10:19Z", "digest": "sha1:JOT3XJSVZ4YDQYCX4ESVOT37HRWSEIT2", "length": 25522, "nlines": 209, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "July 2014 ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nசிறுவர்களின் உலகம் கதாநாயகர்களால் நிரம்பியிருப்பது. விவரம் தெரிய ஆரம்பிக்கிற வயதில் தன் அப்பா செய்வதை போல பேப்பர் படிப்பது, சைக்கிள் ஓட்ட முயற்சிப்பது என்று குழந்தை சிறுவனாக முயற்சிக்கிற வயதில் முதல் ஆதர்ஸ ஹீரோ அப்பாதான். அதன்பின் பள்ளி செல்��த் துவங்கி, உலகத்தை சற்றே அறிமுகம் செய்து கொள்கிற பருவத்தில் டீச்சர், பிறகு திரையில் பார்த்து ரசிக்கும் கதாநாயகர்கள் என்று உருவங்கள் மாறலாம். மாறாதது கதாநாயகன் என்கிற பிம்பம்.\nவீட்டில் அப்பாவோ அம்மாவோ நிறையப் படிக்கிற பழக்கத்தை மேற்கொண்டிருந்து, குழந்தைகளையும் அவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களைப் படிக்கப் பழக்குகிற பெற்றோர்களைப் பெற்ற குழந்தைகள் பாக்கியவான்கள். அவர்கள் புத்தகங்கள் மூலமும் தங்களுக்கான கதாநாயகர்கள் கிடைக்கப் பெறுவார்கள். மதுரையில் இவன் தன் ஏழாவது வயதிலேயே அப்பாவை இழந்து விட்டதால் அண்ணனும் இவனும் படித்து வளர்வதே போராட்டமாக இருந்த சூழ்நிலையில் இவன் வீட்டினர் புத்தகங்கள் எதுவும் வாங்குகிற நிலையில் இல்லை. டி.வி.எஸ். நகரில் இருந்த சமயம் சமவயதில் பக்கத்து வீட்டில் இருந்த ஆனந்த் பழக்கமானான். அவன் அப்பா கிருஷ்ணாராவ் அவனுக்காக வீட்டில் நிறைய (பெரும்பாலும் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம்) காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவித்திருப்பார். வண்ண வண்ணமாக அழகு கொஞ்சுகிற படங்களுடன் இருக்கும் அந்தப் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்த பொழுதில்தான் இவனுக்குள்ளிருக்கும் வாசகன் விழித்துக் கொண்டான். ஆதர்ஸ கதாநாயகர்களும் மனதினுள் நுழைந்தார்கள்.\nஅப்பாவுடனும் அப்பா இறந்த பின்னர் தனியாக மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த படங்களின் மூலமும் இவன் மனதில் அதுவரை இருந்த ஒரே கதாநாயகன் எம்.ஜி.ஆர்.தான். ஆனந்தின் வீட்டில் படித்த காமிக்ஸ்கள் மூலம் ரசனைக்கு உத்தரவாதமளிக்கும் அடுத்தடுத்த கதாநாயகர்கள் அணிவகுத்தனர். கதாநாயகர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்... அந்தக் காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கப் போனால் ஆனந்து ரொம்பவே அலட்டிக் கொள்வான். ஹோம் ஒர்க் பண்ணணும், அப்பா திட்டுவாரு, புறப்படு என்று விரட்டப்பட நேரிடும். ஆனந்தை ஆனந்தப்படுத்தி விட்டுத்தான் இவன் ஓசிப் புத்தகம் படித்து ரசிக்க வேண்டிய நிலை. கொடுமைடா சாமி\nமந்திரக் குகை மர்மம், இடியின் மைந்தன் போன்ற மாயாஜால காமிக்ஸ்கள் மனதைக் கவரத்தான் செய்தன. அவற்றில் இடம் பெறும் வீரர்கள் நினைத்தபடி உருமாறும், மின்னலைக் கட்டுப்படுத்தும் போன்ற சாகசங்கள் செய்வது பிரமிப்பைத் தந்தன. (இதையே கொஞ்சம் சஸ்பென்ஸ் சேர்த்துச் சொன்னா அதான் ஹாரிபாட்டர். அதுக்குத் தாத்தால்லாம் தமிழ்ல உண்டுங்க.). ஆனாலும் அந்தந்த கதையுடன் முடிந்து விடுவதால் மனதில் அழுத்தமாக சிம்மாசனமிட்டு அமரவில்லை அவை என்பதே நிஜம். கல்கியில் அப்போது வாண்டுமாமா எழுதும் சரித்திரம் சாகஸம் நிரம்பிய காமிக்ஸ் கதைகளும். ‘நந்து சுந்து மந்து’ போன்று சிறுவர்களை வைத்து எழுதிய கலகல துப்பறியும் கதைகளும் அப்படித்தான்.\nமுதலில் மனதில் பதிந்த கதாநாயகர் இரும்புக் கை மாயாவி. தன்னுடைய இரும்புக் கரத்தை ஏதாவது ஒரு பிளக் பாயிண்டில் செருகி மின்சாரத்தைத் தனக்குள் பாய்ச்சிக் கொண்டார் என்றால் அவர் உருவம் கண்ணுக்குத் தெரியாது. இரும்புக் கை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். இந்த வசதியைப் பயன்படுத்தி அவர் ஈடுபட்ட சாகசங்கள் அடங்கிய ஒவ்வொரு காமிக்ஸும் பித்துப் பிடித்த மாதிரி துரத்தித் துரத்தி (ஆனந்திடம் கெஞ்சி ஓசிவாங்கி) படிக்க வைத்தன இவனை. (இப்போ வாங்கலாம்னு ஆசைப்பட்டாலும் இவன் குறிப்பிடற ஹீரோக்களோட காமிக்ஸ்ல ஒரு பிரதி கூட பழைய புத்தகக் கடைல கூடக் கிடைக்கலை. அவ்வ்வ்வ்வ்).\nமாயாவிக்கு அடுத்தபடியாக மனதில் இடம் பிடித்த கேரக்டர்கள் லாரன்ஸ் அண்ட் டேவிட். லாரன்ஸ் என்பவர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர் மாதிரி கம்பீரமாக இருப்பார். டேவிட் என்பர் அதிபலசாலியாக மொட்டைத் தலையுடன் நம்மூரு எஸ்.ஏ.அசோகன் மாதிரி இருப்பார். உளவுத் துறை இவர்கள் இருவரையும் சேர்ந்துதான் கேஸைக் கவனிக்கச் சொல்லும். ‘பாஸ்’ என்று லாரன்ஸை அழைக்கும் டேவிட் பின்னாளில் இவன் படித்து ரசித்த, இன்றளவும் ரசித்துக் கொண்டிருக்கும் கணேஷ்-வஸந்த்துக்கு முன்னோடியாக இவன் மனதில் பதிந்த ஹீரோக்கள். ஒருவர் புத்திசாலியாக துப்பறிபவர், மற்றவர் அதிரடியாக ஆக்ஷனில் களமிறங்குபவர்கள் என்ற இந்த ஜோடி மிகப் பிடித்தமான ஒன்றாகிப் போனது.\nஅதன்பின் தினமணி கதிரில் வெளிவந்த ரிப்கெர்பி என்கிற துப்பறிவாளர் மனதைப் பறித்தவர். படிய வாரிய தலையும், இன்னாளில் இவன் அணிந்திருப்பது போன்ற கண்ணாடியும், வாயில் எப்போதும் புகையும் பைப்புமாக ஒரு கல்லூரிப் பேராசிரியர் போலத் தோற்றமளிக்கும் இவர் தான் துப்பறியும் கதைகளில் நிறைய சாகசங்களும் செய்வார். காமிக்ஸாக தமிழிலும் நிறைய வந்திருக்கின்றன.\nஅதற்கு அடுத்தபடியான மற்றொரு கதாபாத்திரம் சாகச வீரர் ஜானி ���ீரோ. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போல, தமிழில் அந்த வயதில் பார்த்த சில ஜெய்சங்கர் படங்கள் போல அடுத்தடுத்து சாகசங்கள் தூள் பறக்கும் காமிக்ஸ் கதாநாயகனான இந்த ஜானி நீரோ மனதில் தனியிடம் பிடித்துக் கொண்டார்.\nஇப்படி மனதில் இடம் பிடித்த காமிக்ஸ் கதாநாயகர்கள் அனைவரைப் பற்றியும் எழுத முற்பட்டால் தொடர்பதிவுகளாக நீளும் அபாயம் உண்டு என்பதால்தான் மனதை அதிகம் ஆக்ரமித்த இந்தக் கதாநாயகர்களை மட்டும் இவன் குறிப்பிடுகிறான். இந்த நான்கு (ஐந்து) கதாநாயகர்களும் கல்லூரி செல்லும் காலம் வரையிலும் கூட மனதில் நிலைத்திருக்கத்தான் செய்தனர். இப்போதும் நினைத்துப் பார்க்கையில் இவனுக்கு இளம் பருவத்தில் ஓர் இனிய உலாச் சென்று வந்த திருப்தி கிடைக்கத்தான் செய்கிறது. பருவங்கள்தோறும் கதாநாயகர்கள் மாறிக் கொண்டிருந்தாலும், படிக்கிற அவர்களே பின்னாளில் கதாநாயகர்களாக உருவெடுத்தாலும்கூட இளம் வயதில் மனதில் பதிந்த கதாநாய பிம்பங்கள் மாறுவதேயில்லை.\nகாமிக்ஸ் கதாநாயகர்களை ரசிக்கையில் சினிமாவில் பார்த்து ரசித்த கதாநாயகனையே காமிக்ஸிலும் ரசிக்க முடிந்ததென்றால் அது டபுள் குஷிதானே... அப்படித்தான் அமைந்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துப்பறிவதாக வந்த காமிக்ஸ், அதேபோல வாலிப வயதில் கணேஷ் மட்டும் துப்பறிந்த சுஜாதாவின் முதல் நாவலான ‘நைலான் கயிறு’ நாவலை வஸந்த் கேரக்டரை சேர்த்து படக் கதையாக வந்த ஒரு மாதநாவல் புத்தகம். இவை இரண்டையும் படித்து, ஓவியங்களைப் பார்த்து ரசிக்கையில் கிடைத்த மகிழ்ச்சி இருக்கிறதே... வார்த்தைகளில் கொண்டுவர முடியாத வர்ணஜாலமான ஒன்று.\nபடித்து ரசித்து சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களில் பலவற்றை காலத்தின் ஓட்டத்தில் நாம் இழந்து விடுவது அனைவரின் வாழ்விலும் நடக்கிற ஒரு விஷயம். அதுபோல பழைய பொக்கிஷங்களில் இவன் தொலைத்த லிஸ்டில் இந்த காமிக்ஸ்களும் அடக்கம். பின்னாளில் ஊர் ஊராக பழைய புத்தகக் கடைகளில் வேட்டையாடிய போதும் இவை சிக்கவில்லை. அந்த வேட்டைகளின் பலனாக வேறு பல அரிய பொக்கிஷப் புத்தகங்கள் இவனுக்குச் சிக்கின என்பது வேறு விஷயம்.\nசில நாட்களுக்கு முன் இணையதளம் ஒன்றில் வாத்யார் துப்பறிந்த அந்த காமிக்ஸ் புத்தகத்தைக் கண்டதும் இவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இவன் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைய இங்கே க்ளிக்கி அந்தப் புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்து, பார்த்து ரசியுங்கள். சினிமாவில் பார்த்த வாத்யாரின் சாகஸங்கள் படக்கதையாகப் பார்க்கையில் கிடைப்பது தனி சுகம். கணேஷ் வஸந்த் துப்பறிந்த அந்த படக்கதை புத்தகம் இப்படிக் கிடைக்குமா, இல்லை... கடைசிவரை நினைவுகளில் மட்டுமே தங்கிவிட்ட ஒன்றாகிவிடுமா தெரியவில்லை..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nடூ இன் ஒன் புத்தகம்\nவேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க்விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிரித்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (29) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக்ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/politics/actress-namitha-celebrates-modis-birthday-by-offering-fish/", "date_download": "2020-10-20T13:55:04Z", "digest": "sha1:OEX2CF3HXVYKXNBSTDMGSBFD4NNUMHHX", "length": 7192, "nlines": 118, "source_domain": "puthiyamugam.com", "title": "மோடி பிறந்தநாள் மீன் வழங்கி கொண்டாடிய நடிகை நமீதா - Puthiyamugam", "raw_content": "\nHome > அரசியல் > மோடி பிறந்���நாள் மீன் வழங்கி கொண்டாடிய நடிகை நமீதா\nமோடி பிறந்தநாள் மீன் வழங்கி கொண்டாடிய நடிகை நமீதா\nபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை நமீதா பொதுமக்களுக்கு இலவசமாக மீன் வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகையும்,\nபாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்துகொண்டார். பின்னர் அந்தப் பகுதி மக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கினார்.\nஇலவச மீன்கள் பெற வந்தவர்கள் நடிகை நமீதாவுடன் ஆர்வமாக ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டனர். நமீதாவும் பெரிய, பெரிய மீன்களை கையில் ஏந்தி உற்சாகமாக ‘போஸ்’ கொடுத்தார்.\nஇதுகுறித்து நமீதா நிருபர்களிடம், பிரதமர் மோடி பிறந்தநாள் எனும் பொது நிகழ்ச்சியில் முதன்முதலில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. எனது கட்சி பாஜக மீனவர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறது. இந்தப் பெருமை எனக்கு உண்டு. பிறந்தநாள் வாழ்த்துகள் மோடிஜி” என்றார்.\nசீன ஆக்கிரமிப்பை ஒப்புக்கொண்ட- ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்\nதிமுக பொதுசெயலாளராக துரைமுருகன் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு\nபாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு\nநீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பாஜக பிரமுகர்கள் உள்பட 19 பேர் கைது\nசசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்\n“இதுதான், கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம்” – கனிமொழி கண்டனம்..\nஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு\n“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : வலுக்கும் கண்டனம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : வலுக்கும் கண்டனம்\nவணக்கம் நன்றி என்றால் என்ன அர்த்தம் விஜய் சேதுபதி\nஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட பர்ஸ்ட் லுக்\nபுதிய முகம் டி.வி (161)\n“இதுதான், கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம்” – கனிமொழி கண்டனம்..\nஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு\n“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/2020/10/budget-airline-airasia-x-out-of-money-needs-120-million-for-restart-report/", "date_download": "2020-10-20T15:05:50Z", "digest": "sha1:DF7KYYHFUNJQRS4CYFZUV64KLOMHYACN", "length": 19270, "nlines": 227, "source_domain": "ta.nykdaily.com", "title": "பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா எக்ஸ் பணத்திற்கு வெளியே, மறுதொடக்கம் செய்ய million 120 மில்லியன் தேவை - அறிக்கை - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமீனம் வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nஅக்வாரிஸ் வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nகொரோனா வைரஸ் தகவல்களில் அமெரிக்காவின் நம்பிக்கை குறைந்தது: கணக்கெடுப்பு\nCOVID-19 க்கு இடையில் ஊரடங்கு உத்தரவை விதிக்க இத்தாலியின் காம்பானியா பகுதி\nமழை மற்றும் COVID ஆல் வீங்கிய வெட்டுக்கிளி திரள் எத்தியோப்பியாவை அழிக்கிறது\nமுகப்பு வணிக பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா எக்ஸ் பணத்திற்கு வெளியே, மறுதொடக்கம் செய்ய million 120 மில்லியன் தேவை ...\nபட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா எக்ஸ் பணத்திற்கு வெளியே, மறுதொடக்கம் செய்ய 120 மில்லியன் டாலர் தேவை - அறிக்கை\nகோப்பு புகைப்படம்: ஏர் ஏசியா ஏர்பஸ் ஏ 320-200 விமானம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை நெருங்குகிறது\nநீண்ட தூர, குறைந்த கட்டண கேரியர் ஏர் ஏசியா எக்ஸ் பி.டி ஏ.ஆர்.எக்ஸ்.கே.எல் பணத்தை இழந்துவிட்டது மற்றும் விமானத்தை மறுதொடக்கம் செய்ய 500 மில்லியன் ரிங்கிட் (120.60 மில்லியன் டாலர்) வரை திரட்ட வேண்டும் என்று துணைத் தலைவர் லிம் கியான் ஓன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தித்தாள் பேட்டியில் தெரிவித்தார். .\nஏர் ஏசியா குழுமத்தின் நீண்டகால பயணக் குழுவான மலேசிய விமான நிறுவனம், இந்த மாதத்தில் 63.5 பில்லியன் ரிங்கிட் (15.32 பில்லியன் டாலர்) கடனை மறுசீரமைக்க விரும்புவதாகவும், அதன் பங்கு மூலதனத்தை 90% குறைக்க வேண்டும் என்றும் கூறினார்.\n\"எங்களுக்கு பணம் இல்லை\" என்று லிம் தி ஸ்டார் செய்தித்தாளிடம் கூறினார். \"வெளிப்படையாக, பழைய மற்றும் புதிய பங்குதாரர்கள் இல்லாமல் புதிய பங்குகளை வைத்து வங்கிகள் நிறுவனத்திற்கு நிதியளிக்காது. எனவே, ஒரு முன்நிபந்தனை புதிய சமபங்கு. ”\nவிமானம் 2 பில்லியன் ரிங்கிட்டின் உண்மையான கடன்களைக் கொண்டுள்ளது, அடுத்த எட்டு முதல் 63.5 ஆண்டுகளுக்கான அனைத்து குத்தகைக் கொடுப்பனவுகளும், ஏர்பஸ் எஸ்.இ.ஐ.ஆர்.பி.ஏ விமானங்களுக்கான பெரிய ஆர்டரும், ரோல்ஸ் ராய்ஸுடன் ஒப்பந்த இயந்திர ஒப்பந்தமும் உட்பட 10 பில்லியன் ரிங்கிட்டின் பெரிய எண்ணிக்கை. ஹோல்டிங்ஸ் பி.எல்.சி ஆர்.ஆர்.எல்.\n\"நாங்கள் புதிய பங்குகளில் RM300 மில்லியனைக் கண்டால், வணிகத்தின் மறுதொடக்கத்தில் பங்குதாரர் நிதிகள் RM300 மில்லியன் ஆகும், மேலும் RM200 மில்லியனை கடன் வாங்க முடிந்தால், மீண்டும் தொடங்குவதற்கு ஒரு நல்ல தளம் இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்,\" என்று அவர் கூறினார் நட்சத்திரம்.\nஏர் ஏசியா எக்ஸ் தனது வணிகத் திட்டத்தை அதன் குத்தகைதாரர்களை நம்பவைக்க வேண்டியது அவசியம் என்று லிம் கூறினார், பெயரிடப்படாத ஒரு குத்தகைதாரர் சமீபத்தில் விமானத்தின் விமானங்களில் ஒன்றை ஒரு சரக்கு விமானமாக மாற்றுவதற்காக திரும்ப அழைத்துச் சென்றார்.\nவிமான நிறுவனம் தனது சிறிய இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட கேரியரை கலைக்க திட்டமிட்டுள்ளது மற்றும் தாய் ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனத்தில் தனது பங்குகளை தனது புத்தகங்களில் முழுமையாக எழுதியுள்ளது, தாய் கேரியர் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று லிம் செய்தித்தாளிடம் கூறினார்.\nபோட்டி மலேசியா ஏர்லைன்ஸும் நிதி சிக்கலில் உள்ளது, ஆனால் இரண்டு விமான நிறுவனங்களை மோசமான நெருக்கடியில் இணைக்க முற்படுவதிலிருந்து \"நல்ல விளைவு எதுவும் இருக்காது\" என்று லிம் கூறினார்.\nஏர் ஏசியா எக்ஸ் செய்தித்தாள் கட்டுரையில் வெளியிடப்பட்ட விவரங்களுக்கு அப்பால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.\nமுந்தைய கட்டுரைவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பின்னடைவில் பெர்லின் நீதிமன்றம் பார் ஊரடங்கு உத்தரவை நிறுத்தி வைத்தது\nஅடுத்த கட்டுரைஆசிரியர் தெருவில் தலை துண்டிக்கப்பட்ட பின்னர் ஒன்பது பேரை பிரெஞ்சு போலீசார் கைது செய்தனர்\nஅலெக்சாண்டர் சாட்கோவ்ஸ்கி பகலில் வாடிக்கையாளர் ஆதரவு மேலாளராகவும், இரவு முழுவதும் மேலாண்மை மற்றும் வர்த்தக அத்தியாவசியங்களில் எழுத்தாளராகவும் உள்ளார். அவர் NYK டெய்லியின் வணிக விவரிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nவோல் ஸ்ட்ரீட் எதிர்காலங்கள் புதிய தூண்டுதலுக்கான காலக்கெடுவாகின்றன\nஅட்வென்ட் 11.4% டஃப்ரி, அலிபாபா 6.1% மூலதன அதிகரிப்புக்குப் பிறகு பெறுகிறது\nகுறைந்து வரும் கோவிட், எச்.டி.எஃப்.சி வங்கி உயர்வு ஆகியவற்றில் நிஃப்டி, சென்செக்ஸ் உயர்வு\n எங்களுக்கு தெரிவியுங்கள்.\tபதிலை நிருத்து\nசெய்திகள், ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வளிக்கும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari-f8-tributo/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-10-20T15:37:16Z", "digest": "sha1:NAXB6UZVZLDKCJQGHI3KP4RWAH3JMRGH", "length": 7397, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி f8 tributo கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் f8 tributo", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorபெரரி f8 tributo கடன் இ‌எம்‌ஐ\nபெரரி f8 tributo ஈஎம்ஐ கால்குலேட்டர்\nபெரரி f8 tributo இ.எம்.ஐ ரூ 8,77,459 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 4.14 Cr. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் ��ங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது f8 tributo.\nபெரரி f8 tributo டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nபெரரி f8 tributo வகைகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் f8 tributo\nசிரான் போட்டியாக f8 tributo\nஎஸ்-கிளாஸ் போட்டியாக f8 tributo\nRolls Royce பேண்டம் இஎம்ஐ\nபேண்டம் போட்டியாக f8 tributo\nகொஸ்ட் போட்டியாக f8 tributo\nRolls Royce டான் இஎம்ஐ\nடான் போட்டியாக f8 tributo\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/shivakumar-hints-at-appointing-congress-cm-to-save-coalition-claims-move-has-jds-nod-skd-183517.html", "date_download": "2020-10-20T14:41:56Z", "digest": "sha1:VDAFLWBKQGY7BSIAWX4MKMIPT2DLMYID", "length": 10834, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "காங்கிரஸுக்கும் முதல்வர் பதவியை விட்டுத் தர குமாரசாமி தயார்! அமைச்சர் சிவகுமார் | Shivakumar Hints at Appointing Congress CM to Save Coalition, Claims Move Has JDS Nod skd– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகாங்கிரஸுக்கும் முதல்வர் பதவியை விட்டுத் தர குமாரசாமி தயார்\nசித்தராமையா, பரமேஸ்வரா, அல்லது நான், எங்களில் யாராவது முதல்வராக வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தியது’\nகர்நாடக கூட்டணி அரசைக் காப்பாற்றுவதற்காக முதல்வர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுத் தருவதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nகர்நாடாகவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த சில தினங்களுக்கு ராஜீனாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜீனாமா கடிதம் அளித்த எம்.எல்.ஏக்கள் மும்பையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.\nஅவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடகா மாநில அமைச்சருமான சிவகுமார் ஈடுபட்டார். இருப்பினும், அவரது முடிவு தோல்வியையே சந்தித்துள்ளது. நாளை, கூடவுள்ள சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் குமாரா��ாமி உள்ளார்.\nஇந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவகுமார், ‘கூட்டணி அரசைக் காப்பதற்காக, முதல்வர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுத்தருவதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது. சித்தராமையா, பரமேஸ்வரா, அல்லது நான், எங்களில் யாராவது முதல்வராக வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தியது’ என்று தெரிவித்தார்.\nஅவருடைய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சிவகுமாரின் கருத்தை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் மறுத்துள்ளார். ’தற்போது, நாங்கள் பெரும்பான்மையை நிருபிக்கும் எண்ணத்தில் மட்டுமே உள்ளோம். வேறு எந்த திட்டமும் எங்களிடம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.Also see:\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொதுஇடத்தில் முத்தமிட்ட தம்பதிக்குஅபராதம்\nகாங்கிரஸுக்கும் முதல்வர் பதவியை விட்டுத் தர குமாரசாமி தயார்\nBREAKING: தடுப்பூசி வரும் வரை கொரோனாவிற்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - பிரதமர் மோடி\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை- பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\n’குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்’ - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உறுதி..\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/spiritual/today-astrology-june-11-2020-vjr-302881.html", "date_download": "2020-10-20T15:00:25Z", "digest": "sha1:IYPBXUV4ECJOYDADADFZP6WMO3KMOOOF", "length": 17178, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஜூன் 11, 2020)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » ஆன்மிகம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology June 11, 2020\n12 ராசிகளுக்கான இன்றைய தினபலன் 11-06-2020\nமேஷம்: இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nரிஷபம்: இன்று மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமிதுனம்: இன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்து போவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nகடகம்: இன்று பல வகையிலும் நற்பலன்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nசிம்மம்: இன்று தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nகன்னி: இன்று மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதுலாம்: இன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nவிருச்சிகம்: இன்று பண வரவு சிறிது தாமதப்பட்டாலும், கைக்கு வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். . வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nதனுசு: இன்று விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமகரம்: இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகு��்பம்: இன்று மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமீனம்: இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொதுஇடத்தில் முத்தமிட்ட தம்பதிக்குஅபராதம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8763:2012-10-29-190935&catid=359:2012", "date_download": "2020-10-20T15:11:35Z", "digest": "sha1:HJKIQYMQY7WOX2EJN6QUOXHBRWN2ZYYE", "length": 15607, "nlines": 40, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n\"சுயநிர்ணயம்\" பேசும் சந்தர்ப்பவாதிகளை அரசியல்ரீதியாக இனம்காணல்\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nகொள்கையளவில் \"சுயநிர்ணயத்தை\" ஏற்றுக்கொள்வதன் மூலம் தாங்கள் சரியான அரசியலைக் கொண்டிருப்பதாகக் காட்டும் சந்தர்ப்பவாதிகளின் கோட்பாட்டு அடித்தளம், அரசியல்ரீதியாக எப்படிப்பட்டது ஒடுக்குமுறையாளன் முதல் பிரிவினைவாதி வரை \"சுயநிர்ணயத்தை\" தனக்குச் சார்பாக விளக்கி, செயல்படுவதைக் காண்கின்றோம். \"சுயநிர்ணயத்தை\" முன்னிறுத்தி அரசியலை குறுக்கிவிடுகின்ற செயல்பாடுகள், அரசியல் அரங்கில் அரங்கேறுகின்றது. \"சுயநிர்ணயத்தை\" ஏற்றுக்கொள்ளாதவர்களின் அரசியல் செயற்பாடு தவறானது என்று குறுக்கிக் காட்டிக்கொள்வதன் மூலம், தங்களைச் சரியான கோட்பாட்டை கொண்டு செயல்படுபவர்களாக நிறுவ முனையும் அரசியல் போக்கு இன்று முனைப்புப் பெற்றிருக்கின்றது.\nஇங்கு சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பற்றியோ, அவர்கள் மாற்றாக எதை முன்வைக்கின்றனர் என்பது பற்றியோ, நாம் தனியாகவே பார்க்க வேண்டியுள்ளது. \"சுயநிர்ணயத்தை\" ஏற்றுக்கொண்டவர்கள் பற்றிய, அரசியல் புரிதல் இன்று அவசியமாகின்றது. நாங்கள் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற போதும், மற்றவர்களில் \"சுயநிர்ணயத்தில்\" இருந்தும் வேறுபடுகின்றோம். அதேநேரம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுடன் சேர்ந்து வேலை செய்யவும் முடிகின்றது. இதுதான் சமூக இயக்கத்தை முன் தள்ளும், இயங்கியலாக இருக்க முடியும்.\nஇந்த அடிப்படையிலான அரசியல் புரிதலுடன் \"சுயநிர்ணயத்தை\" ஏற்றுக்கொண்டவர்கள் பற்றி ஆராய்வோம். சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதை விளக்கவும், நடைமுறைப்படுத்தவும் முற்பட வேண்டும். இதுதான் சுயநிர்ணயம் பற்றிய மார்க்சிய அடிப்படையாக இருக்க முடியும். இதில் ஒரு கூறை அல்லது ஒரு பகுதியை மட்டும் முன்னிறுத்திப் பேசுபவர்கள், அவ்வாறு முன்னெடுப்பவர்கள் சுயநிர்ணயத்தின் முழுமையை மறுப்பவராகின்றனர். சாராம்சத்தில் அது பிரிவினையாகவும் அல்லது பலாத்காரமான ஐக்கியத்தையும் முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதமாகவும் வெளிப்படுகின்றது.\nமுழுமையற்ற \"சுயநிர்ணயத்தை\" முன்னிறுத்துவது பிரிவினையாக அல்லது பலாத்காரமான ஐக்கியமாகவே தன்னை முடிமறைத்துக் கொள்ளுகின்றது. கடந்தகாலத்தில் ஜே.வி.பி சுயநிர்ணயத்தை பலாத்காரமான ஐக்கியமாகவே காட்டியது. இதேபோல் இன்று பிரிந்து செல்லும் உரிமையை, பிரிவினையாக காட்ட முனைகின்றனர்.\nபிரிவினை என்பது பிரிந்து செல்லும் உரிமைக்கு நேர் எதிரானது. பலாத்காரமான ஐக்கியம் என்பது இணங்கி வாழும் ஐக்கியத்துக்கு நேர் எதிரானது. கோட்பாட்டு ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ இணக்கம் காணமுடியாதது. இவ்வாறு இதைப் பிரித்து வேறுபடுத்தி அணுகாத சுயநிர்ணயம், மக்களின் ஐக்கியத்தை மறுதளித்துவிடுகின்றது.\nஇவ்வழியில் ஒரு தத்துவத்தின் முழுமையை வைத்து கிளர்ச்சியை, பிரச்சாரத்தை செய்யாதவர்கள், \"சுயநிர்ணயத்தின்\" பெயரில் அரசியலை மோசடிக்குள்ளாக்குகின்றனர். இன்று இனமுரண்பாடு கூர்மையாகி ஒடுக்குமுறையாகவும், மறுபுறத்தில் போராட்டம் என்பது பிரிவினையாகவும் தொடர்ந்து வெளிப்படுகின்ற அரசியல் அரங்கில், சுயநிர்ணயத்தை பகுதியாக முன்னிறுத்துபவர்கள் ஒன்றுக்கு துணைபோகும் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர்.\nதேசியக் கோரிக்கை என்பது, திட்டவட்டமாக பாட்டாளிவர்க்க நலனுக்கு எதிரானது. லெனின் தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகளில் 'பூர்சுவா தேசியவாதமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் இணக்கம் காணமுடியாத பகைமை கொண்ட இருவேறு கோசங்களாகும். இவை முதலாளித்துவ உலக முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து தேசிய இனப்பிரச்சனையில் இருவேறு கொள்கைகளில் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை.' என்றார். இந்த அரசியல் அடிப்படையில் தேசியத்தை அணுகாத, விளக்காத அரசியல், பித்தலாட்டமானவை, மோசடித்தனமானவை.\nஇந்த இடத்தில் சுயநிர்ணயம் பற்றி முழுமையான மார்க்சிய விளக்கம் என்ன என்பதை பார்ப்போம்.\n1.'ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் க���ுதுவது நமது உரிமையும் கடமையுமாகும்.' என்கின்றார் லெனின். (லெனின்- தே.வி.பா.ச -ப.245)\n2.'சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச்சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை - 'தேசிய இனங்களின் மனப்பூர்வமான ஐக்கியம்' என்பதை வலியுறுத்த வேண்டும். ------. அவர் எல்லாச் சமயங்களிலும் குறுகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழுதல், ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும். முழுமையையும் பொதுமையையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும். ' என்றார் லெனின். (லெனின்-தே.வி.பா.ச-ப 246)\nஇவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டிராத \"சுயநிர்ணயம்\" மோசடியானது. இவ்வாறு முழுமையில் முன்வைக்காதவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளாக இயங்குகின்றனர். எப்போதும் சுயநிர்ணயத்தைக் கோரும் போது முழுமையைக் கோருவதும், அதை கிளர்ச்சியாக பிரச்சாரமாக முன்வைக்கும் போது அதை முழுமையாக முன்வைக்கவேண்டும்.\nஇங்கு தத்தம் இனத்தில் அதை முன்வைக்கும் போது, தம் இனம் சார்ந்த இனவாதிகளின் கோசத்தை எதிர்ப்பதில் இருந்து தொடங்க வேண்டும். இதை விடுத்து தம் இனம் சார்ந்த இனவாதிகளை திருப்;தி செய்யும் வண்ணம் சுயநிர்ணயத்தைப் பகுதியாக முன்வைப்பவர்களும், அதை பகுதியாக விளக்கி காட்டுபவர்கள் அரசியல் பித்தலாட்டம் செய்பவராக இருக்கின்றனர். \"சுயநிர்ணயம்\" என்ற சொல்லை ஏற்றுக் கொள்வது சரியான அரசியல் அரசியல் அளவுகோல் அல்ல. மாறாக \"சுயநிர்ணயத்தை\" ஏற்றுக் கொண்டு அதை மறுப்பவர்களை எதிர்த்து போராடுவதன் மூலம் சுயநிர்ணயத்தை சரியாக விளக்கிக் போராட வேண்டும். அதாவது சுயநிர்ணயத்தை திரிப்பவர்களை எதிர்த்து, சுயநிர்ணயத்தை முழுமையில் முன்னிறுத்த வேண்டும். சுயநிர்ணயத்தை பிரிவினையாக முன்னிறுத்துவதை எதிர்த்து, சுயநிர்ணயத்தை பலாத்காரமான ஐக்கியமாக முன்னிறுத்தும் தேசியவாதங்களை எதிர்த்தும் போராடவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/", "date_download": "2020-10-20T15:06:27Z", "digest": "sha1:RRUAY7ENRCYJIMSBWXBGXAP3HTVKCFQN", "length": 9761, "nlines": 152, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News|A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதனிம��ப்படுத்தப்பட்ட மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று பகுதிகள்..\nபொடி லெசிக்கு பிணையில் செல்ல அனுமதி...\nகேகாலையில் பெண் வைத்தியர்கள் மூவருக்கு கொரோனா...\nகளனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா..\nஅத்தியாவசிய நிர்மாண பணிகள் சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும்..\nஅத்தியாவசிய நிர்மாண பணிகள் சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமையளித்து... Read More..\nமதூஷின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு...\nபிரேத பரிசோதனையின் பின்னர் பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில்... Read More..\n05 ஆம் மற்றும் 22 ஆவது உட்பிரிவுகளை அகற்ற அரசாங்கம் தீர்மானம்..\nசர்ஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தால்... Read More..\nதொழிலாளர்கள் 5 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில்..\nபுசல்லாவை – எல்பட தோட்டப்பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையினை... Read More..\nசந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியலில்...\nமுல்லைத்தீவில் இரண்டு செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய... Read More..\nநடப்பு மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிப்பு...\nமாகந்துர மதூஸ் உயிரிழந்த இடத்தில் பதிவாகியுள்ள காணொளி...\nகொழும்பில் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா...\nசட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை...\nரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்மானம் நாளை..\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 60 பேர் அடையாளம்\nமேலும் ஐந்து காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் ஜனாதிபதி மறந்திருந்த உதயங்க வீரதுங்கவுடனான சந்திப்பு (காணொளி)\nமாகந்துர மதூஸ் உயிரிழந்த இடத்தில் பதிவாகியுள்ள காணொளி...\nகாவல்துறையினருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “மாகந்துரே மதூஷ்“ உயிரிழப்பு\nமேலும் ஐந்து காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி\nஉங்கள் குருதியின் வகை என்ன .... இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி...\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nபேரழிவை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது..\nகாட்டுத்தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய நடவடிக்கை...\nபிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்கா-லொஸ்���ஞ்சல் மாநிலத்தில் அலஸ்கா கடற்கரைக்கு அருகில் நில அதிர்வு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளை குழப்பும் ரஷ்யா..\nஅமித் மிஸ்ராவின் இடத்தை நிரப்பும் கர்நாடகாவின் பிரவின் துபே\nசென்னை அணியை விட்டு விலகாத தோல்வி- நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் வெற்றி (காணொளி)\n“800” திரைப்படத்தில் இருந்து திடீரென விலகிய விஜய் சேதுபதி\nபிரபல நடிகருக்கு விரைவில் டும் டும் டும்....\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை..\nபொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் கொலையா.. தற்கொலையா.. எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட தகவல்\nகொரோனாவுக்கு பின்னர் திரையரங்கில் வெளியாகவுள்ள முதலாவது தமிழ் திரைப்படம்\nநாணய மாற்றுவிகிதங்கள் தொடர்பான விபரங்கள்...\nசலுசல நிறுவனத்தில் துணிகளை கொள்வனவு செய்வோருக்கு முன்னுரிமை\nகியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை\nபழங்கால மதிப்புள்ள மகிழூர்திகள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/05/human-papilloma-virus-specialty.html", "date_download": "2020-10-20T15:14:53Z", "digest": "sha1:RLIASOWU6XZ5YJOJ4UI5CXDKDBFYAFIM", "length": 12524, "nlines": 168, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: ஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட் ஹோமியோ சிகிச்சை - H P V Homeopathy Treatment Chennai, Tamil nadu, India", "raw_content": "\nஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட் ஹோமியோ சிகிச்சை - H P V Homeopathy Treatment Chennai, Tamil nadu, India\nகேள்வி: எனக்கு கடந்த 6 ஆண்டுகளாக பாப்பிலோமா வைரசினால் வரும் மருவினால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் கை, கால், மற்றும் ஆணுருப்பிலும் மரு உள்ளது. இது எனது மனைவிக்கும் தொற்றி அவளுடைய பெண்ணுறுப்பை சுற்றிலும் மரு வந்தது. நாங்கள் இருவரும் லேசர் மூலம் சிகிச்சை பெற்றோம். அப்போது சரியாகிவிட்டது. ஆனால் சில நாட்கள் கழித்து அதிகமாக வந்துவிட்டது. வைரல் வார்ட்ஸ் எப்படி வருகிறது. இதற்கு சிகிச்சை உண்டா இதற்கு நிரந்தர தீர்வு என்ன\nமருத்துவர் பதில்: Viral Warts எனப்படும் பாலுண்ணி மருவானது தோலின் வெளிப்புற அடுக்கில் இருக்கும் செல்களில் வைரஸ் கிருமித் தொற்று ஏற்படுவதால் உருவாகும் சதை வளர்சியே 'பாலுண்ணி மரு' என்று அழைக்கப்படுகிறது.\nஇதற்கு காரணமான வைரஸ் கிருமியின் பெயர் 'ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் – Human Papilloma Virus - HPV'. இதை 'பாலுண்ணி மரு வைரஸ்' என்றும் அழைக்கலாம்.\n��து உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம்.\nபாலுண்ணியில் காயம் பட்டால் இரத்தம் வரும். அத்தோடு எளிதாகத் தொற்றக் கூடியது.\nஉடம்பின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கோ அல்லது ஒருவரிடமிருந்து மற்றவருக்கோ பாலுண்ணி எளிதாகப் பரவும் அபாயம் உண்டு. எனவே, அதைக் கிள்ளக் கூடாது.\nபாதுகாப்பற்ற பாலியல் உறவுகளினால் பிறப்புறுப்புகளில் வரும் பாலுண்ணி வரலாம்.\nநவீன முறை மருத்துவத்தில் சில மருத்துவ திரவங்களை பயன்படுத்தி மருக்களை நீக்க முயல்வார்கள். சிலருக்கு இது பலனளிக்கும், சிலருக்கு அறுவைசிகிச்சை மூலம் நீக்குவார்கள், ஆனால் திரும்ப வரும் வாய்ப்பு அதிகம்\nஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட் ஹோமியோபதி மருத்துவம்\nஅறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நிரந்தர பலன் பெறலாம்.\nஎனவே தயங்காமல் தாமதிக்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் இந்த ஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட்ஸிலிருந்து நிரந்தர பலன் பெறலாம்.\nஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nசிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – HPV – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-10-20T14:35:30Z", "digest": "sha1:6Z3FXUGN2LHPGXR5A4YRFUUOB5JLP4PC", "length": 11764, "nlines": 238, "source_domain": "www.tamiloviam.com", "title": "பி.ஜே.பி – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஅரசியல் தடம் சொல்லும் கதைகள்\n1999 பொதுத் தேர்தலில் மற்றொரு கோணம் ….. ஷரத் பவார் பேட்டி\nஷரத் பவார். அவர் சோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழல், தன் கட்சியின் கொள்கைகள், மற்றும் தற்போது கார்கில் பகுதியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு இவற்றை பற்றி இவர் கொடுத்த\nJuly 8, 2011 பிறை கொண்டான்\t0 Comments திமுக, பி.ஜே.பி\n2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கித் தற்போது சிறையிலிருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறி இருக்கிறார். இதே கருத்தை யஷ்வந்த்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E-babupk/", "date_download": "2020-10-20T13:45:20Z", "digest": "sha1:H77NCU2TAMVC52K2LQ5GUZN46RT64RJT", "length": 28678, "nlines": 212, "source_domain": "www.thamilkalvi.com", "title": "விமானம் வானில் பறப்பது எப்படி? | தமிழ்க்கல்வி இணையம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » இயற்பியல் » எந்திரவியல் (இயந்திரவியல்) » விமானம் வானில் பறப்பது எப்படி\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nவானவூர்தி (விமானம்) வானில் பறப்பது எப்படி, எதனடிப்படையில் தெரியுமா பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்… என்ற கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப, மனிதனுக்கு பறவைகளைப்போல் வானில் பறக்க வெகுநாட்களாகவே ஆசை. தமிழனும் மரக்கலங்கள் மூலம் பெருங்கடல்களை வசப்படுத்தியபின், காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் எனத் தன் ஆசையை உறுதிபடக் கூறினான். ஒரு காலத்தில் வானில் விமானம் பறந்தால், வாயைத்திறந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம், இன்றோ, விமானப் பயணம் எ��்பது வெகு சாதரணமாகிவிட்டது. வெளிநாடுகள் என்றில்லாமல் உள்நாட்டுக்குள்ளாகவே பயணிக்கவும் விமானத்தைப் பயன்படுத்துதல் என்பதும் இலகுவாகிவிட்டது. முதற்பயணத்தில், […]\nவானவூர்தி (விமானம்) வானில் பறப்பது எப்படி, எதனடிப்படையில் தெரியுமா\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்… என்ற கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப, மனிதனுக்கு பறவைகளைப்போல் வானில் பறக்க வெகுநாட்களாகவே ஆசை. தமிழனும் மரக்கலங்கள் மூலம் பெருங்கடல்களை வசப்படுத்தியபின், காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் எனத் தன் ஆசையை உறுதிபடக் கூறினான்.\nஒரு காலத்தில் வானில் விமானம் பறந்தால், வாயைத்திறந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம், இன்றோ, விமானப் பயணம் என்பது வெகு சாதரணமாகிவிட்டது. வெளிநாடுகள் என்றில்லாமல் உள்நாட்டுக்குள்ளாகவே பயணிக்கவும் விமானத்தைப் பயன்படுத்துதல் என்பதும் இலகுவாகிவிட்டது.\nமுதற்பயணத்தில், வானில் பறக்கும் அனுபவத்தை அனுபவிப்பதிலும், பிற்பாடு தொடரும் பயணங்களில், வாழ்வின் ஏனைய சுமைகளை நினைவிலிறுத்துவதிலும் பழகிவிட்ட நமக்கு என்றேனும் வானில் விமானம் எப்படிப் பறக்கின்றது என்று எண்ணத் தோன்றுவதில்லை.\nஎன் சிறுவயதில், விமானம் எப்படிப் பறக்கின்றது என்று எனது இயற்பியல் ஆசிரியரிடம் கேட்டதற்கு, அவர், காற்றின் தன்மையினை ஒரு எளிய உதாரணம் கூறி விளக்கினார். அன்றைக்கு அதுவே எனதறிவிற்குப் போதுமானதாக இருந்தது.\nஒரு பட்டையான நீளமான காகிதத்தை (விமானத்தின் இறக்கை போன்றதொரு அளவில்) எடுத்துக்கொண்டு, உதட்டருகே வைத்துக்கொண்டு, காகிதத்தின் மேற்புறம் ஊது என்றார். வளைந்து தொங்கிய அக்காகிதம் மேற்புறம் ஊதும் காற்றினால் இன்னும் கீழ்நோக்கியே மடங்கும் என்றெண்ணினால், அது மேல்நோக்கி எழும்பியது. ஆச்சர்யம் மற்றும் ஏதோ புரிந்தது போலும் இருந்தது.\nஅதாவது, காகிதத்தில் மேலே நாம் ஊதும் காற்றானது, காகிதத்தின் மேலுள்ள காற்றினைப் புறந்தள்ளி ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும்பொழுது, கீழுள்ள காற்று அதனைச் சமன் செய்ய மேல்நோக்கி வர முயற்சிக்கும்போது அக்காகிதத்தை மேல் நோக்கித் தள்ளியது.\nவிமானத்தின் முன்புறம் உள்ள உந்து விசிறியானது (Propeller) இறக்கையின் மேற்புறம் உள்ள காற்றினைப் புறந்தள்ள, கீழுள்ள காற்று விமானத்தைத் தூக்குவதாக அப்பொழுது கருதிக்கொண்ட��ன். அது ஓரளவிற்குத்தான் சரி என்பது பிற்பாடு, தற்போது உள்ள விமானத்தில் உந்து விசிறியானது விமானத்தின் முகப்பில் இல்லாமல் இறக்கைகளின் கீழ்ப்புறம் அமைந்திருப்பதைக் கண்டு குழம்பிப் பின் உணர்ந்து கொண்டேன்.\nசரி, இப்பொழுது விமானம் எப்படிப் பறக்கின்றது என்பதைக் காணும் முன், நான்கு அடிப்படையான வளி இயக்க விசைகள் (Aerodynamic forces) குறித்துச் சற்று பார்ப்போம்.\nமேற்காணும் படத்தில், நான்கு விசைகளும் நான்கு வெவ்வேறு திசைகளில் செயல்படுவதைக் காணலாம். விமானமானது வானில் நேர்கோட்டில் நிலையாகப் பறக்க வேண்டுமெனில் மேற்சொன்ன விசைகள் கீழ்க்கண்டவாறு அமைதல் வேண்டும்.\n1. மேலுந்து = எடை\n2. முன்னுந்து = பின்னிழுவை\nமேலுந்தும் விசையானது எடையை விட அதிகமானால் விமானம் மேலெழும்பும்\nமேலுந்தும் விசையானது எடையை விட குறையுமானால் விமானம் கீழிறங்கும்.\nமுன்னுந்து விசையானது பின்னிழுவை விசையை விட அதிகமானால் விமானத்தின் முன்செல்லும் வேகம் அதிகரிக்கும்\nமுன்னுந்து விசையானது பின்னிழுவை விசையை விட குறையுமானால் விமானத்தின் முன்செல்லும் வேகம் குறையும்\nஇப்பொழுது பாய்மம் (Fluid) குறித்தும் ஒரு சிறு பார்வை பார்த்து விடலாம். நீர்ச்சறுக்கு விளையாட்டுக்கள் பார்த்திருப்பீர்கள். அல்லது திரைப்படங்களில் வில்லனைக் கதாநாயகன் ஒரு இயந்திர படகில் துரத்தும் காட்சிகளையும் பார்த்திருப்பீர்கள். அதில் நீரின் மேல் சறுக்கிக்கொண்டு வேகமாகச் செல்லும்பொழுது பல சமயங்களில் அப்படகோ அல்லது சறுக்கி வரும் ஆளோ மேல்நோக்கித் தாவும் காட்சியையும் கண்டிருக்கலாம். இது எதனால் என்றால் ஓடிக்கொண்டிருக்கும் பாய்மத்தின் ஒரு பண்புநிலை காரணமாகவே.\nஅதாவது,ஓடிக்கொண்டிருக்கும் நீரானது தன் மேல் இருக்கும் பொருளினைச் சற்று மேல்நோக்கியே தள்ளும். இதில் பாய்மம் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் அல்லது மேலிருக்கும் பொருள் ஓடிக்கொண்டிருக்கவேண்டும். அதாவது இரண்டிற்குமான தொடர்பு வேகம்தான் முக்கியம். பெர்னோலியின் (Bernoulli principle) கூற்றும் இதைத்தான் சொல்கின்றது.\nவேகம் குறையுமானால், மேல்நோக்கிய விசை குறைந்து பொருளின் எடை காரணமாக நீருக்குள் அமிழ்ந்து விட நேரிடும்.\nவளிஇயக்கவியலைப் பொறுத்தவரை காற்றும் ஒரு பாய்மம் போல்தான் செயல்படுகின்றது. இதனாலேயே வளிஇயக்கவியலின் மாதி��ிச் செயல்பாடுகள் (Simulations) பெரும்பாலும் நீருக்கடியிலேயே செயல்படுத்திப் பார்க்கப்படுகின்றது.\nஇனி விமானம் பறப்பதற்கு நமது வலவன் (Pilot- விமானி) செய்யவேண்டியதெல்லாம், முன்னுந்து சக்தியை மட்டும் கொடுத்தால் போதும். (மற்ற சில செயல்பாடுகளும் உள்ளனதான்.) விமானமானது வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக எளிதில் மேலெழுந்து பறக்கத் துவங்கிவிடும்.\nஆக, காற்று என்னும் பாய்மத்தில் வேகமாக முன்னோக்கிச் செல்லும் விமானத்தின் இறக்கைகளின் கீழுள்ள காற்றானது விமானத்தை மேல்நோக்கிய ஒரு விசை கொடுக்குமாறு அந்த இறக்கைகள் மற்றும் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கும். விமானம் முன்னோக்கிச் செல்ல தற்போதைய விமானங்களில் இறக்கைகளின் முன்புறத்தில் முன்னுந்துச்சுழலிகள் (Propellers) அல்லது முன்னுந்திகள் அமைக்கப்பட்டிருக்கும். அவைகள், முன்னுள்ள காற்றை இழுத்து பின்னோக்கித் தள்ளும். இங்கு நியூட்டனின் மூன்றாம் விதியின் படி (ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர்விசை உண்டு) காற்றைப் பின்னோக்கித் தள்ளும்பொழுது விமானம் முன்னோக்கிச் செல்லும். காற்று என்னும் பாய்மத்தின் காரணமாக மேல்நோக்கி எழும்பியும் பறக்கத் துவங்கும்.\nமுன்னோக்கிச் செல்லும் வேகத்தினைக் குறைத்தாலே போதும்,விமானத்தின் எடை காரணமாகவும், மேல்நோக்கிய விசையின் குறைவு காரணமாகவும், விமானம் கீழிறங்கத் துவங்கிவிடும்.\nஇதுதான் விமானம் பறப்பதற்கான அடிப்படைக் கூற்றுக்கள். மேலும், சிறப்பான பறத்தலுக்கு இயற்பியலின் இன்னும் பல விதிகளைக் கையாண்டு கொள்வர். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு சிற்றுந்தில் (Car – கார்) பயணிக்கும்பொழுது, சன்னலுக்கு வெளியே உங்கள் கையை நீட்டினால் என்ன உணர்வீர்கள். உங்கள் கைளின் பரப்பிற்கேற்ப ஒரு உராய்வுத் தடை (Friction) ஒன்று ஏற்பட்டு உங்கள் கை பின்னோக்கித் தள்ளப்படும் அல்லவா அதைக் குறைக்க வேண்டுமெனில், உங்கள் கையை மூடிக்கொண்டால் போதுமல்லவா\nஇருசக்கர வாகனப் பந்தயங்களில் வீரர்கள் ஏன் குனிந்து கொண்டு ஓட்டுகிறார்கள்\nவாகனங்களின் முன்புறம் (குறிப்பாக அதிவேக வாகனங்கள், சப்பான் நாட்டு Bullet Train) கூம்பு போல் அமைப்பதும் எதற்காக காற்றில் தடை ஏற்படாமல், அதனைக் கிழித்துக்கொண்டு செல்லத்தானே\nவிமானங்களிலும் அப்படித்தான், மேலே பறக்கும்பொழுது தனது பரப்பைச் சுருக்கிக் கொள்ள கீழிருக்கும் சக்கரங்களைக் கூடத் தனக்குள் இழுத்துக்கொண்டு தனது பரப்பினைச் சுருக்கிக் கொண்டும், காற்றைக் கிழிக்கும் வண்ணம் முன்பகுதி கூம்பு வடிவிலும் அமையப்பட்டிருக்கும்.\nபின்இழுவைச் சக்தியை உருவாக்கவும், இறக்கைகளிலும், விமானத்தின் பின்புறமும் தடைஏற்படுத்தும் தகடுகள் வைத்திருப்பார்கள். வேகத்தினைக் குறைக்க வேண்டுமெனில், இயந்திரத்தின் செயல்பாட்டைக் குறைக்கும் அதே சமயத்தில் இந்தத் தகடுகளைச் சற்று விரிப்பார்கள். அது காற்றில் தடை ஏற்படுத்தி ஒரு பின்னிழுவைச் சக்தியைக் கொடுத்து விமானத்தின் வேகத்தைக் குறைத்துவிடும்.\nBanked Curve (சாலை வளைவு) குறித்து தனியொரு ஆவணமாக செம்புலத்தில் உள்ளது பாருங்கள். அதனடிப்படையில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தை இட வலமாகத் திருப்பலாம்.\nமேற்சொன்ன நான்கு விசைகளிலும் மிக முக்கியமானது மேலுந்து விசைதான். இதனை உருவாக்க பூச்சி பூச்சிகளாக நிறையக் கணக்குகள் உண்டு. இங்கு நான் மிக எளிதாக படகு, நீர்ச்சறுக்கு என்று உதாரணத்தால் கூறிவிட்டேன்.\nTags: பறக்கும் ரகசியம்வானவூர்திவானூர்திவிமானம்விமானம் எப்படி வேலை செய்கிறதுவிமானம் எப்படிப் பறக்கின்றதுவிமானம் பறக்கும் தத்துவம்விமானம் பறக்கும் விதம்விமானம் பறப்பது எப்படி\nநான் தேடோடி (The Seeker). இன்னதென்று இல்லாது எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறேன். கண்டடையும் எதுவும் என்னைத் திருப்திப்படுத்தவில்லை. இன்னும் இன்னும் எதுவோ இருக்கின்றது…\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,148 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,706 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,925 visits\nகுடும்ப விளக்கு\t3,124 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nஅருமை.வெகு நாட்��ளாக நான் தேடிய விஷயம். நன்றி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,148 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,706 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,925 visits\nகுடும்ப விளக்கு\t3,124 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=760", "date_download": "2020-10-20T14:27:32Z", "digest": "sha1:CLALWR67JOOHCVL5ZGUHBCO3ZAWR4UTV", "length": 13669, "nlines": 90, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டத்தில் சில வங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்கள்", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nகுமரி மாவட்டத்தில் சில வங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்கள்\nகுமரி மாவட்டத்தில் சில வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக சில ஏ.டி.எம்.மையங்கள் மூடியே கிடக்கின்றன.\nமத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. ஆனாலும் மக்கள் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து தாங்கள் நினைத்த தொகையை பெறமுடியாத நிலையும், ஏ.டி.எம்.களில் போதிய தொகை எடுக்க முடியாத வகையில் அதிகபட்ச உச்சவரம்புத்தொகை மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த தொகையையும் பணத்தட்டுப்பாடு நிலவும் வங்கிகளில் பெறமுடியவில்லை. இதனால் மக்கள் தினமும் தங்களது தேவைகளுக்காக வங்கிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். வங்கிகள் மூலம் சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களும், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களும் இதே நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் நேற்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பல வங்கிகளில் நேற்று காலையிலேயே அதாவது வங்கிகள் திறக்கப்படுவதற்கு முன்பே வந்து காத்திருந்தனர். சில வங்கிகளில் நீண்ட வரிசை இருந்தது. நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஸ்டேட் வங்கி கிளையில் வங்கிக்குள் இருந்து வெளியே சாலை வரையில் நீண்ட வரிசையில் பணம் எடுக்க வந்திருந்தவர்கள் காத்திருந்தனர். சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அந்த வங்கிகளில் கேட்ட தொகைக்கும் குறைவாகவே வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகின்றன. ரூ.24 ஆயிரம் கேட்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், ரூ.10 ஆயிரம் கேட்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது வங்கியில் இருந்து மக்கள் பணம் எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் திரும்ப வங்கிக்கு பணம் குறைந்த அளவில்தான் சேமிப்புத்தொகையாகவும், டெபாசிட் தொகையாகவும் வருகிறது. இதனால்தான் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது என்றார்கள். அதேநேரத்தில் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள பல வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது.\n500 ரூபாய் புதிய நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் குறைந்த அளவில் வந்துள்ளன. அவற்றை அந்த வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. சில வங்கிகள் ஏ.டி.எம். மூலமும் வினியோகம் செய்து வருகின்றன.\nஏ.டி.எம்.களைப் பொறுத்தவரையில், சில இடங்களில் உள்ள ஏ.டி.எம்.மையங்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடியே கிடக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கே கேட்டதொகையை வழங்க முடியாத நிலை இருக்கும்போது, ஏ.டி.எம்.களில் எப்படி பணம் வைக்க முடியும்\nஇதனால் மூடிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்களை வாடிக்கையாளர்கள் வந்து பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்பினர்.\nதபால் நிலையங்களைப் பொறுத்தவரை நேற்று பணத்தட்டுப்பாடு பிரச்சினை இல்லை. இதனால் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் கேட்ட தொகை முழுமையாக வழங்கப்பட்டது.\nநாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். பழுதின் காரணமாக நேற்றும் செயல்படவில்லை.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\n���ிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/12/19/periyava-golden-quotes-982/", "date_download": "2020-10-20T15:05:33Z", "digest": "sha1:UMWGONYJE4BD2YMLGAUGTVI4NJZONCBM", "length": 8545, "nlines": 86, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-982 – Sage of Kanchi", "raw_content": "\nமூன்றாவது ஏகாதசி தை க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஸபலா’. நாலாவது அம்மாவாஸை சுக்ல பக்ஷத்தில் வருகிற ‘புத்ரதா’. ஐந்தாவது மாசி க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஷட்திலா’. ஆறாவது அம்மாஸம் சுக்லபக்ஷத்தில் வரும் ‘ஜயா’. இப்படியே வரிசையாக பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாஸங்களில் ‘விஜயா’, ‘ஆமலகீ’, ‘பாப மோசனிகா’, ‘காமதா’, ‘வரூதினீ’, ‘மோஹினி’, ‘அபரா’, ‘நிர்ஜலா’ என்று எட்டு ஏகாதசிகள் வருகின்றன. பீமன் வருஷத்தில் ஒரே ஒரு தரம் சுத்தோபவாஸமிருந்தது ‘நிர்ஜலா’ என்ற இந்த ஆனி மாஸ சுக்லபக்க்ஷ ஏகாதசியன்றுதான். இதோடு பதினாலு ஏகாதசிகள் ஆகிவிட்டன. பதினைந்தாவதாக ஆடி க்ருஷ்ண பக்ஷத்தில், ‘யோகினி’ என்பது. அடுத்தது ஆடி சுக்ல பக்ஷத்தில் மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி*. அதற்கு ‘சாயினி’ என்று பெயர். அப்புறம் ஆவணி, புரட்டாசி. ஐப���பசி மாஸங்களில் வரும் ‘சாமிகா’ ‘புத்ரதா’ (முன்னையே தையில் ஒரு ‘புத்ரதா’ வந்து விட்டது. இங்கே மறுபடியும் அதே பெயர்தான் போட்டிருக்கிறது), ‘அஜா’, ‘பத்மநாபா’, ‘இந்திரா’, ‘பாபாங்குசா’ என்ற ஆறு ஏகாதசிகளின் போதும், கார்த்திகையில் க்ருஷ்ண பக்ஷத்திலே வரும் ‘ரமா’ என்ற ஏகாதசியின் போதும் பகவான் நித்திரை பண்ணிக் கொண்டேயிருக்கிறார். இருபத்து நாலாவதாக வருகிற கார்த்திகை சுக்லபக்க்ஷ ஏகாதசியன்று அவர் விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்கு ‘ப்ரபோதினி’ என்றே பெயர் மறுநாளோடு சாதுர்மாஸ்யம் பூர்த்தி.\nஅதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு ‘கமலா’ என்று பெயர். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/samantha-akkineni-reveals-the-secret-behind-her-fitness-new-video.html", "date_download": "2020-10-20T14:43:57Z", "digest": "sha1:7IZU2PAUIIV56WN7TPE22JBSFACKNUH3", "length": 10696, "nlines": 182, "source_domain": "www.galatta.com", "title": "Samantha akkineni reveals the secret behind her fitness new video", "raw_content": "\nபிட்னஸ்க்கு காரணம் இதுதான்...மனம் திறந்த சமந்தா \nபிட்னஸ்க்கு காரணம் இதுதான்...மனம் திறந்த சமந்தா \nதென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.\nதிருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் அது விரைவில் வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள 96 ரீமேக் திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது சமந்தா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார்.இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார் சமந்தா.தனது செல்ல நாயின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் சமந்தா.\nஇதனை தவிர வீட்டில் தோட்டம் அமைப்பது எப்படி என்ற கலையை கற்று வந்தார் சமந்தா,அதோடு சமயலையும் நன்றாக கற்று வருவதாக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.யோகா செய்வது குறித்தும் சமந்தா சில புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.மேலும் வீட்டில் தோட்டம் அமைப்பது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டார்,இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.தற்போது சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது ஜிம் ஒர்க்கவுட் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து வந்தார்,இந்நிலையில் தனது பிட்னஸ் ரகசியத்தை ஒரு வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் சமந்தா.\nதலையணை உறையை திருடியது குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா \nவியக்க வைக்கும் விசித்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nசியான் 60 படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரால் உற்சாகமான ரசிகர்கள் \nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய - தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் சங்கம் கோரிக்கை.\nஇந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nபெண்ணின் பெயரில் 4 போலி கணக்கு வைத்திருந்த ஆண்.. வெப் சீரியஸ்ல நடிக்க வைக்க இளம் பெண்ணின் ஆபாசப் படத்தைக் கேட்டு தொந்தரவு\nதோனியை விளாசிய கம்பீர்.. “7 வது இடத்தில் களமிறங்கியது ஏன்\n' தமிழக முதல்வரை விமர்சித்த புதுவை முதல்வர்\nபெண்ணின் பெயரில் 4 போலி கணக்கு வைத்திருந்த ஆண்.. வெப் சீரியஸ்ல நடிக்க வைக்க இளம் பெண்ணின் ஆபாசப் படத்தைக் கேட்டு தொந்தரவு\nதோனியை விளாசிய கம்பீர்.. “7 வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஅடேங்கப்பா.. கொரோனா காலத்தில் நாடு முழுவதும் 13,244 பாலியல் பலாத்கார புகார்கள் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..\n“திருமணமானதை மறைத்து பெண்களை மணமுடித்து ஏமாற்றுபவர்களுக்கு கடும் தண்டனை\nகடனுக்கான இ.எம்.ஐ. செலுத்த 2 ஆண்டு காலஅவகாசம் : எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/14/dr-kafeel-khan-charged-under-nsa-by-up-government/?replytocom=549115", "date_download": "2020-10-20T14:00:00Z", "digest": "sha1:GJ6S6DGJ4UZXUUUJGUUMLQQOPGM6A4US", "length": 26133, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வி���்டோம்.\nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nபு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nதொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப��� போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nதவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு \nCAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு \nமருத்துவர் கஃபீல் கானை, இந்துத்துவ சாமியார் ஆதித்யநாத்தின் அரசு துரத்தி துரத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்துத்துவ சாமியார் யோகி ஆதித்யநாத் அரசாங்கம், மருத்துவர் கஃபீல் கானை விடாது துரத்திக்கொண்டிருக்கிறது.\nஅலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேசியதாகக் கூறி, மருத்துவர் கஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது உ.பி. அரசு.\nவெள்ளிக்கிழமை கஃபீல் கானின் ட்விட்டர் பக்கத்திலிருந்து அவருடைய மனைவி டாக்டர் சமிஸ்தா கான், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், காரணமே இல்லாமல் கஃபீல் கானை போலீசு துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nடிசம்பர் 13-ம் தேதி இந்திய குற்றவியல் பிரிவு 153 ஏ கீழ் ��ரு பிரிவினரிடையே பகைமையை வளர்ப்பதாகக் கூறி மும்பையில் கான் மீது வழக்கு பதியப்பட்டது. அதன் பேரில் கைதான அவர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.\nபிப்ரவரி 10-ம் தேதி பிணை கிடைத்தபோது, மதுரா சிறையில் அவர் கைக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் டிசம்பர் 12-ம் தேதி அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் பேசியபோது, முசுலீம் மாணவர்களை தூண்டும்விதமாகப் பேசியதாக அவர் மீது NSA கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை பலர் கண்டித்துள்ளனர். இயக்குநர் அனுராக் காஷ்யப் எதற்காக இந்த சட்டத்தின் கீழ் வழக்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘இந்த மசோதாக்கள் மற்றும் சட்டங்கள் அனைத்தும் எதிர்ப்பை அடக்குவதற்காக அரசாங்கத்தின் கருவிகள். அதனால்தான் எந்த சட்டங்களையும் நாங்கள் நம்பவில்லை. அவர்களுடைய நோக்கங்கள் இருண்டவை; மோசமானவை என கூறியுள்ளார்.\n♦ ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் \n♦ நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் \nஅரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ், உ.பி. அரசு காஷ்மீர் அடக்குமுறை வழிகளைப் பின்பற்றுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.\nநூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பலிவாங்கிய அரசு மருத்துவமனை முறைகேட்டை வெளிகொண்டுவந்த மருத்துவர் கஃபீல் கானை, இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் அரசு துரத்தி துரத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.\nமற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஆதித்யநாத் அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போர் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்துக்கு அடுத்தபடியாக இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக உத்தரப் பிரதேசத்தை மாற்றி வருகிறது யோகி அரசு\nநன்றி : த க்விண்ட்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nயோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசார���ை \nவரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி \nஉன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி \nஇருண்ட காலம். சமூகத்தில் அறியப்பட்ட ஒரு பிரபலமான மனிதருக்கே இதுதான் நிலைமை என்றால் சாதாரண மக்களின் கதி என்னவாகும் சாமியார் என்றால் முற்றும் துறந்தவர் அல்லவா சாமியார் என்றால் முற்றும் துறந்தவர் அல்லவா பற்றற்றவர் அல்லவா இந்த ‘சாமியார்’ ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் போது எப்படி சாமியாராக இருக்க முடியும் ஊரை ஏமாற்றும் இந்த மோசடிகளை தொடர்ந்து அம்பலப் படுத்துவோம். பார்ப்பன பாசிச கும்பலை ஒழித்துக் கட்டாமல் மக்களுக்கு விடிவு இல்லை. வெறும் ரௌடி அல்ல. பார்ப்பன பாசிச கும்பல்.\nLeave a Reply to இரா மை யா பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/134129/", "date_download": "2020-10-20T14:53:25Z", "digest": "sha1:TEF7ELMDFOHTAG65G4GRW4MQBVYZKMPV", "length": 11508, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் தொடரும் மழை- பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் தொடரும் மழை- பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின.\nகடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரிய சிறிய நடுத்தர குளங்கள் அனைத்தும் நிறைந்து வான் பாய்வதனால் குள நீர் அனைத்தும் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட காண��களுக்குள் நிறைந்துள்ளது.\nஇதனால் பல இலட்சம் பெறுமதியான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாந்தை மேற்கு ,நானாட்டான் ,மடு ,முசலி பிரதேச செயலக பிரிவுக்கு உற்பட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.\nதொடர்சியாக நீர் வடிந்தோட முடியாத நிலையில் வயல் நிலங்களுக்குள்ளே தேங்கி காணப்படுவதால் அனைத்து முளை நிலையில் உள்ள பயிர்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nசொந்த தேவைக்கு கூட நெல் பெற்று கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் பல இலட்சம் செலவு செய்த நிலையில் தாங்கள் தற்போது அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவரண உதவிகளையாவது வழங்குமாறு பாதிக்கப்பட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதே நேரத்தில் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கட்டைகாடு பகுதியை சேர்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. #மன்னார் #மழை #வயல்நிலங்கள் #நீரில் #விவசாயிகள்\nTagsநீரில் மன்னார் மழை வயல்நிலங்கள் விவசாயிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைக் பொம்பியோ கொழும்பு செல்கிறார்…\nடிப்பர் வாகனங்களினால் பாதிப்படையும் கூராய் சீது விநாயகர்புரம் வீதி\nவெள்ளைவான் கடத்தல் – ராஜிதவின் ஊடகச் சந்திப்புக் குறித்து விசாரணைகள் ஆரம்பம்…\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை October 20, 2020\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு October 20, 2020\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள் October 20, 2020\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை October 20, 2020\nஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை October 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/ippadai-vellum-cinema-review/", "date_download": "2020-10-20T14:22:41Z", "digest": "sha1:FH6KKCH2BXQJR7IYMTERWSVP4BQFJ67F", "length": 16464, "nlines": 113, "source_domain": "puthiyaagarathi.com", "title": "இப்படை வெல்லும் - சினிமா விமர்சனம் - புதிய அகராதி", "raw_content": "Tuesday, October 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஇப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்\nசென்னையில் குண்டுகளை வெடிக்கச் செய்து நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாதியிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன், அவரிடம் இருந்து தப்பித்தாரா குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா என்பதுதான், ‘இப்படை வெல்லும்’ படத்தின் ஒன்லைன்.\nநடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா மற்றும் பலர்.\nஇசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ரிச்சர்டு டி நாதன்; எடிட்டிங்: பிரவீன்; தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: கவுரவ் நாராயணன்.\nசர்வதேச ப��ங்கரவாதியான சோட்டா (டேனியல் பாலாஜி), சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக அவர் உத்தரபிரதேச சிறையில் இருந்து தப்பித்து, சென்னை வந்து சேர்கிறார்.\nஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாயகன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்) திடீரென்று பணியில் இருந்து விலக நேரிடுகிறது. அவரும் நாயகி பார்கவியும் (மஞ்சிமா மோகன்) காதலித்து வருகின்றனர். மஞ்சிமா மோகன் அண்ணனாகவும் போலீஸ் அதிகாரியாகவும் வரும் ஆர்.கே.சுரேஷ், தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் காதலர்கள் திருட்டுத்தனமாக பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர்.\nஇதற்கிடையே, சென்னைக்கு தப்பித்து வரும் டேனியல் பாலாஜிக்கு டப்பிங் கலைஞரான குழந்தைவேலு (சூரி) தனது மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்து உதவுகிறார். உதயநிதி ஓட்டிச்செல்லும் கார், டேனியல் பாலாஜி மீது மோதி விடுகிறது.\nகாயம் அடைந்த அவரை உதயநிதி, மருத்துவமனையில் சேர்க்கிறார். ஆனால், மருத்துவச் செலவுக்கான தொகை கையில் இல்லாததால் மருத்துவமனையில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் இருவருமே ஓட்டம் பிடித்து விடுகின்றனர்.\nஇப்படி சூரியும், உதயநிதி ஸ்டாலினும் யதேச்சையாக வில்லனுக்கு உதவ நேரிடுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் பயங்கரவாதியின் கூட்டாளிகள் என்று காவல்துறை வழக்கம்போல் தப்புக்கணக்குப் போட்டு, அவர்களை கைது செய்கிறது. தீவிரவாத கும்பலோ, அவர்கள் காவல்துறையினரின் உளவாளிகளாக இருப்பார்களோ என்று சந்தேகிக்கிறது.\nஇப்படி இரண்டு தரப்பினரிடமும் சிக்கிக்கொண்டு அல்லல்படும் உதயநிதியும், சூரியும் அவர்களை வீழ்த்தி தப்பிப்பதை ஓரளவுக்கு நேர்த்தியான திரைக்கதையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர் கவுரவ் நாராயணன். ‘மனிதன்’ படத்திற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் படம் முக்கிய நகர்வாக இருக்கும்.\nஉதயநிதியின் பலம் என்ன என்பதை உணர்ந்து கொண்டு அவருக்கேற்ற பாத்திரத்தை நன்றாகவே வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அவருக்கான அறிமுகப் பாடலில்கூட, ‘ஆறடி இல்லை ஆத்திரம் இல்ல ஆயிரம் யானையின் பலமும் இல்ல…’ என்ற வரிகளைப் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனமான முடிவு.\nபடத்தின் ஆரம்பக் காட்சிகளே உயரமான மதில் ��ுவர், உத்தரபிரதேச சிறை எனக் காட்சிப்படுத்தும் கேமரா கோணங்கள், ஒரு திரில்லர் படத்திற்கான அனுபவத்தைத் தருகிறது. படம் நெடுகிலும் உதயநிதி ஓடிக்கொண்டே இருக்கிறார்.\nஎந்தெந்த இடத்தில் குளோஸ்-அப், ஏரியல் கோணங்கள் என்பதை அளவெடுத்து நேர்த்தியாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன். அவருடைய கேமரா, நாயகி மஞ்சிமாவை ரொம்பவே ரசித்திருக்கிறது என்பதையும் திரையில் காண முடிகிறது.\nஅதேபோல் டேனியல் பாலாஜி, சென்னைக்குள் நுழைந்ததும் சென்னை மைல் கல்லின் மீது ஒரு கருந்தேள் ஏறும் காட்சி போன்ற சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள் இயக்குநரை தனித்துக் காட்டுகின்றன. பிரவீனின் எடிட்டிங்கும் கச்சிதம்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் அம்மா சென்டிமென்ட் பாட்டும் இடம் பெற்றுள்ளது. பாடல்கள் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், ‘குலேபாவா…’ பாடல் வேண்டுமா. பின்னணி இசை, பரபரப்பைக் கூட்டுகிறது.\nகிரைம் திரில்லர் வகைப் படமா அல்லது காமெடி படமா என்ற குழப்பமும் ஏற்படுகிறது. ஜெட் வேகத்தில் நகரும் கதை அடுத்த காட்சியிலேயே காமெடிக்கு தடம் புரண்டு விடுகிறது. காமெடி, திரில்லர், ஆக்ஷன் என கலந்து கொடுத்திருப்பதாகக் கருதலாம்.\nஇந்தப் படத்திலும் சூரி, நாயகனின் நண்பராக வருகிறார். படத்தின் முதல் பாதியில் அவருடைய காமெடி காட்சிகளும் கலகலப்பூட்டுகின்றன. இரண்டாம் பாதியில் அந்தளவுக்கு காமெடி இல்லை. ஆனால், சென்டிமென்ட் காட்சிகளில் சூரி அசத்துகிறார்.\nமஞ்சிமா மோகனுக்கு பெரிதாக வேலை இல்லை. நாயகனின் அம்மாவாக வரும் ராதிகா, பேருந்து ஓட்டுநராக நடித்திரு க்கிறார். சில காட்சிகளே என்றாலும், நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்.\nதன் குரூரத்தனத்தையும், கொலைவெறியையும் பார்வையிலேயே கடத்தி விடுகிறார் டேனியல் பாலாஜி. ஆனால், அவர் எதற்காக குண்டு வைக்கிறார் அவருடைய கூட்டாளிகள் பற்றிய பின்னணி போன்ற விவரங்களை திரையில் இயக்குநர் சொல்ல மறந்தது ஏனோ அவருடைய கூட்டாளிகள் பற்றிய பின்னணி போன்ற விவரங்களை திரையில் இயக்குநர் சொல்ல மறந்தது ஏனோ ஆர்.கே. சுரேஷ், தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் நியாயமான காரணங்கள் இல்லை.\nஇதுபோன்ற சின்னச்சின்ன குறைகளை சரி செய்திருந்தால் ‘நிச்சயமாக இப்படை வெல்லும்’ என காலரை தூக்கிவிட���டுச் சொல்லலாம்.\nPosted in சினிமா, முக்கிய செய்திகள்\nPrev“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி\nNext177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு; தவறை உணர்ந்த பாஜக\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nஇது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/rb_6.html", "date_download": "2020-10-20T14:59:11Z", "digest": "sha1:KCKPP3MVUWNAASMIXVB5CDALRCIMNAWW", "length": 16483, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம் - ரிஷாட்", "raw_content": "\nசிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம் - ரிஷாட்\nமுசலிப் பிரதேசத்தில் புதிய மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கிய வேளை, எமது முயற்சிகளுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அவற்றையெல்லாம் தாண்டி, புதிய கிராமங்களை உருவாக்கி, மக்களை மீண்டும் குடியேற்ற முடிந்ததென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nவன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீன், நேற்று (05) மன்னார், முசலி, அளக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றினார்.\nஇந்தப் பிரதேசத்தில் எங்கள் கால்கள்படாத இடங்கள் எதுவுமே இல்லையென்பது உங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் இப்போது குடியமர்ந்துள்ள இடங்கள் ‘மீள்குடியேற்றத்துக்கு ஒருபோதுமே சாத்தியமாகாது’ என்றும் ‘இந்த முயற்சிகளில் வெற்றிகாண முடியாதென்றும்’ பலர் அப்போது கூறினர். புத்தளத்தில் வாழும் மக்கள் இந்தப் பிரதேசத்துக்கு வந்து, ஒருபோதுமே குடியேறமாட்டார்கள் என்றும் எமக்கு அடித��துக் கூறினார்.\nஎனினும், நாம் எடுத்த முயற்சிகளில் பின்வாங்கவில்லை. இந்தக் கிராமங்கள் இப்போது வளம்கொழிக்கும் நிலங்களாக மாற்றமடைந்துள்ளன. வெறுமனே வாழிடமாக மட்டுமின்றி வருமானம் தருகின்ற, வாழ்வாதார தேவைகளுக்கு பயன்படுகின்ற கிராமங்களாக இவை செழிப்படைந்துள்ளன. புத்தளத்திலும் தென்னிலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் நீண்டகாலமாக வாழ்ந்த நீங்கள், இந்தப் பிரதேசத்துக்கு குடியேற வந்தபோது, காணியில்லாத பிரச்சினையே பூதாகரமாக இருந்தது. பூர்வீகக் கிராமங்களில், முன்னர் இருந்த இடங்களில் குடியேறியவர்களுக்கு, மேலதிகமாக இருந்தவர்களை தவிர, இளந்தலைமுறையினரை குடியேற்ற வேண்டிய சூழ்நிலை இருந்ததினாலேயே, அரசின் முறைப்படியான அனுமதியுடன், சட்டபூர்வமாகவே புதிய கிராமங்களை நிர்மாணித்தோம்.\nஇவ்வாறான மீள்குடியேற்ற செயற்பாடுகள், எமக்கு எதிர்வினைகளை உருவாக்கின. நாம் காடழிக்கும் மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்டதோடு, பெரும்பான்மை சிங்கள மக்களின் மத்தியில் எம்மை பற்றிய விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டனர். சிங்கள சகோதரர்களின் உள்ளங்களில், மிகவும் நாசுக்காக இனவாத விஷத்தை புகுத்தினர். இதன் காரணமாக நான் ஒரு இனவாதியாகப் பார்க்கப்பட்டேன்.\nஇன்றும் அந்தக் கஷ்டங்களிலிருந்து எம்மை அவர்கள் விட்டபாடில்லை. நாம் அனுபவிக்கும் துன்பங்களை விலாவாரியாக உங்களுக்கு தெரிவிக்க முடியாவிட்டாலும், நீங்களும் அதனை நன்கு அறிவீர்கள். பேரினவாதத்தின் தேர்தல் வெற்றிக்கு எம்மையே பேசுபொருளாகப் பயன்படுத்தி, தினமும் ஏதாவது ஒரு குண்டை தூக்கிப்போடுகின்றனர். அதன்மூலம், எம்மை நிலைகுலைய வைத்து, எமது தேர்தல் வேற்றியை தடுப்பதும், சமூகத்துக்கான குரலை நசுக்குவதுமே இனவாதிகளின் குறிக்கோள். நாங்கள் தேர்தலுக்காக மட்டும் உங்களிடம் வருபவர்கள் அல்லர். கடந்த காலங்களிலும் வாக்குகளுக்காக மட்டும் வந்து, உங்களிடம் கையேந்தியவர்கள் அல்லர். உங்களுடனேயே வாழ்ந்து, உங்கள் உணர்வுகளையும் தேவைகளையும் அறிந்து, அதன்வழி பணியாற்றுபவர்கள்.\nகடந்தகாலம் போலன்றி, இதுவொரு பெரிய சவாலான காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. எம்மை ஏமாற்றி அரசியல் செய்பவர்களுக்கு இடமளிக்க வேண்டாம். இந்த மண் கறுப்பா அல்லது சிவப்பா என்று கூட தமது வாழ்நாளில் கண்டிராதவர்���ள், இப்போது மட்டும் இந்தப் பக்கம் தலைகாட்டுவது ஏன் நமது ஒற்றுமையின் மூலமே, எதிர்காலத்தில் பலமான ஒரு அடித்தளத்தை நாம் மேற்கொள்ள முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\n35 பயணிகளுடன் பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவருக்கு தொற்று உறுதி\nகடவத்தையிலிருந்து காலிக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அந்...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14382,கட்டுரைகள்,1521,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம் - ரிஷாட்\nசிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம் - ரிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23695-actor-vijay-father-joining-bjp.html", "date_download": "2020-10-20T14:06:44Z", "digest": "sha1:GW2H2XBYBVFFNGRRMZZT2FB5IWG5OFJR", "length": 9425, "nlines": 78, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தளபதி நடிகரின் தந்தையும் பா.ஜ கவில் ஐக்கியமா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு.. | Actor Vijay Father Joining BJP? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதளபதி நடிகரின் தந்தையும் பா.ஜ கவில் ஐக்கியமா\nதமிழகச் சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டில் நடக்க உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் தங்களின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்க ஜரூராக பணிகள் நடக்கிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து அக்கட்சி அறிவித்துள்ளது.பாரதிய ஜனதா கட்சி தற்போது தமிழக அரசியலில் தங்களுக்கென இடத்தை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்களை வளைத்துப்போடுவதில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதில் முதல் நபராக நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்திருக்கிறார். அவரை தொடர்ந்து தற்போது தளபதி நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ. சந்திரசேகர் பாஜகவில் சேரவிருப்பதாக பெயர் அடிபட்டு வருகிறது. இது விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபா.ஜ.க தரப்பில் எச் ராஜா போன்ற ஒரு சிலர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜவில் எப்படிச் சேர்வார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அக்கட்சியில் சேர்வதாகக் கூறுவது வதந்தி, யார், எதற்காக இப்படி வதந்தி கிளப்புகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி உள்ளார்.\nவிஜய் ரசிகர்கள் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து அவ்வப்போது போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். அவரும் அவ்வப்போது அரசி��ல் கருத்துக்கள் வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்துகிறார். விஜய் தனிக் கட்சி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு உள்ளது.\nசூடான.. சுவையான.. மொறு மொறு மசால் வடை ; இப்படி செஞ்சா சுவை அள்ளும்..\nரெஸ்டாரண்டாக மாறும் ஜெட் விமானம்: வருமானத்தை ஈடு கட்ட புது ஐடியா\nஒரே ஷாட்டில் 100 நடிகர்கள்.. பாப்புளர் இயக்குனர் புதிய முயற்சி..\n8 மாதமாக தியேட்டர்கள் மூடலால் கஷ்டத்தில் இருக்கிறோம்.. அபிராமி ராமநாதன் உருக்கமான கோரிக்கை..\nமுதல்வருடன் திரை அரங்கு உரிமையாளர்கள் சந்திப்பு.. தியேட்டர் திறப்பு முடிவு தேதி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகன் டைரக்‌ஷனில் உறுமீன் ஹீரோ..\nமாடர்ன் டிரஸ்சில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..\nபிரபல நடிகரின் மகளுக்கு பாலியல் மிரட்டல்.. பாடகி கடும் கண்டனம்..\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து பிரபல நடிகை திடீர் விலகல்.. வாய்ப்பை கைப்பற்றிய வேறு ஹீரோயின்..\nதிரைப்பட தயாரிப்பாளராகும் பிரபல மச்சான் நடிகை..\nபிக்பாஸ் வீட்டில் அடிதடி தள்ளுமுள்ளு.. அரக்க-ராஜ குடும்பமான போட்டியளர்கள்..\nநடிகர் பிருத்விராஜுக்கு கொரோனா படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு.\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nஅன்பான ஆதரவு,கெத்து ரம்யா , சரண்டர் ஆன சுரேஷ்.. பிக்பாஸ் 9வது நாள் ரகளை..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 14-10-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_125338.html", "date_download": "2020-10-20T15:37:28Z", "digest": "sha1:4BMN6YJRMIDQO7YJ4SAD7CF4R2M37GSW", "length": 18101, "nlines": 118, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஊரடங்கால் ஆன்லைன் வர்த்தகம் மூடப்பட்டதன் விளைவு - பண நெருக்‍கடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி", "raw_content": "\nமதுரை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தலில் திடீர�� திருப்பம் - கடத்தப்படவில்லை என ஊராட்சிமன்றத் தலைவர் தொலைபேசியில் விளக்கம்\nஅரசின் நிர்வாகத்திறமை இன்மையால் டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின்றன - டிடிவி தினகரன் வேதனை - விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தல்\nடிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி, தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தல்\nநடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, சமூக வலைதளம் மூலம் பாலியல் மிரட்டல் - குற்றவாளியை கைது செய்ய பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை உட்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமருத்துவ படிப்பு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் - தமிழக ஆளுநர் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதங்கம் விலையில் சவரனுக்கு ரூ.312 குறைவு - ஆபரண தங்கம் ரூ.37,360-க்கு விற்பனை\nகிடுகிடுவென உயரும் வெங்காயம் விலை - அரசின் பசுமை பண்ணை அங்காடிகளில் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 76 லட்சத்தை நெருங்குகிறது - தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியது\nதியாகத்தலைவி சின்னம்மா தனக்கு எழுதிய கடிதம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nஊரடங்கால் ஆன்லைன் வர்த்தகம் மூடப்பட்டதன் விளைவு - பண நெருக்‍கடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆன்லைன் வர்த்தகம் மூடப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட பண நெருக்‍கடியால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.\nநடுநிலை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர், தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பூசாரிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன், சாமிநாதன் ஆகிய இருவரையும், அதே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிக்கு சேர்த்துள்ளார். ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூடப்பட்டது. இதன் விளைவாக, தாங்கள் இழந்த பணத்தை ஈடு செய்யுமாறு, வினோத்குமாரை அணுகி, சீனிவாசனும், சாமிநாதனும் வற்புறுத்தி உள்ளனர். இந்நிலையில் இன்று, வினோத்குமார் வீட்டுக்கு சென்ற இருவரும், வீட்டில் இருந்த 10 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வினோத்குமார், தனது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nதிருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் - குடிநீர் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்‍குவாதம்\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூர் கழகச் செயலாளர் ஆரோக்‍கிய ஆனந்தின் தாயார் மறைவுக்‍கு டிடிவி தினகரன் இரங்கல்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை ராயபுரத்தில் குடும்ப தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மாதங்களில் 64 கிலோ கஞ்சா பறிமுதல் - குண்டர் சட்டத்தின்கீழ் 20 பேர் கைது\nபெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்\nநீட் விடைத்தாள் மாறியுள்ளதாக மாணவர் புகார் - உரிய நடவடிக்கை எடுக்க மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு வலியுறுத்தல்\nமருத்துவ உள்இடஒதுக்‍கீடு விவகாரம் - ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்\nநடிகர் விஜய் சேதுபதி மகளுக்‍கு சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் மிரட்டல் விடப்பட்டதற்கு நடிகை குஷ்பு கண்டனம்\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி\nதிருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் - குடிநீர் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்‍குவாதம்\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூர் கழகச் செயலாளர் ஆரோக்‍கிய ஆனந்தின் தாயார் மறைவுக்‍கு டிடிவி தினகரன் இரங்கல்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை ராயபுரத்தில் குடும்ப தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மாதங்களில் 64 கிலோ கஞ்சா பறிமுதல் - குண்டர் சட்டத்தின்கீழ் 20 பேர் கைது\nபெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்\nநீட் விடைத்தாள் மாறியுள்ளதாக மாணவர் புகார் - உரிய நடவடிக்கை எடுக்க மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு வலியுறுத்தல்\nமருத்துவ உள்இடஒதுக்‍கீடு விவகாரம் - ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப் ....\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் உற்ச ....\nதிருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் - குடிநீர் ....\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூர் கழகச் செயலாளர் ஆரோக்‍கிய ஆனந்தின் தாயார் மறைவுக்‍கு டிடிவி ....\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ப ....\nதூத்துக்குடியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி : ஓராண்டில் 6,000 மரங்கள் ந ....\n2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அதிசய குழந்தை - சாதனை சான்றிதழ் பதக்கம் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/05/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-439-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-10-20T13:57:24Z", "digest": "sha1:ZSX6N267DZSCYESHXAED4JF4LJTZXC7C", "length": 12210, "nlines": 148, "source_domain": "makkalosai.com.my", "title": "இன்று 439 பேருக்கு கோவிட்-19 தொற்று | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News இன்று 439 பேருக்கு கோவிட்-19 தொற்று\nஇன்று 439 பேருக்கு கோவிட்-19 தொற்று\nபுத்ராஜெயா: மலேசியா திங்களன்று (அக். 5) 432 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியது. இது தொற்றுநோய் நாட்டைத் தாக்கியதிலிருந்து அதிக எண்ணிக்கையாகும்.\nஇதில் 429 உள்ளூர் பரிமாற்றங்கள் மற்றும் மூன்று இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களை உள்ளடக்கியது.\nஇது 317 சம்பவங்களை விட இது அதிகமாகும். இது இரண்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 3 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமலேசியா 81 நோயாளிகளையும் வெளியேற்றியது. அதாவது மொத்த மீட்டெடுப்புகள் 10,095 அல்லது 85.76% என்ற விகிதத்தில் உள்ளன. நாட்டில் மொத்தமாக செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை இப்போது 1,540 சம்பவங்களாக உயர்ந்துள்ளது.\nஒட்டுமொத்தமாக, ஜனவரி மாதம் வெடித்ததில் இருந்து நாட்டின் மொத்த வழக்குகள் 11,771 ஆகும். தற்போது, ​​22 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் நான்கு பேருக்கு வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.\nஎந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. அதாவது நாட்டில் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 137 ஆக அல்லது 1.35% என்ற விகிதத்தில் உள்ளது.\nபிரதமருடன் நடந்த கோவிட் -19 அமைச்சரவை கூட்டத்தில் ஒருவர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் தனி செய்தியில் உறுதிப்படுத்தினார்.\nஅக் .3 அன்று பிரதமர் துறையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்ததை அமைச்சகம் தெரிவிக்க விரும்புகிறது. அந்த நேரத்தில், தனிநபர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. கோவிட் -19 நேர்மறை நிகழ்வுகளுக்கான தற்போதைய நெறிமுறையின்படி தனிநபர் தனிமைப்படுத்துதல், கவனித்தல் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவர் கூறினார்.\nடாக்டர் நூர் ஹிஷாம், அமைச்சகம் தொற்றின் கண்டுபிடிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது, அத்துடன் அறிகுறிகள் மற்றும் ஸ்வைப் பரிசோதனை செய்யப்படுகிறது.\nஅடையாளம் காணப்பட்ட நெருங்கிய தொடர்புகள் வெளிப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்கு வீட்டு கண்காணிப்பு உத்தரவின் கீழ் (HSO) வைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.\nபிரதம மந்திரி (மத விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ டாக்டர் சுல்கிஃப்லி மொஹமட் அல்-பக்ரி கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்ததை உறுதிப்படுத்தினார்.\nஇதை அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் திங்கள் கிழமை உறுதிப்படுத்தினார். டாக்டர் நூர் ஹிஷாம், சுல்கிஃப்லியின் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட அமைச்சர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் அக்டோபர் 3 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவர்.\nஎவ்வாறாயினும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆனால் நெருங்கிய தொடர்புகளாக கருதப்படாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுமாறு கேட்கப்படுவதில்லை என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.\nஅதற்கு பதிலாக மைசெஜ்தெரா பயன்பாட்டில் உள்ள “வீட்டு மதிப்பீட்டு கருவியை” பயன்படுத்தி 14 நாட்களுக்கு வீட்டில் சுய சுகாதார கண்காணிப்பை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅந்த சுய கண்காணிப்பு காலத்தில் அறிகுறிகள் தோன்றினால் அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.\nஅக்டோபர் 3ஆம் தேதி நடந்த கூட்டத்தில் அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் நூர் ஹிஷாம் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nமின்சாரம் பாய்ந்து முதியவர் மரணம்\nஇன்று 862 பேருக்கு கோவிட் தொற்று\nகேங் லக்சா கும்பலை வளைத்து பிடித்த போலீசார்\nமுடிவுக்கு வருகிறதா லடாக் போர்\nமாநிலங்களிடையே பயணம் – இரவு நேரத்தில் அதிகமான வாகனங்கள்\nபள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் தேவைதானா\nமின்சாரம் பாய்ந்து முதியவர் மரணம்\nஇன்று 862 பேருக்கு கோவிட் தொற்று\nகேங் லக்சா கும்பலை வளைத்து பிடித்த போலீசார்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q2-and-bmw-3-series-gt.htm", "date_download": "2020-10-20T15:41:37Z", "digest": "sha1:W23QQLGPQ6QKD5H3QXVAKXR2YDRM7QMX", "length": 30692, "nlines": 765, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ2 vs பிஎன்டபில்யூ 3 series ஜிடி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்3 சீரிஸ் ஜிடி போட்டியாக க்யூ2\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ2\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி எம் ஸ்போர்ட் shadow edition\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nஎம் ஸ்போர்ட் shadow edition\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி போட்டியாக ஆடி க்யூ2\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ2 அல்லது பிஎன்டபில்யூ 3 series ஜிடி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ2 பிஎன்டபில்யூ 3 series ஜிடி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 34.99 லட்சம் லட்சத்திற்கு தரநிலை (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 42.50 லட்சம் லட்சத்திற்கு எம் ஸ்போர்ட் shadow edition (பெட்ரோல்). க்யூ2 வில் 1395 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் 3 சீரிஸ் ஜிடி ல் 1998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ2 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த 3 சீரிஸ் ஜிடி ன் மைலேஜ் 13.95 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஎம் ஸ்போர்ட் shadow edition\n3 series ஜிடி காப்பீடு\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட��ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentango ரெட் metallicquantum கிரேபுத்திசாலித்தனமான கருப்புபுளோரெட் சில்வர் மெட்டாலிக்நானோ சாம்பல் உலோகம்arabian ப்ளூ crystal effectஐபிஸ் வைட்மிஸ்டிக் பிளாக்+5 More ஆல்பைன் வெள்ளைஎஸ்டோரில் ப்ளூகருப்பு சபையர்மெல்போர்ன் ரெட்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\ncar கி with எக்ஸ்க்ளுசிவ் எம் designation\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No Yes\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் க்யூ2 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக ஆடி க்யூ2\nஹூண்டாய் டுக்ஸன் போட்டியாக ஆடி க்யூ2\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக ஆடி க்யூ2\nஎம்ஜி gloster போட்டியாக ஆடி க்யூ2\nபோர்டு இண்டோவர் போட்டியாக ஆடி க்யூ2\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் 3 சீரிஸ் ஜிடி ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series ஜிடி\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\nமினி கூப்பர் 3 door\nமினி கூப்பர் 3 door போட்டியாக பிஎன்டபில்யூ 3 series ஜிடி\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series ஜிடி\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ 3 series ஜிடி\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\nபோர்டு இண்டோவர் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series ஜிடி\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்யூ2 மற்றும் 3 series ஜிடி\nQ2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது\nஅடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட...\nஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/how-to-disable-screenshots-apple-watch", "date_download": "2020-10-20T15:29:40Z", "digest": "sha1:PVAUF5O2V7TUQUUVLY7VECASBDKL6E5U", "length": 12620, "nlines": 186, "source_domain": "techulagam.com", "title": "ஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி? - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகர���ங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஐஓஎஸ்\tDec 11, 2019 0 1486 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nஆப்பிள் வாட்சில் தற்செயலான ஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதை நீங்கள் காண்கிறீர்களா ஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை விரைவாக முடக்குவது எப்படி என்பதைப் படியுங்கள்.\nஆப்பிள் வாட்சில் டிஜிட்டல் கிரவுன் மற்றும் சைட் பொத்தானை இரண்டையும் தற்செயலாகத் தாக்கி தேவையற்ற ஸ்கிரீன் ஷாட்களை உருவாக்குவது எளிது.\nநீங்கள் சில நேரங்களில் அம்சத்தைப் பயன்படுத்த விரும்பினாலும், அதை முடக்க விட்டுவிடுவது அர்த்தமுள்ளதாக இருக்கலாம், பின்னர் உங்கள் புகைப்படங்களை சீரற்ற திரைப் பிடிப்புகளுடன் நிரப்புவதைத் தடுக்க அம்சத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது அதை இயக்கவும்.\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஉங்கள் ஆப்பிள் வாட்சில், அமைப்புகளுக்குச் செல்லவும் (On your Apple Watch, head to Settings)\nஜெனரலைத் தட்டவும், பின்னர் ஸ்வைப் செய்யவும் அல்லது கீழே உருட்டவும் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களைத் தேர்ந்தெடுக்கவும் (Tap General then swipe or scroll down and choose Screenshots)\nஸ்கிரீன் ஷாட்களை அணைக்க மாற்று என்பதைத் தட்டவும் (Tap the toggle to turn off screenshots)\nஐபோனில் உள்ள வாட்ச் பயன்பாட்டில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவதற்கும் / இயக்குவதற்கும் ஒரே நிலைமாற்றத்தைக் காணலாம்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nஐபோன் மற்றும் ஐபாடில் குழு ஃபேஸ்டைமை எவ்வாறு பயன்படுத்துவது\nஐபோன் மற்றும் ஐபாட் உள்ள கடவுக்குறியீட்டினை நீக்குவது எப்படி\nஉங்களிடம் ஆப்பிள் வாட்ச் இருக்கிறதா SOS செயல்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐ���ி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஉங்கள் ஆப்பிள் கடிகாரத்தில் வரிசை எண்ணை எவ்வாறு கண்டுபிடிப்பது\nபேஸ்புக் மெசஞ்சரில் ஃபேஸ் லாக் பாவிக்கலாம்\nYouTube செயல்பாட்டை தானாக நீக்குவது எப்படி\nகூகிள் ப்ளே மியூசிக்கை மூடுகிறது\nஇந்த ஐபோன் மாடல்களுடன் Youtube இல் HDR ஆதரவு\nபுதிய விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு இப்படி இருக்கும்\nAndroid : கைரேகை பயன்பாட்டிற்கான ஆதரவில் வாட்ஸ்அப்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_696.html", "date_download": "2020-10-20T14:10:40Z", "digest": "sha1:OU6OWA3JSPTJI7BWDAGGDQPJJFHYNBSX", "length": 5305, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "பரீட்சார்த்த தேர்தல் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு பொதுத்தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சார்த்த தேர்தல் நுவரெலியாவில் பீட்று தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nகாலை ஆரம்பமான வாக்களிப்பு நண்பகல் 12 மணிக்கு நிறைவுபெற்றது. தெரிவுசெய்யப்பட்டிருந்த 150 பேரில் 99 பேர் வாக்களித்தனர்.\nவாக்களிப்பு நிலையத்துக்கு முன்னால் கைகளை கழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியை குறிக்கும் வகையில் அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nஒருவருக்கு வாக்களிப்பதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகின்றது, மணித்தியாலத்துக்கு எத்தனை பேர் வாக்களிக்கலாம் என்பன உட்பட மேலும் சில விடயங்கள் அவதானிக்கப்பட்டது.\nநுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி புஷ்பகுமார தலைமையிலேயே பரிட்சார்த்த தேர்தல் இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரிகள், பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர��ம் பங்கேற்றிருந்தனர்.\nஅக்கரைப்பற்று தனியார் காணியில் தேடுதல் வேட்டை\nகரையோரப் பாதுகாப்பை மீறிய, அரச உத்தியோகத்தர்கள் உட்பட மூவருக்கு விளக்க மறியல்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nரிஷாட் பதியூதீனிற்கு அனுமதி வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=121565&name=Sundar", "date_download": "2020-10-20T14:41:09Z", "digest": "sha1:FOLYR4I45JYGUFWSXGSXK777MB4W43Z7", "length": 13008, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sundar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sundar அவரது கருத்துக்கள்\nSundar : கருத்துக்கள் ( 918 )\nஅரசியல் இரு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி சிதம்பரம்\nஅரசியல் மாநில பட்டியலில் கல்வி தி.மு.க., வலியுறுத்தல்\nஅரசியல் தமிழகத்திலும் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் ஸ்டாலின்\nபொது ஹார்லி டேவிட்சன் பைக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வைரலாகும் படங்கள்\nஉலகம் மொபைல் போன்கள் ஏற்றுமதி 14.6 சதவீதம் குறையும் கார்ட்னர் நிறுவனம் தகவல்\nபொது தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவை எப்போது\nபொது 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஓலா நிறுவனம் முடிவு\nபொது கொரோனா தாக்கத்தால் குறைகிறது காகித தேவை ஆய்வில் தகவல்\nஅரசியல் ஜூன் 15க்குள் நிலைமை சீராகிவிடுமா ஸ்டாலின் கேள்வி\nஅரசியல் தவறான முடிவால் எல்லாம் முடிந்துவிடும் கவுதம் காம்பீர்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/10/12/rsyf-collector/?replytocom=10968", "date_download": "2020-10-20T15:08:13Z", "digest": "sha1:6ZFIUD6EBITAU76P4KEPF4DVNMKQSJ6D", "length": 27662, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "கலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nபு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழ���்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nதொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nதவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள்\nகலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள்\nபாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர்கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம் – இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து நிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல\nதிருச்சி-மன்னார்புரம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியின் ‘உண்மை’ நிலை இது ஏறத்தாழ தமிழகம் முழுவதுமுள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் ‘முகவரி’யும் இதுதான்\nபல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கும் இவ்விடுதி கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவ்விடுதியில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது இங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி ‘வார்த்தைகளில்’ சொல்லிவிடவும் முடியாது\nஇவ்விடுதியில் 2005-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரியும், சுகாதாரமான முறையில் உணவு வழங்கக் கோரியும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதன் விளைவாக சமீபத்தில் 26 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரமான உணவு வழங்குவதையும் உத்திரவாதப்படுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில்தான் கடந்த 23.9.09 அன்று அதிகாலை விடுதியின் அறையொன்றில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாணவர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்து, ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதனைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கோரியும், விடுதிக் கட்டிடத்தை மாற்றக் கோரியும் பு.மா.இ.மு.வின் விடுதி கிளைச் செயலர் தோழர் சங்கத் தமிழன் தலைமையில் அணிதிரண்டு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.\nகோரிக்கை என்ன என்பதைக் கூட கேட்காமல், உதவி கமிசனர் ராஜேந்திரன், போலீசு ஆய்வாளர் கோடிலிங்கம் தலைமையிலான போலீசு கும்பல், காட்டுமிராண்டித்தனமாக மாணவர்களை தாக்கியது. தாக்குதல் தொடர்ந்த போதும் ‘மாவட்ட ஆட்சியர்’ உள்ளிட்ட உயரதிகாரிகள் வரும்வரை இங்கிருந்து கலையப் போவதில்லை என மாணவர்கள் உறுதியா நின்றனர். நிலைமை கைமீறிப் போனதையடுத்து, அலறியடித்து ஓடிவந்த மாவட்ட ஆட்சியரை, “நாங்கள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும் நீங்கள் நேரில் வந்து அனுபவியுங்கள்” என மாணவர்கள் இழுத்து சென்றனர். “இடிந்து விழும் இக்கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான” உத்திரவை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்ற பின்னரே, அவர் விடுவிக்கப்பட்டார்.\nமூன்றுநபர் கொண்ட மாணவர் குழுவின் நேரடிப் பார்வையின் கீழ் புதிய விடுதிக்கான கட்டுமானப் பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகின்றன. பு.மா.இ.மு.வின் முன்முயற்சியால் கிடைக்கப் பெற்ற இத்தொடர் வெற்றிகள், அனைத்து மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும், வழங்கியிருப்பது மாத்திரமல்ல, வீதியிலிறங்கிப் போராடுவதன் வலிமையையும் உணர்த்தியிருக்கிறது\n-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமாணவர்கள் போராட்டம் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இது போன்ற போராட்ட செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டால்தான் மற்ற மீடீயாக்கள் செய்கின்று இருட்டடிப்புகள் வெளிச்சத்துக்க��� வரும்.\nபோராடி, வெற்றி பெற்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.\nநானும் சில மாணவர்களை சந்திக்க சில மாணவர்களை சந்திக்க விடுதிகளுக்கு சென்றிருக்கிறேன். பாத்ரூம் பக்கம் எட்டிக்கூட பார்க்கமுடியாது.\nசாப்பாட்டை பற்றி விசாரித்தால்… மோசமாய் சமைப்பதை கதை கதையாய் சொல்வார்கள். மாணவர்களின் ஆரோக்கியம் என்பது கவலைக்குரியது.\nநகர்ப்புற இளைஞர்களை விட, இந்த விடுதிகளை பெரும்பாலும் பயன்படுத்துகிறவர்கள் கிராமங்களில் இருந்து வருபவர்கள் தான். மாணவர்களின் கல்வி, ஆரோக்கியம் குறித்து அரசின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது.\nபோராடினால் மட்டும் தான் இந்த நிலை மாறும் என்பதை பு.மா.இ.மு தோழர்கள் நடத்திய போராட்டம் உறுதிப்படுத்தியிருக்கிறது.\nவலிமையான அரசு இயந்திரம் அந்த மாணவர்களுக்கு வேறு வகையில் தொல்லை கொடுக்காமல் இருக்கவேண்டும்…\nஅரசு தொல்லை கொடுக்காமலா இருக்கும்… வாய்ப்புக்காக காத்திருந்து நசுக்கவே பார்க்கும். இதுதானே முறை ;-(\nஅரசு விடுதிகளில் மட்டுமல்ல. பெரும்பாலான தனியார் கல்லூரி விடுதிகளிலும் நிலைமை படுமோசம். அரசு கல்லூரி மாணவர்களாவது சங்கம் வைத்து போராட முடிகிறது. தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அதுகூட நடக்காத காரியம். அவர்கள் பணம் கட்டி கொத்தடிமைத்தனத்தை பெறுபவர்கள்.\nகாசு கொடுத்து சூனியம் வைத்துக்கொள்வது என்பார்களே…அதுமாதிரி.\nமிகச்சிறந்த பகுத்தறிவாளர் பிரேமானந்து இறந்து விட்டாராமே நாத்திகம் ராமசாமி குறித்து வெளி இட்டது போல் இவர் பற்றியும் தெரிந்து கொள்ள நிறைய தகவல்கள் உள்ளனவே, வினவு முயற்சிக்குமா\nஅரசு தொல்லை கொடுக்காமலா இருக்கும்\nமாணவர்கள் போராட்டம் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-10-21-09-53-08/", "date_download": "2020-10-20T14:00:11Z", "digest": "sha1:NITRXNAYXKM6SGHZIHS57E5ZFQNKJ4PO", "length": 7717, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக கூட்டணியில் சேரும் எடியூரப்பா |", "raw_content": "\nநவராத்திரி 4ம் நாள��: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற்போது செய்துள்ளது\nபாஜக கூட்டணியில் சேரும் எடியூரப்பா\nகர்நாடகா முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பா பாஜக கூட்டணியில் சேர விரும்புவதாக பாஜ மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nபெங்களுரில் கஜக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பாஜக . மூத்த தலைவர் அத்வானி, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 29 எம்.பி தொகுதிகளில் 10தொகுதிகளில் பாஜக கூட்டணியுடன்சேர்ந்து போட்டியிட விரும்புவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவின் 23 வது முதல்வராக எடியூரப்பா பதவி யேற்றார்\nஎடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைப்போம்\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட்டம்\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி…\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி\nகர்நாடக 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களு ...\nபாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிட ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு ...\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nஇந்திய தேசிய காங்கிரஸ்’ விரைவில் ‘பா� ...\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்ப���ியே முழுமையாக கிடைக்க, ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-cheran-s-twit-on-tn-elections-prw68t", "date_download": "2020-10-20T15:18:06Z", "digest": "sha1:2D6CNOWVY3GV4W4TOZABNPL5D7IZ6ULJ", "length": 10961, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்’...இயக்குநர் சேரன் தடாலடி...", "raw_content": "\n’எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்’...இயக்குநர் சேரன் தடாலடி...\nதளபதி விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரைத் தொடர்ந்து ஆளும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக இயக்குநர் சேரனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இப்பதிவை ஆதரித்தும் எதிர்த்தும் அவரது பக்கத்தில் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.\nதளபதி விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரைத் தொடர்ந்து ஆளும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக இயக்குநர் சேரனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இப்பதிவை ஆதரித்தும் எதிர்த்தும் அவரது பக்கத்தில் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.\nநாளை தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் திரைத்துறையில் ஆளும் கட்சிக்கு எதிராக நிறைய குரல்கள் ஒலித்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை தற்போதைய அரசியலில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் திருடர்கள் என்று விளாசினார்.\nஇந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறோம் என்று துணிச்சலாக[ப் பதிவிட்டிருக்கிறார். இன்றைய அவரது பதிவில்,...தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் எதிர்பார்க்கிறோம். ஏன்.. அவரவர் வேலை தொழில் வாழ்க்கைமுறையில் நிம்மதியான செழிப்பான வாழ்க்கை அனைவர்க்கும் வேண்டும் என்பதால். தலைவர்கள் மாறினால் அதுநடக்காது.. மக்களும் தன்னை நேர்மைப்படுத்திக்கொண்டு சிலவற்றை விட்டுக்கொடுத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.\nதமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் எதிர்பார்க்கிறோம். ஏன்.. அவரவர் வேலை தொழில் வாழ்க்கைமுறையில் நிம்மதியான செழிப்பான வாழ்க்கை அனைவர்க்கும் வேண்டும் என்பதால். தலைவர்கள் மாறினால் அதுநடக்காது.. மக்களும் தன்னை நேர்மைப்படுத்திக்கொண்டு சிலவற்றை விட்டுக்கொடுத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவின் முக்கிய நிர்வாகி கொரோனாவால் உயிரிழப்பு... அதிர்ச்சியில் உ.பி.க்கள்..\nநடத்தையில் சந்தேகம்.. ஆத்திரத்தில் கணவன் மண்டையை பிளந்து கொன்றேன்.. 2வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்..\nஇந்த 15 மாவட்ட மக்களும் மிக கவனமாக இருக்க எச்சரிக்கை.. தாக்குதல் கொடூரமாக இருக்ககூடும் உஷார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rithvika-today-eliminated-in-bigboss-pfvows", "date_download": "2020-10-20T14:43:52Z", "digest": "sha1:AI2Z7R3CECQOQWLFUX4GXMB22ZPSBMPG", "length": 11335, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதில் குறியாக இருக்கும் பிக்பாஸ்!வெளியேறியது ரித்விகாவா?", "raw_content": "\nஐஸ்வர்யாவை காப்பாற்றுவதில் குறியாக இருக்கும் பிக்பாஸ்\nபிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நாள் என்று கூறலாம். ஆம் இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியை எட்டி உள்ளது. பலரும் பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.\nபிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நாள் என்று கூறலாம். ஆம் இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியை எட்டி உள்ளது. பலரும் பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.\nநேற்றைய தினம், இறுதி சுற்றில் நான்கு போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஜனனி வெளியேற்றப்பட்டதால் அது மூன்றாக குறைந்தது. தற்போது நடிகை விஜி, ஐஸ்வர்யா, மற்றும் ரித்விகா ஆகியோர் உள்ளனர். ஐஸ்வர்யா சில டாஸ்குகள், மற்றும் சில விஷயங்களில் அதிருப்தியை பெற்றதால் அவர் வெற்றியாளராக வர வாய்ப்பு இல்லை என கூறப்பட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களோ தொடர்ந்து அவரை காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் சிலர் ஐஸ்வர்யா வெற்றியாளராக வர வாய்ப்பு உள்ளது என கூறி வருகிறார்கள்.\nஅதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே வந்த முதல் நாள் முதல், 100 நாட்களை எட்டிய வரை நடுநிலையாக விளையாடி வரும் ரித்விகாவிற்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. இதனால் இவர் தான் வெற்றியாளர் என பலர் கூறி வருகின்றனர். உண்மையில் இன்று பிக்பாஸ் மேடையில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட ஒரு டீசரில் நடிகர் ஆரவ் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்து ரித்விகாவை வெளியேற்றுவது போல காட்டப்பட்டது இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. ஆனால் அவர் உண்மையில் விஜயலட்சுமியை தான் அழைத்து சென்றாராம்.\nஇறுதியில் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கடைசி இரண்டு போட்டியாளர்களாக இருப்பார்கள் தான் உள்ளே உள்ளனர் என்று தற்போது நிகழ்ச்சியின் மூலம் தெளிவாகியுள்ளது.\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\n அதிரடி அவதாரம் எடுத்த மச்சான்ஸ் நமீதா..\nஇனி அந்த வார்த்தையை சொன்ன அவ்வளவு தான்... வனிதாவை நேரடியாக எச்சரித்த கஸ்தூரி...\nவிஜய் சேதுபதியின் பச்சிளம் மகளுக்கு பாலியல் மிரட்டல்.. போலீசார் அதிரடி வழக்கு பதிவு..\nபிக்பாஸ் வீட்டில் நுழையும் அடுத்த வயல் கார்டு போட்டியாளர் இவரா\nஅடம் பிடிக்கும் ரியோவை ரவுண்டு கட்டிய அரக்கர் கூட்டம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\n“அவனுங்களுக்கு கொடுக்குற தண்டனை எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கணும்”....கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்...\nஉங்க லட்சணமே நாறிக்கிடக்கு.. இதுல நையாண்டி பேசி நக்கல் வேறயா அதிமுக அமைச்சரை பங்கம் செய்த கே.எஸ்.அழகிரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/one-thou-sent-note-relished-to-governmn-2-thou-sent-noe", "date_download": "2020-10-20T15:19:10Z", "digest": "sha1:Y3WW7EOUG5SBILIKGSLPAIMZFQX7OD45", "length": 14551, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆயிரம் ரூபாய் காசு வருவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு தடையா? மாநிலங்கள் அவையை உலுக்கிய எதிர்க்கட்சிகள்", "raw_content": "\nஆயிரம் ரூபாய் காசு வருவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு தடையா மாநிலங்கள் அவையை உலுக்கிய எதிர்க்கட்சிகள்\nநாட்டில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டை செல்லாது என்று அறிவித்து விட்டு, புதிய ஆயிரம் ரூபாய் காசை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளீர்களா என்று மாநிலங்கள் அவையில் மத்திய அரசைக் கேள்விகளால் எதிர்க்கட்சிகள் துளைத்து எடுத்தனர்.\nஅப்போது அவையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமர்ந்து இருந்த போதிலும், இந்த கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.\nகடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு தடைக்கு பின் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. புதிதாக ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது புழக்கத்தில் இருந்துவரும் நிலையில் சில்லரை தட்டுப்பாடு கடுமையாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில் இந்த 2 ஆயிரம் நோட்டை அச்சடிக்கும் பணியை கடந்த 5 மாதங்களுக்கு முன் நிறுத்திவிட்ட ரிசர்வ் வங்கி, 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்யும் திட்டத்துடன் அதை அச்சடித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த புதிய ரூபாய் நோட்டை அடுத்த மாதம் புழக்கத்துக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே 2 ஆயிரம் நோட்டை தடை செய்யவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.\nஇந்த விவகாரத்தை கேள்வி நேரத்துக்கு பின்பு, சமாஜ்வாதி கட்சி எம்.பி. நரேஷ்அகர்வால் எழுப்பி பேசினார். அவர் பேசுகையில், “ 2 ஆயிரம் நோட்டை தடை செய்யப்போவதாக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ரிசர்வ்வங்கியும் 2 ஆயிரம் நோட்டை அச்சடிக்கும் பணியை நிறுத்திவிட்டது. எந்த வகையான கொள்கை முடிவையும் அரசு எடுக்கும் முன்பு, அது குறித்து நாடாளுமன்றத்தில் அரசு தெரிவிக்க வேண்டும்.\nஇதுவரை அரசு 3.2 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் நோட்டுகள் அச்சடித்துள்ளது. இப்போது அச்சடிப்பதை நிறுத்திவிட்டது. ஏற்கனவே ஒரு முறை ரூபாய் நோட்டு தடையை கொண்டு வந்துவிட்டீர்கள், 2-வது முறையாக கொண��டுவரதிட்டமிட்டுகிறீர்களா\nஅப்போது தலையிட்ட துணைத் தலைவர் பி.ஜே. குரியன், “ ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இது இருக்கிறது’’ என்றார்.\nதொடர்ந்து பேசிய அகர்வால், “ரூபாய் நோட்டு தடை என்பது ரிசர்வ் வங்கி பார்த்து எடுக்கவில்லை, அரசு எடுத்த முடிவு. ரிசர்வ் வங்கியின் வாரியம் ரூபாய் நோட்டு தடையை எதிர்த்துள்ளது, ஆனால், இந்த முடிவை எடுக்க அரசு நிர்பந்தித்துள்ளது. முதலாவது ரூபாய் நோட்டு தடையையும் அரசுதான் கொண்டு வந்தது, அடுத்த தடையையும் அரசுதான் கொண்டு வர உள்ளது’’ எனத் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசார் பேசுகையில், “ ஆயிரம் ரூபாய் காசுகளை அறிமுகம் செய்ய இருக்கிறதா அரசு என்பதை தௌிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.1000, ரூ.100, ரூ.200 காசுகள் வரப்போகிறது என நாளேடுகளில் படித்து வருகிறோம். உண்மையில் அதன் நிலைமை என்ன. இது குறித்து ஊடகங்கள் எழுதுவது உண்மையா. இது குறித்து ஊடகங்கள் எழுதுவது உண்மையா\nஇனிமேல் ஆயிரம் ரூபாய் காசு வாங்க வங்கிக்கு செல்ல வேண்டுமென்றால், பையில்தான் கொண்டு வர வேண்டும். எங்களின் தங்கைகளிடம் சிறிய பர்ஸ்இருக்கிறது. ஆனால், எங்களிடம் இல்லை என்பதால், ஆயிரம் ரூபாய் காசை சுமக்கபர்ஸ் வாங்க வேண்டும். உண்மையைக் கூறுங்கள். இதில் அரசியல் வேண்டாம்’’ எனத் தெரிவித்தார்.\nஆனால், இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளிக்கவில்லை.\nதிமுகவை ஃபாலோவ் செய்யும் மக்கள் நீதி மய்யம்... தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்க முடிவு..\nஅடேங்கப்பா நடிகை குஷ்புவா இது... 50 வயசிலும் அழகில் மெருகேறி மார்டன் லுக்கில் ஜொலிக்கும் போட்டோ...\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... தமிழிசை பாணியில் பேசத் தொடங்கிய குஷ்பு..\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தாச்சு.. சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சிவகுமார் குடும்பம்..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\nஇதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் குட்டி நயன் அனிகா கையில் அம்பு ஏந்தி இளசுகள் இதயத்தை இளைய வைத்த போட்டோஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் ���ீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவை ஃபாலோவ் செய்யும் மக்கள் நீதி மய்யம்... தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்க முடிவு..\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... தமிழிசை பாணியில் பேசத் தொடங்கிய குஷ்பு..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kambam-mla-jakkaiyan-meet-to-chief-minister-edappaadi-p", "date_download": "2020-10-20T14:34:19Z", "digest": "sha1:5U4PDFYJ2SNKTKCQSUORHMP55XEIMNLX", "length": 10786, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் உங்ககிட்டயே வந்துட்டேன்.. - டிடிவி டீமிலிருந்து எஸ்கேப்பான ஜக்கையன் எம்.எல்.ஏ முதல்வருடன் சந்திப்பு...!!", "raw_content": "\nநான் உங்ககிட்டயே வந்துட்டேன்.. - டிடிவி டீமிலிருந்து எஸ்கேப்பான ஜக்கையன் எம்.எல்.ஏ முதல்வருடன் சந்திப்பு...\nசென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் சந்தித்து பேசினார்.\nஎடப்பாடியும் பன்னீரும் இணைந்ததால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். ஆனால் ஆளுநர் இதுகுறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என எதிர்கட்சிகளிடம் தூது விட்டார்.\nஇதனிடையே டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ��்கள் 21 பேர் புதுச்சேரி ரிசார்ட்டில் குதுகூலமாக தங்கிவிட்டு நேற்று அங்கிருந்து திரும்பினர்.\nஉள்கட்சி பிரச்சனை என்று ஆளுநர் கூறுவதற்கு இதில் முகாந்திரமில்லை என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முதல்வரை மாற்றினால் மட்டும் போதும் என வலியுறுத்தி வந்த டிடிவி தரப்பு தற்போது ஆட்சி கலிந்தாலும் பரவாயில்லை என கூறிவருகின்றனர்.\nஇதைதொடர்ந்து நேற்று சென்னைக்கு வந்த எம்எல்ஏ ஜக்கையன், சபாநயகர் தனபாலை சந்தித்து, தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.\nஇதையடுத்து, டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது.\nஇதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜக்கையன், தாம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகத் தொடர்வதையே விரும்புவதாகக் கூறினார். மேலும் டிடிவி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது போல் தோன்றுகிறது எனவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் சந்தித்து பேசினார்.\nஇதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் குட்டி நயன் அனிகா கையில் அம்பு ஏந்தி இளசுகள் இதயத்தை இளைய வைத்த போட்டோஸ்\n அதிரடி அவதாரம் எடுத்த மச்சான்ஸ் நமீதா..\n“அவனுங்களுக்கு கொடுக்குற தண்டனை எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கணும்”....கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்...\nஉங்க லட்சணமே நாறிக்கிடக்கு.. இதுல நையாண்டி பேசி நக்கல் வேறயா அதிமுக அமைச்சரை பங்கம் செய்த கே.எஸ்.அழகிரி..\nஇனி அந்த வார்த்தையை சொன்ன அவ்வளவு தான்... வனிதாவை நேரடியாக எச்சரித்த கஸ்தூரி...\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர���வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n“அவனுங்களுக்கு கொடுக்குற தண்டனை எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கணும்”....கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்...\nஉங்க லட்சணமே நாறிக்கிடக்கு.. இதுல நையாண்டி பேசி நக்கல் வேறயா அதிமுக அமைச்சரை பங்கம் செய்த கே.எஸ்.அழகிரி..\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/road-accident-in-krishnagiri---chief-minister-edappadi", "date_download": "2020-10-20T14:30:00Z", "digest": "sha1:CVSYGBISKM4DGFGPVZQFGXNC7FDKMPAW", "length": 10560, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர்... பொதுமக்கள் நெகிழ்ச்சி", "raw_content": "\nவிபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர்... பொதுமக்கள் நெகிழ்ச்சி\nவிபத்து ஏற்பட்டு சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசா, தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.\nகிருஷ்ணகிரியில், அதிமுக சார்பில் 90 ஜோடிகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செயல்படாத ஸ்டாலினை, செயல் தலைவராக திமுகவினர் சொல்கின்றனர் என்றார்.\nமக்களுக்காக உழைக்கும் அரசாக அதிமுக உள்ளது. அதிக போராட்டங்கள் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது. 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அதிமுக ஆட்சியையும், கட்சியையும் வீழ்த்த முடியாது என்று கூறினார்.\nதொண்டர்கள், மக��கள் ஒத்துழைப்போடு அதிமுக அரசு வலிமையாக உள்ளது. சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் பற்றி எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன. கமிஷன் கிடைக்கும் என்று பேசுகிறார்கள் இது முற்றிலும் பொய் என்று கூறியிருந்தார்.\nஇதன் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் இருந்து காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர், வடசேரி என்னும் இடத்தில் ஏற்கனவே விபத்து ஏற்பட்டு காயமடைந்த இருவரை பார்த்தார். பின்னர், தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து, காயம்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முதலமைச்சர் எடப்பாடியின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\n அதிரடி அவதாரம் எடுத்த மச்சான்ஸ் நமீதா..\n“அவனுங்களுக்கு கொடுக்குற தண்டனை எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கணும்”....கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்...\nஉங்க லட்சணமே நாறிக்கிடக்கு.. இதுல நையாண்டி பேசி நக்கல் வேறயா அதிமுக அமைச்சரை பங்கம் செய்த கே.எஸ்.அழகிரி..\nஇனி அந்த வார்த்தையை சொன்ன அவ்வளவு தான்... வனிதாவை நேரடியாக எச்சரித்த கஸ்தூரி...\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\nவிஜய் சேதுபதியின் பச்சிளம் மகளுக்கு பாலியல் மிரட்டல்.. போலீசார் அதிரடி வழக்கு பதிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இ���ங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n“அவனுங்களுக்கு கொடுக்குற தண்டனை எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கணும்”....கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்...\nஉங்க லட்சணமே நாறிக்கிடக்கு.. இதுல நையாண்டி பேசி நக்கல் வேறயா அதிமுக அமைச்சரை பங்கம் செய்த கே.எஸ்.அழகிரி..\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-rs-q8-and-lexus-ls.htm", "date_download": "2020-10-20T15:38:46Z", "digest": "sha1:ZRKMR52UY6XEUW44R25OFMJ2B3AE3GUT", "length": 28547, "nlines": 743, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் எல்எஸ் vs ஆடி ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எல்எஸ் போட்டியாக ஆர்எஸ் க்யூ8\nலேக்சஸ் எல்எஸ் ஒப்பீடு போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ\nலேக்சஸ் எல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி\nலேக்சஸ் எல்எஸ் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஆர்எஸ் க்யூ8 அல்லது லேக்சஸ் எல்எஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஆர்எஸ் க்யூ8 லேக்சஸ் எல்எஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 2.07 சிஆர் லட்சத்திற்கு 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 1.82 சிஆர் லட்சத்திற்கு 500ஹெச் லக்ஸூரி (பெட்ரோல்). ஆர்எஸ் க்யூ8 வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எல்எஸ் ல் 3456 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆர்எஸ் க்யூ8 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த எல்எஸ் ன் மைலேஜ் 15.4 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிப��ருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை No Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்கேலக்ஸி-நீல உலோகஓர்கா பிளாக்daytona கிரே pearlescentநவ்வரா ப்ளூ மெட்டாலிக்புளோரெட் சில்வர் மெட்டாலிக்மாடடோர் ரெட் மைக்கா+2 More சோனிக் agateமாங்கனீசு காந்திகருநீலம்சோனிக் sliverசோனிக் டைட்டானியம்அம்பர் கிரிஸ்டல் ஷைன்கிராஃபைட் கருப்பு கண்ணாடி செதில்களாகசோனிக் குவார்ட்ஸ்பிளாக்நேர்த்தியான ஈக்ரு உலோகம்+6 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உண���ும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nடான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எல்எஸ் ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nபேண்டம் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nடான் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/cm/page-4/", "date_download": "2020-10-20T15:20:57Z", "digest": "sha1:JRR2I4QFZZYAHIXC7JSVQJOE5KVKQIMV", "length": 7232, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Cm | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் - முதல்வர் பழனிசாமி\nஇரண்டாவது தலைநகர் விவகாரம் - முதல்வர் விளக்கம்\nமுதலமைச்சர் பழனிசாமி நாளைமுதல் மீண்டும் பயணம்..\nமுதல்வர் வேட்பாளர் ஓபிஸ் என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..\nதேசியக்கொடி ஏற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழ்நாட்டு மீண்டு வெற்றி நடைபோடும் - முதல்வர் பழனிசாமி\nவித்யாசமான முறையில் முதல்வருக்கு நன்றி சொன்ன மாணவன்\nமாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல்\nகேரள நிலச்சரிவு: 6 மாதக் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது\n8 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஎஸ்.வி.சேகர் விமர்சனத்திற்கு முதல்வர் பதில்\nதென் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nஅம்பேத்கர், வாஜ்பாய் பெயர்சூட்ட வேண்டும் - தமிழக பாஜக கடிதம்\nஅதிமுக உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரம்..\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை..\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nஇரண்டு புதிய பட்ஜெட் போன்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமு��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/covid-19-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A8/", "date_download": "2020-10-20T13:54:22Z", "digest": "sha1:P5466OC3BO5BDW46CJWSNSYJFUSZNI7N", "length": 15693, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "COVID-19 தலைமையிலான பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் TCS ஊழியர்களை பணிநீக்கம் செய்யாது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20 2020\nராகுல் காந்தி கமல்நாத்தை அவதூறாக பேசுகிறார்: கமல்நாத் பாஜக தலைவர் இமார்டி தேவியை உருப்படியாக அழைக்கிறார், ராகுல் காந்தி தனது கருத்துக்களை விமர்சித்தார்\nதனஸ்ரீ வர்மா துபாயில் கடற்கரையில் யுஸ்வேந்திர சாஹலுடன் மகிழ்கிறார் ரசிகர்கள் மகிழ்ச்சியான எதிர்வினை – தனஸ்ரீ துபாயில் யுஸ்வேந்திர சாஹலுடன் கடற்கரையை அனுபவித்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.\nபொருளாதாரம் எவ்வாறு அளவைப் பெறும், முகேஷ் அம்பானி வழி பரிந்துரைத்தார்\nதில்வாலே துல்ஹானியா உங்களை @ 25: இளைஞர்கள் ராஜ்-சிம்ரானில் ஆதிக்கம் செலுத்தியபோது\nசிம் இல்லாதது அல்லது ஐபோன் 12 ஒப்பந்தங்களுடன் ஒப்பந்தம் செய்வது மலிவானதா\nஇன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் பயோசோர்ஸ் டெக்னாலஜி லாஹுல் இமாச்சலில் அசாஃபோடிடா விவசாயத்தைத் தொடங்குகிறது – இமாச்சலில் 11 ஆயிரம் அடி உயரத்தில் நடப்பட்ட அசாஃபோடிடாவின் முதல் ஆலை, ஒரு கிலோவுக்கு 35000 விலை\nபீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தீர்மானிக்கும் என்று பாஜகவுக்கு பாஜகவுக்கு பீகார் சுனாவ் அழுத்தம் கொடுக்கிறது\nஐபிஎல் 2020 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது\nபிளிப்கார்ட்டுடன் வெறும் 3 நாட்களில் 70 பேர் மில்லியனர்களாக மாறினர், பிக் பில்லியன் நாட்கள் விற்பனை எவ்வளவு பெரிய வெற்றி என்பதை அறிவீர்கள்\nசைஃப் மற்றும் கரீனா கபூர் திருமண இப்ராஹிம் அலி கான் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது\nHome/Economy/COVID-19 தலைமையிலான பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் TCS ஊழியர்களை பணிநீக்கம் செய்யாது\nCOVID-19 தலைமையிலான பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் TCS ஊழியர்களை பணிநீக்கம் செய்யாது\nஉலகளாவிய பொருளாதாரத்தை பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இந்த சவாலான காலங்களில், மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனை ��ிறுவனமான டாடா குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) தனது ஊழியர்களிடம் பெரும் அர்ப்பணிப்பை ஏற்படுத்தியுள்ளது. 4.5 லட்சம் ஊழியர்களுக்கு நெருக்கமான நிவாரணத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், டி.சி.எஸ் எந்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யாது.\n“தொற்றுநோய் காலாண்டின் முதல் பாதியில் எங்கள் மிகப் பெரிய செங்குத்துகளில் சிலவற்றைக் காணத் தொடங்கிய நேர்மறையான வேகத்தை முற்றிலுமாக மாற்றியது. நேர்மறையான பக்கத்தில், காலாண்டில் எங்களுக்கு மிகவும் வலுவான ஒப்பந்தங்கள் இருந்தன. உண்மையில், இந்த காலாண்டில் எங்கள் ஆர்டர் புத்தகம் மெட்ரிக்கை நாங்கள் புகாரளிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து மிகப் பெரியது “என்று டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரியும் எம்.டி.யுமான ராஜேஷ் கோபிநாதன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅதிகரிப்புகள் இல்லை, ஆனால் வளாக சலுகைகளை மதிக்கிறது\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) வளாகம்.ஐ.ஏ.என்.எஸ்\nபெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போது அல்லது அவர்களின் சம்பளத்தை குறைக்கும் நேரத்தில் எந்த வேலைகளையும் குறைக்கக் கூடாது என்று உறுதியளிக்கும் அதே வேளையில், டி.சி.எஸ் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகளை வழங்கப்போவதில்லை என்று கூறியது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஏற்கனவே வழங்கிய 40,000 வளாக சலுகைகளை டி.சி.எஸ் க honor ரவிக்கும் என்று நிறுவனத்தின் ஈ.வி.பி மற்றும் மனித வளத்தின் உலகளாவிய தலைவர் மிலிந்த் லக்காட் தெரிவித்தார்.\nவளாகத் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட்ட பட்டதாரிகளின் போர்டிங் செயல்முறை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குள் கல்வி நிறுவனங்கள் தங்கள் பதவிக் காலத்தை முடித்தவுடன் தொடங்கும். டி.சி.எஸ் தற்போது 448,464 ஊழியர்களைக் கொண்டுள்ளது, மேலும் புதிய சேர்த்தல்கள் மொத்த வலிமையை 5 லட்சத்திற்கு நெருக்கமாக்கும்.\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன்REUTERS / டேனிஷ் சித்திகி\nடி.சி.எஸ் நிதியாண்டு 20 இன் Q4 மற்றும் 2019-20 நிதியாண்டுக்கான வருவாயை அறிவித்தது. நான்காவது காலாண்டில் ஒருங்கிணைந்த லாபத்தில் ரூ .8,094 கோடியாக 0.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020 நிதியாண்டில், டி.சி.��ஸ்ஸின் வருவாய் வளர்ச்சி 7.1 சதவீதம் முதல் ரூ .1,56,949 கோடி வரை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் நிகர லாபம் ரூ .32,340 கோடியாக உள்ளது.\nREAD சென்செக்ஸ் நாளின் உயர்விலிருந்து குறைந்து 167 புள்ளிகளுக்கு மேலே முடிவடைகிறது, நிஃப்டி 8900 க்கு கீழே - வணிகச் செய்தி\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: வோடபோன்-ஐடியா இரண்டு மலிவான திட்டங்களைக் கொண்டு வந்தது, தரவு அழைக்கும் வேடிக்கை – வோடபோன் யோசனை rs 109 மற்றும் rs 169 ப்ரீபெய்ட் திட்டங்களை 20 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அறிமுகப்படுத்தியது\nதொழில்துறை மறுதொடக்கம் – வணிகச் செய்திகள் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சர் ஜவடேகர் வாகனத் துறைத் தலைவர்களைச் சந்திக்கிறார்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளுக்காக ஆயிரக்கணக்கானவர்களை சனோஃபி பதிவு செய்கிறார் – வணிகச் செய்திகள்\nபெர்க்ஷயர் ஹாத்வே 4 மிகப்பெரிய யு.எஸ். விமான நிறுவனங்களில் முழு பங்குகளையும் விற்றது: வாரன் பபெட் – வணிக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதங்கத்தின் விலை ரூ .4500; தங்கத்தின் விலை செப்டம்பர் 20 அன்று குறைகிறது\nராகுல் காந்தி கமல்நாத்தை அவதூறாக பேசுகிறார்: கமல்நாத் பாஜக தலைவர் இமார்டி தேவியை உருப்படியாக அழைக்கிறார், ராகுல் காந்தி தனது கருத்துக்களை விமர்சித்தார்\nதனஸ்ரீ வர்மா துபாயில் கடற்கரையில் யுஸ்வேந்திர சாஹலுடன் மகிழ்கிறார் ரசிகர்கள் மகிழ்ச்சியான எதிர்வினை – தனஸ்ரீ துபாயில் யுஸ்வேந்திர சாஹலுடன் கடற்கரையை அனுபவித்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.\nபொருளாதாரம் எவ்வாறு அளவைப் பெறும், முகேஷ் அம்பானி வழி பரிந்துரைத்தார்\nதில்வாலே துல்ஹானியா உங்களை @ 25: இளைஞர்கள் ராஜ்-சிம்ரானில் ஆதிக்கம் செலுத்தியபோது\nசிம் இல்லாதது அல்லது ஐபோன் 12 ஒப்பந்தங்களுடன் ஒப்பந்தம் செய்வது மலிவானதா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=149365&name=Rafi", "date_download": "2020-10-20T14:26:21Z", "digest": "sha1:K7EQSCCZJDUG6EVIJNNIKIOIGBBCS6SE", "length": 23248, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Rafi", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Rafi அவரது கருத்துக்கள்\nRafi : கருத்துக்கள் ( 2488 )\nஅரசியல் சிறப்பு அந்தஸ்து அரசு முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு\nஅரசியல���க்கு அப்பாற்பட்டு மாநில மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி தி மு கா என்பதை நிரூபித்துள்ளார். தொடரட்டும் உங்கள் சமூக பனி வாழ்த்துக்கள். 17-அக்-2020 11:52:57 IST\nபொது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் சாதனை\n600 மதிப்பெண்ணிற்கு 548 எடுத்தவர் 190 என்ற கீழான நிலைக்கு வரும் நிலை வர புரியாத அல்லது படிக்காத பகுதியில் கேள்வியை வழங்கியவர்கள் தானே காரணம். இப்போது பள்ளி ஆசிரியர்கள் நிதி திரட்டி தனியார் பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார், இது எத்தனை பேருக்கு வழங்க முடியும், இந்த நீட்டே தேவையில்லாத திணிப்பு அதன் மூலம் தனி பயிற்சி என்கின்ற போர்வையில் யார் பயன் அடைகின்றார்கள் என்று சிந்திக்க வேண்டும், நீட் வைப்பவர்கள் அதே முறையை பொது பாடத்தில் கொண்டு வந்து எப்போதும் போல் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குபவர்கள் தேர்ச்சியாகலாம். ஏதாவது ஒரு வகையில் தில்லுமுல்லு செய்து உயர்கல்வியை அனைவரும் பயில முட்டுக்கட்டை இடவே முயற்சி செய்கின்றார்கள். எதையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் தமிழக மாணவர்கள். நல்ல அரசு என்பது கல்வியையும், மருத்துவத்தையும் இலவசம்மாக அனைவரும் பெரும் வண்ணம் நடத்த வேண்டும். 17-அக்-2020 11:49:26 IST\nபொது அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை தமிழக அரசு முடிவு\nஅரசு பள்ளியில் படித்த மாணவர்களான ஏழைகளை ஊக்குவிக்க 7.5% அரசு ஒதுக்க சட்டமன்றம் அனுமதி வழங்கியும், அனைவரும் கல்வி பெற்றால் தங்களின் கொள்கை முடிவுக்கு பாதகமாகி விடும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு திட்டம் போட்டு செயல் படுவது நன்றாக விளங்குகின்றது. கல்வி அறிவு பெற்ற நம் மாநிலம் இது போன்ற இடையூறுகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். 17-அக்-2020 11:24:05 IST\nசம்பவம் மனைவியை கழிவறையில் அடைத்த கணவன்\nஇரண்டு பெண்கள் சண்டை போட்டுக்கொண்டதை மதத்தோடு இணைத்து காட்டுமிராண்டி மதம் என்று சில அதிமேதாவிகள் பதிவிட்டார்கள், அன்றாடம் பல நிகழ்வுகள் நாடெங்கிலும் அரங்கேறிக்கொண்டிருக்கும் என்று பதில் கொடுத்திருந்தேன். அந்த அதி மேதாவிகள் இப்போது தென்படவே இல்லை. 15-அக்-2020 13:17:41 IST\nஎக்ஸ்குளுசிவ் ரஜினி களமிறங்கினால் ஆட்சி கனவு பலிக்குமா ஐபேக் சர்வே முடிவால் தி.மு.க., கலக்கம்\nதி மு கா வலிமையாக இருக்கு. ரஜினியை ஊடகங்கள் உச்சி முகர��ந்தாலும் உண்மை நிலை வேறாக தான் அமையும். அப்படியே அவர் கட்சி ஆரம்பித்தால் பயன் அடையப்போவது தி மு காவே என்பது எதார்த்தம். 14-அக்-2020 13:17:07 IST\nஅரசியல் டில்லி பாஜ., அலுவலகத்தில் குஷ்பு\nஇவர் கட்சி மாற திட்டமிட்டு டெல்லி செல்வதற்கு முன்பே ராஜினாமாவை செய்திருக்கணும். கடைசி நேரம் வரை காங்கிரஸ் இனி காத்திருக்காமல் தலைமைக்கு எதிராக செயல்பட முற்படுபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க துணிய வேண்டும். தொண்டர்களை நம்பி தான் கட்சி இருக்க வேண்டும். 12-அக்-2020 14:08:12 IST\nசம்பவம் கொரோனா நோயாளிகளின் உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், கொரோனாவால் பலியான பரிதாபம்\nகொரானா பாதித்தவர்களை கண்டு வெருண்டோடும் கூட்டத்தின் மத்தியில் நாடெங்கிலும் இஸ்லாமிய அமைப்பினர் அவரவர் மத சடங்குபடி ஈமச்சடங்கு சேவையாற்றி வருவதை மக்கள் உணர்ந்து வருகின்றார்கள். எதிராணியாக இருந்தாலும் ஈமச்சடங்கு யாரும் உதவி செய்ய முன்வராததை உணர்ந்து அவர்களின் அழைப்பையேற்று ஈமச்சடங்கு செய்ததை பாராட்டிய நிகழ்வுகளும் நாடெங்கிலும் நடந்து கொண்டிருக்கு.ஏற்கனவே சென்னை பெரு வெள்ளத்தில் சேவை செய்து விச ஐந்து கடித்து மரணம் சம்பவித்த நிகழ்வும் உண்டு. உலக சுகத்தை விட மறுமை வாழ்க்கையின் வெற்றிக்காக சேவை செய்து வருகின்றார்கள். சேவை கட்டணம் கிடையாது முழுவதும் இலவசமே என்பதும் குறிப்பிடத்தக்கது. 11-அக்-2020 17:17:16 IST\nசம்பவம் தெருவில் வைத்து மாமியாரை துன்புறுத்திய மருமகள்\nஇது போல் பல அன்றாடம் நாட்டில் பல நடந்து கொண்டிருக்கே அதுவெல்லாம் காட்டு மிராண்டி மதம் என்று சொல்லவருகின்றாய் என்று எடுத்து கொள்ளலாமா வக்கிரங்கள் தலைக்கேறினால் தங்களின் கேவலங்கள், வெட்கங்கள் தெரியாது. நாக்கை அறுத்து, கற்பழித்து கொலை செய்வதெல்லாம் நடக்கும் நாட்டில் இது குடும்ப, வாழ்க்கை பிரச்னை, சட்ட நடவடிக்கை எடுப்பவர்கள் கூட கவுன்சிலிங் கொடுக்கின்றார்கள், என்றால் அவர்களுக்கு தெரியும், ரவுடியிசம் தலை தூக்கியுள்ள நிலையில் இது கோபத்தில் நடந்த நிகழ்வு என்று சமாதானத்தை காவல்துறை எடுத்துள்ளது. 11-அக்-2020 14:12:34 IST\nபொது கிராமங்களில் 100% குடிநீர் குழாய் இணைப்பு முதல் மாநிலமாக மாறிய கோவா\nஅரசு சிலவில் குடிமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிவிட்டு, இலவசம் ரத்தாகி, அதை தனியார் வசம் விரைவில் ��ப்படைத்து அதை கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க ஏற்பாடாகி கொண்டிருப்பது விரைவில் மக்களுக்கு தெரியவரும். 11-அக்-2020 12:20:35 IST\nஉலகம் லண்டனில் ஹிந்துக்களுக்கு எதிரான பள்ளி புத்தகம் வாபஸ்\nநண்பா தவறாக புரிந்து கொண்டீர்கள், எந்த மதத்தையும் குற்றம் சொல்ல இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அவரவர் மதம் அவரவர்களுக்கே என்று தெளிவாக குரானில் கூறப்பட்டிருக்கு. நான் குறிப்பிட்டது வேத வாக்கியங்கள் பல வேத புத்தங்கங்களில் இருக்கு. இடை செருகல் தனித்து தெரியும், வேத வாக்கியத்தில் முரண்பாடுகள் வராது, கடவுள் யார் என்பதை உங்கள் வேத புத்தகத்தில் இருக்கும், அதையும் அதோடு பல கடவுளர்களை பற்றி இருந்தால் அது இடை செறுகளாக இருக்க கூடும், அங்கெ குறிப்பிடும் கடவுளுக்கும் ஏனைய கடவுளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை உங்கள் வேத புத்தகத்தில் காணுங்கள் என்று தான் குறிப்பிட்டேன். இங்கே நீங்கள் கூறுவது கூட மகான்களையும் இறைவனையும் ஒன்றாக்கிவிட்டீர்கள, மஹான்கள் புனிதமான மனிதர்கள், அவர்கள் படைப்பாளி கிடையாது, 10-அக்-2020 01:20:45 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-fame-reshma-pasupuleti-new-reels-video.html", "date_download": "2020-10-20T13:49:15Z", "digest": "sha1:GM5HG2IIW2B3KGIF4HQEML37YGVBR76A", "length": 15759, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Bigg boss fame reshma pasupuleti new reels video", "raw_content": "\nஇன்ஸ்டாவை அசத்தும் ரேஷ்மாவின் புதிய வீடியோ \nஇன்ஸ்டாவை அசத்தும் ரேஷ்மாவின் புதிய வீடியோ \nதமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇந்த தொடரில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.இதன் முதல் சீசன் தொடங்கப்பட்டபோது பலரும் ஆர்வத்தோடு இந்த தொடரை பார்க்க ஆரம்பித்தனர்.ஓவியா,ஆரவ்,கஞ்சா கருப்ப���,பரணி,பொன்னம்பலம்,வையாபுரி,காயத்ரி ரகுராம்,ஹரிஷ் கல்யாண்,பிந்து மாதவி,ரைசா,சினேகன் என்று பலரும் இந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் இந்த தொடரை மிகவும் பிரபலமாக்கினர்.ஆரவின் மருத்துவ முத்தம்,ஓவியாவின் தைரியமான பேச்சு மற்றும் தற்கொலை முயற்சி,எல்லாத்துக்கும் பரணி தான் காரணாம் என்ற கஞ்சா கருப்பின் டயலாக்,பிக்பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்த பரணி,சினேஹானின் கட்டிப்புடி வைத்தியம்,ஓவியா ஆர்மி என்று பல சுவாரசிய நிகழ்வுகளோடு தொடங்கியது இந்த நிகழ்ச்சி.இவற்றோடு கமலின் வார்த்தை விளையாட்டுகளும் சேர்ந்துகொள்ள மக்கள் மனதில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து சிம்மாசனம் போட்டு சிறந்த நிகழ்ச்சியாக அமர்ந்தது பிக்பாஸ்.\nமுதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,அடுத்த வருடம் சீசன் 2 தொடங்கியது ,சீசன் 1-லிலேயே இவ்வளவு பரபரப்பு இருக்க சீசன் 2 மட்டும் குறைச்சலாக இருக்குமா என்ன என்று ரசிகர் யார் யார் பங்கெடுக்கிறார்கள் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தனர்.யாஷிகா ஆனந்த்,மஹத்,ஜனனி ஐயர்,ரித்விகா,தாடி பாலாஜி,சென்றாயன்,மும்தாஜ்,ஐஸ்வர்யா தத்தா என்று களைகட்டியது பிக்பாஸ் 2.மஹத்-யாஷிகாவின் காதல்,பாலாஜியின் குடும்ப விவகாரம் என்று மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது இரண்டாவது சீசன்.\nஅதுதான் எல்லாமே பண்ணிட்டீங்களே என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுவதற்குள் ,அடுத்த சீசன் தொடங்கியது.இந்த சீசன் தொடக்கத்தில் ஷெரின் , சாண்டி , கவின் , லாஸ்லியா , தர்ஷன் , சேரன் ,சரவணன்,மதுமிதா,வனிதா என்று கலகலப்பாகவே தொடங்கியது ஆனால் போக போக கவின்-லாஸ்லியா காதல் விவகாரம்,சேரன்-சரவணன் வாக்குவாதம்,மதுமிதாவின் தற்கொலை முயற்சி,வனிதாவின் கொளுத்திப்போடும் குணம் என்று தொடர் பரபரப்பாக சென்று அதிக TRP-யை அள்ளியது.\nஇந்த தொடரில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் ரேஷ்மா.விஷ்ணு விஷால் நடித்த வேலைனு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த இவர் ,பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.தொடர்ந்து சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா.\nஅவ்வப்போது சீரியல்களிலும் சில முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் ரேஷ்மா.கொரோனா ��ாரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுனால் பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ரேஷ்மாவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.தற்போது தனது புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ரேஷ்மா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nசென்னை திரும்பிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா \nதல அஜித்தின் வலிமை அப்டேட் குறித்து பதிவு செய்த நடிகர் கார்த்திகேயா \nஅனுராக் கஷ்யப்புக்கு ஆதரவாக பதிவு செய்த நடிகை கல்கி கோச்சலின் \nஇணையவாசிகளை ஈர்க்கும் நடிகர் கதிரின் சிறுவயது புகைப்படம் \nஎன்ன ஒரு வரலாற்று சாதனை.. மாமியாரை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட மருமகன்\nஇந்தியாவில் ஒரே நாளில், ஒரு லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nமாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிஷ்வன்ஷ், ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு\nமாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிஷ்வன்ஷ், ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு\nதமிழுக்கு வந்த சோதனை.. “இந்தி தெரியாதா அப்ப உனக்கு லோன் இல்லை” கங்கைகொண்டசோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி அடாவடி..\n“விவசாயிகள் தற்கொலை தொடர்பாகத் தரவுகள் இல்லை” கை விரித்த மத்திய அரசு “இது அரசாங்கமா.. மன்னாரன் கம்பெனியா “இது அரசாங்கமா.. மன்னாரன் கம்பெனியா\nஎன்ன ஒரு வரலாற்று சாதனை.. மாமியாரை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட மருமகன்\nதமிழுக்கு வந்த சோதனை.. “இந்தி தெரியாதா அப்ப உனக்கு லோன் இல்லை” கங்கைகொண்டசோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி அடாவடி..\n“விவசாயிகள் தற்கொலை தொடர்பாகத் தரவுகள் இல்லை” கை விரித்த மத்திய அரசு “இது அரசாங்கமா.. மன்னாரன் கம்பெனியா “இது அரசாங்கமா.. மன்னாரன் கம்பெனியா\nஇந்திய பண்பாட்டின் தோற்றம் பற்றிய ஆய்வு.. “குறிப்பிட்ட ஒரே சாதியினர் 16 பேரை கொண்டு புராணங்களையே வரலாறு என எழுத நினைப்பதா” சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி\nகல்லூரியில் அரங்கேறிய பலாத்கார பயங்கரம்.. மயக்க ஸ்பிரே அடித்து மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஊழியர் வெறிச்செயல்\nபாவம்.. கனவாகவே கரைந்துபோன தேனிலவு ஹனிமூனுக்கு பணம் சேர்க்க போதைப் பொருட்களை விற்க முயன்ற பெண் க���து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/18165812/1251719/Twitter-announces-Hide-Replies-feature.vpf", "date_download": "2020-10-20T15:27:08Z", "digest": "sha1:IU75NVNZ5PTFZSRZ4XPZGLOR2257PKU4", "length": 15388, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ட்விட்டரில் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அறிமுகம் || Twitter announces Hide Replies feature", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nட்விட்டரில் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அறிமுகம்\nட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதில்களை மறைக்கச் செய்யும் புதிய ஹைட் ரிப்ளைஸ் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.\nட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதில்களை மறைக்கச் செய்யும் புதிய ஹைட் ரிப்ளைஸ் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.\nசமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை கேலி கிண்டல்கள், போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவ அதிகளவு காரணமாக மாறி வருக்கின்றன.\nஇதனை எதிர்கொள்ள பல்வேறு நிறுவனங்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ட்விட்டர் நிறுவனம் ஹைட் ரிப்ளைஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் கனடாவில் வழங்கப்பட்டுள்ளது.\nகனடாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். எனினும், மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை புதிய ஐகானை க்ளிக் செய்து ஃபாளோவர்கள் மட்டும் பார்க்க முடியும்.\nஇந்த அம்சம் கொண்டு ட்விட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யும். புதிய அம்சம் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய அம்சம் சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்யப்படுவதாக ட்விட்டர் தெரிவித்தது.\nமற்ற நாடுகளில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் சோதனையில் இருக்கும் இந்த அம்சம், சோதனையில் பெறும் விமர்சனங்களுக்கு ஏற்ப மற்ற பகுதிகளில் வெளியிடுவது பற்றிய முடிவு எட்டப்படும் என தெரிகிறது.\nபண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவர��ம் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது, அதை நாம் கெடுத்து விடக்கூடாது- பிரதமர் மோடி\nஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை- பிரதமர் மோடி\nஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி\nகாணொலி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் சாம்சங் பிட்னஸ் பேண்ட் அறிமுகம்\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nசர்வதேச சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய சாம்சங்\nநிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் நோக்கியா\nசியோமி 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி அறிமுகம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews247.com/2019/04/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-10-20T14:26:14Z", "digest": "sha1:HE5ABSW5EQP7OEE26DXBEWVSSOAA5RB7", "length": 7674, "nlines": 115, "source_domain": "tamilnews247.com", "title": "கொழும்பிலிருந்து வந்த அவசர உத்தரவு; வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்! மக்கள் வெளியேற்றம்!! – Tamil News 24×7", "raw_content": "\nகொழும்பிலிருந்து வந்த அவசர உத்தரவு; வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்\nகொழும்பிலிருந்து வந்த அவசர உத்தரவு; வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்\nவவுனியா போதனா வைத்தியசாலையில் தற்பொழுது கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nபாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த அவசர உத்தரவின் பிரகாரம் இந்த திடீர் சோதனைகள் அங்கு இடம்பெற்றுவருவதாக எமது வவுனியா செய்தியாளர் கூறுகின்றார்.\nஇதனால் வைத்தியசாலைக்குள்ளிருந்த மக்கள் வெளியேற்றபட்டு அங்கு தீவிர சோதனைகளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.இ\nவைத்தியசாலையில் தற்பொழுது பதற்றநிலை தணிந்துள்ளபோதும் வெளியிலிருந்து வைத்தியசாலைக்குள் செல்லும் மக்கள் பொலிஸாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.\nகொழும்பிலிருந்து கிடைத்த அவசர பணிப்பின் காரணமாகவே இந்த பதற்ற நிலை நிலவியதென்று பொலிஸார் தெரிவித்ததாக அவர் மேலும் கூறுகின்றார்.ம\nபாதுகாப்பு அமைச்சினால் இன்று மதியமளவில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த சேதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸா தெரிவித்தனர்.\nஇதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் முதல் பார்வையிட வருபவர்களது பொதிகள், ஆடைக்கு மேலாக அங்கிகள் ஏதேனும் அணிந்திருந்தால் அவற்றையும் சோதனை செய்து வைத்தியாசலைக்குள் பொலிஸார் அனுமதித்து வருகின்றனர்.\nPrevious articleதொடர் குண்டுத் தாக்குதல்கள்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு\nNext articleவாகன ஓட்டுனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்\nதமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது\nபடையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்\nஇலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது\nபௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்\nஅமெரிக்க - ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்\nபௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.\nஉலக நடப்பு ஊர்ப்புதினம�� கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=126221", "date_download": "2020-10-20T14:23:09Z", "digest": "sha1:7JQBUFODIZEEDR4YNQVKHPOPZPFI6X3B", "length": 11696, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த பேராசிரியர் அறிவரசன் அய்யா மறைவு! - Tamils Now", "raw_content": "\nபிரதமர் மோடி உரை;ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா இன்னும் முடியவில்லை - “ஜோ பிடன் ஒரு கிரிமினல்” என தோல்வி பயத்தில் உளறும் டொனால்டு டிரம்ப் - சிறையிலிருந்து சசிகலா தன்னுடைய வழக்கறிஞருக்கு பரபரப்பு கடிதம் - “ஜோ பிடன் ஒரு கிரிமினல்” என தோல்வி பயத்தில் உளறும் டொனால்டு டிரம்ப் - சிறையிலிருந்து சசிகலா தன்னுடைய வழக்கறிஞருக்கு பரபரப்பு கடிதம் - பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்கிறார் - பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்கிறார் - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு வைகோ கடிதம்\nவிடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த பேராசிரியர் அறிவரசன் அய்யா மறைவு\nதிருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும், ஈழப் போராளிகளுக்குத் தமிழ்கற்றுத் தந்தவருமான பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி முதுமை காரணமாக அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்\nஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று ஈழத்திற்குச் சென்று அங்குள்ள தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்கற்றுக் கொடுத்தார்.\nமுக்கியப் போராளிகள், குழந்தைகள், மக்கள் என அனைவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கும் வேலையை 2006ம் ஆண்டு முதல் 2008 வரையில் இப்பணியை செய்தார். ‘ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ என்ற இவருடைய நூல் முக்கியமானது\nஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்து தமிழாசிரியர்களை உருவாக்கினார்.\nஅய்யா அறிவரசன் அவர்கள் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று தமிழ் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய மற்றும் பெரியாரிய இயக்கங்களுடன் இணைந்து பல்வேறு அரசியல் மற்றும் பகுத்தறிவுப் பணிகளில் ஈடுபட்டவர்.தமிழிசையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.\nவாழ்நாள் முழுவதும் தமிழ்க் கொடை அளித்த அவர், இறப்புக்குப் பிறகு தமது உடலையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கியுள்ளார்.\nதமிழகத்தின் பெரியாரிய உணர்வாளர்கள்,தமிழ்த்தேசிய உணர்வாளர்கள்,தமிழிசை ஆர்வலர்கள்,எனவும் தமிழக அரசியல் கட்சியை சார்ந்தவர்களும்,மக்கள் இயக்க செயல்பாட்டாளர்களும் ஒன்று திரண்டு இன்று அய்யா அறிவரசன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.\nதமிழ் ஆசிரியர் பேராசிரியர் அறிவரசன் விடுதலைப் புலிகள் 2020-03-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதால் யாரும் எனக்கு அழுத்தம் தரமுடியாது: வைகோ\nபோர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட தடை: ஐகோர்ட்டு உத்தரவு\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினி மரணம்: உலகத் தமிழர்கள் அஞ்சலி\nஇலங்கையில் தமிழர்கள் மீதான வன்கொடுமை தொடர்கிறது: பிரிட்டன் மனித உரிமை அமைப்பு தகவல்\nமுல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என தமிழக அரசு குறிப்பிட்டுச் சொல்லவில்லை: பொன்.ராதா கிருஷ்ணன்\nவிடுதலைப் புலிகள் மீது வீண் பழி சுமத்துகிறது அதிமுக அரசு: கருணாநிதி கண்டனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nமுதலமைச்சர் பழனிச்சாமி நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு\nடிஆர்பி மோசடி; அர்னாப் கோஸாமியை விசாரிக்கலாம் மும்பை போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு-800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசிறையிலிருந்து சசிகலா தன்னுடைய வழக்கறிஞருக்கு பரபரப்பு கடிதம்\nஇந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்; நிபுணர் குழு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/baby-oh-baby-ben-human-tamil-pop-music-video/", "date_download": "2020-10-20T13:48:16Z", "digest": "sha1:X7FZEWEGMJNNVEAI73D7AEW2FPO3HF3L", "length": 3049, "nlines": 55, "source_domain": "newcinemaexpress.com", "title": "Baby Oh Baby | Ben Human | Tamil Pop Music Video", "raw_content": "\nதிரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nகவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nஇயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\n“அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nOctober 19, 2020 0 மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\nOctober 19, 2020 0 “அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abbeb95bc1baab9fbbf-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b92bb0bc1b99bcdb95bbfba3bc8ba8bcdba4-b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1-baebc7bb2bbeba3bcdbaebc8/b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1-baebc7bb2bbeba3bcdbaebc8", "date_download": "2020-10-20T14:23:46Z", "digest": "sha1:CX7FNEEDB5LESVFGGDMBHKKZRNIMXY4V", "length": 38041, "nlines": 325, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஊட்டச்சத்து மேலாண்மை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி தொழில்நுட்பங்கள் / ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை / ஊட்டச்சத்து மேலாண்மை\nநெற்பயிரின் இயல்பான வளர்ச்சிக்கு கீழ்காணும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் (உரச்சத்து) தேவைப்படுகின்றன.\nஇவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மை தாவர ஊட்டச்சத்துக்கள். கால்சியம், மெக்னீசியம் மற்றும் கந்தகச்சத்து ஆகியவை இரண்டாம் நிலை துணைச்சத்து. ஊட்டச்சத்துப் பொருட்கள் இரும்புச்சத்து, மேங்கனீஸ், தாமிரச்சத்து, துத்தநாகம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரின் ஆகியவை நுண் ஊட்டச்சத்துப் பொருட்கள். முதன்மை மற்றும் துணை ஊட்டச்சத்துப் பொருட்களை முதன்மை தனிமங்கள் என்றும் கூறுவர். ஊட்டச்சத்து பொருள்களின் ஒப்பீட்டு பரவல் தன்மையைப் (அளவு) பொருத்துத்தான் இங்கு பங்கீட்டு முறை ஏற்பட்டுள்ளது. அதன் ஒப்பு முக்கியத்துவத்தைப் பொருத்து அல்ல. நுண் ஊட்டச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே தேவைப்படுகின்றன. இருப்பினும், தாவர ஊட்டத்தில் முதன்மை தனிமங்களைப் போலவே இவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.\nநெற்பயிரின் முக்கிய ஊட்டச்சத்தான தழைச்சத்து பொதுவாக நெல் உற்பத்தித் திறனை வரையீடு செய்கின்றது.\nஇலைகளுக்கு நன்கு ஆரோக்கியமான பச்சை நிறத்தை அளித்து, தழைப்பகுதி வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.\nதழைச்சத்தானது, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துப் பொருளை பயிர்கள் நன்கு எடுத்துக் கொள்ள உதவுகின்றது.\nகுறைந்த அளவு தழைச்சத்து (25 கிலோ தழைச்சத்து/எக்டர்) உள்ள பகுதிகளில் “இன்டிகா” இரகங்கள் அதிகளவில் நன்கு வளர்கின்றன.\nஅதிக அளவு தழைச்சத்து அளிப்பதால், பயிர் சாய்தல் மற்றும் அதன் தொடர்ச்சியாக மகசூல் இழப்பும் ஏற்படும்.\nகாற்றில்லா நிலைகளில் கரிமப்பொருள் சிதைவுறுதல் ஏற்படும்போது நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்தினை கரிமப்பொருளிலிருந்து எடுத்துக் கொள்கிறது. மேலும் பயிரின் முன் வளர்ச்சி நிலைகளில் அதற்குத் தேவைப்படும் தழைச்சத்தினை, நீர் முழ்கிய மண்ணில் தழைச்சத்தின் நிலையான தன்மையான அமோனியா வடிவத்தில் பயிர் எடுத்துக் கொள்கிறது.\nநெற்பயிரில் தழைச்சத்து அதிகமாய் தேவைப்படும் இரு வளர்ச்சி நிலைகள்: முன் தழை வளர்ச்சி நிலை மற்றும் பூங்கொத்து உருவாகும் நிலைகள்\nமுன் தழை வளர்ச்சி பருவத்தில் பயிருக்கு உரமளித்தால் துார்கள் உற்பத்தி அதிகரித்து, அதிக மகசூல் கிடைக்கும்.\nபூங்கொத்து உருவாக்க நிலை அல்லது முன் கதிர் வைக்கும் பருவத்தில் உரம் அளிப்பதால், பயிர்கள் ஒரு பூங்கொத்திற்கு அதிகமான மற்றும் கனமான நெல்மணிகளை உற்பத்தி செய்ய உதவுகின்றது.\nமணிச்சத்து, குறிப்பாக முன் வளர்ச்சிப் பருவத்தில் முக்கியமாகத் தேவைப்படுகின்றது.\nமணிச்சத்து நெற்பயிருக்குள்ளேயே இயங்கும் தன்மை கொண்டு, வேர் வளர்ச்சியைத் துாண்டுகின்றது. (குறிப்பாக சல்லி வேர்கள்), மேலும் துார்கள் வைப்பது மற்றும் முன்னரே பூத்தல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றது.\nமண் இயற்கையாய் பெற்றிருக்கும் மணிச்சத்து போதுமானதாக இல்லையென்றாலும், நெற்பயிரின் வேர் அமைப்பு நன்கு வளர்ச்சியடையாத நிலையிலும், மணிச்சத்து கூடுதலாக தேவைப்படுகின்றது.\nபயிரின் முன் வளர்ச்சி நிலையில் போதுமான மணிச்சத்தை எ���ுத்துக் கொண்டால், பின் வளர்ச்சி நிலைகளில் மணிச்சத்து நெற்பயிருக்குள்ளேயே மறு இயங்கும் தன்மை பெற்று செயல்படுகிறது.\nமேலும் மணிச்சத்து நோய் எதிர்க்கும் திறனை அதிகரித்து, தானியப் பயிர்களை வலிமையாக்குகிறது. இதனால் பயிர் சாய்தல் தன்மையை குறைக்கிறது.\nமேலும் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு அதிகமாக தழைச்சத்து இருப்பின் அதனை மணிச்சத்து ஈடு செய்கிறது.\nநெற்பயிருக்கு போதுமான நோய் எதிர்க்கும் ஆற்றல், பூச்சித் தாக்குதலை தாங்கும் திறன், அதிக குளிர் மற்றும் இதர சாதகமற்ற நிலைகளைத் தாங்குவதற்கும் சாம்பல் சத்து போதுமான திறனை அளிக்கிறது.\nசாம்பல் சத்தானது, மாவுச்சத்து உருவாகுவதற்கும், சர்க்கரை உற்பத்தி மற்றும் இடமாற்றத்திற்கும், மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாவுச்சத்து நிறைந்த பயிர்களுக்கு தனி மதிப்பை வழங்குகிறது.\nநொதிப் பொருள் செயற்பாட்டில் பங்கு வகிக்கிறது.\nஒளிச்சேர்க்கைப் பொருள் உற்பத்தியாகவும், அவைகளை வளரும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவும் உதவுகிறது.\nமற்ற ஊட்டச்த்துக்களை முறையாக எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது.\nதுார்கள் வைப்பது, பயிர்ச்செடி கிளை உருவாக்கம் மற்றும் தானியத்தின் அளவு மற்றும் எடை அதிகரிக்கவும் துணைபுரிகிறது.\nபயிர் எடுத்துக்கொண்ட சாம்பல் சத்தில் 80 சதவிகிதம் அளவு வைக்கோலில் தான் காணப்படுகின்றது. மணல் கலந்த மண்ணில் தான் சாம்பல்சத்தின் தேவை அதிகமாய் காணப்படுகிறது.\nபயிரில் உள்ள பெக்டினுடன் “கால்சியம்” இணைந்து “கால்சியம் பெக்டேட்” உருவாகிறது. இவை உயிரணு சுவரின் முக்கியமான ஆக்கக் கூறாக விளங்குகிறது.\nகாற்றில் உள்ள தடையில்லா தழைச்சத்தினை நிர்ணயிக்கவும் கரிம வடிவத்திலிருக்கும் தழைச்சத்திலிருந்து, நைட்ரேட் உருவாக்குவதற்கும் துணை புரிகின்றன. மண் நுண்ணுயிரிகளின் செயற்திறனை அதிகப்படுத்த உதவுகிறது.\nமேலும், சுண்ணாம்புச்சத்து சிறந்த வேர் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.\nபச்சையத்தின் முக்கிய ஆக்கக் கூறாக விளங்குகிறது மெக்னீசியம்.\nபொதுவாக குறைந்த அளவு மெக்னீசியமே பயிர்களுக்குத் தேவைப்படுகின்றன. அதனால் சாம்பல்சத்து பற்றாக்குறைக்கு அடுத்தே, மெக்னீசியத்தின் பற்றாக்குறை காணப்படுகிறது.\nபச்சையம் உற்பத்தி, புரதச்சேர்க்கை மற்றும் பயிர் வடிவம் மற்று��் அதன் செயல்பாட்டிற்கு கந்தகச்சத்து முக்கிய பங்களிக்கிறது.\nவைக்கோல் மற்றும் செடித்தண்டுகளின் முக்கிய ஆக்கக்கூறாக கந்தகம் விளங்குகின்றது.\nபச்சையம் சேர்க்கைக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.\nமேட்டுப்பாங்கான நில மண்ணில் முக்கிய பிரச்சினையாக உள்ளது.\nசர்க்கரை உட்கொள்ளும் திறனை கட்டுப்படுத்துகிறது.\nநெற்பயிரில் துத்தநாகத்தின் செயலானது, நொதிப் பொருளின் உலோக செயல் ஊக்கியாக விளங்குகிறது.\nதாழ்வான நில நெற்பயிரில் துத்தநாகத்தின் பற்றாக்குறை பொதுவாக களர்மண் குறிப்பாக சுண்ணாம்புச்சத்து நிறைந்த மண்ணில் காணப்படுகிறது.\nநீர் மூழ்கிய மண்ணை விட மேட்டுபாங்கான மண்ணில், மண் மற்றும் இடப்பட்ட துத்தநாகத்தின் அளவு அதிகமாய் காணப்படுகிறது.\nமண் அமிழ்வு ஏற்படுத்தினால், மண் கரைசலில் துத்தநாகத்தின் செறிவு குறைகிறது.\nஒரு டன் நெல்லுக்கு, 30-40 கிராம் துத்தநாகத்தை நெற்பயிர் அகற்றுகிறது.\nசர்க்கரை உட்கொள்ளும் திறனை கட்டுப்படுத்துகிறது.\nநெற்பயிரில் துத்தநாகத்தின் செயலானது, நொதிப் பொருளின் உலோக செயல் ஊக்கியாக விளங்குகிறது.\nதாழ்வான நில நெற்பயிரில் துத்தநாகத்தின் பற்றாக்குறை பொதுவாக களர்மண் குறிப்பாக சுண்ணாம்புச்சத்து நிறைந்த மண்ணில் காணப்படுகிறது.\nநீர் மூழ்கிய மண்ணை விட மேட்டுபாங்கான மண்ணில், மண் மற்றும் இடப்பட்ட துத்தநாகத்தின் அளவு அதிகமாய் காணப்படுகிறது.\nமண் அமிழ்வு ஏற்படுத்தினால், மண் கரைசலில் துத்தநாகத்தின் செறிவு குறைகிறது.\nஒரு டன் நெல்லுக்கு, 30-40 கிராம் துத்தநாகத்தை நெற்பயிர் அகற்றுகிறது.\n“பிளாஸ்டோசையனின்” (தாமிரச்சத்து கொண்ட புரதம்) என்பதின் முக்கியக்கூறு தாமிரம்.\nசில உயிர்வழி நொதிப் பொருள்களின் முக்கியக் கூறாகும்.\nவேர் வளர்ச்சிப் பொருள் ஆக்கம் மற்றும் புரதச்சத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது.\nமாங்கனீசு, நைட்ரேட் குறுக்கம் மற்றும் நிறைய சுவாச நொதிகளின் செயற் ஊக்கியாகும்.\nஒளிச்சேர்க்கையின் போது உயிரியம் பரிமாற்றத்திற்கு மாங்கனீசு தேவைப்படுகிறது.\nமாவுப் பொருள் மற்றும் தழைச்சத்து ஆக்கநிலைகுழைவில் பங்களிக்கும் நொதிப் பொருள் அமைப்புகளுடன் செயலாற்றுகிறது.\nமண் இயற்கையாய் பெற்றிருக்கும் மாங்கனீசு சத்து போதுமானதாக இருக்கும்.\nபயிர் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்���ிறனுக்கு முக்கிய தனிமமாக சிலிக்கான் விளங்குகிறது.\nஉயிரற்ற மற்றும் உயிரிலுள்ள நோய்களின் தாக்குதலுக்கு சில பயிர்கள் இலக்காகும் தன்மையை சற்றே குறைக்கும் ஆற்றல் பெற்றது.\nசிலிக்கான் அளிப்பதால், பயிரின் வலிமை மற்றும் விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் சிறந்த நெற்பயிர் மகசூல் கிடைக்கிறது.\nபயிர் வேர்கள் சிலிக்கான் சத்தை, சிலிக்கான் அமிலமாக எடுத்துக் கொள்கிறது.\nநீரில் உள்ள சிலிக்கான் அமிலத்தை வேர்கள் உறிஞ்சிக் கொள்ளும் அளவும் சிலிக்கான் சத்தை நெற்பயிர் எடுத்துக் கொள்ளும் அளவும் சமமனாது. அதிக அளவு நீராவிப் போக்கு இருந்தால், சிலிக்கான் சத்தை எடுத்துக்கொள்ளும் அளவும் அதிகமாகும்.\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்\nபக்க மதிப்பீடு (54 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமரங்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nமஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு\nதோட்டக்கலைப் பயிர் உற்பத்தி சாகுபடி\nபாரம்பரிய பயிர் சாகுபடி தொழில் நுட்பம்\nஇயற்கை முறையில் வசம்பு சாகுபடி\nசிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு சாகுபடி\nஇயற்கை முறையில் புளியமரம் சாகுபடி\nஇயற்கை முறையில் துவரை சாகுபடி\nபெருமரம் சாகுபடியும் தொழில் நுட்பமும்\nமல்பெரி சாகுபடியில் பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள்\nபன்னீர் திராட்சை சாகுபடி தொழிற்நுட்பம்\nஇயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு - கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி\nசெங்காந்தள் நவீன சாகுபடடி தொழில்நுட்பங்கள்\nவீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள்\nநோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும் இயற்கை முறை பயிர் சாகுபடி\nஆடிப்பட்டத்தில் மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள்\n45 நாளில் அறுவடை தரும் வெண்டை\nபீச்பழம் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள்\nநாற்று நடவு முறையில் துவரை சாகுபடி\nமஞ்சள் சாகுபடியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்\nஊட்டசத்தினை உறுதிப்படுத்தும் சிறுதானிய சாகுபடி தொழிற்நுட்பங்கள்\nசின்ன வெங்காயத்தில் ஏற்படும் இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிகள்\nதரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி\nதரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி\nநெல் தரிசு பயறில் உற்பத்தியை அதிகரிக்கும் நுட்பங்கள்\nநூற்புழுக்களை கட்டுப்படுத்தும் எதிரி பயிர்கள்\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகேழ்வரகு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை\nஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவு கல்வியில் கணிணியின் பயன்கள்\nமருத்துவமனையில் திட்டஉணவு அமைப்பு துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 06, 2020\n© 2020 அனைத்து காப்ப��ரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_RS_Q8/Audi_RS_Q8_4.0_TFSI_Quattro.htm", "date_download": "2020-10-20T15:28:52Z", "digest": "sha1:2C2HFIVTLUVW3NDPR4G65PU5E4KBICQA", "length": 26681, "nlines": 491, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆர்எஸ் க்யூ84.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ\nஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro மேற்பார்வை\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro நவீனமானது Updates\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro Colours: This variant is available in 7 colours: பனிப்பாறை வெள்ளை உலோகம், கேலக்ஸி-நீல உலோக, ஓர்கா பிளாக், daytona கிரே pearlescent, நவ்வரா ப்ளூ மெட்டாலிக், புளோரெட் சில்வர் மெட்டாலிக் and மாடடோர் ரெட் மைக்கா.\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue, which is priced at Rs.2.11 சிஆர். போர்ஸ்சி 911 காரீரா எஸ் கேப்ரியோலெட், which is priced at Rs.2.00 சிஆர் மற்றும் ஆடி ஏ8 55 tfsi, which is priced at Rs.1.56 சிஆர்.\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro விலை\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3998\nஎரிபொருள் டேங்க் அளவு 85\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி8 twin டர்போ engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 8-speed டிப்ட்ரானிக்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 85\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் ஸ்போர்ட் adaptive air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் ஸ்போர்ட் adaptive air suspension\nஅதிர்வு உள்வாங்கும் வகை anti roll bar\nஸ்டீயரிங் அட்டவணை tilt மற்றும் telescopic\nஸ���டீயரிங் கியர் வகை rack & pinion\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2998\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் அறை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 295/35 r23\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro நிறங்கள்\nஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro படங்கள்\nஎல்லா ஆர்எஸ் க்யூ8 படங்கள் ஐயும் காண்க\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆர்எஸ் க்யூ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆர்எஸ் க்யூ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue\nபோர்ஸ்சி 911 காரீரா எஸ் கேப்ரியோலெட்\nஆடி ஆர்எஸ்7 4.0 tfsi\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்ஸ்போர்ட்\nநிசான் ஜிடிஆர் 3.8 வி6\nலேக்சஸ் எல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ 4.7 வி8\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி ஆர்எஸ் க்யூ8 மேற்கொண்டு ஆய்வு\nபிம்பிரி பின்சிவத் இல் ஐஎஸ் ஆடி RSQ8 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆர்எஸ் க்யூ8 4.0 tfsi quattro இந்தியாவில் விலை\nமும்பை Rs. 2.43 கிராரே\nபெங்களூர் Rs. 2.58 கிராரே\nசென்னை Rs. 2.47 கிராரே\nஐதராபாத் Rs. 2.45 கிராரே\nபுனே Rs. 2.43 கிராரே\nகொல்கத்தா Rs. 2.29 கிராரே\nகொச்சி Rs. 2.53 கிராரே\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Prellenkirchen+at.php", "date_download": "2020-10-20T14:12:41Z", "digest": "sha1:YGGTYCSOJNJYHBN5PGKC72IQ65LSIERD", "length": 4415, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Prellenkirchen", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Prellenkirchen\nமுன்னொட்டு 2145 என்பது Prellenkirchenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Prellenkirchen என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Prellenkirchen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2145 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலை���ேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Prellenkirchen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2145-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2145-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-20T14:12:13Z", "digest": "sha1:X67LVXVEAEZB3QI6NTZVFRW5UDMYXST7", "length": 10933, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாடசாலை | Virakesari.lk", "raw_content": "\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nமட்டக்களப்பில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு நடவடிக்கை -கோவிந்தம் கருணாகரம்\nமீண்டும ISO 9001:2015 தரச்சான்றிதழ்களை தனதாக்கிக் கொண்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலிதீனுக்கு தடை\nதலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர்: அதிர்ச்சியளிக்கும் காரணம் - பிரான்ஸில் பயங்கரம்\nபிரான்ஸின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை, தலை துண்டிக்கப்பட்ட நிலையில், படுகொலை செய்யப...\nநுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களை சேர்ந்த 517 பேர் தனிமைப்படுத்தலில்\nநுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களை சேர்ந்த 517 பேர்தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 204 பேருக்கு பி.சீ.ஆ...\nமாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த 7 ஆயிரம் பொலிசார் பணியில்\nக.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாணவர்களின் சுகாதாரப்பாதுகாப்பை உறுத...\nபுலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை என்பன உயர்மட்ட பாதுகாப்புடன் நடத்தப்படும் : கல்வி அமைச்சின் செயலாளர்\nஐந்தாம் ஆண்டு புலமைபரிசல் பரீட்சை, உயர்தர பரீட்சைகள் அதி கூடிய பாதுகாப்பு மட்டத்தில் நடத்தப்படும் பரீட்சைக்கு தோற்று...\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலும் பரீட்சை மண்டபங்கள் : கல்வி அமைச்சர்\nதிட்டமிடப்பட்டுள்ளவாறு ஐந்தாம் தர புலமைப்பரிசல் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும், கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்...\nவடக்கு, கிழக்கு மற்றும் மலையக கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நாட்டின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தியுள்ளது: பிரதமர்\nகொவிட் -19 வைரஸ் பரவல் காலத்தில் மூடப்பட்ட பாடசாலைகளை மீள திறக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கைளை நெருக்கடியான சூழ்நிலை...\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள முக்கிய வேலைத்திட்டம்\nசிறுவர்கள் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளையுடைய வீடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகஞ்சா விற்பனை செய்த முன்னாள் இராணு வீரர் கைது\nபேருவல, மத்துகம மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட...\nவீதியை மூடியதால் பாடசாலையில் குழப்பம்\nபாடசாலைக்கு செல்லும் மாற்றுவழி மூடப்பட்டமையால் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.\nபாடசாலை மாணவர்கள் மீது இலக்கு :1000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாவத்தகம பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது போதை மாத்திரைகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்ய...\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகம்பஹா மாவட்டத்தில் 1,702 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nசபையில் எவரேனுக்கும் கொரோ���ா தொற்று ஏற்பட்டால் சபாநாயகரே பொறுப்பு - ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/85-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-pantha-kalam/", "date_download": "2020-10-20T14:16:36Z", "digest": "sha1:L4QNXJX7IRLGNI7ZN74EAVI2ZUEIPZMZ", "length": 14800, "nlines": 236, "source_domain": "www.siddhabooks.com", "title": "85. பந்தக் காலம் – Pantha Kalam – Siddha and Varmam Books", "raw_content": "\n1. மணிபந்த வர்மம் (வர்ம பீரங்கி-100)\n2. மணிக்கட்டு வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n3. மணிக்கட்டு பந்த காலம் (அடிவர்ம சூட்சம்-500)\n4. கோழிகழுத்து – புறதாரை வர்மம் (வர்ம நூலளவு நூல்)\n5. எட்டெல்லு பொருத்து வர்மம் (வர்ம நிதானம்-300)\nமணிக்கட்டு பகுதியின் பின் பகுதியில் உள்ளது.\n1.\t‘மோது மணிபந்தத்தின் நால்விரல் மேல் ஆந்தை’ (வர்ம பீரங்கி-100)\n2.\t‘விரியாத மணிக்கட்டில் மணிபந்தம்\nவீரான விரல் நாலின்மேல் ஆந்தை வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)\n3.\t‘ஆரடா பெருவிரல் இடைமேல் குண்டுவர்மம்\nஅப்பனே அஞ்சிறை மேல் மணிபந்த வர்மம்’\t(வர்ம சாரி-205)\n4.\t‘வன்முடிச்சியதின் கீழ் மணிக்கட்டு வர்மம்\nசரியதனிலிருந்து எட்டு விரல் மேலே\nதடவிப்பார் விஷமணிபந்த வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n5.\t‘திண்டாடும் மணிகட்டு பந்த காலமாமே’ (அடிவர்ம சூட்சம்-500)\n6.\t‘மிகையதாம் மணிக்கெட்டாகும் இடத்திலே மணிபந்தம் பார்’\n7.\t‘கோழிகழுத்து வர்ம பகுதியில் சுற்றளவெடுத்து இரண்டாக மடக்கினால் கோழிகழுத்து அகத்து வர்மம் அகதாரை அறியலாம் புறத்து வர்மம் புறதாரை அறியலாம்’. (வர்ம நூலளவு நூல்)\n8.\t‘புறங்கையில் மணிக்கெட்டினருகு பற்றி’\n‘பற்றியே அதில் எட்டெல் பொருத்துண்டப்பா\nபாரமாம் இந்த பொருத்து விலகிபோனால்’ (வர்ம நிதானம்-300)\nஇவ்வர்மம் கை மணிக்கட்டு பகுதியின் பின் பகுதியில் (Posterior) காணப்படுகிறது. இது ஆந்தை வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு கீழாகவும், முடிச்சு வர்மத்துக்கு ஒரு விரளவுக்கு மேலாகவும், விஷமணிபந்த வர்மத்துக்கு எட்டு விரலளவுக்கு கீழாகவும் காணப்படுகிறது.\nஇந்த இடத்தில் எட்டு மணிக்கட்டு என்புகள் (Carpus Bones) இரண்டு அடுக்குகளாக உள்ளன. அவை Trapezium, Trapezoid, Capitate, Hamate, Scaphoid, Lunate, Triquetrum, Pisiform ஆகியன. இந்த மணிபந்த வர்மத்தில் அடிபடும் போது இந்த என்புகளெல்லாம் விலகிப் போகும்.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சரு��ி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\nஅடிவர்ம சூட்சம் – 500 (240)\nஉற்பத்தி நரம்பறை – 1500 (910)\nஉள் சூத்திரம் – 16\nஉள் சூத்திரம் – 32\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் – 60\nஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110\nசதுரமணி சூத்திரம் – 600\nதட்டு வர்ம நிதானம் – 32\nதொடுவர்ம திறவுகோல் – 16\nநாலு மாத்திரை (உரை) – 180\nபடு வர்ம விபர தத்துவகட்டளை – 30\nபீரங்கி திறவுகோல் – 16\nலாட சூத்திரம் – 300\nவர்ம ஒளி – 1000\nவர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் – 1500\nவர்ம கண்டி – 60\nவர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16\nவர்ம கலைக்கண்ணாடி சூத்திரம் – 200\nவர்ம காவியம் – 28\nவர்ம கைமுறை – 36\nவர்ம சர சூத்திர திறவுகோல் – 36\nவர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)\nவர்ம சூட்சாதி சூட்சம் – 100\nவர்ம சூத்திரம் – 205\nவர்ம தீர்ப்பு – 32\nவர்ம நூலேணி – 200\nவர்ம பீரங்கி – 100\nவர்ம பீரங்கி – 100 க்குதிறவுகோல் – 16\nவர்ம பீரங்கி சூத்திரம் – 50\nவர்ம பொன்னூசி திறவுகோல் -16\nவர்ம பொறிநாடி திறவுகோல் – 16\nவர்ம முத்திரை – 200\nவர்மலாட சூத்திரம் – 300 (256)\nவர்மாணி சூத்திரம் – 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/--17799", "date_download": "2020-10-20T13:52:18Z", "digest": "sha1:L4SNJ4UUSGW7AFG4SUZJTRD7BEEMGOGJ", "length": 5336, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "சென்னை பயிற்சியில் ரவிந்திர ஜடேஜா பங்கேற்கமாட்டார் - சென்னை அணி நிர்வாகம் தகவல்-!", "raw_content": "\nசென்னை பயிற்சியில் ரவிந்திர ஜடேஜா பங்கேற்கமாட்டார் - சென்னை அணி நிர்வாகம் தகவல்-\nஐபிஎல் 2020- 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த இந்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி பெற்றுள்ள நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களின் அணிகளை தயார் செய்து வருகின்றனர். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மூன்று மைதானங்களில் நடைபெற உள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பெ��ுத்து வரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடத்த உள்ளனர். பின்னர் ஆகஸ்ட் 21ம் தேதி இந்திய வீரர்கள் மட்டும் துபாய் பயணம் செய்வார்கள் என கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் சென்னை அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஐந்து நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் பயிற்சியில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.\nசென்னை அணியின் வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், மைக் ஹஷி, ஆகியோர் ஆகஸ்ட் 22ம் தேதி இணைவார்கள் என கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/181399?ref=archive-feed", "date_download": "2020-10-20T14:40:35Z", "digest": "sha1:PUG7KGR52NUNOD3N4TNK6B2D4ZG6IIX7", "length": 10936, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "சளித் தொல்லையா? இதை செய்திடுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநமது பழமையான மூலிகை சித்த மருத்துவத்திலும், வடநாட்டு ஆயுர்வேத மருத்துவத்திலும் பல வியாதிகளைத் தீர்க்கும் மருந்தாகப் காட்டு வெங்காயம், பயன்படுகிறது.\nஇதனை காட்டு ஈருள்ளி மற்றும் நரி வெங்காயம் என்ற வேறு பெயர்களும், காட்டு வெங்காயத்துக்கு உண்டு.\nசளி மற்றும் இளைப்பு போன்ற சுவாச பாதிப்புகளை அகற்ற, காட்டு வெங்காயம், சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி இது உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை அடியோடு அழிக்க உதவு செய்கின்றது.\nகாட்டு வெங்காயத்தின் மகத்தான பயன்கள்\nகாட்டு வெங்காயத்தை வெயிலில் நன்கு காய வைத்து, அதை இடித்து தூளாக்கி, அந்தத் தூளை மிகச் சிறிதளவு சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் குணமாகி, மூச்சு விடுவதில் இருந்த சிரமங்கள் மற்றும் சளி பாதிப்புகள் நீங்கிவிடும்.\nவீரியமிக்க நச்சுத்தன்மை கொண்ட காட்டு வெங்காயத்தின் சாறு, விஷ ஜந்துக்களின் விஷத்தை முறிக்கும் ஆற்றல் மிக்கது.\nஉடல் எரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பாதிப்பு உள்ள இடங்களில் மருந்தைத் தடவி வர, பாதிப்புகள் மறையும்.\nகால் ஆணியைப் போக்க, காட்டு வெங்காயத்தை தீயில் வாட்டி, கால் பொறுக்கும் சூட்டில், கால் ஆணியுள்ள இடத்தில் அழுத்தித் தேய்த்து வரவேண்டும். இதுபோல, சில தடவைகள் செய்துவந்தாலே, கால் ஆணிகள் மறைந்து, நடப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் விலகி விடும்.\nகாட்டு வெங்காயத்தை நீரில் சுண்டக் காய்ச்சி, நான்கில் ஒரு பங்கு ஆனபின் அந்தத் நீரை வடிகட்டி, அதில் 20 முதல் 30 மிலியை மட்டும் பருகிவர, பெண்களின் வயிற்றுவலி படிப்படியாக குணமாகிவிடும்.\nகாட்டு வெங்காயத்தில் இருக்கும் அபரிமித வேதிச்சத்துக்கள், புற்றுநோயை எதிர்க்கும் ஆயுர்வேத மூலிகை மருந்துகளில் சேர்க்கப்பட்டு, பயன் தருகிறது.\nபெண்களின் பாதிப்புகளை குணமாக்கிய தீநீரே, குடலில் புழுக்கள் இருப்பதால் ஏற்படும் பசியின்மை, செரிமான பாதிப்புகள், உடல் வெளுத்தல் போன்ற பாதிப்புகளை சரிசெய்து, குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல்மிக்கது.\nகாட்டு வெங்காயத்தின் வேதிச்சத்துக்கள், நச்சுத்தன்மை மிக்க பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கவை.\nகாட்டு வெங்காயத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை கொசுகள் அடைந்திருக்கும் இடங்கள் மற்றும் வீட்டின் உட்பகுதிகளில் ஸ்பிரே செய்துவர, கொசுக்கள் அழிந்துவிடும்.\nகழிவறை மற்றும் கிருமிகள் பரவும் இடங்களில், காட்டு வெங்காய நீரைத் தெளித்து வர, தொற்றுநோய்களைப் பரப்பும் கிருமிகள் அழிந்து, சுகாதாரம் மேம்படும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/julle-accept-her-wrong-things", "date_download": "2020-10-20T14:44:12Z", "digest": "sha1:VJNOIJS4OF2CLLOQMTD56CJGPTNVWRVY", "length": 9020, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"ஓவியாவுக்கு துரோகம் செய்தேன்\" - ஒப்புக்கொண்ட ஜூலி...", "raw_content": "\n\"ஓவியாவுக்கு துரோகம் செய்தேன்\" - ஒப்புக்கொண்ட ஜூலி...\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் ��ரண்டு வாரத்தில், அனைத்து போட்டியாளர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர் ஜூலி தான்.\nஜூலியை அனைவரும் ஒதுக்கினாலும், மற்றவர்களுடன் சேராமல் ஜூலிக்கு ஆறுதல் கூறி தேற்றியவர் ஓவியா... ஆனால் ஓவியாவை அனைவரும் ஒதுக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்த்தது மற்றும் இல்லாமல், அரவணைத்தவரையே பொய் சொல்லி மாட்டி விட்டவர் ஜூலி.\nஏற்கனவே இவரது நடவடிக்கைகளை பார்த்து, கொந்தளித்திருந்த மக்கள் இவர் இப்படி செய்ததால் மேலும் கோபம் கொண்டனர். இந்நிலையில் தற்போது, கமல் இது பற்றி ஜூலியிடம் கேட்டு நீங்கள் செய்தது துரோகம் என்று தெரியவில்லையா என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.\nமுதலில் பதில் கூற முடியாமல் வாய் அடைத்து போய் அமர்ந்திருந்த ஜூலி, உண்மையை மறைக்க வழியில்லாமல் நான் செய்தது துரோகம் என ஒத்துக்கொண்டு அங்கிருந்து பிக் பாஸ் அறையில் இருந்து வெளியேறினார்.\nஹாலிவுட் ஹீரோயின் போல் உடை அணிந்து கீதாஞ்சலி செல்வராகவன் எடுத்து கொண்ட \"Pregnancy போட்டோ ஷூட்\"..\nஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா பாதிப்பு... படப்பிடிப்பு நிறுத்தம்...\nதமிழக மாணவர்களுக்காக ஆளுநரை கையெடுத்து கும்பிட்ட வைகோ: விரைந்து ஒப்புதல் அளிக்க கெஞ்சினார்.\nதமிழனை இலங்கையில் அடித்தார்கள், இப்போது அரியானாவிலும் நடக்கிறது: தெருவுக்கு வந்த ஆயிரக்கணக்கான குடும்பம்..\nவிஜய் சேதுபதியின் பச்சைக்குழந்தைக்கு பாலியல் மிரட்டல்... அக்கிரமம்... அநியாயம்..\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி கைது செய்யுங்கள்.. ராஜவர்மனுக்கு ஆதரவாக எழும் குரல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா பாதிப்பு... படப்பிடிப்பு நிறுத்தம்...\nதமிழக மாணவர்களுக்காக ஆளுநரை கையெடுத்து கும்பிட்ட வைகோ: விரைந்து ஒப்புதல் அளிக்க கெஞ்சினார்.\nதமிழனை இலங்கையில் அடித்தார்கள், இப்போது அரியானாவிலும் நடக்கிறது: தெருவுக்கு வந்த ஆயிரக்கணக்கான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/owner-cut-nose-of-servant-girl", "date_download": "2020-10-20T15:24:58Z", "digest": "sha1:KDLR7EFKGV252G46RF544L3ND6MSH2RS", "length": 10720, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வீட்டு வேலை செய்யாமல் சும்மா இருந்த பெண் - மூக்கை வெட்டிய உரிமையாளர்கள்...", "raw_content": "\nவீட்டு வேலை செய்யாமல் சும்மா இருந்த பெண் - மூக்கை வெட்டிய உரிமையாளர்கள்...\nமத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் வீட்டு வேலை செய்யாமல் அமர்ந்திருந்த பெண்ணின் மூக்கை வீட்டு உரிமையாளர்கள் வெட்டிய கொடுமை நடந்துள்ளது.\nசாகர் மாவட்டம், ரென்விஜா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி தானக். இவரும், இவரின் கணவரும் அங்குள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தனர்.\nஇந்நிலையில், ஜானகிக்கு நேற்றுமுன்தினம் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார். இதனால், நேற்று அவர் வயல் வேலைக்கும், வீட்டு வேலைக்கும் செல்லாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், ஜானகியை அழைத்துக்கொண்டு, அவரின் கணவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று சென்றார்.\nஅப்போது, அவர்களை மறித்த வீட்டு உரிமையாளர்கள், வீட்டு வேலைக்கும், வயல் வேலைக்கும் வராததைக் கண்டித்து, அவர்களுடன் சண்டையிட்டு, கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், ஜானகியின் மூக்கையும் வெட்டிவிட்டு சென்றனர்.\nஇதையடுத்து, ஜானகியின் கணவர், பல்டே்கண்ட் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கா�� சேர்த்தார். இப்போது, அந்த பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த விவகாரம் ஊடகங்களில் வௌியானவுடன், மத்தியப் பிரதேச பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து இதை வழக்காக எடுத்தது. சாகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி இது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.\nமாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் லதா வான்கடே கூறுகையில், “ பெண்ணின் மூக்கை அறுத்த விஷயம் தீவிரமானது. அந்த பெண்ணை வலுக்கட்டாமாக கொத்தடிமையாக வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். அவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.\nதிமுகவை ஃபாலோவ் செய்யும் மக்கள் நீதி மய்யம்... தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்க முடிவு..\nஅடேங்கப்பா நடிகை குஷ்புவா இது... 50 வயசிலும் அழகில் மெருகேறி மார்டன் லுக்கில் ஜொலிக்கும் போட்டோ...\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... தமிழிசை பாணியில் பேசத் தொடங்கிய குஷ்பு..\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தாச்சு.. சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சிவகுமார் குடும்பம்..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\nஇதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் குட்டி நயன் அனிகா கையில் அம்பு ஏந்தி இளசுகள் இதயத்தை இளைய வைத்த போட்டோஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வர��ட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவை ஃபாலோவ் செய்யும் மக்கள் நீதி மய்யம்... தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்க முடிவு..\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... தமிழிசை பாணியில் பேசத் தொடங்கிய குஷ்பு..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/hotel-employee-give-bill-in-briyani-anda-pfawvp", "date_download": "2020-10-20T14:31:43Z", "digest": "sha1:HGAGSHY7WK4LPDE5RQPFZAAY3JWKLYRT", "length": 11130, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரியாணி அண்டாவுக்குள்ள இருந்தா பில் போடுவீங்க? உங்க கிரியேட்டிவிட்டிக்கு ஒரு அளவே இல்லையா?", "raw_content": "\nபிரியாணி அண்டாவுக்குள்ள இருந்தா பில் போடுவீங்க உங்க கிரியேட்டிவிட்டிக்கு ஒரு அளவே இல்லையா\nஉணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர ஏதாவது வித்தியாசமாக செய்வது வழக்கம். பெரும்பாலன உணவகங்களும் சுவையான உணவை தயாரிப்பதால் உணவகத்தின் தோற்றத்தில் ஏதாவது புதுமையை கொண்டு வர வேண்டும் என்ற வகையில் இது போன்ற உணவகங்கள் வடிவமைக்கப்படுகின்றன.\nஉணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர ஏதாவது வித்தியாசமாக செய்வது வழக்கம். பெரும்பாலன உணவகங்களும் சுவையான உணவை தயாரிப்பதால் உணவகத்தின் தோற்றத்தில் ஏதாவது புதுமையை கொண்டு வர வேண்டும் என்ற வகையில் இது போன்ற உணவகங்கள் வடிவமைக்கப்படுகின்றன.\nஅந்த வகையில் ஒரு உணவகத்தில் பில் போடும் கேஷ் கவுண்டர் அமைந்திருக்கும் விதம் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.\nபில் போடும் கவுண்டரில் , ஒரு கம்ப்யூட்டர், மிட்டாய் , கார்ட் ஸ்வைப்பர் போன்ற உபகரணங்கள் தான் இருக்கும். அத்துடன் கொஞ்சம் டிஷ்யூ பேப்பரும் இருக்கும். ஆனால் ஒரு உணவகத்தில் அந்த கேஷ் கவுண்டரை கிரியேட்டிவாக அமைப்பதாக கூறி , வேடிக்கையான ஒரு செயலை செய்திருக்கின்றனர்.\nகிட்டத்தட்ட பிரியாணி செய்யும் அண்டா மாதிரியான ஒரு பாத்திரத்தினுள் பில் போடும் உபகரணங்கள் மற்றும் கேஷியரின் இருக்கை என எல்லாம் அமைந்திருகிறது. அந்த அண்டாவையும் அடுப்��ின் மேல் வைத்திருக்கின்றனர்.\nஅதனுள் அமர்ந்து கூலாக பில் போடுகிறார் பில்லிங்கில் இருக்கும் அந்த நபர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்த புகைப்படம் தான் இணையத்தில் தற்போது பிரபலமாகி இருக்கிறது. அடுப்பு , அண்டா என எல்லாம் ஒரிஜினல் மாதிரியே இருப்பது இதன் சிறப்பு.\nஎன்ன தான் கிரியேடிவிட்டினாலும் அதற்கும் ஒரு அளவு வேண்டாமா பிரியாணி அண்டாவுக்குள்ள ஒரு மனுஷனை உக்கார வெச்சு பில் போடுறீங்களே பிரியாணி அண்டாவுக்குள்ள ஒரு மனுஷனை உக்கார வெச்சு பில் போடுறீங்களே நல்லவேளை ஒரிஜினாலிட்டிங்கற பேரில் அடுப்பை பத்த வைக்காத வரைக்கும் நல்லது என இந்த படத்தை பார்த்து கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஎளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்.. ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியா��ெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n“அவனுங்களுக்கு கொடுக்குற தண்டனை எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கணும்”....கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்...\nஉங்க லட்சணமே நாறிக்கிடக்கு.. இதுல நையாண்டி பேசி நக்கல் வேறயா அதிமுக அமைச்சரை பங்கம் செய்த கே.எஸ்.அழகிரி..\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/south-africa-defeated-sirlanka-in-first-odi", "date_download": "2020-10-20T15:07:22Z", "digest": "sha1:G45W2W5I5XYEOB23VAQ3763CJ6ALBUSJ", "length": 9582, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தென்னாப்பிரிக்காவிடம் மொக்கையா தோற்ற இலங்கை!!", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவிடம் மொக்கையா தோற்ற இலங்கை\nதென்னாப்பிரிக்க அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று ஆடிவருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வென்றது.\nஇதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 ஓவருக்கு உள்ளாகவே வெறும் 36 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.\nகுசால் பெரேரா மற்றும் திசாரா பெரேரா ஆகிய இருவரும் அணியை மீட்டெடுத்தனர். திசாரா பெரேரா 49 ரன்களையும் குசால் பெரேரா 81 ரன்களையும் எடுத்து அவுட்டாகினர். இதையடுத்து அந்த அணி, 34.3 ஓவருக்கு 193 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.\nஇதையடுத்து 194 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் மார்க்ரமை தவிர மற்ற வீரர்கள் குயிண்டன் டி காக், டு பிளெசிஸ், டுமினி ஆகியோர் நன்றாக ஆடினர். 31 ஓவரில் இலக்கை எட்டி தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதென்னாப்பிரிக்க அணியின் ரபாடா மற்றும் ஷாம்சி ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவு; நேரில் சென்று முதல்வருக்கு ஆறுதல் கூறுகிறார் ஸ்டாலின்..\nஇது ஒரு முடிவு, இது ஒரு கேப்டன்சி, ரொம்ப மோசம்.. தோனியை அசிங்கப்படுத்திய உலக சாம்பியன்..\nபெண் வேட்பாளரை 'அயிட்டம்' என விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர்.தேர்தல் ஆணையத்தில் புகார்.\nகொஞ்சம் நெளிஞ்சுருக்கு ஆனாலும் தங்கம் தான்... தினேஷ் கார்த��திக் உனக்கா சாமி இந்த நிலைமை..\nஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2 சூப்பர் ஓவர்.. செம த்ரில்லான போட்டியில் போராடி வென்ற பஞ்சாப்\nஸ்டாலின் வீட்டிற்கே 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுத்தது அதிமுக அரசுதான்.மதுரையில் பொங்கிய அமைச்சர் ராஜூ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவு; நேரில் சென்று முதல்வருக்கு ஆறுதல் கூறுகிறார் ஸ்டாலின்..\nபெண் வேட்பாளரை 'அயிட்டம்' என விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர்.தேர்தல் ஆணையத்தில் புகார்.\nஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2 சூப்பர் ஓவர்.. செம த்ரில்லான போட்டியில் போராடி வென்ற பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/imran-khan-refuses-to-stay-in-prime-minister-house-will-live-in-military-secretary-residence-pdr5lk", "date_download": "2020-10-20T15:02:43Z", "digest": "sha1:5SUXDTP62NIVU6PR77AIMOCMNVLGH5B2", "length": 11613, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பதவியேற்றவுடன் அதிரடி காட்டும் இம்ரான் கான்... இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்காத பாகிஸ்தான் மக்கள்!", "raw_content": "\nபதவியேற்றவுடன் அதிரடி காட்டும் இம்ரான் கான்... இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்காத பாகிஸ்தான் மக்கள்\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது.\n172 உறுப்பினர்களை கொண்டு இம்ரான் கான் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் தங்க இம்ரான் கான் மறுத்துவிட்டார். அதற்கு பதில் ராணுவச் செயலாளர் இல்லத்தில் வசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக இம்ரான் கான் கூறுகையில் நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. பாகிஸ்தான் பிரதமர் இல்லத்திற்கு என 524 பணியாளர்கள், 80 கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கார்கள் 33 குண்டு துளைக்க முடியாதவை. நான் பறப்பதற்கு விமானம், ஹெலிகாப்டர்கள் உள்ளன. பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என கேள்வி எழுப்பினார். ஆனால், மறுபக்கத்தில் நம்முடைய மக்களுக்கு உதவுவதற்குப் பணம் இல்லை என்றார்.\nஇஸ்லாமாபாத்தின் பனிகலா பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே வசிக்க விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராணுவ செயலாளரின் இல்லத்தில் தங்க முடிவு செய்து இருக்கிறேன். மேலும் தனக்கு 2 பணியாளர்களும் 2 கார்களும் மட்டும் போதும் என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்றால், கோடீஸ்வரர்கள் அனைவரும் முறையாக வருமான வரி செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.\nகோழிக்கோடு விமான விபத்துக்கு அல்லாஹ் பலம் தருவான்... பாகிஸ்தா��் பிரதமர் வருத்தம்..\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\nபாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று காலமானார் நடிப்பில் தனி இடம்பிடித்த இர்பான்கானின் புகைப்பட தொகுப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழுகிறாரா..\nஉள்ளாடையான ஜட்டித் துணியில் மாஸ்க் தயாரித்து ஏமாற்றம்... பாகிஸ்தானியர்கள் முகத்தில் மாட்டி விட்ட சீனா..\nநான் வாயை திறந்தால் தற்கொலை செய்து செத்துடுவீங்க... சிஏஏ-வுக்காக சீறிய மன்சூர் அலிகான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதித்ததில்லை..இப்படி பேசியது யாருமில்லை. ஜோதிராதித்ய சிந்தியா தான்..\n பிரச்சார பீரங்கிகளை தயார் படுத்துகிறது பாஜக..\nஐபிஎல் 2020: சபாஷ் தோனி Bhai.. “தல” தோனிக்கு “தளபதி” ரெய்னாவின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/23682-cbi-team-reaches-hathrasincident-site.html", "date_download": "2020-10-20T14:49:58Z", "digest": "sha1:JHKKYM4EYDTARV2MKIQDIYLNJSELPFHX", "length": 9812, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஹாத்ராஸ் சிறுமி பலாத்காரம்.. சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை.. | cbi team reaches HathrasIncident site. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஹாத்ராஸ் சிறுமி பலாத்காரம்.. சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை..\nஹாத்ராஸ் நகரில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட பகுதியில் சிபிஐ அதிகாரிகள் இன்று(அக்.13) நேரில் விசாரணை நடத்தினர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற ஊரில் கடந்த மாதம் 14ம் தேதி 19 வயது தலித் சிறுமியைக் கும்பல் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. மேலும், அந்த கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி விட்டுச் சென்றது. படுகாயமடைந்த அந்த சிறுமி, டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி கடந்த செப்.29ம் தேதி உயிரிழந்தார். இது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. மேலும், இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனத்தை எழுப்பியது.\nஇதற்கிடையே, அந்த சிறுமியின் உடலைப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால், போலீசாரே நள்ளிரவில் அந்த சடலத்தை எரித்து விட்டனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் உ.பி. அரசைக் கண்டித்து போராட்டங்களை நடத்தின. மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினர்.\nஇந்நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று(அக்.13) காலையில் ஹாத்ராஸ் நகருக்குச் சென்றனர். அங்கு அந்த சிறுமியின் சகோதரரை அழைத்துக் கொண்டு போய் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.\nபின்னர் அந்தப் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சிறுமியின் பெற்றோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால், மாவட்ட சுகாதார அதிகாரி தலைமையில் மருத்துவர்கள் அங்குச் சென்று பார்த்தனர். உடல்நலம் குன்றியிருந்த தந்தை, மருத்துவமனைக்கு வரமறுத்து விட்டார். அதனால், அங்கேயே மருத்துவ உதவிகளைச் செய்து விட்டு, தாயை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇந்தியாவில் 5 வாரமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது..\nகேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு ..\n2ஜிபி + 32 ஜிபி: கியோனீ பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபாஜக பெண் தலைவரை ஐட்டம் என்ற கமல்நாத்துக்கு ராகுல் காந்தி கண்டனம��.\nபடித்தது இன்ஜினீயர்.. வேலையோ ட்ரெக் டிரைவர்.. கேரளாவில் வைரலான இளம்பெண்\nகொரோனா நம்மை விட்டு போகவில்லை பண்டிகை காலங்களில் கவனம் தேவை பொதுமக்களுக்கு மோடி அறிவுரை.\nகொரோனா அறிகுறிகளுடன் இறந்த நாயின் பிரேதப் பரிசோதனை நடத்திய டாக்டருக்கும் கொரோனா\n`எச்சரிக்கையாக இருங்கள்'... நாட்டு மக்களுக்கு மோடியின் வார்னிங்\nபீகார் சட்டமன்றத் தேர்தல் : பாரதிய ஜனதா பிரச்சாரத்திற்கு தேஜஸ்வி பதிலடி\nபிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்... என்னவாக இருக்கும்\n2 மாதங்களுக்கு பின் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்குக் கீழ் சரிவு..\nகவர்னருக்கு மானமிருந்தால் பதவி விலகியிருப்பார்.. சரத்பவார் சூடு..\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nஅன்பான ஆதரவு,கெத்து ரம்யா , சரண்டர் ஆன சுரேஷ்.. பிக்பாஸ் 9வது நாள் ரகளை..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 14-10-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_73.html", "date_download": "2020-10-20T14:37:55Z", "digest": "sha1:TT7ZUGDLOH5GKBHEF5GQVMSJVMAGA4YO", "length": 4147, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "இலங்கை கைதிகள் பிணையில் விடுதலை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கை கைதிகள் பிணையில் விடுதலை\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த குழுவின் பரிந்துரைப்படி மார்ச் 17 முதல் ஏப்ரல் 4 வரை 2691 கைதிைள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது நிலவும் சுகாதார நிலைமை இதில் கருத்தில் கொல்லப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.\nஅபராதம் செலுத்த முடியாதவர்கள், பிணை நிபந்தனையை நிறைவேற்றாதவர்கள், சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள், விசாரணைக் கைதிகள் ஆகியோர் இதில் அடக்கம்.\nஇலங்கை சிறைகளில் 10,000 பேர் மட்டுமே அடைக்க வசதி உள்ள நிலையில் 20,000க்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.\nஅக்கரைப்பற்று தனியார் காணியில் தேடுதல் வேட்டை\nகரையோரப் பாதுகாப்பை மீறிய, அரச உத்தியோகத்தர்கள் உட்பட மூவருக்கு விளக்க மறியல்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nரிஷாட் பதியூதீனிற்கு அனுமதி வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2764+mn.php", "date_download": "2020-10-20T14:42:21Z", "digest": "sha1:6ZBWIJF4ZRGHHNK4CWS437TTS3XL5XY2", "length": 4553, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2764 / +9762764 / 009762764 / 0119762764, மங்கோலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 2764 (+976 2764)\nமுன்னொட்டு 2764 என்பது Sergelenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sergelen என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 (00976) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sergelen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 2764 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Sergelen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 2764-க்கு மாற்றாக, நீங்கள் 00976 2764-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lkedu.lk/2020/07/al_19.html", "date_download": "2020-10-20T13:56:00Z", "digest": "sha1:7FZ2YP4GWBATBJM2ZNBSVVT6HZSIXPF5", "length": 5409, "nlines": 253, "source_domain": "www.lkedu.lk", "title": "A/L - தமிழ் - பரீட்சை வழிகட்டல் செயலமர்வு - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / AL / ALTamil / A/L - தமிழ் - பரீட்சை வழிகட்டல் செயலமர்வு\nA/L - தமிழ் - பரீட்சை வழிகட்டல் செயலமர்வு\nஆசிரியர் திரு ஸ்ரீதரன் அவர்களால் வெளியிடப்பட்ட உயர்தர தமிழ் பாடத்திற்கான பரீட்சை வழிகட்டல் செயலமர்வு வினாத்தாள் இதில் இணைக்கப்பட்டுள்ளது\nஇது உயர்தர புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது\nமாணவருக்கு இவ்விடர் காலத்தில் இந்நூலானது மிகவும் பயனுள்ளதாக அமையும் அத்தோடு இது ஒரு மீட்டலாகவும் அமையும்\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nநல்ல பணி வாழ்த்துக்கள் இந்த நூல் பெற்று க் கொள்ள என்ன வேண்டும்\nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nதரம் 1_தமிழ்_முதலாம் தவணை_மாதிரி வினாத்தாள்_சிட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2010-08-12-20-23-50/44-5533", "date_download": "2020-10-20T14:08:24Z", "digest": "sha1:NXB34GCEN2JAPSBQBKEV2XUUZAYWYFID", "length": 12365, "nlines": 157, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எடிசலாட்டின் கோல்ஃப் கிளசிக் போட்டிகள் வெற்றிகரமாக முடிவு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு எடிசலாட்டின் கோல்ஃப் கிளசிக் போட்டிகள் வெற்றிகரமாக முடிவு\nஎடிசலாட்டின் கோல்ஃப் கிளசிக் போட்டிகள் வெற்றிகரமாக முடிவு\nஎடிசலாட் அறிமுக கோல்ஃப் கிளசிக் போட்டிகள் அண்மையில் வெற்றிக���மாக நிறைவடைந்தன. இப்போட்டிகள் கொழும்பு றோயல் கோல்ஃப் கழக மைதானத்தில் நடைபெற்றன.\nமுற்றிலும் கோல்ஃப் கழக அங்கத்தவர்களுக்கும், எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கெனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகள் வௌ;வேறு பிரிவுகளில் நடைபெற்றன. குழு 'ஏ' யில் 0 – 09, குழு 'பி'யில் 10 – 18, குழு 'சி' யில், 19 – 28, சிரேஷ்ட பிரிவு மாஸ்டர்ஸ் பிரிவு, பெண்கள் வெள்ளி பிரிவு மற்றும் பெண்கள் வெண்கல பிரிவு என இந்த பிரிவுகள் அமைந்திருந்தன.\nஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கும், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. முழுச் சுற்றுப் போட்டியினதும் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட மிந்திக ஹெட்டியாராச்சி (42 புள்ளிகள்) தனது நண்பருடன் அபுதாபிக்கு கோல்ஃப் சுற்றுலாவுக்கான பூரண அனுசரணை வழங்கப்பட்டது. அத்துடன் சர்வதேச கோல்ஃப் போட்டிகள் இரண்டை கண்டு களிப்பதற்கான டிக்கட்களும் வழங்கப்பட்டன.\nஅத்துடன் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்குமிட வசதிகள், மூன்று சுற்று போட்டிகளில் பங்குபற்றுவதற்கான இலவச டிக்கட்களும் வழங்கப்படவுள்ளன. பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற ஃபிரான் டி மெல், துபாய்க்கு சென்று வருவதற்கான வியாபார வகுப்பு\nவிமானச் பயண டிக்கட் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்குஇ கையடக்கத் தொலைபேசிகளும், இலவச அழைப்பு நேரங்களும் வழங்கப்பட்டிருந்தன.\nஇப்போட்டிகள் நடைபெற்ற இறுதி நாளில் விருதுகள் வழங்கும் களியாட்ட நிகழ்வின்போது, 'எடிசலாட் எலைட் கழகம்' ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டது. இதன் நோக்கம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், வாடிக்கையாளரிடையே\nபிரபல்யத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. இந்த கழகத்தில் இணைவதற்கான ஆகக் குறைந்த தகுதி, றோயல் கோல்ஃப் கழக உறுப்பினராக இருப்பதுடன் மாதமொன்றுக்கு 2500 ரூபாவுக்கு குறையாமல் அழைப்புகளை மேற்கொள்பவராக இருத்தல் போன்றனவாகும்.\nஇந்த எடிசலாட் எலைட் கழகத்தின் உறுப்பினர்களுக்கு கோல்ஃப் விளையாட்டு உபகரணங்கள், வாடிக்கையாளர்களுக்கு முதன்நிலை சேவைகளை வழங்கல், கழிவுகள், பிராந்திய கோல்ஃப் கழகங்களில் (விக்டோரியா கோல்ஃப் கழகம்) விளையாடுவதற்கான விசேட சலுகைகள்\nஜனாதிபதியின் தங்��க் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/contributions-to-chief-ministers-public_7.html", "date_download": "2020-10-20T13:56:03Z", "digest": "sha1:JT2ZJG6IFLNZXQEHHTYMOUUXJQGUVFL2", "length": 4601, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Contributions to the Chief Minister's Public Relief Fund ( Tamilnadu) are most welcome.", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/9866-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87.html", "date_download": "2020-10-20T13:43:39Z", "digest": "sha1:SXZ56KEUMNPQS56FJIQCVYKIPYJO52M5", "length": 75880, "nlines": 726, "source_domain": "dhinasari.com", "title": "அவரசக் கல்யாணமா? வேண்டவே வேண்டாம்: அலறும் அனுஷ்கா சர்மா! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nகீழமாத்தூர் ஊராட்சியில் ரூ.17 லட்சத்தில் புதிய சாலை பணி: செல்லூர் ராஜு ஆய்வு\nயூனியன் கீழமாத்தூர் ஊராட்சி யில் ரூ17.50 லட்சத்தில் புதிய சாலை பணியினை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ\nதமிழகத்தில் கன மழை பெய்யுமாம்\nமேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nபாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை\nஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’\nஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது\nகேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை\nஇந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nகீழமாத்தூர் ஊராட்சியில் ரூ.17 லட்சத்தில் புதிய சாலை பணி: செல்லூர் ராஜு ஆய்வு\nயூனியன் கீழமாத்தூர் ஊராட்சி யில் ரூ17.50 லட்சத்தில் புதிய சாலை பணியினை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ\nதமிழகத்தில் கன மழை பெய்யுமாம்\nமேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொ��ரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nபாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை\nஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’\nஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது\nகேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை\nஇந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந��திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த கு��ுப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்�� இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n வேண்டவே வேண்டாம்: அலறும் அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி – அனுஷ்கா சர்மா… இவர்களின் காதல் வாழ்க்கை தற்போது ஊடகங்களின் வெளிச்சம் இல்லாமல் ரகசியமாக பயணித்து கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் முன்னிலையில் வீட்டில் சந்திப்பது, உறவினர்களின் திருமணங்களில் ரகசியமாக கலந்து கொள்வது… என கேமரா கண்களில் சிக்காமல் தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம்.\n‘ஏன் இந்த இருள் வாழ்க்கை…\nஅனுஷ்காவைக் கேட்டால்… ‘நல்ல செய்தி சொல்லும் வரை இருள் வாழ்க்கையே நல்லது…\n ஏதாவது ஒரு கட்டத்தில் அவசர… அவசரமாக திருமணம் செய்து கொள்வீர்களா…\n‘அவசர திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை…, என்னுடைய தோழிகள் அனுபவிக்கும் கஷ்டங்களே போதும்…, என்னுடைய தோழிகள் அனுபவிக்கும் கஷ்டங்களே போதும்…\n‘அவசர திருமணம்’ என்றாலே பதறும் அனுஷ்கா, அதுபற்றிக் கூறியபோது,\n“பொதுவாக காதல் திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினையை சந்திக்கின்றன. இதன் அடிப்படைக் காரணங்களில் ‘அவசரக் கல்யாணம்’ தான் முதலில் நிற்கிறது. காதலைச் சொல்லி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு நடக்கும் காதல் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை நடத்திக் கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறிவிடுகிறார்கள்.\nகாதலர்கள் தங்களது காதலைச் சொல்ல வேண்டுமானால் அவசரம் காட்டலாம். அதில் தவறில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ள அவசரப்படவே கூடாது. நிதானமாக தங்களது நிலைமையை ஒருவருக்கொருவர் புரிய வைக்க வேண்டும். தங்களது வருங்காலத்தை பற்றி தெளிவாக பேசி ஒருமித்த கருத்துக்கு உடன்பட வேண்டும். அதற்கான வேலைகளில் தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கூறும் அனுஷ்கா, காதலிப்பவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்குகிறார்.\n“பொதுவாக காதலிப்பவர்கள்…. வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம், தங்கள் காதல் விவகாரத்தை கூறி அவர்களிடம் அனுமதி பெற முயற்சிக்க வேண்டும். சில காலம் பொறுத்திருந்து அவர்களது மனதில் இடம் பிடிக்கவும், நம் காதல் மீதான உறுதியை காட்டவும் அவகாசம் அளிக்க வேண்டும்.\nஅதற்கு பிறகும் அவர்களுக்கு எதிர்ப்பு அதிகரித்தால், அப்போது வீட்டை விட்டு வெளியேறுவதோ, சுயமாக திருமணம் செய்து கொள்வதோ தவறில்லை. ஆனால், காதல் விவகாரம் வீட்டில் தெரியவரும் போது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறி அவசர அவசரமாகத் திருமணத்தை முடித்து கொண்டால், காதல் வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்துவிடும். அவசரக் கோலத்தில் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் காதலர்கள் இருவருமே வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றை இழந்து, கிடைத்ததைக் கொண்டு வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.\nஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஆணோ, பெண்ணோ, திடீரென தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை திருமணமான புதிதில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொள்ள முடியாதவர்களாக ஒரு காலக்கட்டத்தில் திருமணத்தையே வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்ததாக தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தனது வாழ்க்கைத் துணையின் மீது தங்களது கோபத்தை திருப்புவார்கள்.\nஎன்னுடைய தோழிகளில் சிலர் இன்று அப்படிப்பட்ட ஒரு கசப்பு வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், அவசரக் கல்யாணத்தினால் இருவருமே தங்களது பெற்றோர், உறவினர்களின் ஆதரவினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது, காதல் ஜோடிகளை தனிமை நிலைக்கு தள்ளிவிடும். ‘இத்தனை கஷ்டங்களை தரும் அவசர திருமணம் வேண்டுமா…’ என்பதை பலமுறை யோசித்து அதற்கு பின்னர், முடிவெடுங்கள்” என்று அறிவுரை தருகிறார்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்கள��\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nகீழமாத்தூரில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர ் ஆய்வு… 20/10/2020 4:47 AM\nபெட்ரோல் ஊற்றி வாலிபர் எரிப்பா\nவைக்கோல் படப்புக்கு தீ வைப்பு… 19/10/2020 1:29 PM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற ந���ர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nபாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை\nபாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.\nஅரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா\nதினசரி செய்திகள் - 18/10/2020 3:04 PM\nதமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா\nபொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…\nஇழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/2020/09/ipad-pro-may-be-1st-apple-device-with-mini-led-display/", "date_download": "2020-10-20T14:00:20Z", "digest": "sha1:MID4RS655UTAZII5L2UGTA6UUYTJAWRA", "length": 17108, "nlines": 227, "source_domain": "ta.nykdaily.com", "title": "ஐபாட் புரோ மினி-எல்இடி டிஸ்ப்ளே கொண்ட 1 வது ஆப்பிள் சாதனமாக இருக்கலாம் - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅக்வாரிஸ் வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nகொரோனா வைரஸ் தகவல்களில் அமெரிக்காவின் நம்பிக்கை குறைந்தது: கணக்கெடுப்பு\nCOVID-19 க்கு இடையில் ஊரடங்கு உத்தரவை விதிக்க இத்தாலியின் காம்பானியா பகுதி\nமழை மற்றும் COVID ஆல் வீங்கிய வெட்டுக்கிளி திரள் எத்தியோப்பியாவை அழிக்கிறது\nமகர வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nமுகப்பு தொழில்நுட்ப ஐபாட் புரோ மினி-எல்இடி டிஸ்ப்ளே கொண்ட 1 வது ஆப்பிள் சாதனமாக இருக்கலாம்\nஐபாட் புரோ மினி-எல்இடி டிஸ்ப்ளே கொண்ட 1 வது ஆப்பிள் சாதனமாக இருக்கலாம்\n(ஐஏஎன்எஸ்) புகழ்பெற்ற ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ தனது சமீபத்திய முதலீட்டாளர்களின் குறிப்பில், மினி-எல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும் முதல் ஆப்பிள் சாதனம் புதிய ஐபாட் புரோவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.\nஆப்பிள் இப்போது சில காலமாக மினி-எல்இடி டிஸ்ப்ளேக்களில் செயல்பட்டு வருகிறது, ஐபாட்கள் முதல் மேக்ஸ் வரை குழாய்வழியில் மொத்தம் ஆறு தயாரிப்புகள் உள்ளன என்று ஜிஎஸ்மரேனா தெரிவித்துள்ளது.\nதற்போதைய சோதனையில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவதால் ஆப்பிள் மினி-எல்இடி பேனல்களை ஏற்றுக்கொள்வதை துரிதப்படுத்தும் என்று குவோ கூறினார்.\n\"இந்த புதிய காட்சிகள் சனன் ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் என்ற புதிய சப்ளையரால் தயாரிக்கப்படும், மேலும் அவை அடுத்த 12.9 அங்குல ஐபாட் புரோவில் தோன்றும்\".\nதத்தெடுப்பதற்கான முக்கிய தடையாக மைக்ரோ-எல்இடி உற்பத்தி செயல்முறை உள்ளது, இது சிக்கலானது.\nசப்ளையர்களிடையே அதிகரித்த விநியோகத் திறனும் போட்டியும் மினி-எல்இடி டிஸ்ப்ளேவுக்கான ஆப்பிளின் விலை $ 75– $ 85 முதல் $ 45 வரை இறக்கும் என்று கூறப்படுகிறது.\n30 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட ஐபாட்களில் 40-2021 சதவீதம் புதிய காட்சி தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் என்றும், 20-30 சதவீத மேக்புக்ஸுடன் இருக்கும் என்றும் குவோ கணித்துள்ளார்.\nஆப்பிள் ஏழாவது தலைமுறை ஆப்பிள் வாட்சுக்கு மைக்ரோ-எல்இடி டிஸ்ப்ளே பேனலையும் பயன்படுத்தலாம்.\nஎதிர்கால ஐபோன்கள், ஐபாட்கள், மேக்புக்ஸ் மற்றும் ஆப்பிளிலிருந்து பிற சாதனங்களுக்கான காட்சிகளைத் தயாரிக்கும் மைக்ரோ எல்இடி தொழிற்சாலைக்காக ஆப்பிள் தைவானை தளமாகக் கொண்ட நிறுவனத்தில் சுமார் 330 XNUMX மில்லியன�� முதலீடு செய்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுந்தைய கட்டுரைஹூவாய் மேட் எக்ஸ் 2 காப்புரிமை கேலக்ஸி இசட் மடிப்பு 2 போன்ற வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது\nஅடுத்த கட்டுரைஉங்கள் பதிவுகளை தானாக நீக்க அமேசான் எக்கோ சாதனங்கள்\nநிகில் லிங்கா ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார், இவர் பிப்ரவரி 26, 2001 அன்று ஹைதராபாத் நகரில் பிறந்தார். நிகில் லிங்கா தனது முதல் புத்தகமான எம்.எல்.பி ஹேக்கிற்கு நன்கு அறியப்பட்டவர், இது இந்த நாட்களில் மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் எவ்வாறு ஹேக் செய்யப்படலாம் மற்றும் அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய தெளிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.\nஉங்கள் வணிகத்திற்கான சரியான மெய்நிகர் தனியார் சேவையகத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nபுதிய வாட்டர் ஹீட்டர் தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பெறுங்கள்\nமின்னஞ்சல் பாதுகாப்பை மேம்படுத்த பயனுள்ள உதவிக்குறிப்புகள்\n எங்களுக்கு தெரிவியுங்கள்.\tபதிலை நிருத்து\nசெய்திகள், ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வளிக்கும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம�� செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/business-development-project-in-kumari-district-loan/", "date_download": "2020-10-20T14:28:23Z", "digest": "sha1:QTM5GPGKM3QSP6BM35P5JS2JREK5ERDZ", "length": 17397, "nlines": 117, "source_domain": "www.cafekk.com", "title": "குமரி மாவட்டத்தில் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ரூ.44.78 கோடி கடன் : மாவட்ட ஆட்சியா் - Café Kanyakumari", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ரூ.44.78 கோடி கடன் : மாவட்ட ஆட்சியா்\nபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.44.78 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே கூறியது: தமிழக அரசு, தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம் மூலமாக, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.\nபுதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்(சஉஉஈந): இந்தத் திட்டத்தில், பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலமாக தொழில் பயிற்சி ஆகிய கல்வித் தகுதி பெற்றிருப்பவா்கள் தோ்வு செய்யப்பட்டு, பின்னா் வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ. 5 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.\nபொதுப் பிரிவினருக்கு 21-க்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினா்களான மகளிா், ஆதி திராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற, ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை. திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி சாா்ந்த தொழில்கள், சேவை சாா்ந்த தொழில்கள் தொடங்கலாம். பொதுப் பிரிவினா் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினா் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும்.\nதொழில் முனைவோருக்கு தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.\nஇத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் குறிப்பிட்ட இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தற்போது கரோனா காரணமாக நோ்முகத் தோ்வின்றி நேரடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும்.\nமேலும் இத்திட்ட கட்டாய தொழில் முனைவோா் பயிற்சியிலிருந்து, அடுத்த ஆண்டு (2021) மாா்ச் மாதம் வரை அரசால் விலக்களிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோா்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை கடந்த 8 நிதியாண்டுகளில், 82 தொழில் முனைவோா்களுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.44.78 கோடியும், மானியத் தொகையாக ரூ.8.13 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.\nபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (மவஎஉட) உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், சேவைத் தொழிலுக்குரூ. 5 லட்சமும், வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 5 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.\nஇவை அனைத்திற்கும் அரசு மானியமாக திட்ட முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம்) வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு தற்போது ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிகழாண்டு 150 பயனாளிகளுக்கு ரூ.95 லட்சம் மானியத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தில் விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி. பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும், (பெண்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள்) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தில் கடன்பெற விரும்பும் இளையோா் தங்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை இல்லாதவா்கள் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இயந்திரத்திற்கான விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களுடன்\nதகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தற்போது கரோனா காரணமாக நோ்முகத் தோ்வின்றி நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.மேலும் இத்திட்ட கட்டாய தொழில் முனைவோா் பயிற்சியிலிருந்து அடுத்த ஆண்டு (2021)மாா்ச் மாதம் வரை அரசால் விலக்களிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான 8 நிதியாண்டுகளில், 1074 வேலைவாய்ப்பு உருவாக்குபவா்களுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.24.86 கோடி கடனுதவியும், மானியத் தொகையாக ரூ.5.62 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.” என்றாா் அவா்.\nதக்கலை தலைமை தபால் நிலையத்தில் தபால் தலை கண்காட்சி…\nதக்கலை தலைமை தபால் நிலையத்தில் கடந்த 9-ந் தேதி முதல் 15-ந் தேதி (அதாவது நேற்று) வரை தபால் வாரமாக கொண்டாடப்பட்டது. விழாவை தலைமை தபால் அதிகாரி அஜிகுமார் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். அதன் ஒரு அங்கமாக தபால்தலை கண்காட்சி .\nமார்த்தாண்டன் துறையில் அலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு\nகொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் கடலரிப்பினால் மார்த்தாண்டன் துறை ஆலயம் மற்றும் கல்லறை தோட்டங்கள் கடலுக்குள் இழுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் இவற்றை பாதுகாக்க வேண்டி அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். .\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று ப��� சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/05/mdmk-vaiko-got-bail.html", "date_download": "2020-10-20T13:44:53Z", "digest": "sha1:OHRC7I5NY5JFWOFFCB7D6CEXM5QAWJED", "length": 10854, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன்.\nதேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன்.\nதேசத்துரோக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன் வழங்கி, சென்னை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோராமல் சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாக அவர் கூறியதை அடுத்து, புழல் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். புழல் சிறையில் 50 நாட்களை கழித்த வைகோ, நேற்று ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று சென்னை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வைகோவுக்கு ஜாமீன் வழங்குவதை போலீஸ் எதிர்க்கவில்லை என்றும், வைகோ தானாக வந்து சரண் அடைந்ததால் அவரை ஜாமீனில் வெளியிடலாம் என்றும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ���ுருஷோத்தமன், வைகோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குண��்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2020-10-20T14:43:07Z", "digest": "sha1:7NEE4KBDS4JH7BPY3P3TNFGYCAF54U5Z", "length": 14561, "nlines": 155, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "கான்கிரீட் கல் விழுந்த சம்பவம்: CIDBயின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறது பொதுப்பணி அமைச்சு! - Vanakkam Malaysia", "raw_content": "\nடாக்டர் மகாதீருடன் பணியாற்றியதற்காக வருத்தப்படுகிறேன் – ராம் கர்ப்பால்\nகோவிட் 4 இலக்காக உயரும் அபாயம் சிலாங்கூரில் 132 பேர் உட்பட புதிதாக 862 பேருக்கு தொற்று\nமாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nமலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா\nCMCO அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் 10 லட்சம் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர்\nஅண்டை வீட்டு மூதாட்டியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு\nமுவாபாக்காட் நேசனல் கூட்டணியை பதிவு செய்வதற்கு அம்னோ – பாஸ் இணக்கம்\nபணியிலிருந்த தீயணைப்பு வீரரைக் குத்தினார்; ஆடவருக்கு அபராதம் – சிறை\nடோல் சாவடியில் போலீசாரின் பணிக்கு தடையாக இருந்த நால்வர் மீது குற்றச்சாட்டு\nHome/Latest/கான்கிரீட் கல் விழுந்த சம்பவம்: CIDBயின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறது பொதுப்பணி அமைச்சு\nகான்கிரீட் கல் விழுந்த சம்பவம்: CIDBயின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறது பொதுப்பணி அமைச்சு\nகோலாலம்பூர், செப் 22 – கடந்த வாரம், SUKE எனும் சுங்கை பெசி-உலு கிளாங் அடுக்கு நெடுஞ்சாலை நிர்மாணிப்புத் திட்ட பகுதியிலிருந்து கான்கிரீட் கல் விழுந்த சம்பவம் தொடர்பில், CIDB எனும் மலேசிய கட்டுமானத் தொழிற்துறை மேம்பாட்டு வாரியத்தின் முழுமையான விசாரணை அறிக்கைக்காகத் தமது தரப்பு காத்திருக்கின்றது.\nவிசாரணை முடிவுகள் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைய���த் தீர்மானிக்க முடியும் என பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் (Datuk Seri Fadillah Yusof) தெரிவித்தார்.\nஅக்கட்டுமானப் பகுதியில் பாதுகாப்பு கண்காணிப்பு முறை, போக்குவரத்து நிர்வாகம், நெடுஞ்சாலை வடிவமைப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கி, அவ்விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார்.\nDOSH எனப்படும் வேலையிட சுகாதார-பாதுகாப்புத் துறையும் அவ்விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. எனவே அவ்விரு தரப்புகளின் விசாரணை முடிவுகளைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையை அமைச்சு அறிவிக்கும் என டத்தோஸ்ரீ ஃபாடில்லா கூறினார்.\nகடந்த சனிக்கிழமை MRR2 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சம்பவத்தில் நிர்மாணிப்பில் இருந்த SUKE நெடுஞ்சாலையின் கான்கிரீட் சுவர் கல், கீழே சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்ததில், அக்காரின் ஓட்டுனரான பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.\nகோவிட்-19 : நாட்டில் புதிதாக 82 பேர் பாதிப்பு\nஉள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க, கவர்ச்சிகர விடுமுறை கால திட்டங்கள்\nடாக்டர் மகாதீருடன் பணியாற்றியதற்காக வருத்தப்படுகிறேன் – ராம் கர்ப்பால்\nகோவிட் 4 இலக்காக உயரும் அபாயம் சிலாங்கூரில் 132 பேர் உட்பட புதிதாக 862 பேருக்கு தொற்று\nமாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nடாக்டர் மகாதீருடன் பணியாற்றியதற்காக வருத்தப்படுகிறேன் – ராம் கர்ப்பால்\nகோவிட் 4 இலக்காக உயரும் அபாயம் சிலாங்கூரில் 132 பேர் உட்பட புதிதாக 862 பேருக்கு தொற்று\nமாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nமலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா\nகோவிட் 4 இலக்காக உயரும் அபாயம் சிலாங்கூரில் 132 பேர் உட்பட புதிதாக 862 பேருக்கு தொற்று\nமாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nமலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nடாக்டர் மகாதீருடன் பணியாற்றியதற்காக வருத்தப்படுகிறேன் – ராம் கர்ப்பால்\nகோவிட்-19 : பிரிட்டனில் 13 வயது சிறுவன் மரணம்\nஇத்தாலியில் கொத்து கொத்தாக மரணங்கள்\nஸ்பெய்னிலும் கோவிட் -19 வைரஸ் வீரியம் குறையவில்லை\nஅமெரிக்காவில் மரண எண்ணிக்கை 3, 600 ஆக உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/hotel-sorgam-poonthottam-ondru-kannil-song-lyrics/", "date_download": "2020-10-20T14:10:55Z", "digest": "sha1:JWJVRHX5GJVYI2G3T3Y2CQ7ARSF2QYUO", "length": 6082, "nlines": 118, "source_domain": "lineoflyrics.com", "title": "Hotel Sorgam - Poonthottam Ondru Kannil Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nபெண் : ஆஆ….ஆஹ ஆ…..ஹா ஹாஆ….ஆ…\nஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது\nபெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது\nஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது\nபெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது\nஆண் : வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது\nபெண் : ஆஆ…….பூவும்தான் மெல்லத்தான்\nஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது\nபெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது\nஆண் : ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன்\nநான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்\nஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன்\nநான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்\nபெண் : மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து\nமெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து\nகன்னம் என்னும் கிண்ணம் கொண்டு\nபூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது\nபெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது\nஆண் : பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ\nஅது பேசிடும் மொழிகள் சந்தத்தமிழோ\nஅது பேசிடும் மொழிகள் சந்தத்தமி\nபெண் : மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து\nமெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து\nசொல்ல சொல்ல உள்ளம் பொங்கும்\nஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது\nபெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது\nபூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது\nபெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது\nஆண் : வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது\nபெண் : ஆஆ…….பூவும்தான் மெல்லத்தான்\nஇருவர் : லாலா லா லாலல்லலா\nலா லா லா லல்ல லல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/3129-2015-12-19-17-55-02", "date_download": "2020-10-20T15:19:30Z", "digest": "sha1:EE3Q2C75G372CIFPXNK4LUJ7AZEPKK5V", "length": 30390, "nlines": 194, "source_domain": "ndpfront.com", "title": "பொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா\nஅண்ணே, உங்களை ஒருமையில் \"பொங்கியெழு மாவை சேனாதிராசா\" என்று கூப்பிட்டு விட்டேன் என்று நினைக்க வேண்டாம். எங்கள் ஊரில் கந்தையா அப்பு என்று ஒரு முடி வெட்டும் தொழிலாளி இருந்தார். நல்ல அன்பான மனுசன், எங்களிற்கு என்னவோ விதம், விதமான ஸ்ரைல் என்று சொல்லி முடி வெட்டுவார். ஆனால் கடைசியில் பார்த்தால் எல்லோருடைய தலையும் சட்டியை கவிட்டு விட்டது போலவே இருக்கும். அவர் மருத்துவமும் பார்ப்பார். என்னவோ எல்லாம் சொல்லி மருந்து கொடுப்பார். ஆனால் அதுவும் அவரது முடிவெட்டும் கலை மாதிரித்தான். வருத்தம் கொஞ்சமும் மாறாது.\nயாழ்ப்பாணத்து பிரபலமான வைத்தியர்களைப் பற்றி பேச்சு வந்தால் கந்தையா அப்பு திருவாசகம் மாதிரி ஒரு வாசகம் சொல்லுவார் \"அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\", அவ்வளவு தான் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் பேயறைஞ்சது மாதிரி பேச்சு, மூச்சில்லாமல் அதிர்ந்து போய் விடுவார்கள். ஈழத்தமிழர்களின் உலகத் தலைவரான உங்கடை வீரவசனங்களை கேக்கும் ப���ாது பொறி பறக்கும் வசனங்களை பேசுவதிலும், எழுதுவதிலும் உங்களை மாதிரியே கெட்டிக்காரரான உலகத்தமிழர்களின் தலைவரான கருணாநிதியின் ஞாபகம் தவிர்க்க முடியாமல் வந்து தொலைக்கிறது.\nஅது மட்டுமில்லை, நீங்கள் இலங்கையின் ஏழை மக்களைப் பற்றியே எந்த நேரமும் யோசித்துக் கொண்டிருப்பது போலவே அவரும் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, கனிமொழி என்று தமிழ்நாட்டின் ஏழை மக்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார். அவரின் \"மனோகரா\" படத்தில் சிவாஜி கணேசனை ஒரு பெரிய கருங்கல் தூணில் சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்கள். அதுவரை அவரை அடக்கி வைத்திருந்த அவரது தாயான கண்ணாம்பா \"பொறுத்தது போதும், பொங்கியெழு மனோகரா\" என்று சொன்னதும் சிவாஜி அந்தப் பெரிய கருங்கல் தூணை உடைத்துக் கொண்டு, இரும்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு எதிரிகளை துவம்சம் பண்ணுவார்.\nஅண்ணே, இந்தக் கொஞ்ச நாளில் மட்டும் நீங்கள் கொழுத்திப் போட்ட வாணங்கள் கொஞ்சமில்லை. நஞ்சமில்லை.\n1. \"இராணுவத்தை முழுமையாக வெளியேற்றி மக்களை உரிய முறையில் மீள்குடியேற்றுக\n2. \"தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழர்களின் பலத்தைக் கொண்டு மூன்று தொடக்கம் ஆறுமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்க எதிர்வரும் தேர்தல் வழி சமைக்கும் என் சர்வதேச சமுகம் நம்புகிறது\". (வலம்புரி, 10.07.15). (அண்ணே, நீங்கள் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா அண்ணே, சர்வதேச சமுகம் நம்புகிறதைக் கூட நீங்கள் கண்டுபிடிச்சு வைச்சிருக்கிறீங்களே)\n3. \"தமிழர்களின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுவோம்\". (சுடரொளி, 21.07.15)\n4. \"மகிந்த அரசைப் போல மைத்திரி அரசும் சிறுபான்மை மக்களை புறம் தள்ளி செயற்பட முடியாது. புறம் தள்ளினால் இந்த அரசிற்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுப்போம். (யாழ் தினக்குரல், 24.06.15)\n5. \"காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் வெடிக்கும் போராட்டம்\". (உதயன், 16.12.15). (செய்திகளிற்கு நன்றி, தோழர் பாலனின் முகப்புத்தகக் குறிப்புகள்)\nஅண்ணே, அரண்மனைத் தூணில் சிவாஜியை கட்டிப் போட்டது போல இலங்கைப் பாராளுமன்ற தூணில் உங்களை கட்டிப் போட்டிருக்க, கண்ணாம்பாவில் இடத்தில் அய்யா சம்பந்தன் நின்று கொண்டு \"பொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா\" என்றதும் நீங்கள் மேலே இருக்கும் முழக்கங்��ளை கஸ்டப்பட்டு ஞாபகம் வைச்சு பொறி பறக்க உறுமிக் கொண்டு எதிரிகளை பந்தாடுவதை நினைச்சுப் பார்க்கவே புல்லரிக்குதண்ணே. ஆனா ஒரே ஒரு இடத்திலே மட்டும் இடிக்குது அண்ணே. \"மனோகராவில் சிவாஜிக்கு வசந்தசேனை என்று ஒரு வில்லி இருந்தா, ஆனா நீங்கள் யாரை எதிர்த்து வசனம் பேசுவீங்கள். ஆனா ஒரே ஒரு இடத்திலே மட்டும் இடிக்குது அண்ணே. \"மனோகராவில் சிவாஜிக்கு வசந்தசேனை என்று ஒரு வில்லி இருந்தா, ஆனா நீங்கள் யாரை எதிர்த்து வசனம் பேசுவீங்கள்\n17.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் முடிந்த போரில் எம் தமிழ் மக்களை படுகொலை செய்த இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை ஆறுமாதத்தில் 26.01.2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. தமிழ்மக்களை படுகொலை செய்த இராணுவத்தளபதியே உங்களது எதிரி இல்லை.\nடேவிட் கமரோன் யாழ்ப்பாணம் வந்த போது உங்களது கூட்டமைப்புக்காரர்கள் யாழ்ப்பாண நூலகத்தில் பயபக்தியோடு கைகட்டிக் கொண்டு சந்தித்தீர்கள். அந்த யாழ்ப்பாண நூலகத்தை ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக்கட்சி தான் எரித்தது. எழுபத்தேழில், எண்பத்து மூன்றில் என்று தமிழ்மக்களிற்கு எதிரான இனக்கலவரங்களை ஐக்கிய தேசியக்கட்சி அரசுகள் தான் திட்டமிட்டு நடத்தின. இனக்கலவரங்களில் தமிழ் மக்களைக் கொன்ற ஐக்கிய தேசியக்கட்சியையும், அதன் இன்றைய தலைவரான ரணில் விக்கிரமசிங்காவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது. அப்ப அவர்களும் உங்களது எதிரிகள் இல்லை.\nஇனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சாவின் அரசில் கடைசி வரை மந்திரியாக இருந்த மைத்திரி சிறிசேனாவும் அவரது சுதந்திரக்கட்சியையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது. \"சிங்களம் மட்டும்\" என்ற இனவாத சட்டம் தொடங்கி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை தமிழ்மக்களை ஒடுக்கிய சுதந்திரக் கட்சியும் உங்களது எதிரிகள் இல்லை.\nஅண்ணே, இதிலே இருந்து ஒன்றை நான் கண்டுபிடிச்சேன். அதாவது தமிழ் மக்களிற்கு இலங்கை இராணுவம் எதிரி; ஐக்கிய தேசியக் கட்சி எதிரி; சுதந்திரக் கட்சி எதிரி. இவர்கள் உங்கள் கூட்டாளிகள். தமிழ்மக்களின் எதிரிகளின் கூட்டாளிகள் தமிழ்மக்களிற்கு எதிரிகளாக மட்டுமே இருக்க முடியும். அப்ப நீங்கள் தமிழ் மக்களின் எதிரிகள். உங்கள���ு அரசியல் தமிழ் மக்களிற்கு எதிரானது என்பது எப்பவோ தெரிந்த விடயம் தான், இனி இந்த \"பொறுத்தது போதும்\" மாதிரியான வசனங்களை நேரடியாகவே உங்களது நிரந்தர எதிரிகளான தமிழ்மக்களைப் பார்த்து பேசுங்கள். உங்களது நண்பர்களான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் எதிராகப் பேசி உங்களது நடிப்புத் திறமையை வீணாக்க வேண்டாம்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2246) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2230) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2226) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2658) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2869) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2868) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3004) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2753) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2831) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2873) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2526) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2817) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2645) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2896) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2940) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2858) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3145) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3042) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2988) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2934) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/2020/10/daimler-posts-forecast-beating-results-as-demand-rebounds/", "date_download": "2020-10-20T14:30:18Z", "digest": "sha1:DGR4DJPXTDQD2HUGZ2524G4ANO6A7WKI", "length": 19892, "nlines": 231, "source_domain": "ta.nykdaily.com", "title": "டைம்லர் முன்னறிவிப்பு-துடிப்பு முடிவுகளை கோரிக்கை மறுதொடக்கங்களாக இடுகிறார் - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅக்வாரிஸ் வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nகொரோனா வைரஸ் தகவல்களில் அமெரிக்காவின் நம்பிக்கை குறைந்தது: கணக்கெடுப்பு\nCOVID-19 க்கு இடையில் ஊரடங்கு உத்தரவை விதிக்க இத்தாலியின் காம்பானியா பகுதி\nமழை மற்றும் COVID ஆல் வீங்கிய வெட்டுக்கிள��� திரள் எத்தியோப்பியாவை அழிக்கிறது\nமகர வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nமுகப்பு வணிக ஆட்டோமொபைல் டைம்லர் முன்னறிவிப்பு-துடிக்கும் முடிவுகளை கோரிக்கை மறுதொடக்கங்களாக இடுகிறார்\nடைம்லர் முன்னறிவிப்பு-துடிக்கும் முடிவுகளை கோரிக்கை மறுதொடக்கங்களாக இடுகிறார்\nஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் உள்ள டைம்லர் தலைமையகத்திற்கு அருகில் மெர்சிடிஸ் பென்ஸ் சின்னம் காணப்படுகிறது\nசெப்டம்பர் மாதத்தில் ஆடம்பர கார்களின் விற்பனையில் எதிர்பார்த்ததை விட சிறந்த முன்னேற்றத்தால், ஆடம்பர கார் தயாரிப்பாளர் மூன்றாம் காலாண்டு முடிவுகளை முன்னறிவித்ததை அடுத்து, டைம்லர் DAIGn.DE பங்குகள் வெள்ளிக்கிழமை 4.5% உயர்ந்தன.\nசெப்டம்பர் மாதத்தில் ஐரோப்பிய கார் பதிவு சற்று உயர்ந்தது, இந்த ஆண்டு முதல் அதிகரிப்பு, தொழில்துறை தகவல்கள் வெள்ளிக்கிழமை காட்டியது, கொரோனா வைரஸ் தொற்று குறைவாக இருந்த சில ஐரோப்பிய சந்தைகளில் வாகனத் துறையில் மீட்கப்படுவதைக் குறிக்கிறது.\nஸ்வீடிஷ் டிரக் தயாரிப்பாளர் ஏபி வோல்வோ VOLVb.ST மூன்றாம் காலாண்டு முக்கிய வருவாயை முன்னறிவிப்புகளுக்கு மேலாக பதிவிட்டுள்ளது.\nவட்டி மற்றும் வரிக்கு முந்தைய டைம்லரின் மூன்றாம் காலாண்டு வருவாய் 3.07 பில்லியன் யூரோக்களை (3.59 பில்லியன் டாலர்) எட்டியுள்ளது, இது வியாழக்கிழமை பிற்பகுதியில் 2.14 பில்லியன் யூரோ ரெஃபினிட்டிவ் ஒருமித்த கருத்தை முறியடித்தது.\nஸ்டட்கார்ட்டை தளமாகக் கொண்ட நிறுவனம் மேலும் நிதி விவரங்களை அக்., 23 ல் வெளியிட உள்ளது, மேலும் அந்த நேரத்தில் முழு ஆண்டிற்கும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றார்.\nபிரீமியம் கார் தயாரிப்பாளர்கள் தேவை அதிகரித்ததிலிருந்து பயனடைவார்கள் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர், மேலும் காலாண்டில் டைம்லரின் வலுவான பணப்புழக்கத்தை வரவேற்றனர்.\n\"இலவச பணப்புழக்க துடிப்பு ஒரு திடமான ஆச்சரியம்\" என்று ஜெஃப்பெரிஸின் ஆய்வாளர் பிலிப் ஹூச்சோயிஸ் ஒரு குறிப்பில் கூறினார்.\nநான்காவது காலாண்டில் நேர்மறையான வேகம் தொடரும் என்று எதிர்பார்ப்பதாக டைம்லர் கூறினார், மேலும் கொரோனா வைரஸ் பூட்டுதல்கள் இல்லை என்று கருதினார்.\nCOVID-19 தொற்றுநோய் விற்பனையில் சரிவுக்கு வழிவகுத்தது, முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் நிறுவ���த்தை இயக்க இழப்புகளுக்கு தள்ளியது.\nஇழப்புகளை எதிர்கொள்ள, டைம்லரின் மெர்சிடிஸ் பென்ஸ் செடான்களை உருவாக்குவதை நிறுத்திவிட்டது ஐக்கிய மாநிலங்கள் அதிக லாபகரமான எஸ்யூவிகளில் கவனம் செலுத்துவதற்கும், அதன் எரிபொருள் செல் வளர்ச்சியை வோல்வோ டிரக்குகளுடன் இணைத்து, பிஎம்டபிள்யூ பிஎம்டபிள்யூஜி.டி.இ உடனான தானியங்கி மேம்பாட்டு கூட்டணியை நிறுத்தியது.\nஇந்த மாத தொடக்கத்தில், மெர்சிடிஸ் பென்ஸில் நிலையான செலவுகள், கேபெக்ஸ் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினங்களை 20 ஆம் ஆண்டளவில் 2025% க்கும் குறைக்கும் என்று டைம்லர் கூறினார்.\nஇந்த நடவடிக்கை தற்போது உலகின் அதிக விற்பனையான பிரீமியம் கார் பிராண்டான மெர்சிடிஸ் பென்ஸ், தொழில்துறையின் மிகவும் இலாபகரமான பிரிவுகளான லிமோசைன்கள் மற்றும் விளையாட்டு-பயன்பாட்டு வாகனங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக விற்பனை அளவைத் துரத்துவதற்கான பல தசாப்தங்களாக பழமையான மூலோபாயத்தைத் திருப்புகிறது.\nமுந்தைய கட்டுரைசிறையில் அடைக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் ஆர்வலர் தனது மூன்று மாத குழந்தைக்கு ஓய்வெடுக்க வைக்கிறார்\nஅடுத்த கட்டுரைப்ரெக்ஸிட் பிரிங்க்மேன்ஷிப்: எந்த ஒப்பந்தத்திற்கும் தயாராக வேண்டாம், வர்த்தக பேச்சுவார்த்தைகளை ரத்துசெய்கிறார் என்று ஜான்சன் கூறுகிறார்\nஅலெக்சாண்டர் சாட்கோவ்ஸ்கி பகலில் வாடிக்கையாளர் ஆதரவு மேலாளராகவும், இரவு முழுவதும் மேலாண்மை மற்றும் வர்த்தக அத்தியாவசியங்களில் எழுத்தாளராகவும் உள்ளார். அவர் NYK டெய்லியின் வணிக விவரிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nகியா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் கொடி 2.94 பில்லியன் டாலர் வருவாய் தரமான செலவினங்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளன\nவோக்ஸ்வாகன் நவிஸ்டார் முயற்சியை uck 44.50 / பங்குகளாக உயர்த்துகிறது\nஹூண்டாய் சிங்கப்பூரில் மின்சார வாகன மையத்தை உருவாக்கத் தொடங்குகிறது\n எங்களுக்கு தெரிவியுங்கள்.\tபதிலை நிருத்து\nசெய்திகள், ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வளிக்கும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/bangalore/cardealers/k-h-t-motors-174349.htm", "date_download": "2020-10-20T15:29:41Z", "digest": "sha1:ZW5SDXZRR6JG3TP5WMDWM74FZOEG32WQ", "length": 8114, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "k h டி motors, இந்திரா நகர், பெங்களூர் - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டாடா டீலர்கள்பெங்களூர்k h டி motors\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n*பெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெங்களூர் இல் உள்ள மற்ற டாடா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n49/1, ஓசூர் பிரதான சாலை, Singasandra, Opp க்கு Hdfc Bank, பெங்களூர், கர்நாடகா 560068\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n56, சேவை சுற்று சாலை, Veerannapalya, ஹெபால், Opp:Lumbini Garden, பெங்களூர், கர்நாடகா 560045\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n36/1, வெளி ரிங் சாலை, Kadubeesanahalli, Opp : பிரஸ்டீஜ் Tech Park, பெங்களூர், கர்நாடகா 560103\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nப்ரேரானா மோட்டார்ஸ் (p) ltd\nPeenya தொழிற்சாலை பகுதி, Near Nttf 2nd Stage, பெங்களூர், கர்நாடகா 560058\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/supreme-court-to-hear-petitions-against-caa-after-sabarimala-cases-vaiju-264155.html", "date_download": "2020-10-20T14:18:54Z", "digest": "sha1:B3EF65RGKSMDVZ7AGVFXFN7J7VKVKSMO", "length": 9468, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "சபரிமலை தீர்ப்புக்குப் பின்னரே சிஏஏ வழக்குகள் விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே! | Supreme Court to Hear Petitions Against CAA After Sabarimala cases– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nசபரிமலை தீர்ப்புக்குப் பின்னரே CAA வழக்குகள் விசாரிக்கப்படும் - தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே\n\"சிஏஏ, மதம் சம்பந்தப்பட்ட வழக்காக இருப்பதால் உடனடியாக விசாரணை செய்ய முடியாது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\"\nசபரிமலை வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரே குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறியுள்ளார்.\nஏபரல் மாதம் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான நடவடிக்கைகள் தொடங்க இருப்பதால் அதற்கு முன்னதாக குடியுரிமை சட்டத் திருத்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் வேண்டுகோள் விடுத்தார்.\nஅதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “ சிஏஏ வழக்குகள் அனைத்தும் பல்வேறு தரப்பு மக்களின் மத சுதந்திர வரம்பு தொடர்புடையதாக இருப்பதால் அதனை உடனடியாக விசாரணை செய்ய முடியாது. முதலில் சபரிமலை வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கிவிட்டு சிஏஏ தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று கூறினார்.\nசிஏஏ சம்பந்தமான போராட்டங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத��தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொதுஇடத்தில் முத்தமிட்ட தம்பதிக்குஅபராதம்\nசபரிமலை தீர்ப்புக்குப் பின்னரே CAA வழக்குகள் விசாரிக்கப்படும் - தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே\nBREAKING: தடுப்பூசி வரும் வரை கொரோனாவிற்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - பிரதமர் மோடி\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை- பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\n’குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்’ - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உறுதி..\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nChennai Power Cut | சென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவிஜய் சேதுபதி எடுத்தது நல்ல முடிவு - சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/23379-singapore-is-set-to-provide-a-one-off-payment-to-support-parents-looking-to-have-a-baby.html", "date_download": "2020-10-20T15:17:45Z", "digest": "sha1:UNFISC7QBRG5KPO3SPVYHDECC7SETAGV", "length": 10119, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குழந்தை பிறப்பை தள்ளிப் போடாதீங்க.. பணம் தருகிறோம்.. இது சிங்கப்பூரில்.. | Singapore is set to provide a one off payment to support parents looking to have a baby - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகுழந்தை பிறப்பை தள்ளிப் போடாதீங்க.. பணம் தருகிறோம்.. இது சிங்கப்பூரில்..\nகொரோனா காரணமாக ஏற்பட்ட பண நெருக்கடியால் குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டாம் என்றும், குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.\nசிங்கப்பூரில் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2018ல் சிங்கப்பூரின் மக்கள் தொகை கடந்த 8 வருடத்தில் மிக குறைவாக இருந்தது. இதையடுத்து மக்கள் தொகையை அதிக���ிக்க பல்வேறு திட்டங்களை சிங்கப்பூர் அரசு அறிவித்தது. இதன்படி 'பேபி போனஸ்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. குழந்தை பெற தயாராகும் தம்பதிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் வரை பணம் கிடைக்கும்.\nஇந்நிலையில் எதிர்பாராமல் வந்த கொரோனா காரணமாக சிங்கப்பூரில் பெரும்பாலானோர் கடும் பண நெருக்கடியில் சிக்கி விட்டனர். இதையடுத்து பல புதுமண தம்பதியினர் குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டுள்ளனர். கர்ப்பிணியானால் பிரசவத்திற்கு கூட பணம் இல்லாத நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பண நெருக்கடி காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போட முடிவு செய்துள்ள தம்பதிகளுக்கு நிதி உதவி அளிக்க சிங்கப்பூர் அரசு முன்வந்துள்ளது.\nஇதுகுறித்து சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீத் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கூறியது: கொரோனாவால் நம் நாட்டில் ஏராளமானோர் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். பண நெருக்கடி காரணமாக பல தம்பதிகள் தங்கள் குழந்தைக்கான காத்திருப்பை நீட்டி வைத்துள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற தம்பதியருக்கு உதவ அரசு முன்வந்துள்ளது. குழந்தை பெற விரும்பும் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும் வரை உள்ள செலவை ஒரே தவணையில் வழங்க அரசு தீர்மானித்துள்ளது இது குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.\nகொரோனா முன்னெச்சரிக்கையை ஒழுங்காக கடைபிடிப்பது ஆண்களா\nபணத்தை திருப்பிக் கட்ட முடியவில்லை.. கடன் வாங்கிய வங்கிகளிலேயே கொள்ளை..\n3 ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி போன்கள் வழங்க ரிலையன்ஸ் திட்டம்\nஆதார் வைத்திருந்தால் அரசு தரும் ரூ.5000 பெறலாம்\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியீடு \nமதுவின் மேல் இருக்கும் மயக்கத்தால்.. பெற்ற தாய் செய்யும் காரியத்தை பாருங்க... பயங்கர வைரலாகும் வீடியோ..\nபிள்ளைக்குப் பெயரிட்டால் ஃப்ரீயாக கிடைப்பது எது தெரியுமா\nகோவிட் பரிசோதனை முடிவு தவறாக இருக்கக்கூடுமா\nசட்டத்தை மீறியதாகப் புகார் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது மத்திய அரசு திட்டவட்டம்\nபள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு வழங்கிய தளர்வுகள்\nCent வங்கியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nஅன்பான ஆதரவு,கெத்து ரம்யா , சரண்டர் ஆன சுரேஷ்.. பிக்பாஸ் 9வது நாள் ரகளை..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 14-10-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/pandian-stores-23-to-26-september-2020-promo.html", "date_download": "2020-10-20T14:48:42Z", "digest": "sha1:37LT5JBEJ2TV5A7FUYT5JADFLBJQNHND", "length": 14656, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Pandian stores 23 to 26 september 2020 promo", "raw_content": "\nசென்னைக்கு செல்லும் வழியில் கதிர்-முல்லையின் கியூட் மொமண்ட்ஸ் \nசென்னைக்கு செல்லும் வழியில் கதிர்-முல்லையின் கியூட் மொமண்ட்ஸ் \nசின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் பழைய எபிசொட்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர்களது புகைப்படங்கள்,விடீயோக்களை,ஸ்டோரிக்கள் என்று எது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும்.\nகொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nகடந்த 8ஆம் தேதி முதல் இந்த தொடரின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து இந்த தொடரில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளனர்.\nலாக்டவுனுக்கு பிறகு இந்த தொடரின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகின்றன.இந்த தொடரில் மீனாவின் வளைகாப்பை முன்னிட்டு செப்டம்பர் 11ஆம் தேதி 3 மணி நேரமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பானது.இந்த சிறப்பு ஒளிபரப்பு நல்ல வரவேற்பை பெற்றதோடு , TRP-யிலும் சாதனை படைத்தது.\nசமீபத்தில் இந்த தொடரில் முல்லையாக நடித்து அசத்தி வரும் சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தங்களின் சிறப்பு எபிசோடுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்த அவர்.வரும் திங்கள் முதல் அதாவது 21ஆம் தேதி முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு மணிநேரமாக ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.தங்கள் மனம் கவர்ந்த தொடர் ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாவதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.\nதற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.சென்னைக்கு செல்லும் கதிர்-முல்லை இருவரும் லாரியில் செல்கின்றனர்.இடையில் சாப்பிடும் இடத்தில் கதிரை நடனமாட டிரைவர் கேட்க அவரும் டான்ஸ் ஆடுகிறார்.அதனை முல்லை ரசித்து பார்க்கிறார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nயோகாவில் மாஸ் காட்டும் மீசைய முறுக்கு நாயகி \nசெம ட்ரெண்டிங்கில் யாஷிகாவின் யோகா வ��டியோ \nநடனமாடிக்கொண்டே ஒர்க்கவுட் செய்து அசத்தும் நான் சிரித்தால் நடிகை \nஅதுல்யாவின் அசத்தல் ஒர்க்கவுட் வீடியோ \nமத்திய அரசின் கலாச்சார ஆய்வுக்குழுவுக்காக, பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்\n” என அறிய கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த கொடூரம் குழந்தை உயிரிழப்பு.. தாய்க்குத் தீவிர சிகிச்சை.. கணவன் வெறிச்செயல்\n50 வயது தந்தையின் 2 வது கல்யாண ஆசை.. எதிர்ப்பு தெரிவித்த மகனை கடுமையாகத் தாக்கிய தந்தை\nஎந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராதா உலக சுகாதார நிறுவனத்தினர் சொல்வது என்ன\nநாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 8 எம்.பி.க்கள்\n” என அறிய கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த கொடூரம் குழந்தை உயிரிழப்பு.. தாய்க்குத் தீவிர சிகிச்சை.. கணவன் வெறிச்செயல்\n50 வயது தந்தையின் 2 வது கல்யாண ஆசை.. எதிர்ப்பு தெரிவித்த மகனை கடுமையாகத் தாக்கிய தந்தை\nதுரோணாச்சாரியர் விருது பெற்ற சிறுநீரக மருத்துவர் சௌந்தரராஜன் - துணை முதல்வர் வாழ்த்து\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆளுநருக்கு பேராசிரியர்கள் குழு கடிதம்\n“1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு உடடினயாக பண உதவி செய்யுங்கள்” மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுத்து சில்மிஷத்தில் ஈடுபடும் கஞ்சா புள்ளீங்கோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/regina-cassandra-to-join-final-schedule-of-vishal-chakra-shooting.html", "date_download": "2020-10-20T14:10:38Z", "digest": "sha1:NEBD6AKXV3XXMDTMR4MWIIPBZ7LHDIF5", "length": 12781, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Regina cassandra to join final schedule of vishal chakra shooting", "raw_content": "\nசக்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய சிறப்பு தகவல் \nவிஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகி வரும் சக்ரா திரைப்படம் பற்றிய சிறப்பு தகவல்.\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டானது. ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் எனும் வசனம் அம்சமாக அமைந்தது.\nரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால். சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ட்ரைலரின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியானது.\nசக்ரா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். சக்ரா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. லாக்டவுனுக்கு பிறகு துவங்கப்பட்ட இதன் படப்பிடிப்பில் இருந்து நடிகர் ரோபோ ஷங்கரின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பேண்ட் அணியாமல் இருந்த ரோபோ ஷங்கரை கேமராவில் யாரோ வீடியோ எடுத்துள்ளனர். இதைக் கண்ட ரோபோ ஷங்கர், அதுக்குன்னு இப்படிலாம ஷூட் பண்ணுவீங்க என்று விளையாட்டாக கேட்டது வைரலானது.\nஇந்நிலையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடிகை ரெஜினா கசண்ட்ரா இணைந்துள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சக்ரா படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என நெருங்கிய திரை வட்டாரத்தின் மூலம் செய்தி வெளியானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், படத்தை காண ஆவலுடனும் உள்ளனர் புரட்சி தளபதி ரசிகர்கள்.\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் ட்ரைலர் அப்டேட் \nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த STR \nஇந்த பாட்டோட தளபதி வெர்ஷன் கேட்ருக்கீங்களா...\nகொரோனா தடுப்புப் பணிக்காக மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் தமிழக முதல்வர்\nதப்லிக் வழக்கு: மத்திய அரசின் பதில் மனுவைத் திரு���்பியனுப்பிய உச்ச நீதிமன்றம்\nதொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் மொழி சேர்ப்பு- மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nபேஸ்புக் காதலனை பார்க்கச் சென்ற பள்ளி மாணவி 3 பேரால் கூட்டுப் பலாத்காரம் வாழ்க்கை தருவதாக மீட்டுச் சென்ற காதலனும் பலாத்காரம்\nநடிகர் சூரி கூறிய ரூ.2 கோடியே 70 லட்சம் மோசடி புகார்.. நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு சூரிக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன்\nபேஸ்புக் காதலனை பார்க்கச் சென்ற பள்ளி மாணவி 3 பேரால் கூட்டுப் பலாத்காரம் வாழ்க்கை தருவதாக மீட்டுச் சென்ற காதலனும் பலாத்காரம்\nநடிகர் சூரி கூறிய ரூ.2 கோடியே 70 லட்சம் மோசடி புகார்.. நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு சூரிக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன்\nதொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு\nடிஜிட்டல் பட்டா நடைமுறையை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி\nஓரின சேர்க்கையால் மனைவியை பிரிந்த ஆண் டாக்டர்.. வட இந்திய இளைஞரை திருமணம் செய்ததால் கடும் எதிர்ப்பு\n“எனது காதல் கணவரின் குடும்பத்தை போலீசை வைத்து என் பெற்றோர் மிரட்டுகின்றனர் வீட்டிலிருந்து மாயமான இளம் பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0135.html", "date_download": "2020-10-20T14:43:42Z", "digest": "sha1:CCJGUNTXJ2CESJ57ZIQDOTOHHRFYCANU", "length": 11983, "nlines": 186, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்கோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nகோட்டைப்பட்டினம் பகுதியில் ராவுத்தர் அப்பா தர்கா உள்ளது. இந்த தர்காவில் கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அப்போது ரத ஊர்வலம் நடைபெற்றது.\nஇதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனோ பரவலை தடுக்கும்பொருட்டு தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அதிகளவ��� கூட அனுமதிக்கப்படுவதில்லை.\nஆனால், ரத ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டதால் ஊரடங்கை மீறியதாக ஜமாத் நிர்வாகிகள் ஹோஜா பகுருதீன், சரிப் அப்துல்லா உள்பட 20 பேர் மீது கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nவெளியூர் மரண அறிவித்தல் : R.புதுப்பட்டினத்தை சேர்ந்த செலக்சன் முஹம்மது சாலிஹ் அவர்கள்...\nமீமிசல் மாநகரில் இறைவன் பிரியாணி சென்டர் திறப்பு விழா...\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் காட்டுக்குடியிருப்பில் வசிக்கும் மானா என்கின்ற முஹம்மது ராவுத்தர் அவர்கள்\nஓர் ஆண்டாக பல உயிர்களை காப்பாற்றி இரண்டாம் ஆண்டை தொடங்கும் கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் சேவை..\nஅரசநகரிபட்டினத்தில் மாபெரும் கிரிக்கெட் (12/10/2020 - 13/10/2020) போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/2020/10/what-you-should-adhere-to-when-choosing-an-imaging-center/", "date_download": "2020-10-20T14:42:04Z", "digest": "sha1:3DFB7RADKDMM7TUCBOPC2ZBDLE3T2MG2", "length": 23025, "nlines": 233, "source_domain": "ta.nykdaily.com", "title": "ஒரு இமேஜிங் மையத்தைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை - NYK Daily", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅக்வாரிஸ் வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nகொரோனா வைரஸ் தகவல்களில் அ���ெரிக்காவின் நம்பிக்கை குறைந்தது: கணக்கெடுப்பு\nCOVID-19 க்கு இடையில் ஊரடங்கு உத்தரவை விதிக்க இத்தாலியின் காம்பானியா பகுதி\nமழை மற்றும் COVID ஆல் வீங்கிய வெட்டுக்கிளி திரள் எத்தியோப்பியாவை அழிக்கிறது\nமகர வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nமுகப்பு வாழ்க்கை முறை ஒரு இமேஜிங் மையத்தைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை\nஒரு இமேஜிங் மையத்தைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை\nமுக்கியமான முடிவுகளை எடுக்க போதுமான நேரம் தேவைப்படுகிறது, ஏனெனில் அவை நீண்ட காலத்திற்கு நோயாளியை பாதிக்கும். ஒரு இமேஜிங் ஸ்கேனுக்கான சிறந்த இமேஜிங் மையத்தைத் தேர்ந்தெடுப்பது அவர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த மருத்துவ சேவையைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. எனவே, அவர்கள் சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ, அல்ட்ராசவுண்ட் அல்லது எக்ஸ்ரேக்கு ஒரு சிறந்த இமேஜிங் மையத்தைத் தேர்ந்தெடுத்து தொழில் வல்லுநர்கள் கலந்து கொள்ள வேண்டும்.\nஆனால் ஒரு வசதியைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், பல விருப்பங்கள் யாரையும் குழப்பக்கூடும். இருப்பினும், கீழேயுள்ள வழிகாட்டுதல்கள் நோயாளிக்கு சிறந்த இமேஜிங் மையத்தைத் தேர்வுசெய்ய உதவும். அந்த வகையில், அவர்கள் சிறந்த மருத்துவ ஸ்கேன்களைப் பெறுவார்கள் மற்றும் வருகையின் போது ஒரு அற்புதமான அனுபவத்தைப் பெறுவார்கள்.\nநோயாளிகள் எப்போதும் ஒரு தேர்வு செய்ய வேண்டும் மருத்துவ சிந்தனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அங்கீகாரம் பெற்ற மையம். அமெரிக்க மையங்களை அமெரிக்க கதிரியக்கவியல் கல்லூரி அங்கீகரிக்க வேண்டும். கூடுதலாக, இந்த மையங்களில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதிரியக்க வல்லுநர்கள் ஒரு குழுவால் சான்றிதழ் பெற வேண்டும் அல்லது அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ போன்ற அவர்களின் சிறப்பு பிரிவுகளில் பதிவு செய்யப்பட வேண்டும். பெரும்பாலான அங்கீகாரம் பெற்ற இமேஜிங் மையங்கள் இந்த தகவலை தங்கள் வருங்கால வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளன.\nகருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்றாகும். இமேஜிங் மையம் சமீபத்தியதைப் பயன்படுத்த வேண்டும் தொழில்நுட்பம், மற்றும் நோயாளிகள் மையம் திறந்ததைப் பயன்படுத்துகிறார்களா என்று விசாரிக்க வேண்டும் எம்ஆர்ஐ இயந்திரம் அல்லது பரந்த துளை எம்ஆர்ஐ இயந்திரம். இயந்திரத்தின் தரம் அவற்றின் நோயறிதலின் செயல்திறனைப் பொறுத்தது என்பதை அவர்கள் எப்போதும் கவனிக்க வேண்டும்.\nஇமேஜிங் மையத்தைத் தேர்ந்தெடுக்கும்போது பாதுகாப்பும் மிக முக்கியமானது. நோயாளிகளின் எந்தவொரு இமேஜிங்கையும் செய்யும்போது இந்த வசதி அதிக அளவு கதிர்வீச்சை வெளியிடக்கூடாது. பல ஆண்டுகளாக மோசமாக பராமரிக்கப்பட்டு வரும் இமேஜிங் இயந்திரத்தில் யாரும் சிக்கிக்கொள்ள விரும்பாததால் பாதுகாப்பான இயந்திரங்களைக் கொண்ட மையத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.\nஉங்கள் பணப்பையை காலி செய்யாத ஒரு வசதியைப் பெறுவது முக்கியமானது என்பதால் செலவு என்பது பலருக்கு ஒரு முக்கிய கருத்தாகும். புதையல் பள்ளத்தாக்கு மருத்துவமனை இமேஜிங் இந்த விளக்கத்திற்கு பொருந்துகிறது, ஏனெனில் அதன் உயர் தரமான மற்றும் மலிவு இமேஜிங் சேவைகள் குறுகிய அறிவிப்பில் திட்டமிடப்படலாம். மேலும், நீங்கள் தேர்ந்தெடுத்த வசதி நீங்கள் எதிர்பார்த்த செலவுகளை முன்பே தருகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nசிறந்த மருத்துவர்கள் மற்றும் வாடிக்கையாளர் நட்பு பணியாளர்கள்\nமற்ற கருத்தாய்வுகளைத் தவிர, நோயாளிகள் வெவ்வேறு இமேஜிங் நடைமுறைகளைச் செய்வதில் சிறந்த ஒரு மருத்துவரை விரும்புவார்கள். சில ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நட்பு ஊழியர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். எனவே, அவர்கள் எப்போதும் அணியின் பயிற்சியையும் அனுபவத்தையும் தங்கள் தொழிலில் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஅவர்கள் மருத்துவர்களிடமிருந்து இமேஜிங் வசதிகளின் பரிந்துரைகளையும் கேட்கலாம். கூடுதலாக, அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஸ்கேன் மூலம் சென்ற நம்பகமான நண்பர்களுடன் கலந்துரையாடலாம். வசதிகளில் ஒரு இமேஜிங் அமர்வில் கலந்து கொண்டவர்கள் இந்த வசதிகளின் அனுபவத்தை உங்களுக்கு சொல்ல முடியும். எந்தவொரு வருகைக்கும் முன்னர் நோயாளிகளுக்கு புகழ்பெற்ற இமேஜிங் வசதிகளை முதலில் தெரிந்துகொள்ள அவை அனுமதிக்கின்றன.\nமேலே உள்ள வழிகாட்டுதல்கள் நோயாளிகளுக்கு சிறந்த இமேஜிங் வசதியைத் தேர்வுசெய்ய உதவும். சுகாதார எப்போதும் ஒரு முன்னுரிமையாகும், எனவே நோயறிதலின் போது ஒரு இமேஜிங் நடைமுறைக்கு ஒரு மரியாதைக்குரிய வசதியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இறுதியாக, மருத்துவமனை அல்லது இமேஜிங் மையத்தின் மதிப்புரைகளை சரிபார்க்க மறக்காதீர்கள்.\nமுந்தைய கட்டுரைஉணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் இணங்குதல் (எஃப்.டி.ஏ) 21 சி.எஃப்.ஆர் 11\nஅடுத்த கட்டுரைதொழில்நுட்ப ஆதரவு மோசடிக்கு எதிராக சிபிஐ செயல்பட்டதை அமெரிக்க நீதித்துறை பாராட்டுகிறது\nநிகில் லிங்கா ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார், இவர் பிப்ரவரி 26, 2001 அன்று ஹைதராபாத் நகரில் பிறந்தார். நிகில் லிங்கா தனது முதல் புத்தகமான எம்.எல்.பி ஹேக்கிற்கு நன்கு அறியப்பட்டவர், இது இந்த நாட்களில் மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் எவ்வாறு ஹேக் செய்யப்படலாம் மற்றும் அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய தெளிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.\nஅந்த குளியலறை புதுப்பித்தலுக்கான தனித்துவமான வேனிட்டிஸ் மற்றும் மருந்து பெட்டிகளைப் பாருங்கள்\nவிடுமுறை நாட்களில் பாதுகாப்பாகவும் ஸ்டைலாகவும் இருப்பது\nதியானம் செய்வது எப்படி - படிப்படியான திசைகள்\n எங்களுக்கு தெரிவியுங்கள்.\tபதிலை நிருத்து\nசெய்திகள், ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வளிக்கும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/05/02/5-reasons-why-rbi-will-cut-interest-rates-in-may-000854.html", "date_download": "2020-10-20T14:25:30Z", "digest": "sha1:Q6DPFFIWPR2O5YUAZSUMOHPUK22IP5L6", "length": 24314, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இம்மாதம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன? | 5 reasons why RBI will cut interest rates in May | இம்மாதம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன? - Tamil Goodreturns", "raw_content": "\n» இம்மாதம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன\nஇம்மாதம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன\njust now 1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\n29 min ago மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n40 min ago ரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\n40 min ago பிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\nSports மீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nNews பீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: மத்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வட்டி விகிதங்களைக் கூட்டியும், குறைத்தும் வருகிறது. இந்த முடிவுகள் அப்போது இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார சூழல்களைப் பொறுத்தே எடுக்கப��படுகின்றன. அதேபோல மத்திய ரிசர்வ் வங்கி நாளை( 3ம் நிதி) கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்காக கூடுகிறது. இந்த மறுஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது ஏன் என்று பார்ப்போம்.\nகடந்த 3 ஆண்டுகளிலேயே மிகவும் குறைந்த அளவாக 5.96 சதவீதம் மொத்த விலை விகிதம் (Wholesale Price Index) குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மிகவும் வேகமாக குறைக்காமல் இருக்க பணவீக்கமும் ஒரு காரணமாக உள்ளது. தற்பொழுது, பணவீக்கம குறைந்து வருவதால் ரிசர்வ் வங்கி குறைந்தபட்சம் 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைதுள்ளதால் டிசம்பர் 31, 2012-ல் முடிவடைந்த காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) 4.5 சதவிகிதமாகவே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் காணப்பட்ட மிகவும் குறைந்தபட்ச வளர்ச்சி விகிதமாக இது உள்ளது. எனவே, வட்டி விகிதத்தை குறைப்பதன் வாயிலாக முதலீட்டினை அதிகரித்து வளர்ச்சியடையலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nகச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி\nஇந்தியாவின் இறக்குமதியில் மிகவும் அதிகமாக இருப்பது கச்சா எண்ணெய் தான். தற்போது, கச்சா எண்ணெயின் விலை சந்தைகளில் குறைந்து வருவதால் அது இறக்குமதி மற்றும் பணவீக்கத்தை குறைக்கவும் உதவும்.\nதங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக மொத்தமாக தங்கத்தின் இறக்குமதி குறையும். ஏனெனில் நாம் தங்கத்தை அதிகளவு இறக்குமதி செய்து வருகிறோம். தங்கத்தின் இறக்குமதி குறைவதால் அது நடப்பு கணக்கின் பற்றாக்குறை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் ஆகியவற்றை சற்றே குறைக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கும் வேளைகளில் அது நமது இறக்குமதியை குறைத்துவிடும்.\nஅதிகமான வட்டி விகிதம் இருப்பது பல்வேறு நிறுவனங்கள் புதியதாக முதலீடு செய்வதற்கு அஞ்சும் சூழலையே ஏற்படுத்தி இருக்கின்றன. எனவே, வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலமாக நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும் அதே வேளையில், பொருளாதர வளர்ச்சி விகிதமும் அதிகரிக்கும். எனவே மத்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்து முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உட��ுக்குடன் படிக்க\nடிசம்பர் மாதம் முதல் 24*7 மணி நேரமும் RTGS சேவை.. ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. மக்களுக்கு என்ன பாதிப்பு..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 16% தடாலடி உயர்வு.. என்ன காரணம் தெரியுமா..\nஇனியும் வீட்டுக்கடன், வாகனக்கடன்கள் குறைவான வட்டியிலேயே கிடைக்கும்.. RBIயின் நடவடிக்கை தான் காரணம்\nஎன்ன சொன்னார் RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ்\nஇந்தியாவின் ஜிடிபி விகிதம் 9.5% குறையலாம்.. ரிசர்வ் வங்கி கணிப்பு..\nRBI ரெப்போ வட்டியில் மாற்றமில்லை\nயாரந்த மூன்று பேர்.. ரிசர்வ் வங்கி கமிட்டியில் புதியதாக இணைப்பு..\nஅக்டோபர் 7 - 9 வரை ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் கூட்டம் இந்த முறை வட்டி விகிதம் குறையுமா\nஅரசின் Interest Waiver Plan திருப்தி இல்லை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொன்ன உச்ச நீதிமன்றம்\n Monetary Policy கூட்டத்தை ஒத்தி வைத்த ஆர்பிஐ\nEMI தடை.. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்.. அக்டோபர் 5க்கு வழக்கு ஒத்தி வைப்பு..\n5 reasons why RBI will cut interest rates in May | இம்மாதம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன\nஓலாவின் செம திட்டம்.. புனேவில் புதிய டெக் செண்டர்.. 1000 வேலை வாய்ப்பு..\nகடந்த 7 வர்த்தக நாட்களில் (8 - 16) 5%-க்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகள்\n தன் ஸ்மார்ட்ஃபோன் மாடலுக்கு ₹30,000 வரை தள்ளுபடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/peranbu-official-teaser-2/", "date_download": "2020-10-20T14:35:39Z", "digest": "sha1:YXR5UGEOXP3NF7I5T236F2RWVZJ75VAG", "length": 3295, "nlines": 102, "source_domain": "tamilscreen.com", "title": "பேரன்பு – Official Teaser 2 | Tamilscreen", "raw_content": "\nPrevious articleவிடிய விடிய முழிச்சிருந்தது தான் மிச்சம்\nNext articleகடைக்குட்டி சிங்கம், தமிழ்ப்படம் 2 – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nவிஜய்சேதுபதியால் மாஸ்டர் படத்துக்கு சிக்கல்\nமொட்ட கேம், கெட்ட கேம்\nபா.ஜ.க.வில் இணையும் ‘பா’ இயக்குநர்கள்\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\nவிஜய் சேதுபதி நெஞ்சில் சிங்கள கொடியா\nவிஜய்சேதுபதியால�� மாஸ்டர் படத்துக்கு சிக்கல்\nமொட்ட கேம், கெட்ட கேம்\nபா.ஜ.க.வில் இணையும் ‘பா’ இயக்குநர்கள்\nரம்யா பாண்டியனுக்கு சாதி வெறியா\nஓடிடியில் வெளியாகும் படங்கள் பெரிதாக பேசப்படுவதில்லையா\nஇரண்டாம் குத்து படத்தை தடை செய்ய வேண்டும்\nசக்ரா படப்பிடிப்பில் விஷாலுக்கு அதிர்ச்சி\nகமலின் டபுள்மீனிங் பேச்சு எடுபடுமா\nக/பெ. ரணசிங்கம் – விமர்சனம்\nஇயக்குநர் ஷங்கரை காக்க வைத்த இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803056.html", "date_download": "2020-10-20T15:24:37Z", "digest": "sha1:UI2ASCFWQPFVDGKUCM2CUTY7UUVEHYZN", "length": 14107, "nlines": 200, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nசெம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 19:00 [IST]\nசென்னை: பிறந்த நாள் விழா கொண்டாட நண்பர்களுடன் செம்பரம்பாக்கம் சென்று, ஏரியில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇவர்களின் நண்பரான விக்னேஷுக்கு பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாட, மொத்தம் 7 நண்பர்கள் செம்பரம்பாக்கம் எரிக்கு சென்றனர்.\nஅங்கு ஏரியில் கவுதம், திலக் ஆகியோர் குளித்த போது, கவுதம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவரைக் காப்பாற்ற சென்ற திலக்கும் சேர்ந்து எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார்கள்.\nஇதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி தேடும் பனியில் ஈடுபட்டனர். இதில் கவுதம் உடல் மீட்கப்பட்டது. திலக் உடலை தேடும் ��ணி நடைபெற்று வருகிறது.\nகுன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட கவுதம் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nபிறந்தநாள் விழா கொண்டாட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\n2020 - அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/not-only-till-my-end-but-also-my-generation-is-dmk-the-promise-of-thuraimurugan/", "date_download": "2020-10-20T14:38:39Z", "digest": "sha1:A77253NKK7276T33ZOBQRRWWLD6JL7GM", "length": 15138, "nlines": 116, "source_domain": "www.cafekk.com", "title": "என் இறுதி வரை மட்டுமல்ல என் தலைமுறையும் தி.மு.க தான் – துரைமுருகனின் சத்தியம்! - Café Kanyakumari", "raw_content": "\nஎன் இறுதி வரை மட்டுமல்ல என் தலைமுறையும் தி.மு.க தான் – துரைமுருகனின் சத்தியம்\nதி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற துரைமுருகன், தன் இறுதி மூச்சு உள்ள வரை தி.மு.க-வில் இருப்பேன் என்று உருக்கமாகப் பேசினார்.\nதி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பொதுக் குழுக் கூட்டத்தில் துரைமுருகன் பேசுகையில், “நீண்ட நேரம் உரையாற்றும் நிலையில் நான் இல்லை. நீங்களும் இல்லை. எங்களுக்கு இந்த கூட்டம் முடிந்து இன்னும் ஒன்றரை மணி நேரம் வேலை உள்ளது. நீண்ட நேரம் உரையாற்றப் போவது\nஇல்லை. இந்த பொறுப்புக்கு என்னைத் தகுதி உடையவன், நம்பிக்கையாக இருப்பான், உடன் இருப்பார், உழைப்பார் என்று என் மீது முழு நம்பிக்கை வைத்து, என்னை பொதுச் செயலாளர் ஆக்கிய தலைவருக்கு நன்றியை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎங்கோ இருந்து வந்த என்னை, என்ன ஜாதி, எந்த ஊர் என எதையும் கேட்காமல் என்னை ஒரு தொண்டனாக நண்பனாக, அந்த அளவுக்கு வளர்த்து என்னை அரசியலில் ஆளாக்கி அமைச்சராக்கி எல்லா பதவியும் பார்க்க வைத்த என்னை வளர்த்த தலைவர் கலைஞர் அவர்கள். என் வாழ்நாளில் அவருக்கு நான்\nஇறுதிவரை நன்றியோடு இருந்தேன். எனக்கும் அவருக்கும் இடையே உறவு என்ன பேசினோம் என்பதை அவர் மாண்டுவிட்டார், நான் சாகும் வரையில் சில விஷயங்களை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தவர். அவர் மறைந்துவிட்ட பிறகு இன்றைக்கு அவரது மகன் தலைவராக வந்திருக்கிறார். இதே மன்றத்தில் நான் அவரை தம்பி வா தலைமைதாங்க வா என்று அழைத்து உட்கார வைத்து அழகு பார்த்தேன்.\nதளபதிக்கு ஒரு உறுதிமொழியை தருகிறேன். உங்களை நான் சின்ன வயதிலிருந்து அறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். எந்த காலத்திலும் கலைஞருக்கு துரோகம் நினைத்தது இல்லை. என்னை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். என்னைப் படிக்க வைத்தவர் அவர், பாசம் காட்டியவர். அவர் ஒரு நாள் சபாநாயகர் அறையில் இருந்து வெளியே வரும்போது, சட்டையைப் பிடித்து அவரது அறைக்கு இழுத்துக் கொண்டு சென்றார்.\nநான் சொல்ற வேலையை செய்வீயா என்று கேட்டார். நான் செய்வேன் என்றேன். நான் சொல்ற இடத்தில் போய் உட்கார். நான் வந்து என்ன அமைச்சர் என்று அறிவிக்கிறேன்” என்றார். அது மட்டும் முடியாது என்றேன். ஏன் என்று கேட்டார். நான் தி.மு.க-வில் இருக்கிறேன் என்றேன். நான் இருக்கும் இடத்தில்தானே நீ இருக்க வேண்டும் என்று கேட்டார்.\nநீங்க சினிமாவில் கத்தி சண்டை போடுவதைப் பார்த்து, உங்கள் ரசிகன் ஆகி, நீங்கள் தி.மு.க, ஆகையால் நானும் தி.மு.க-வில் இணைந்திருந்தால், நீங்க போன இடத்துக்கு நான் வருவேன். ஆனால், திராவிட நாடு கிடைக்கும் என்ற போது அண்ணா சொன்ன போது, அதில் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்று அண்ணாவை நம்பி வந்தவன். நான் எப்படி உங்களை நம்பி வருவது.\nதி.மு.க-வில் உங்களை சந்தித்தேன். கோயமுத்தூர் போற வண்டியில் ரெண்டு பேரும் போனோம். உங்களுக்கு என்னமோ கோபம் ஜோலார்பேட்டையில் இறங்கிவிட்டீர்கள். நான் ஏன் இறங்க வேண்டும் என்றேன். கடைசியாக என்ன சொல்கிறாய் என்று கேட்டார். என் தலைவர் கலைஞர், என் கட்சி தி.மு.க என்றேன். உட்கார்ந்து இருக்கும் நாற்காலியை ஒரு உதை உதைத்து என்னிடம் வந்து அப்போ நான் யார் என்று கேட்டார்.\nஅதற்கு நான் அவர் காலில் விழுந்து, என் தெய்வம் போன்றவர் என்று கூறினேன். உடனே கட்டிப்பிடித்து உன் உறுதியைப் பாராட்டுகிறேன் என்று சொன்னார். சட்டமன்றத்தில் சொன்னார், என் தம்பி துரைமுருகன் வலிமை மிக்கவன் என்றார்.\nஎதற்காக சொல்கிறேன் என்றால், தி.மு.க-வை நினைக்கும் போது இமயமே எனக்கு தூசாகத்தான் தெரியும். என் கட்சி, என் தலைவர், என் கொள்கை, என்று வாழ்ந்துவிட்டவன் நான்.\nநான் மட்டுமல்ல தளபதி அவர்களே, என் குடும்பம், என் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக… நான் மறைந்தாலும் கூட நீங்கள் இருப்பீர்கள், உங்களுக்கு நன்றியுள்ள குடும்பமாக இருக்கும் என்று சத்தியம் செய்து தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.\nதக்கலை தலைமை தபால் நிலையத்தில் தபால் தலை கண்காட்சி…\nதக்கலை தலைமை தபால் நிலையத்தில் கடந்த 9-ந் தேதி முதல் 15-ந் தேதி (அதாவது நேற்று) வரை தபால் வாரமாக கொண்டாடப்பட்டது. விழாவை தலைமை தபால் அதிகாரி அஜிகுமார் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். அதன் ஒரு அங்கமாக தபால்தலை கண்காட்சி .\nமார்த்தாண்டன் துறையில் அலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு\nகொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் கடலரிப்பினால் மார்த்தாண்டன் துறை ஆலயம் மற்றும் கல்லறை தோட்டங்கள் கடலுக்குள் இழுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் இவற்றை பாதுகாக்க வேண்டி அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். .\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2019/12/blog-post_727.html", "date_download": "2020-10-20T14:12:26Z", "digest": "sha1:2BMHHQVFB2X2OUQHE2N6IUT4FXEH6B56", "length": 13599, "nlines": 183, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கறம்பக்குடி அருகே வார்டு மாறி வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு: குளப்பம்பட்டி கிராமத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்கறம்பக்குடி அருகே வார்டு மாறி வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு: குளப்பம்பட்டி கிராமத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை மாவட்ட செய்திகள்\nகறம்பக்குடி அருகே வார்டு மாறி வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு: குளப்பம்பட்டி கிராமத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை\nகறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பல்லவராயன் பத்தை ஊராட்சியில் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன. இதில் 6-வது வார்டில் மட்டும் சுமார் 600 வாக்காளர்கள் உள்ளனர்.\n6-வது வார்டில் குடியிருந்து வரும் 20-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் 7-வது வார்டு பட்டியலில் சேர்ந்து இருப்பதாகவும், 6-வது வார்டில் சம்பந்தமே இல்லாத பலர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பலமுறை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் தற்போதும் இதேபோல வாக்காளர்கள் பட்டியல் இருப்பதாகவும், வார்டு மாறி உள்ள தங்களின் பெயர்களை 6-வது வார்டு பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக்கூறி குளப்பம்பட்டி கிராமத்தினர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த தேர்தல் நடத்தும் அலுவலர் நலதேவன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nஉள்ளாட்சி தேர்தல் 2019 மாவட்ட செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nவெளியூர் மரண அறிவித்தல் : R.புதுப்பட்டினத்தை சேர்ந்த செலக்சன் முஹம்மது சாலிஹ் அவர்கள்...\nமீமிசல் மாநகரில் இறைவன் பிரியாணி சென்டர் திறப்பு விழா...\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் காட்டுக்குடியிருப்பில் வசிக்கும் மானா என்கின்ற முஹம்மது ராவுத்தர் அவர்கள்\nஓர் ஆண்டாக பல உயிர்களை காப்பாற்றி இரண்டாம் ஆண்டை தொடங்கும் கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் சேவை..\nஅரசநகரிபட்டினத்தில் மாபெரும் கிரிக்கெட் (12/10/2020 - 13/10/2020) போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/asian-para-games-india-bags-5-medals-on-opening-day/", "date_download": "2020-10-20T15:08:26Z", "digest": "sha1:IVEE57B4XUENKGL2ABO7LAEH2CQTOBKN", "length": 12656, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "Asian Para Games: India bags 5 medals on opening day | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: முதல் நாளில் 5 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை\nபாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: முதல் நாளில் 5 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை\nபாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல�� நாளில் இந்தியா 2 வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.\nபாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியாவில் தொடங்கியது. அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் முதல் நாளில் இந்தியா 5 பதக்கங்கள் வென்றுள்ளது.\nமுதலில் ஆண்கள் அணிக்கான பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதியில் மலேசிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இதில் 1-2 என நூலிழையில் தோல்வி அடைந்ததால் இந்தியா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.\nபளு தூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பர்மான் பாஷா வெள்ளிப்பதக்கம் வென்றார். 127 கிலோ எடையைத் தூக்கி பரம்ஜீத் குமார் வெண்கலத்தைத் தட்டிச்சென்றார்.\n100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியின் S-10 பிரிவில் போட்டியிட்ட தேவான்ஷி சத்திஜவான் வெள்ளி வென்றார். இதேபோன்று சுயாஷ் ஜாதவ் 200 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சல் SM-7 பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார்.\nஇந்நிலையில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.\nகிரிக்கெட் விளையாடும் போது இளம் வீரர் மாரடைப்பால் மரணம் உலக கோப்பை கால்பந்து போட்டி: அதிக வயதுடைய வீரராக எஸாம் சாதனை முதல் ஒருநாள் போட்டி: நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆஸ்திரேலியா\nPrevious இளையோர் ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை பதிவு செய்தார் இந்தியாவின் துஷர் மானே\nNext இளையோர் ஒலிம்பிக்கில் மெகுல் கோஷ் வெள்ளி வென்றார்\nகேதார் ஜாதவிடம் தோனி கண்ட ஸ்பார்க் என்ன\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – கடைசி இடத்திற்கு சென்று ஹாயாக அமர்ந்த சென்னை அணி\nஐபிஎல் தொடர் – இன்றையப் போட்டியில் டெல்லியை எதிர்க்கும் பஞ்சாப்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று��\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/car-broken-case-karunas-3-car-drivers-suicide-attempts/", "date_download": "2020-10-20T14:37:35Z", "digest": "sha1:ZJ3KL4X3YRLNYNIDD23J7II46LN3GYWP", "length": 13671, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கார் உடைக்கப்பட்ட வழக்கு: கருணாஸ் கார் ஓட்டுநர் 3 பேர் தற்கொலை முயற்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகார் உடைக்கப்பட்ட வழக்கு: கருணாஸ் கார் ஓட்டுநர் 3 பேர் தற்கொலை முயற்சி\nகார் உடைக்கப்பட்ட வழக்கு: கருணாஸ் கார் ஓட்டுநர் 3 பேர் தற்கொலை முயற்சி\nநெல்லையில் தேவர் சமுதாய அமைப்பு நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கருணாசின் கார் ஓட்டுநர் கார்த்திக், சுப்பையா, சாமித்துரை ஆகியோர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.\nவிடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றபோது, விழாவுக்கு சென்ற கருணாஸ் மற்றும் அவரது கட்சியினர், தமிழ்நாடு தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நெல்லைமாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் கருணாஸ் உள்பட அவரது கட்சி நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸ் தற்போது ஜாமினில் உள்ளார்.\nஇந்த நிலையில், கருணாசின் கார் டிரைவர்கள் கார்த்திக், சுப்பையா, சாமித்துரை ஆகியோரை நாகங்குனேரி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇநத் நிலையில், போலீசார் தங்களை தாக்கியதாக கூறி நாங்குநேரி காவல் நிலையத்தில், கருணாஸ் கார் டிரைவர்கள் 3 பேரும் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனா்.\nஇதையறிந்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் உடினயாக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசட்டப்பேரவைத் தேர்தலில் தே. மு.தி.க தனித்து போட்டி. 213 அவதூறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு அறிக்கை தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் முடிந்தது\nTags: Car Broken case Karunas 3 car drivers suicide attempts, கார் உடைக்கப்பட்ட வழக்கு: கருணாஸ் கார் ஓட்டுநர் 3 பேர் தற்கொலை முயற்சி\nPrevious 24 மணி நேரமும் பட்டாசு வெடியுங்கள்: பாஜக பிரமுகர் நாராயணன்\nNext தனது படங்கள் வரும்போது மட்டுமே ரஜினிகாந்த் பேசுவார்\nபொறியியல் கல்லூரி இணைப்பு விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம்: உயர் நீதிமன்றம்\nஜெ.வின் வேதா இல்லம் விவகாரம்: இழப்பீட்டு தொகை தொடர்பாக தீபக், தீபா, வருமானவரித்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஆய்வு கூட்டம்\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் ���ொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,94,736 ஆக உயர்ந்து 1,15,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,490…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.06 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,06,34,815ஆகி இதுவரை 11,22,756 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,918 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,918 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,86,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 2,154 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 2,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,33,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 2,154 பேருக்கு கொரோனா தொற்று…\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ…..\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார செலவு: 10 சதவீதம் உயர்த்திய மத்திய அரசு\nவாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கோவா துணைமுதல்வர் … சர்ச்சை\nஒரே இடத்தில் பணிகோரும் ராணுவ தம்பதியின் வழக்கு: டெல்லி ஐகோர்ட் நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-mla-senthil-balaji-got-conditional-bail-chennai-high-court/", "date_download": "2020-10-20T14:35:03Z", "digest": "sha1:7U5VIJ7FWNZZCDZ6OIN3WKFVHJGUAIMW", "length": 13301, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கலெக்டரை மிரட்டிய வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகலெக்டரை மிரட்டிய வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்���ாமின்…\nகலெக்டரை மிரட்டிய வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின்…\nகரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியது தொடர்பான வழக்கில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.\nதிமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை வெளியில் நடமாட முடியாது பகிரங்கமாக மிரட்டியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜி மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரிய மனு மீது விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசெந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும், கரூர் சிபிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை வைத்துள்ளது.\nமாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கு: செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு செந்தில் பாலாஜி –இன்- ராஜேந்திரன்-அவுட்: தி.மு.க.வில் தொடரும் அ.தி.மு.க. ஆதிக்கம்.. சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு நிபந்தனை ஜாமின்\nPrevious ஆன்ட்ராய்டு போனுக்கு பஞ்சம்.. ஆன்லைன் வகுப்புகளால் அலறும் பெற்றோர்கள்..\nNext சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று மேலும் 4 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பே��ுக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hindi-stuffing-can-not-tolerate-karnataka-chief-minister-siddaramaiyah/", "date_download": "2020-10-20T14:46:45Z", "digest": "sha1:ZRMWYU4SN7IRU5KOS57EXQ2ZLIE4U2JO", "length": 12901, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தி திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது! கர்நாடக முதல்வர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தி திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது\nஇந்தி திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முட��யாது\nமத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் பெங்களூரில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஆங்கில எழுத்துக்கு பதில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது.\nஇது கன்னட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.\nஇந்நிலையில், டில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, `ரெயில் நிலையங்களில் இந்தித் திணிப்பை ஏற்கமுடியாது. பெங்களூரு மெட்ரோ, மாநில அரசின் திட்டம்’ என்று காட்டமாக கூறினார்.\n‘பெங்களூரு மெட்ரோ, பெரும்பாலும் மாநில அரசின் நிதியிலேயே உருவானது, இது, மாநில அரசின் திட்டம். இங்கு இந்தியைத் திணிப்பது ஏற்றுகொள்ள இயலாது.\nஇந்தி என்பது வடஇந்தியாவில் சில மாநிலங்களில் பேசும் மொழியே தவிர, நாடு முழுவதும் பேசும் மொழி கிடையாது. இந்தி பேசாத மாநிலங்களில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா போராடும்’, என்றார்.\nசமீபத்தில், ‘தேசிய மொழியான இந்தியை நாட்டு மக்கள் அனைவரும் கற்க வேண்டும்’ என்று வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅ.தி.மு.க. வென்றால் சசிகலாதான் முதல்வர் : சு.சுவாமி புது பரபரப்பு ரியோ ஒலிம்பிக்: அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி : சு.சுவாமி புது பரபரப்பு ரியோ ஒலிம்பிக்: அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வ.உ.சி பிறந்த நாள்-வழக்கறிஞர் தினம்: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n Karnataka Chief Minister Siddaramaiyah, இந்தி திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது\nPrevious நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nNext இந்திய-சீன எல்லையில் படைகள் குவிப்பு\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப��பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/money-seizure-in-vellore-duraimurugan-his-son-kathir-anand-appeals-to-the-high-court/", "date_download": "2020-10-20T15:26:19Z", "digest": "sha1:DRU3TTDVZA3YYVA4AJ3DQCD32DXNHG57", "length": 14718, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "வேலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்: துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உயர்நீதி மன்றத்தில் முறையீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவேலூரில் கட்ட���க்கட்டாக பணம் பறிமுதல்: துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உயர்நீதி மன்றத்தில் முறையீடு\nவேலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்: துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உயர்நீதி மன்றத்தில் முறையீடு\nகடந்த 30ந்தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து, வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.\nஇந்தநிலையில், வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் முறையீடு செய்துள்ளனர்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அனல் பறக்கும் பரப்புரைகள் நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களிலும் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nவேலூரில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரிகளில் வருமனா வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதுபோல, அந்த பகுதி திமுக செயலாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடவுனில் இருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டது.\nஇந்த பணம் அனைத்தும் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கட்டு கட்டாக மூட்டை களில் வாக்காளர்கள் பெயர் போட்டு, கவரில் போடப்பட்டு, வார்டு வாரியாக பிரித்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த குடவுனுக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் வேலூர் வேட்பாளரும் கதிர் ஆனந்த் முறையீடு செய்துள்ளனர்.\nவருமான வரித்துறை சோதனை நடைபெறுவதால் தங்களால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.\nகட்டுக்கட்டாக வாக்காளர் பெயருடன் பணம் பறிமுதல்: வேலூர் தொகுதி தேர்தல் ரத்தா சத்யபிரதா சாஹு ‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ துரைமுருகன் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை: காவல்துறையின் எப்ஐஆரில் தகவல்…. ‘அதிமுக’வை தினகரன் கைப்பற்றுவாரா சத்யபிரதா சாஹு ‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ துரைமுருகன் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை: காவல்துறையின் எப்ஐஆரில் தகவல்…. ‘அதிமுக’வை தினகரன் கைப்பற்றுவாரா என்ன சொல்கிறார் பாலாஜி ஹாசன் என்ன சொல்கிறார் பாலாஜி ஹாசன்\nPrevious திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன் : வைரலாகும் புகைப்படம்\nNext கோடநாடு விவகாரம்: ஸ்டாலின் பேச தடை கோரிய மனு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rs-5-lakh-donated-to-jayashree-family/", "date_download": "2020-10-20T14:08:29Z", "digest": "sha1:JNRFIOIMBRZU52R3IGI4TNOWNWOKDQ4K", "length": 13218, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம்: நேரில் வழங்கிய அமைச்சர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம்: நேரில் வழங்கிய அமைச்சர்\nவிழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம்: நேரில் வழங்கிய அமைச்சர்\nவிழுப்புரம்: தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம் சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ தீ வைத்து கொல்லப்பட்டார். குடும்ப முன்பகை காரணமாக நிகழ்ந்துள்ள இச்சம்பவம் தமிழகத்தையே அதிரச் செய்துள்ளது.\nஇந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார்.\nஇந் நிலையில், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது பெற்றோரிடம் சட்டத் துறை அமைச்சர் சி.வி சண்முகம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.���ுமரகுரு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்: பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சம் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் மருத்துவமனையில் அனுமதி: இதயவியல் சிகிச்சை பிரிவில் சேர்ப்பு எனக்கு குரல் வளம் இல்லை; தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன் : கருணாநிதி\nTags: 5 லட்சம் ரூபாய், Chief minister fund, cv shanugam, Rs 5 lakh, சிவி சண்முகம், முதல்வர் பொது நிவாரண நிதி\nPrevious டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்\nNext ஒரு அதிகாரி இப்படி செய்யலாமா நகராட்சி ஆணையரின் செயலுக்கு கடும் கண்டனம்…\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,94,736 ஆக உயர்ந்து 1,15,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,490…\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மாருதி மன்படே கொரோனாவுக்கு பலி…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-20T14:39:42Z", "digest": "sha1:UC37MY2OGK6YAMBVLJ4Z43KIE6IIKWW2", "length": 10976, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தீர்வு | Virakesari.lk", "raw_content": "\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nசிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். - சாணக்கியன் குற்றச்சாட்டு\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலிதீனுக்கு தடை\nவடக்கின் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு நாமலின் புதிய திட்டம்\nமுல்லைத்தீவு,மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்யவும் வவுனியா,மன்னார்,யாழ் மாவட்ட விளையாட்டு...\n'20 ஆம் திருத்த சட்டமானது தற்காலிக தீர்வு மட்டுமே': பிரசன்ன ரணதுங்க\n19 ஆம் திருத்தம் நீக்கப்பட்டு கொண்டுவரப்படும் 20 ஆம் திருத்த சட்டமானது தற்காலிக தீர்வு மட்டுமே. புதிய அரசியல் அமைப்பு உ...\n'மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாதவரை நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பயனில்லை': வாசுதேவ\nநாட்டில் பின்தங்கிய பிரதேசம் மற்றும் தோட்டபுறங்களில் பாரியளவில் மலசலகூடங்கள் பற்றா���்குறை இருந்து வருகின்றது. இவற்றுக்கு...\nமாகாண சபை முறைமை பலப்படுத்தப்படுமே தவிர ஒருபோதும் நீக்கப்படமாட்டாது: வாசுதேவ உறுதி..\nஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான தீர்மானங்களையும் உத்தியோகப்...\nவிவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதாக அமைச்சர் உறுதி\n“சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி” என்ற திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும...\nயாழ். பொம்மைவெளி வீடமைப்பு திட்டம் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nவசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதி பணம் விரைவில் பெற்றுத்தரப்படும் என கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க...\nயாழ் போதனா வைத்தியசாலையின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் - டக்ளஸ் உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சந்திப்பொன்றை மேற...\n'அமைதியான தீர்வொன்றை எட்டுவதற்கான ஊக்குவிப்பை தாம் வழங்கினோம்': ஐ.நா\nஇலங்கையில் இடம்பெற்ற போரில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அமைதியான தீர்வொன்றை எட்டுவதற்கான ஊக்குவிப்பை தாம் வழங்கியதாக ஐக்கி...\n20 தொடர்பில் ஆராய 9 பேர் கொண்ட குழு நியமனம்..: அறிக்கை சமர்ப்பிக்கும் திகதியை அறிவித்தார் பிரதமர்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைப்பு தொடர்பாக ஆராய்வதற்கு ஆளுங்கட்சி பாராளுமன்ற குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின...\nஹட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க ஜீவன் நடவடிக்கை\nஹட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாள...\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகம்பஹா மாவட்டத்தில் 1,702 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-09-23-17-28-25/", "date_download": "2020-10-20T15:20:50Z", "digest": "sha1:VE7IKE2ZY63ZTLDNJG6LQCZ7XSQQSUOY", "length": 7323, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து மீண்டும் விசாரணை ; பா ஜ க |", "raw_content": "\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற்போது செய்துள்ளது\nஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து மீண்டும் விசாரணை ; பா ஜ க\nஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து மீண்டும் சிபிஐ விசாரணை மேற் கொள்ள வேண்டும் என்று பா ஜ க வலியுறுத்தியுள்ளது.\nஇது குறித்து பா ஜ க தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம்\nதெரிவித்ததாவது , ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரின் முடிவு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பாதுக்காப்பதாகவே இருப்பது ஏன்\nமேலும் ஸ்பெக்ட்ரம்_ஒதுக்கீட்டில் சிதம்பரத்தின் பங்கு தெளிவாகதெரிகின்றது. எனவே பிரதமர் தானாக முன் வந்து இந்த விவகாரம்தொடர்பாக விளக்கம் தர வேண்டும்” என்று தெரிவித்தார்.\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது\nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை,…\nராஜஸ்தானில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா\nஅரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை\nஅரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி நடத்துகிறார்\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nஇந்திய தேசிய காங்கிரஸ்’ விரைவில் ‘பா� ...\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்���்துவம் பெறும். ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/42165", "date_download": "2020-10-20T14:36:01Z", "digest": "sha1:Z2ZSZBB7F4VAKG6ZRYADH7FGGDG2OCJO", "length": 12657, "nlines": 69, "source_domain": "www.allaiyoor.com", "title": "இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதிவிபத்துக்களால் மனித உயிர்கள் தினமும் அழிகின்றது-படித்துப்பாருங்கள்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஇலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதிவிபத்துக்களால் மனித உயிர்கள் தினமும் அழிகின்றது-படித்துப்பாருங்கள்\nதீவக பிரதான வீதியில் மண்டைதீவுச் சந்திக்கருகில் திங்கள் மாலை (04.09.2017)இடம்பெற்ற விபத்தின் நேரடிக்காட்சிகளின் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.\nநாட்டில் பல பாகங்க ளில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 44 பேர் காயமடைந் துள்ளனர்.\nஇதில் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ள தாக வைத்திய\nநேற்றுமுன்தினம் இரவு மஹரகம நாவின்ன சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 பல்கலைக்கழக மாணவர்கள் காய மடைந்த நிலையில் களுபோவில வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதில் ஒரு மாணவர் மேலதிக சிகிச்சை க்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nதலங்கம பிரதேசத்தில் நேற்று நடை பெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று மீண் டும் பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பிய கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மாணவர்களே இந்த விபத்தில் காயமடைந்து வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டி மோட்டார் வாகனமொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nபஸ் வண்டியில் 65 மாணவர்கள் பய ணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் யாழ்.நாவற்குழி பகுதியில் மோட்டார் சைக்கிளும் ஹயஸ் வாகனமும் மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலை யில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.\nஒட்டுசுட்டான��� சமணங்குளத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.4 பேர் சென்ற ஓட்டோ, பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nஇதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழ ந்துள்ளதுடன் ஏனையோர் மேலதிக சிகிச் சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்ப ப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.\nஇச்சம்பவத்தில் மன்னா கண்டல் வசந்த புரத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் – ஜெனனன் (வயது-17) என்ற இளைஞர் சம் பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nகூழாமுறிப்பு ஒட்டுசுட்டானைச் சேர்ந்த சகோதரர்களான செல்வகுமார்-தருசன் வயது 23, செல்வகுமார்-விதுசன் வயது – 19, ஆகியோரும் கூழா முறிப்பு ஒட்டுசுட்டா னைச் சேர்ந்த சவுந்தரராஜா-பரேந்திரன் வயது-19, என்பவரும் படுகாயமடைந்த நிலை யில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் மேலதிக அதிதீவிர சிகிச்சை களுக்காக சவுந்தரராஜா-பரேந்திரன் (வயது – 19) என்பவர் அனுராதபுரம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்;.\nஇதேவேளை யாழ்-கண்டி ஏ9 வீதி திறப் பனை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விப த்தில் பௌத்த பிக்குணி ஒருவர் உயிரிழந் துள்ளார்.\n7 பேர் படுகாயமடைந்துள்ளனர். வாகன த்தில் 11 பேர் பயணம் செய்துள்ளமை குறி ப்பிடத்தக்கது.\nபடுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோர் ஆபத்தான நிலை யில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்தும் அம்பாறை திருக்கோவில் கள்ளியம்தீவு பகுதியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர்.\nவிபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.39 வயதுடைய ஏ.யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவ ராவார்.\nதொடர்ந்தும் மாத்தறையில் நேற்று மதி யம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரி ழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ள னர். தம்புள்ளை மாத்தறை வீதி பன்னி பிட் டிய பகுதியில் வான் மற்றும் பேருந்து மோதி யதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.\nஅத்துடன் வானில் பயணித்த ஒரே குட��� ம்பத்தை சேர்ந்தவர்கள் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்தவர்க ளில் 5 வயது சிறுமியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious: தனது பிறந்தநாளை முன்னிட்டு, கறவைப்பசுவும்,மதிய உணவும் வழங்கிய கருணை உள்ளம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nNext: மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194416/news/194416.html", "date_download": "2020-10-20T15:19:51Z", "digest": "sha1:TQQVYSFVF4FYQSLNNUIPSB322XZFGVQ5", "length": 10987, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிரம்ப் ஒரு தீவிரவாதி!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nடொனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒரு ´தீவிரவாதிகளின் குழு´ என்று விமர்சித்துள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தங்கள் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\n“வெள்ளை மாளிகையில் உள்ள தீவிரவாதிகள் வெனிசுவேலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த உறுதியேற்றுள்ளனர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபிபிசி செய்தியாளர் ஒர்லா குரின் உடனான பிரத்யேக பேட்டி ஒன்றில், மனிதாபிமான உதவிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என்றும், அது தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.\n“வெனிசுவேலாவைக் கைப்பற்றுவதற்கான போர் வெறியுடன் அவர்கள் இருக்கிறார்கள்,” என்று மதுரோ தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஹுவான் குவைடோவை அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் அரசுகள் இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ளன.\nவிரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு சர்வதேச அழுத்தங்களுக்கு மதுரோ உள்ளாகியுள்ளார்.\nவெனிசுவேலாவில் பொருளாதார நெருக்கடி மோசமாகிவரும் சூழலில், மனித உரிமை மீறல்களும், ஊழலும��� அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.\nஅரசுக்கு எதிரான புதிய போராட்டங்களைத் தொடங்க குவைடோ கடந்த செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தார்.\nகுவைடோவை இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்த முதல் சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஏற்கனவே மோசமாக உள்ள அமெரிக்கா – வெனிசுவேலா இடையிலான உறவு, இதனால் மேலும் மோசமடைந்தது.\nஅமெரிக்கா உடனான தூதரக உறவுகளை வெனிசுவேலா முறித்துக்கொண்டுள்ள நிலையில், ´ ´´வெனிசுவேலா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதும் ஒரு தேர்வாக இருந்தது,´´ என்று டிரம்ப் கூறியிருந்தார்.\nஅதிகமாக ஊடகங்களைத் தவிர்க்கும் மதுரா, “வெள்ளை மாளிகையில் உள்ள இந்தத் தீவிரவாதிகள் குழு, உலகெங்கும் உள்ள வலிமையான மக்கள் கருத்தால் தோற்கடிக்கப்படும்,” என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.\nவெனிசுவேலாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ-க்கு எதிரான நடவடிக்கைகள் உள்பட, வெனிசுவேலாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.\n“டிரம்ப் ஒரு வெள்ளை நிறவெறியர். அவர் பொது வெளியில் வெளிப்படையாக அவ்வாறு பேசுகிறார். அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். எங்களை சிறுமைப் படுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவர்களின் நலன்களும் அமெரிக்காவின் நலன்களும் முக்கியம்,” என்று கூறினார் மதுரோ.\nகடந்த சில ஆண்டுகளாகவே அடிப்படைப் பொருட்களான உணவு மற்றும் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.\nசிக்கல் தீவிரமான 2014 முதல், மக்கள்தொகையில் சுமார் 10% உள்ள 30 லட்சம் மக்கள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்கிறது ஐ.நா.\nசுமார் மூன்று லட்சம் வெனிசுவேலா மக்கள் இறக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக குவைடோ கூறுகிறார்.\n2013 முதல் பதவியில் இருக்கும் மதுரா, கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். எனினும், தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஎதிர்க்கட்சியைச் சேர்ந்த தேசிய அவையின் தலைவர் குவைடோ தம்மை இடைக்கால அதிபராக ஜனவரி 23 அன்று அறிவித்துக்கொண்டார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்\nஅதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி\nஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கி���தே எப்படி \nபன்னிக்குட்டி மேய்க்கும் வடிவேலு, கோவைசரளா\n என்ன கைய புடிச்சு இழுத்தியா \nமாதவிலக்கு கோளாறை போக்கும் மலைவேம்பு\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nமுதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Kanchi%20SP%20Office", "date_download": "2020-10-20T14:51:40Z", "digest": "sha1:BSPPS62OGZHOPMTHXL6B26GHGIFZI6DC", "length": 4900, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Kanchi SP Office | Dinakaran\"", "raw_content": "\nபெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் நகைகள் ஆய்வு\nகாஞ்சி முன்னாள் மாவட்ட தலைவர் சக்கரபாணி ரெட்டியார் மறைவு: கே.எஸ்.அழகிரி இரங்கல்\nகாஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் போலீசார் நேரடியாக சென்று 232 புகார்கள் மீது விசாரணை\nபாலியல் ரீதியாக உயரதிகாரி தொந்தரவு: ஈரோடு எஸ்பியிடம் பெண் எஸ்ஐக்கள் புகார்\nபெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஊராட்சி தலைவர் புகார் திம்மூரில் டிராக்டர் மோதி இறந்த பெண் தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி தர்ணா\nதேனி மாவட்டத்தில் விவசாயடிராக்டர்களை போராட்டத்தில் பயன்படத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: தேனி எஸ்.பி.\nசேலம் சிவனடியார் சரவணன் தற்கொலை வழக்கு: மாவட்ட எஸ்.பி. கண்காணிக்க உத்தரவு \nநாகப்பட்டினம் எஸ்பி மாற்றம் உள்துறை செயலாளர் உத்தரவு\nஅமைச்சர் செங்கோட்டையன் மீது மோசடி வழக்கு பதிய கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார்\nவேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காஞ்சியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் நகை சரிபார்ப்பு பணிகள் வெளிப்படையாக நடக்கவில்லை: இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் புகார்\nபுரட்டாசி மாத முதல் சனிக்கிழமை காஞ்சி பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\nபெண் காவலர்கள் மீது எஸ்.பி யிடம் மாமியார் புகார்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் மனு: எஸ்பியிடம் அளித்தனர்\nவெங்கமேடு எஸ்பி காலனி பிரிவு பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு\nமதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர் ஆ��்சியர் அலுவலகத்தில் ஆஜர்\nகுளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தம் மணல் கடத்தல் லாரிகளில் செடிகள் முளைத்த அவலம்\nஅரசு வேலை கேட்டு மண்ணெண்ணெய் கேனுடன் மாற்றுத்திறனாளி மனு திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/1062", "date_download": "2020-10-20T14:09:07Z", "digest": "sha1:AEWS5YWZGJC6WBSAQBMAETR4PTWSPIVW", "length": 5496, "nlines": 106, "source_domain": "padasalai.net.in", "title": "TNPSC – Group – IIA (Non-Interview posts) Online Certificate upload | PADASALAI", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-IIA) (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 04.05.2018 மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன்(Scan) செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு இந்த தெரிவில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. ரா.சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/573", "date_download": "2020-10-20T14:22:36Z", "digest": "sha1:HM7I54FB6YBYMVY7RJD3GNSA3GP5AI5Q", "length": 8729, "nlines": 116, "source_domain": "padasalai.net.in", "title": "சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் | PADASALAI", "raw_content": "\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nஅரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை க���்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.\nஇதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன.\nஇந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.\nஅதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது.\nஇதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.\nஇதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன.\nசெப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.\nஎழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.\nபொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும்.\nஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.\nஇந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர்.\nசிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/sabarimala-temple-after-flood-in-kerala-photo-gallery-52189.html", "date_download": "2020-10-20T15:19:27Z", "digest": "sha1:PZAE4PXCO6CQIMULIHIXWMRQSG6M256V", "length": 8943, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "Sabarimala Temple after flood in Kerala - Photo Gallery– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சபரிமலை கோவில்: புகைப்படத் தொகுப்பு\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள சபரிமலை கோவிலின் வெளிபுறம்\nசேதமடைந்துள்ள சபரிமலை கோவிலில், பக்தர்கள் நடந்து செல்லும் நிழற்கொடை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சபரிமலை கோவிலை பார்வையிடும் அமைச்சர்கள் , காவல்துறையினர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள்\nவெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள சபரிமலை கோவிலின் வெளிப்பகுதி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சபரிமலை கோவிலின் வெளிப்புறத்தை சுற்றி பார்வையிடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்\nகேரளாவையே புரட்டி போட்ட மழை வெள்ளத்திற்கு பின்னர் சபரிமலை கோவிலின் வெளித்தோற்றம்\nசபரிமலையின் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த திரிவேணி பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.\nமழைபெய்து சாலைகள் அனைத்தும் மோசமான நிலச்சரிவைச் சந்தித்துள்ள நிலையில், நடைப்பாதையின்றி உள்ள சபரிமலை கோயில்\nசோதமடைந்துள்ள சபரிமலை கோயின் மேற்க்கூரைகள்\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சபரிமலையின் சுற்றுவட்டார பகுதிகளை சீர்படுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.\nவெள்ளத்தினால் இடிந்துள்ள கோவிலின் மேற்கூரைகளும், மரங்களும்\nசபரிமலையில் மண்ணுக்குள் புதைந்த கட்டிடங்களும் வாகனங்களும்\nசபரிமலையில் இடிந்து விழுந்துள்ள தேவஸ்தானத்தின் அலுவலகம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டடுள்ள சபரிமலையில், சேதமடைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதி\nஇரண்டு புதிய பட்ஜெட் போன்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nஇரண்டு புதிய பட்ஜெட் போன்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்��ியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-20T13:54:49Z", "digest": "sha1:D2QQPACDAS4ZGATBTNSYNZLRKOCH2ARU", "length": 3750, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "அஜித் குமார்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nநடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் அஜித் குமார் வீடு உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று…\nவிபத்தால் மாற்றுத்திறனாளியான வழக்கறிஞருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு October 19, 2020\nதீபாவளிக்கு தேவைக்கு ஏற்ப பஸ் வசதி October 19, 2020\n10 மருந்துகள் தரமற்றவை October 19, 2020\nதொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு October 19, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rasanaikaaran.wordpress.com/tag/ayangaran-international/", "date_download": "2020-10-20T14:31:06Z", "digest": "sha1:3C4Q7YLEG2KJIP7JRLHZDPIEPM7ELKBT", "length": 7198, "nlines": 129, "source_domain": "rasanaikaaran.wordpress.com", "title": "Ayangaran International | ரசனைக்காரன்", "raw_content": "\nஜனநாதனின் பேராண்மை – ஒரு பார்வை\nபேராண்மை மிகுந்த தலைவரின் பிறந்தநாளில் பேராண்மை திரைப்படம் பற்றிய திறனாய்வுக் கூட்டம்.\nகூட்ட ஏற்பாடு : தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, தஞ்சாவூர்.\n..நாகேந்திரன் அறிமுகவுரையைத் தொடர்ந்து ..மு.இராமசாமி பேசியது.\nநான் நேற்றைக்குத்தான் படம் பார்த்தேன் காட்டில் கொரில்லா யுத்த முறைகளை அந்த பெண்களுக்குக் கற்று தரும் காட்சி பெண் புலிகளுக்கு பயிற்சி கொடுக்கிற காட்சியை நினைவுபடுதுகிறது…\nதமிழ்ச் சமுகம் மற்றும் உலக அரசியலை பேச ஜனநாதன் பேராண்மை திரைப்படத்தை ஒரு தளமாக பயன்படுத்தி இருக்கிறார் என உறுதியாக நம்புகிறீர்களா\nஇந்த பக்கம் எட்டிபார்ப்பவர்களுக்கான முக்கிய செய்தி\nஇன்னும் கட்டட வேலை பாக்கி இருக்கிறது என்ற அசதியில் தர டிக்கெட்டும், ரசனைக்காரனும்\n ராம்குமார் கேஸ்ல எனக்கு டவுட் வந்துச்சு.. நேத்து கன்பார்ம் ஆகிடுச்சு\nஎம் ஈழத்து இசை தமிழச்சி ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம்\nஎன் கண்களில் பதிந்த ஒளிகள்\nmartin on இயக்குனர் பாலாவின் பேட்டி: பக்…\nMartin on தரடிக்கெட்டின் “சந்தீ சி…\nIndli.com on சென்னைய பத்தி..ரசிக்கும் படியா…\nsakthi sree on சித்திரவதைகள் of தமிழ் சி…\nrasanaikaaran on ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/volvo-xc60/the-luxurious-volvo-xc60-57785.htm", "date_download": "2020-10-20T15:39:59Z", "digest": "sha1:C5WH7GJWE4OKC4IAY6KMHONSKUQRZ2LZ", "length": 9916, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "the luxurious வோல்வோ எக்ஸ்சி60 - User Reviews வோல்வோ எக்ஸ்சி60 57785 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எக்ஸ்சி60\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோஎக்ஸ்சி60வோல்வோ எக்ஸ்சி60 மதிப்பீடுகள்The Luxurious வோல்வோ எக்ஸ்சி60\nThe luxurious வோல்வோ எக்ஸ்சி60\nவோல்வோ எக்ஸ்சி60 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்சி60 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி60 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎக்ஸ்சி60 இன்ஸகிரிப்ட்ஷன் டி5Currently Viewing\nஎல்லா எக்ஸ்சி60 வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்சி60 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\nbased on 29 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் evoque பயனர் மதிப்பீடுகள்\nbased on 40 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-criticises-union-budget-2020-21-375862.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-20T14:48:05Z", "digest": "sha1:YCVLT4XMVSXJXGVCGDROEICXIAZMA4M4", "length": 15691, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்: சீமான் | Seeman criticises Union Budget 2020-21 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n���ிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nஆஹா சென்னையில் குறைந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு.. தப்புகிறதா தலைநகர்\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு\nசிஏஏ.. டெல்லி கலவரம்... சரியும் பொருளாதாரம்.. நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு\nபரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை கூடியது\nகூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்கியிருக்கீங்களா.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nபெரிய அளவில் முன்னேறும்.. 2 வருடங்களில் பல மாற்றம் வரும்.. சென்னைக்கு அள்ளிக்கொடுத்த பட்ஜெட்\nதமிழகத்தின் மொத்த வருவாய் எவ்வளவு செலவு எவ்வளவு.. பட்ஜெட் விவரம்\nபசுமை வீடு திட்டம்.. கட்டுமான செலவு ரூ. 2.10 லட்சமாக உயர்வு.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு\nSports மீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nFinance மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்: சீமான்\nசென்னை: மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிதி அ���ைச்சர் நிர்மலா சீதாராமன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.\nமத்திய பட்ஜெட் குறித்து சீமான் தெரிவித்துள்ள கருத்து:\nமிக நீண்ட மணிநேரம் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்பதைத் தாண்டி, வேறேதும் இல்லை வியந்து சொல்வதற்கு\nநாடு அடைந்திருக்கும் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் அம்மையார் நிர்மலா சீதாராமன்.\nவழக்கம் போல, தனியார் மயத்திற்கு சந்தை விரித்து இந்தியாவை மொத்தமாக ஏலம்விட எத்தனிக்கும் நிதிநிலை அறிக்கை.\nமிக நீண்ட மணிநேரம் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்பதைத் தாண்டி, வேறேதும் இல்லை வியந்து சொல்வதற்கு\nநாடு அடைந்திருக்கும் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் அம்மையார் நிர்மலா சீதாராமன்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் budget 2020 செய்திகள்\nஅந்த 5 அறிவிப்புகள்.. மிக முக்கிய திட்டங்களை வெளியிட்ட அதிமுக.. 2021ல் கோட்டையை பிடிக்க ஸ்கெட்ச்\nதலைக்கு மேல் தொங்கிய கத்தி.. போயே போச்சு.. தப்பியது ஓபிஎஸ், 11 எம்.எல்.ஏக்கள் பதவி.. திமுக ஷாக்\nTN Budget: \"இது பாமக பட்ஜெட்\".. முதல் ஆளாக ட்வீட் போட்டு அதிமுகவை சூப்பராக கூல் செய்த ராமதாஸ்\nசொந்த ஊர்னா சும்மாவா.. சேலம் மீது தனிபாசம்.. மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக அரசு\nதமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடி.. ஒரே ஆண்டில் ரூ.60000 கோடி கடன் அதிகரிப்பு\nவாழ்வா, சாவா.. விளிம்பில் அதிமுக.. தீப்பொறிகளை கிளப்ப தயாராகும் திமுக.. பரபரப்பில் தமிழகம்\nரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு\nTN Budget: கீழடியில் தொல்பொருள் ஆய்வுக்கு ரூ 12 கோடி ஒதுக்கீடு.. தமிழக அரசு அறிவிப்பு\nஆம் ஆத்மி ஸ்டைல் அறிவிப்பு.. கெஜ்ரிவாலை பின்பற்றி ஓ.பி.எஸ் கொண்டு வரும் சூப்பர் திட்டம்.. செம\nவட்டிக்கே இவ்வளவு செலவு செய்தால்.. தமிழக அரசு திவாலாகி விடும்.. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்\nசரியான குறி.. விவசாயத்திற்கு அள்ளிக் கொடுத்த ஓ.பி.எஸ்.. டெல்டா மீது கவனம்..பட்ஜெட்டில் அதிரடி\nதமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு இல்லை- 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்க��டன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/118724", "date_download": "2020-10-20T14:38:44Z", "digest": "sha1:SFUDLA4NZIX7OQ7LY4OOURRS5RMI3JXK", "length": 8704, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "திருமணமாகி வெறும் நான்கு மாதத்தில் கணவன் மனைவி இருவரும் தூ க் கி ட்டு ம ர ண ம் !! காரணம் என்ன தெரியுமா ?? – | News Vanni", "raw_content": "\nதிருமணமாகி வெறும் நான்கு மாதத்தில் கணவன் மனைவி இருவரும் தூ க் கி ட்டு ம ர ண ம் \nதிருமணமாகி வெறும் நான்கு மாதத்தில் கணவன் மனைவி இருவரும் தூ க் கி ட்டு ம ர ண ம் \nநீலகிரி மாவட்டத்தில் உள்ள குளிர் பிரதேசமான ஊட்டி அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தயானந்தன். இவர் எஸ்டேட் நிர்வாகம் அளித்த குடியிருப்பில் தங்கி இருந்தார்.\nஇந்நிலையில் இவர்க்கு சில மாதம் முன்பு வினோதினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஇவர்கள் மேற்கண்ட தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வந்துள்ளனர். அனால் நேற்று காலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள் தயானந்தன் வசிக்கும் வீடு பூட்டி கிடப்பதை பார்த்தனர்.\nமேலும் இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவர்கள் ச ந் தே கம் அடைந்தனர். பின்னர் கதவை உ டை த் து உ ள்ளே சென்று பார்த்தனர்.\nஅப்போது தயானந்தன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் க யி று மூ ல ம் தூ க் கி இ ட் டு உ யி ரை மா ய்த் துக் கொண்டது தெரியவந்துள்ளது . இதை கண்டு அ டைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nபின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தம்பதியின் ச ட ல த்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇருவரும் ஏ ன் இவ்வாறு செய்து கொண்டனர் என இன்னும் தெரியாத நிலையில் வி சாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான 4 மாதத்தில் தம்பதி கொண்டது அப்பகுதி மக்களை சோ க த் திலும் ம ர் ம த்திலும் ஆழ்த்தியுள்ளது.\nத ற் கொ லை செய்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் : பின்னர் மேல்தளத்திலும் கா…\nவீட்டில் சடலமாக கிடந்த 18வயதுடைய அஞ்சு : அஞ்சுக்கு நடந்தது என்ன\nவிபத்தில் ம ரணி த்த தந்தை : மகளின் திருமணத்திற்கு கிடைத்த திருமணப்பரிசு\nதிருமணம் முடிந்த உ டனே யே மணப்பெண்ணை க ட த் தி ய சகோதரன் : அ தி ர் ச் சியில்…\nத ற் கொ லை செய்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் :…\nவீட்டில் சடலமாக கிடந்த 18வயதுடைய அஞ்சு : அஞ்சுக்கு நடந்தது…\nவிபத்தில் ம ரணி த்த தந்தை : மகளின் திருமணத்திற்கு கிடைத்த…\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை…\nவவுனியா ஒமந்தையில் இர ட்டைக்கொ லை மேலும் ஆ பத் தா ன நி…\nவவுனியாவில் பிறந்த நாள் நிகழ்வில் சென்ற இரண்டு குடும்பங்கள்…\nவவுனியாவில் கிணற்றிலிருந்து இரானுவ புலனாய்வாளரின் ச டலம் மீ…\nசற்று முன் வவுனியாவில் மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி…\nவவுனியாவில் பெண்ணின் மலவாசலில் இருந்து 50 சென்ரி மீற்றர்…\nவவுனியாவில் பிறந்த நாள் நிகழ்வில் சென்ற இரண்டு குடும்பங்கள்…\nவவுனியாவில் கிணற்றிலிருந்து இரானுவ புலனாய்வாளரின் ச டலம் மீ…\nசற்று முன் வவுனியாவில் மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-2-1-45/", "date_download": "2020-10-20T15:26:37Z", "digest": "sha1:F3TPVTW7OGSDOGOIGIRFYCMHP3SJH2E5", "length": 10090, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – வேசியும் பத்தினியும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – வேசியும் பத்தினியும்\nஒரு நிமிடம் ஒரு செய்தி - வேசியும் பத்தினியும்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – இட ஒதுக்கீடு சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – எத்தகு சுதந்திரம் சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ம��ரண்பட்ட நம்பிக்கைகள்\nPrevious சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ஓஷோவின் சிந்தனை\nNext சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – இனிது காண்க\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – வயது தடையில்லை\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – சிவாஜியை ஏமாற்றி …\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – எல்லாம் இனிது\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/caterpillars-eating-plastic/", "date_download": "2020-10-20T14:45:19Z", "digest": "sha1:2N4F25AYVEZ2DXSYEQYG3ZX2C7V2GOSW", "length": 13267, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "பிளாஸ்டிக்கை உண்ணும் கம்பளிப்பூச்சிகள்.....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“பிளாஸ்டிகோஸ்” என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. தமிழில் நெகிழி என்றும் அழைக்கலாம்\nவிலை குறைவாக அதே சமயம் எளிதான பயன்பாட்டிற்கு இந்த நெகிழிகள் உருவாக்கப்பட்டாலும் இவை மக்குவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வதே சிக்கலாகிகிறது. எனவேதான் சமீபத்தில் தமிழக அரசும் நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்தது\nஆனாலும் இந்த நெகிழிகளை மக்கச் செய்ய பலவகையான பாக்டீரியாக்களின் வழியாக முயற்சி செய்தாலும் இன்னமும் ஆய்வுகள் வெற்றியடையவில்லை\nஸ்பெயினிலுள்ள கான்ட்ட்ரியா பல்கலைக்கழகத்தில் ஒரு உயிரியல் அறிஞர் அதோடு தேனீ வளர்ப்பவராகவும் இருந்த ஃபெடரிகா பெக்டோசினி, தனது சில தேன்கூட்டைகளில் மெழுகு மூலம், தேனைத் தேக்கும் போது, கம்பளிப்பூச்சிகள் அதில் இருந்ததை கவனித்தார். அதே சமயம் அவற்றில் அந்த கம்பளிப்பூச்சியின் துளையும் இருந்ததை கவனித்த அவர் அதை உறுதி செய்ய அவள் ஒரு பிளாஸ்டிக்(நெகிழி) ஷாப்பிங் பையில் வைத்துவிட்டு சில மணி நேரம் கழித்து பார்த்தபோது அந்த பிளாஸ்டிக்கில் (நெகிழி) சிறு சிறு துளைகளையும் அதிலிருந்த அந்த கம்பளிப்பூச்சி அவரின் வீட்டில் வலம் வந்தது கண்டு அதிசயித்தார்.\nஇதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார் பெடரிகா\nஎமிரேட்டில் 2017ல் அதிக மழை பெய்த ரகசியம் இது தான் பழைய ஆப்பிள் ஐ ஃபோன்கள் மெதுவாக இயங்கும் காரணம் என்ன தெரியுமா பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் – ஆதாரத்துடன் உறுதி செய்த விஞ்ஞானிகள்\nPrevious ஜூலை 22ந்தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்2: இஸ்ரோ அறிவிப்பு\nNext விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\nஇந்த முழு கட்டுரையையும் எழுதியது ஒரு ரோபோ என அறிந்தால் அச்சம் கொ��்வீர்களா மனிதர்களே\nபப்ஜிக்கு தடை: 48மணி நேரத்தில் 2லட்சம் கோடியை இழந்தது சீனாவின் டான்சென்ட் நிறுவனம்\nகூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பப்ஜி அகற்றம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/demonetisation-rbi-refuses-to-give-information-threat-to-life/", "date_download": "2020-10-20T14:27:51Z", "digest": "sha1:6HDZ3HOGOTEA5IBXMIYL56VMOLMIUZPH", "length": 13777, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "பணமதிப்பிழப்பு தகவல் அளிப்போர் உயிருக்கு ஆபத்து: ஆர்பிஐ பகீர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணமதிப்பிழப்பு தகவல் அளிப்போர் உயிருக்கு ஆபத்து: ஆர்பிஐ பகீர்\nபணமதிப்பிழப்பு தகவல் அளிப்போர் உயிருக்கு ஆபத்து: ஆர்பிஐ பகீர்\nபணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு முன்பு வங்கிகளில் எவ்வளவு பணம் இருந்தது என்ற தகவலை அளிப்பவரின்ர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அந்த தகவலை அளிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் அல்லோலப்பட்டனர். எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கான கெடு கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் முடிந்துவிட்ட பிறகும் இன்று வரை சகஜ நிலை திரும்பவில்லை. நாட்டின் பொருளாதாரத்தையும், பண புழக்கத்தையும் புரட்டி போட்டது இந்த அறிவிப்பு.\nஇந்த அறிவிப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கியும், பிரதமர் அலுவலகமும் போக்கு காட்டி வருகின்றன. தகவல் இல்லை என்றும், வேறு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற பதிலே அதிகம் வந்தது.\nஇந்நிலையில் பணமதிப்பிழப்ப அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு வரை வங்கிகளில் இருந்த பணம் எவ்வளவு என்ற தகவல் கேட்கப்பட்டது.\nஇதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள்… இந்த கேள்விக்கு தகவல் அளிப்பவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், பாதுகாப்பு காரணம் கருதி தகவல் அளிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு தயார் ஆனது குறித்தும், இதன் மீதான ஆய்வுகள் குறித்த கேள்விக்கு… இந்த தகவல் அளித்தால் நாட்டில் இறையான்மைக்கும், ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி பதில் கூறியுள்ளது.\nரிசர்வ் வங்கி இந்த தகவல் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.\nலேட்டா வந்தாலும் லேடஸ்ட��� வந்த தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ்.-இல் பெண் உறுப்பினர்கள்- திருப்தி தேசாய் கோரிக்கை வரம்பு மீறும் வருவாய்த்துறை: விரக்தியில் வருமானவரித்துறை\nTags: பணமதிப்பிழப்பு தகவல் அளிப்போர் உயிருக்கு ஆபத்து ஆர்பிஐ Demonetisation RBI refuses to give information threat to life\nPrevious ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் : மத்திய அரசு முடிவு\nNext திரையரங்கில் தேசியகீதம் தேவையா\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/do-not-impose-gst-and-taxes-on-the-head-of-the-cinema-fans-anbumani/", "date_download": "2020-10-20T14:33:17Z", "digest": "sha1:XEOYKBKLVPUQ4CJ6ILFJ6HMFRLCHNWML", "length": 22072, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "திரையரங்குகள் மீதான வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது! அன்புமணி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரையரங்குகள் மீதான வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது\nதிரையரங்குகள் மீதான வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது\nதிரையரங்குகள் மீதான ஜி.எஸ்.டி வரியை, திரையரங்கு உரிமையாளர்கள் ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nமேலும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தையின்போது பெரும் பேரம் நடத்திருப்பதாக தெரிய வருகிறது என்றும் கூறி உள்ளார்.\nஇதுகுறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழ்நாட்டில் திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வந்த திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.\nதமிழக அரசுடன் போராடி கோரிக்கையில் வெற்றி பெற முடியாத திரையரங்க உரிமையாளர்கள், இப்போது திரையரங்க நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை 18% முதல் 28% வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளனர்.\nதிரையரங்க நுழைவுச் சீட்டுகள் மீது, அவற்றின் கட்டணங்களைப் பொறுத்து 18% முதல் 28% வரை ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nபல மாநிலங்களில் அப்படித் தான் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்ட வரை அவர்களின் நிலைப்பாடு சரியானதே.\nஆனால், தமிழக அரசுடன் நடந்த பேச்சுக்கள் வெற்றி பெறாத நிலையில், ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது.\nதமிழக அரசுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுக்கள் முடிவடைய வில்லை. கேளிக்கை வரி குறித்து முடிவெடுப்பதற்காக இரு தரப்பு பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர். ‘\nஇந்தக் குழுக்களுக்கு இடையிலான பேச்சுக்கள் அடுத்த சில நாட்களில் முடிவடைய வாய்ப்பி ருக்கிறது. அதன் முடிவுகள் தெரியும் வரை தற்போதுள்ள நிலையே நீடிப்பது தான் முறையாகும்.\nமாறாக, பேச்சுக்கள் முடிவதற்கு முன்பாகவே நுழைவுச்சீட்டுக் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது புதுமையாக உள்ளது.\nநாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற கொடுமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டி ருக்கிறது. அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் இரு வரிகளும் நடைமுறையில் இருந்தாலும் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை அம்மாநில அரசுகளே நிர்ணயித்து ஆணை பிறப்பித்திருக்கின்றன.\nஆனால், தமிழகத்தில் அத்தகைய அரசாணை எதுவுமே பிறப்பிக்கப்படாத நிலையில், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்துடன் 28% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது சட்டவிரோதமானது ஆகும்.\nஇந்த நடவடிக்கையின் காரணமாக திரையரங்குகளில் அதிகபட்சக் கட்டணம் 120 ரூபாயிலிருந்து ரூ.154 க உயர்த்தப்பட்டிருக்கிறது.\nகேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசு ஒப்புக்கொள்ளாவிட்டால் அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்று நீதி பெறுவது தான் சரியானதாக இருக்கும்.\nமாறாக, ஒருபக்கம் அரசு அமைதியாக இருக்கும் நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்துவது ‘‘நான் அடிப்பது போல அடிக்கிறேன்; நீ அழுவதைப் போல் அழு’’ என்று அரசும், திரையரங்க உரிமையாளர்களும் சொல்லி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகமாக தோன்றுகிறது.\nஇதன்பின்னணியில் பெரும் பேரம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇப்போது ஜி.எஸ்.டி வரியும், கேளிக்கை வரியும் விதிக்கப்படுவதால் தங்களின் லாபம் குறைந்து விட்டதாக புலம்பும் திரையரங்க உரிமையாளர்கள், இதற்கு முன் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி கடந்த ஜூன் வரை 90% படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், அந்த வரியையும் திரையரங்குகள் ரசிகர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளையடித்தன.\nமுக்கிய நடிகர்களின் படங்கள் வெளியான போதெல்லாம் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை விட பல மடங்கு வசூலித்து பெருலாபம் பார்த்தன.\nஇப்போதும் கூட திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் நொறுவைகள் மற்றும் குளிர் பானங்கள் பல மடங்கு அதிக விலை நிர்ணயித்து விற்கப்படுகின்றன.\nபல திரையரங்குகள் சொந்தமாக இணையதளம் வைத்துக் கொண்டு, நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்கின்றன. இந்த சேவைக்கு பத்து பைசா கூட செலவாகாது என்றாலும் முன்பதிவுக் கட்டணமாக ஒவ்வொரு நுழைவுச்சீட்டுக்கும் ரூ.30 முதல் ரூ.40 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇவ்வாறாக பலப்பல வழிகளில் ரசிகர்களின் பணத்தைப் பிடுங்கும் திரையரங்குகள் இப்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சகிக்க முடியாது.\nதிரையரங்குகளின் கொள்ளையை கண்டுகொள்ளாத அரசு, இப்போது கட்டணக் கொள்ளையையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகத் தான் பேரம் பேசப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.\nதமிழக அரசு உடனடியாக கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்; திரையரங்குகளும் கட்டணத்தை குறைக்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, திரையரங்குகளில் நொறுவைகள் அதிகவிலைக்கு விற்கப்படுவதையும் அரசு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கொள்ளைக்கு சட்டப்படியாக தீர்வு காணப்படும்.\n இரண்டு ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் : திருமாவளவன் பச்சமுத்து மீது பொய் குற்றச்சாட்டு : திருமாவளவன் பச்சமுத்து மீது பொய் குற்றச்சாட்டு\n Anbumani, திரையரங்குகள் மீதான வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது\nPrevious ரியல் பிக்பாஸ் இவர்தான்\nNext டிடிவி தினகரன் மீதான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தடை\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு க���ரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/muslim-man-rescued-a-hindu-boy-by-breaking-his-ramzan-fasting/", "date_download": "2020-10-20T15:28:19Z", "digest": "sha1:DAFLM2Q5S22TYTWKIHKO6FWPK5LILFEH", "length": 12879, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "இந்து சிறுவன் உயிரைக் காக்க ரம்ஜான் விரதத்தை முறித்த இஸ்லாமியர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்து சிறுவன் உயிரைக் காக்க ரம்ஜான் விரதத்தை முறித்த இஸ்லாமியர்\nஇந்து சிறுவன் உயிரைக் காக்க ரம்ஜான் விரதத்தை முறித்த இஸ்லாமியர்\nஒரு இந்துச் சிறுவனின் உயிரைக் காக்க தந்து ரம்ஜான் விரதத்தை முறித்துக் கொண்டு ஒஉ இஸ்லாமியர் இரத்த தானம் செய்துள்ளார்.\nபீகாரில் உள்ள கோபால் கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ராஜேஷ். அவர் ஆபத்தான நிலையில் கோபால் கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு அவருடைய தந்தையால் கொண்டு வரப்பட்டுள்ளார். சிறுவனுக்கு உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டி இருந்தது. அந்த மருத்தவமனையின் இரத்த வங்கியில் அந்த சிறுவனுடைய குருப் இரத்தம் இல்லை.\nஇரத்த வங்கியின் பொறுப்பாளர் அந்த இரத்தம் கிடைக்க இன்னும் 2 அல்லது 3 தினங்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். அதனால் அதிர்ந்து போன தந்தையிடம் அங்குள்ள துப்புறவாளர் அன்வர் உசைன் என்பவர் தனது நண்பர் ஜாவேத் ஆலம் பற்றி தெரிவித்தார். அவருக்கும் இந்த சிறுவனின் குரூப் இரத்தம்தான். அவர் அடிக்கடி இரத்த தானம் செய்பவர், அதனால் ஜாவேத் உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.\nஜாவேத் ஆலம் ரம்ஜான் விரதத்தில் இருந்துள்ளார். அதனால் உணவே அருந்தாத ஜாவேத்திடம் இருந்து இரத்த தானம் பெற மருத்துவர்கள் மறுத்துள்ளனர். சிறுவனின் நிலையைக் கண்ட ஜாவேத் உடனடியாக தனது ரம்ஜான் விரதத்தை முறித்துக் கொண்டு பழ ரசம் மற்றும் சிறிது திட உணவை சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு அவர் இரத்ததானம் செய்து சிறுவனின் உயிரை காத்துள்ளார்.\nஅம்மாவின் தாலாட்டுப்பேச்சில் தூங்கிய வேட்பாளர்கள் ராமதாஸுக்கு பயப்படவில்லையா விஜயகாந்த் டெல்லி விமான நிலையத்தில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேனர் அறிமுகம்\nPrevious குமாரசாமி பதவி ஏற்பு விழா : கோபம் கொண்ட மம்தா\nNext பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம்: ப.சிதம்பரம்\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/stalin-led-all-party-meeting-against-the-farmers-bill-notice-of-protest-on-28th-september-2/", "date_download": "2020-10-20T15:10:27Z", "digest": "sha1:NDDJZQJ7K4YFB4A4FEUWSGTZJSIC5EUH", "length": 16089, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "வேளாண் மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது அனைத்துக்கட்சி கூட்டம்! போராட்டம் அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nத���ரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது அனைத்துக்கட்சி கூட்டம்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது அனைத்துக்கட்சி கூட்டம்\nசென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில், சென்னை – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.\nஇதில் வரும் 28ந்தேதி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப் பட்டுள்ளது.\nவிவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா என 3 வேளாண்துறை தொடர்பான மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவியில் இருந்து விலகினார். மேலும் வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தின் சில பகுதிகளிலும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன.\nஇந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, விவசாய சங்கங்கள் வரும் 25ம் தேதி பாரத் பந்த்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், விவசாயிகள் விரோத மசோதாக்கள்’ தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, , மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் உள்ளி��்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த கூட்டத்தில் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து வரும் 28ந்தேதி தமிழகம் முழுவதும், திமுக, தோழமைக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅனைத்துகட்சி கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின், திருநாவுக்கரசர், வாசன் பேட்டி 27ந்தேதி காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு சிஏஏ-வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் 27ந்தேதி காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு சிஏஏ-வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம்\n Notice of Protest on 28th September, அனைத்து கட்சி கூட்டம். dmk முன்னணி, செப்டம்பர் 28 அன்று போராட்டம், விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு, ஸ்டாலின்\nPrevious 21/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nNext பெரியார் விருது பெற்ற திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சி சுந்தரம் காலமானார்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள���ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/06/156.html", "date_download": "2020-10-20T13:42:38Z", "digest": "sha1:W5PCRAIHRVZ2VRUXNL4AFVPJBZW2DZFN", "length": 8809, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 156 ஆசிரியர்கள் பற்றாக்குறை - இதுவே கல்வி நிலை பின்னடைவுக்கு காரணம்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 156 ஆசிரியர்கள் பற்றாக்குறை - இதுவே கல்வி நிலை பின்னடைவுக்கு காரணம்\nமட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 156 ஆசிரியர்கள் பற்றாக்குறை - இதுவே கல்வி நிலை பின்னடைவுக்கு காரணம்\n(வவுணதீவு , பட்டிப்பளை நிருபர்கள் )\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி நிலைமை தொடர்பான சூழ்நிலைப் பகுப்பாய்வும் கல்வி அபிவிருத்தியினை திட்டமிடல் ​தொடர்பான நிகழ்வு புதன்கிழமை) 05.06.2019ஆம் திகதி கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடை​​பெற்றது.\nமட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மண்முனை தென் மேற்கு கோட்டத்தைச் சேர்ந்த பாடசா​​லை அதிபர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து​கொண்டனர்.\nஇதன்போது மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் தற்போதய கல்வி நிலைமை தொடர்பாகவும் கல்வி அபிவிருத்தியினை உயர்த்தும் பொருட்டு எதிர்கால திட்டமிடல் ​தொடர்பாகவும் ஆராயப்பட்டது.\nஇதன்போது வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் இங்கு உரையாற்றுகையில்,\nமட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள மண்முனை ​தென்மேற்கு, மண்முனை ​மேற்கு, ஏறாவூர் பற்று ஆகிய ​​​​மூன்று கோட்டங்களிலும் தரம் 5 மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்துவதற்காக மூன்று நிலையங்கள் அமைத்து விஷேட கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது.\nமட்டக்களப்பு மேற்கு வலயத்தில் கல்வி நிலை பின்தங்கியுள்ளதற்கு பிரதான காரணமாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இங்கு ஆரம்பப்பிரிவில் 76 ஆசிரியர்களும் இடைநிலைப் பிரிவில் 80 ஆசிரியர்களுமாக 156 ஆசிரியர்கள் வெற்றிடமாகவுள்ளது.\nநாம் எதிர்காலத்தில் இவ் வலயத்திலுள்ள மாணவர்களின் கல்வி மட்டத்தினை உயர்த்துவதற்காக சிறந்த வளவாளர்களை ​​​​​பெற்று வகுப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம் இதற்கு உதவுவதற்கு சமூக நலன் சார்ந்த அமைப்புக்கள் முன்வரவேண்டும் எனவும் வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தெரிவித்தார்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nஆண்டு இறுதி விழாவும் சேவை நலன் பாராட்டுதல்\n(எஸ்.நவா) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஆண்டு இறுதி விழா வாகரை பிரதேசத்தின் சல்லித்தீவில் (09) சனிக்கிழமை போரதீவுப்பற்று பிரதேச செ...\nவனரோபா தேசிய நிகழ்சிதிட்டத்தில் ஒருலெட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு\n(எஸ்.நவா) போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள றாணமடு மாலையர்கட்டு சின்னவத்தை பாலையடிவட்டை கண்ணபுரம் செல்வாபுரம் போன்ற பிரிவுகளில் ஒ...\nஅமிர்தகழி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் புதுவருட கலை கலாசார விளையாட்டு விழா - படங்கள்\nதமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்��ும் வகையில் பாரம்பரிய கலாசாரா சித்திரை புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழியில் மிக சிறப்புடன் நடைபெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bulbulisabella.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-10-20T14:06:22Z", "digest": "sha1:GHW4S3R42MRIMZHLTXHOXQNV6ZC3E4YO", "length": 45069, "nlines": 52, "source_domain": "bulbulisabella.com", "title": "உலக சினிமா", "raw_content": "\n“மாடத்தி (2019)” தமிழ் சினிமாச்சூழலுடன் ஓர் ஒப்பீட்டுப்பார்வை\n“Visitor Q”(2002) திரைப்படம் குறித்தான ஒரு பார்வை\nநிறம் பார்க்கும் கேமராக்களின் அரசியல்.\nஏகாதிபத்திய அரசுகளின் ஒற்றுமை (Der Baader Meinhof Komplex -2008)\nசுயத்தின் அதிருதிப்திகள் (Girl 2018)\n“மாடத்தி (2019)” தமிழ் சினிமாச்சூழலுடன் ஓர் ஒப்பீட்டுப்பார்வை\nகவிஞரும் சுயாதீனத் திரைப்பட இயக்குனருமான லீனா மணிமேகலையின் மாடத்தி(Maadathy)திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்க்கும் வாய்ப்புகிட்டியது.இயக்குனரின் தெளிவான பார்வையும் முதிர்ச்சி நிலையும் தமிழ் சமூகத்திற்கு புதுமையானதும் அத்தியாவசியமானதும் கூட. உண்மையில் சாதியம்,தீண்டாமை பற்றி பேச முனைபவர்கள் பெண்ணிலிருந்து ஆரம்பிப்பதே அறம் என்பது என் நிலைப்பாடு.ஒரு பெண் எந்த வர்க்கத்தில் ஜாதியில் பிறந்தாலும் அவள் இடம் சூத்திரருக்கும் கீழ்தான்.ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மற்றொரு தனியரை பாலின அடிப்படையில் ஒடுக்கும் எல்லைக்கு போவது குறித்து பிரக்ஞைப்பூர்வமாக இருக்க, ஒடுக்குதலின் கீழ்மையயையும் அதன் அரசியலையும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டிய தேவை இந்தியச் சூழலில் நிலவுகிறது.இங்கு சாதிய ஒடுக்குமுறையிலிருந்து மேலே வர எத்தனிப்பவர்கள்,தாங்கள் “ஆண்” என்கிற பிம்பத்தைக் கட்டமைத்து,நிறுவி அதன்மேல் ஏறி நின்று அரசியல் பேசி,தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முனைக்கிறார்களே ,ஒழிய யாரும் பாலின உடைப்பை நிகழ்த்தி,ஆணாதிக்கத்தை களைந்து விட்டு அரசியல் பேச முன்வருவதில்லை.இங்குதான் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கென குரல்கொடுக்கும் இடத்தில் பெண்ணிற்கான இடம் புறந்தள்ளி விடப்பட்டு,அது தனியாக இங்குள்ள ஆண்மையச் சிந்தனைவாதம் கொண்டவர்கள் சொல்வது போல் பெண்ணியம் என்ற ஆடம்பர வார்த்தைக்குள் சிக்குண்டு “பெண்ணியம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல், பெண்ணியம��� வன்புணர்விற்கு எதிரான குரல்,” என்னும் கருத்தியல் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன.இவை சரியாகப் புரிந்து கொள்ளப்படாத பட்சத்தில் மாறி மாறி அதிகாரத்தை உள்வாங்கி வன்முறைகளாகவே சமூகத்தில் பரிணமித்துவிட வழி கோலப்படுகின்றன.இன்னும் ஜாதி, மதம்,இனம்,மொழி,ஆடைக் கலாச்சாரம் போன்ற இன்ன பிறபெயர்களைக் கொண்டு பெண்களை வன்புணர்ந்து விட்டு (patriarchy) “ஆணாதிக்கம்” என்னும் Read More\n“Visitor Q”(2002) திரைப்படம் குறித்தான ஒரு பார்வை\nஅறிமுகம் ஜப்பானிய திரைச்சூழலில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக கல்ட் (Cult) திரைப்படங்களை உருவாக்கிக் குவிக்கும் இயக்குனர் Takashi Miike, 1991 அறிமுகமானதிலிருந்து கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.பெரும்பாலும் சர்ச்சைக்குரிய என்று வகைப்படுத்தப்படும் திரைப்படங்களுக்கான தேவையும் தனி ரசிகர் பட்டாளங்களும் உருவாகி பெருகிவளர்ந்து கொண்டிருக்கிறது. வி-சினிமாத்துறைனுள் (V-Cinema industry) குறைந்த செலவில், கையிலுள்ள வளங்களைக் பயன்படுத்தி மாத்திரம் உருவாக்கப்படும் Direct-to-video பாணியில் தணிக்கைக்குளுக்களின் தலையீடின்றி மும்முரமாகவும் சுதந்திரமாகவும் வருடத்திற்கு ஏழு படங்கள் வரையில் இயக்கும் சாத்தியப்பாட்டை நிகழ்த்தி ஜப்பான் சுயாதீன இயக்குனர்களில் தவிர்க்கவியலாதவொரு இடத்தைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் டக்காஷி மிக்கே. ஒளிவுமறைவில்லாமல் வன்முறைகள், நிர்வாணக் காட்சிகளை பதிவு செய்தல், பார்வையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வன்முறைச் சூழல்களை தோற்றுவித்தல் இயக்குனரின் பிரதான போக்கு எனலாம். குறிப்பாக ஜப்பான் சமூகத்தின் இளைஞர்களின் அத்துமீறல் போக்கு, குடும்ப அமைப்பு, பாலின அரசியல், வன்புணர்வு,பாலியல் சிக்கல்கள், Bullying, சாமுராய்கள் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானில் பிரத்தியேகமாக உருவான யக்குசாக் குழுக்களின் வாழ்வியல் என ஏகப்பட்ட தளங்களை தயவு தாட்சண்யமின்றி அப்பட்டமாக விமர்சிக்கிறார். பெரும்பாலான திரைப்படங்களில் கதைக்களங்கள் Bullyingஐயே மையப்படுத்தியமைந்திருக்கும். இன்னும் காமிக்ஸ்களை திரையாக்கும் பாணியும் விரவிக்காணப்படும். திரைப்படங்கள் பேசும் கருத்தியலின் அடர்த்தியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள மிக ஆர்வமூட்டும் அதே சமயம் அதி��்ச்சியை மேலோங்கச்செய்யவும் தவறவிடவில்லை. ஒரு திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்ட வன்மக் காட்சிகளை பிற திரைப்படங்களில் கண்டுகொள்ளமுடியாத அளவுக்கு புதுப்புது யுக்திகளை வன்மங்களை Read More\n1984ம் ஆண்டு இலண்டனில் ஐரேனா ப்ரெஸ்னா என்ற பெண்ணுக்கு இயக்குனர் ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி வழங்கிய நேர்காணல். நேர்காணல் அறிமுகம்:புல்புல் இஸபெல்லா,ப்ரதீப் பாலு நேர்காணல் தமிழில் மொழி பெயர்ப்பு:ப்ரதீப் பாலு நேர்காணல் குறித்து ஒரு பார்வை/அறிமுகம் இன்றைய உலகின் தலைச்சிறந்த இயக்குனர்களுள் ஒருவராகக் கருதப்படுபவரான ஆந்த்ரே தார்கோவ்ஸ்க்கி, மனித வாழ்வியலின் பல்வேறு ஆழங்களிலும், சில மானுட உண்மைகளுக்குள்ளும் தனது பிரத்யேகத் திரைமொழியைக் கொண்டு இலாவகமாக பயணித்து அவற்றைத் திரையில் காண்பித்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் (Roger Deakins) உட்பட உலகில் தற்பொழுது வாழ்ந்து வரும் பல முன்னணி ஒளிப்பதிவாளர்களும் தார்கோவ்ஸ்க்கியுடன் ஒரு திரைப்படத்திலாவது பணி புரிய வாய்ப்பு கிட்டியிருக்க வேண்டுமென தங்கள் ஆர்வங்களை பல நேர்காணல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய நேர்த்தியான மற்றும் தனித்துவமான திரை மொழிகளினூடே திரைப்படங்களை உருவாக்கி பார்வையாளர்களை அதிர்ச்சியூட்டிய தார்கோவ்ஸ்க்கி, திரைப்படங்களில் வெளிக்கொணர்வது போன்றே தனது தனி வாழ்கையிலும் வீரியமிக்க ஆன்மீகப் பார்வைகளை கொண்டிருப்பவர்.கிறித்துவ மத நாகரிக வளர்ச்சியில் ரஷ்ய நிலப்பரப்பு வகித்த இடத்தைப் போலவே, தார்கோவ்ஸ்க்கியும் மேற்குக் கலாச்சாரத்திற்கும் கீழைத்தேய கலாச்சாரத்துக்கும் இடையிலொரு நடுப்புள்ளியாகவே திகழ்கிறார். அதையொத்த புராதன மானுடத் தத்துவவியல்களின் பிரதிநிதியாக அவர் தன்னை நிறுவிக் கொள்கிறார். இதற்குக் காரணமில்லாமல் இல்லை. ரஷ்ய கம்யூனிச புரட்சிக்குப் பிறகு நிகழ்ந்த பொதுமக்களின் தொழில்துறை உயர்வுகள், அவர்களது ஆன்மீக உயர்வுகளுக்கு வித்திடவில்லை. ரஷ்ய நாட்டில் தூக்கியெறியப்பட்ட முதலாளித்துவ மற்றும் பூர்ஷுவா வர்க்க அறங்களை, கிறித்துவ மதம், ரஷ்ய மக்களின் மனங்களில் Read More\nநிறம் பார்க்கும் கேமராக்களின் அரசியல்.\nசினிமா மனித இருத்தலின் ஒப்பற்ற ஆவணம். அதன் கலாச்சார தாக்கமானது சமூகங்களின் பார்வையை நிர்ணயிப்பது மட்டுமல்லாது அதன் தோற்றத்தை நிர்ணயிப்பதையும் கூட சாத்தியமாக்குகிறது. ஒரு நிலப்பரப்பின் கண்ணாடியாக சினிமா பார்க்கப்படும் பொழுது, அந்த கண்ணாடியில் நிலழாடும் பிம்பங்களே அந்தசமூகத்தின் தோற்றத்தினை வடிவமைக்கிறது.அமெரிக்க சினிமா உலகெங்கும் பெரும் காலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அமெரிக்க சினமாவின் முகங்கள் யாருடையது அது ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறதா அது ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறதா என்ற கேள்வியை நாம் எழுப்புகயில், சினிமாவின் வரலாற்று நெடுகிலும் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகளை சந்தித்தே வந்திருக்கின்றனர் என்பது விளங்கும். அந்த புறக்கணிப்பு மனநிலையில் இருந்து தோன்றிய அவர்களின் பிம்பங்கள் இயல்பிற்கு மாறாக உருக்குலைகப்பட்டு, அமெரிக்க சமூகத்தில் நிலவிய நிறவெறியின் நீட்சியாக எவ்வாறு விளங்கியது என்ற கேள்வியை நாம் எழுப்புகயில், சினிமாவின் வரலாற்று நெடுகிலும் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகளை சந்தித்தே வந்திருக்கின்றனர் என்பது விளங்கும். அந்த புறக்கணிப்பு மனநிலையில் இருந்து தோன்றிய அவர்களின் பிம்பங்கள் இயல்பிற்கு மாறாக உருக்குலைகப்பட்டு, அமெரிக்க சமூகத்தில் நிலவிய நிறவெறியின் நீட்சியாக எவ்வாறு விளங்கியது குறிப்பாக புகைப்பட கருவிகளின் தொழில்நுட்பம் ஆபிரிக்க அமெரிக்க மக்களின் நிறத்தையும் உருவத்தையும் பற்றிய எதிர்மறை கருத்துருவாக்கங்களுக்கு எவ்வாறு பயன்பட்டது குறிப்பாக புகைப்பட கருவிகளின் தொழில்நுட்பம் ஆபிரிக்க அமெரிக்க மக்களின் நிறத்தையும் உருவத்தையும் பற்றிய எதிர்மறை கருத்துருவாக்கங்களுக்கு எவ்வாறு பயன்பட்டது என்பதை இந்த கட்டுரை விவாதிக்கிறது. அந்த விவாதத்தினூடே இருந்து இந்திய சினிமாவில் அத்தகைய தொழில்நுட்பம் உருவாக்கிய சமூக ஊடரசியல் என்ன என்பதை இந்த கட்டுரை விவாதிக்கிறது. அந்த விவாதத்தினூடே இருந்து இந்திய சினிமாவில் அத்தகைய தொழில்நுட்பம் உருவாக்கிய சமூக ஊடரசியல் என்ன அதன் தற்கால தாக்கம் இன்றைய சினிமாவின் தோற்றத்தையும் வடிவத்தையும் எவ்வாறு பாதிக்கிறது அதன் தற்கால தாக்கம் இன்றைய சினிமாவின் தோற்றத்தையும் வடிவத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்ற பார்வையையும் இந்த கட்டுரை வழங்க முயற்சி செய்கிறது. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நம்முடைய வீடுகளில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை நாம் திருப்பிப்பார்த்தால் இயல்பை விட நமக்கு தெரிந்தவர்கள் அடர் கருப்பாக தோற்றமளிப்பதை கவனித்திருப்போம். ‘கண்ணும் பல்லும் மட்டும் பளிச்சுன்னு தெரியுது பாருன்னு’ கருப்பாக இருக்கும் Read More\nஏகாதிபத்திய அரசுகளின் ஒற்றுமை (Der Baader Meinhof Komplex -2008)\nதற்சமயம் இந்தியாவில் நிகழ்ந்துவரும் அரச வன்முறை உலக அரசியல் நடைமுறைக்கும் மானுட வரலாற்றுக்கும் புதியதல்ல. அதிலும் சிஏஏ/என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களின் பின்புலத்தில் இங்கிருக்கும் முன்னணி கல்வி நிறுவனங்களில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைக் கொண்டு சேர்க்கும் இடம் குறித்த எந்த விதக் கவலையும் இந்திய அரசுக்கிருப்பதாகத் தெரியவில்லை.வேறெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்திய வலதுசாரி மற்றும் இந்துத்துவக் கருத்தியலை பின்பற்றுபவர்கள் இந்திய நாட்டை ஒரு ஏகாதிபத்திய (Imperialist) அரசாகப் புனையத் துவங்கியுள்ளனர். மண்ணின் வரலாற்றை மிகைப் பிரகடனம் செய்தல், மன்மோகன் சிங் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அதிகப் புழக்கத்துக்குள்ளாகியிருந்த ‘ஜிடீபி’ என்ற சொல், உலகில் அச்சமயம் இந்தியா வெளிப்படுத்தியிருந்த மிதமிஞ்சிய பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறி மற்றும் அண்டை நாட்டு உறவுகளை குழந்தைமை ததும்பும் முதிர்ச்சயின்மையுடன் அணுகுதல், என ஒட்டுமொத்த உலகில் ‘தம் இருப்பே மகத்தானது’ என்று மார்தட்டிக் கொள்ளும் ஏகாதிபத்திய மனோபாவத்துடன் தான் இந்தியா தற்பொழுது உலகின் கண்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தேசப்பற்று எனும் பூடகச் சொல்லுக்கு சுயநியாயம் கற்பித்தவாறே தனது முரட்டுத் தனத்தை அதுவரை அண்டை நாடுகளின் மீது வெளிப்படுத்தி வந்த இந்தியா, அவ்வாறு நடந்து கொள்ள அந்நாடுகளும் தற்பொழுது போதிய பின்புலங்களை வழங்காமல் இருப்பதன் விளைவாக, இப்பொழுது அதே வன்மத்தையும் ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டவர்கள் மீது செலுத்த இவ்வரசு துளியும் தயங்காமல் இருப்பதை நம்மால் கிரகிக்க இயலும். சென்ற வருடம் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும் Read More\nசுயத்தின் அதிர���திப்திகள் (Girl 2018)\nதன் பாலினம் குறித்து பதட்டம் கொள்ளச்செய்யவும்,பெரும்பான்மை சமூகம் அங்கீகரிக்கக்கூடிய உடலியல் கூறுகள், இன்னபிற அலங்காரங்களைக்கொண்டு தன்னைக்குறித்த பாலினத்திற்குள் வகைப்படுத்தி அடைத்துக்கொள்வதற்கும் ஏதுவாகவே சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. புறத்தோற்றம் மற்றும் பாலியல் உடற்கூறுகளைக் கொண்டுதான் ஒருவறது பாலினம் தீர்மானிக்கப்பட்டு சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் இன்னபிற சலுகைகளும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றதெனில், சமூகத்தில் பாலினம் பற்றிய இருப்பு குறித்து சிந்திக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இன்னும் தற்காலத்தில் தன் இயல்பான உடலை தானே வெறுக்கச்செய்ய, தன் உடலியல் கூறுகள் குறித்து மனதளவில் அதிருப்தியடையும் நிலையை உருவாக்கக்கூடியவாறே பாலின அரசியல் சமூகத்தில் இறுக்கமாக நிறுவப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு நபரின் பாலின அடிப்படையைக் கொண்டு “இவர் இவ்வாறுதான் இருக்கவேண்டும் அல்லது வாழவேண்டும்” என்று குறிப்பிட்ட சமூகம் அல்லது குழு பல்வேறான அழுத்தங்களை கொடுக்குமிடத்து, அந்நபர் உளவியல்,உடலியல் ரீதியாக எந்தளவுக்கு சுய சந்தேகத்துடனும் சுய வெறுப்புடனும் வெறுமையாக தன் தினசரி வாழ்க்கையைக் கடத்துவார் என்பது பெரும்பான்மையாக பேசாப் பெருந்துயர். Gir(2018) திரைப்படம் “பெண்ணாக” மாறத்துடிக்கும் இளம் மாற்றுப்பாலின பாலே நடனத்தில்(ballet dance) பேரார்வமிக்க Lara எனும் கதாப்பாத்திரத்தின் உளவியல், உடலியல்,பாலியல் சிக்கல்களை ஆராய முனைகிறது.Nora Monsecour எனும் தேர்ச்சிபெற்ற பாலே நடனகலைஞரின் உண்மைக்கதையின் மையத்தை மேம்போக்கான அடிப்படையில் உள்வாங்கி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.பருவவயதை எத்தனிக்க தயாராகவிருக்கும் லாரா ஒரு பெண்ணாக இருக்க விரும்பி பாலின மறுசீரமைப்பிற்கான சிகிச்சைகளை(gender reassingment surgery)மேற்கொண்டு வரும்போது அதில் முழுமையாக நம்பிக்கையும் பொறுமையுமற்றவராக காணப்படுகிறார்.தாராள வாத,தொழிநுட்பத்தில் Read More\n“கலாச்சார மோதல்களும் முரண்களும் என்றைக்கும் முடிவற்றது”. கீழைத்தேய நாடுகளிலிருந்து பொருளாதார மட்டத்தில் செழிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மாத்திரம் நோக்காக கொண்டு புலம்பெயர்ந்து ஐரோப்���ிய நாடுகளில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் சந்ததியினர் எதிர் நோக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று கலாச்சார முரண்களும் அவை சார்ந்த அடக்குமுறைகளும். ஐரோப்பா செல்லும் பெரும்பாலரின் நோக்கம் பொருளியல் ஈட்டுவது மட்டுமே. இன்னும் தங்களது கலாச்சாரப் பண்பாட்டு வரைமுறைகளைப் மேலைத்தேய நாடுகளிலும் பேணிப்பாதுப்பதென்னும் பெயரில் பெண் பிள்ளைகள் மீது மாத்திரம் அத்தனை அடக்குமுறைகளையும் நிறுவுவதுதான் நியதி. அடுத்து இத்தகைய புலம்பெயர்வாழ் மக்களுக்கு அங்கு வாழும் ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரமும் பண்பாடுகளும் அருவருப்பூட்டுபவை,அசிங்கமானவை. இத்தகையவர்களால் அங்கு வாழ்பவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அங்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு தேவை.இன்னும் மதம்,கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாமே பெண்ணைச்சுற்றி மட்டுமே என்பதற்கிணங்க ஏற்ற தாழ்வுகள் வன்முறைகள் அனைத்தும் சொந்த வீட்டிலேயே நிகழும். ஒரு மனிதன் சுய பிரக்ஞையுடன் விரும்பி மேற்கொள்ளும் ஒரு விடயத்தை மதிப்பீடு (judgement) செய்வதும், குற்ற உணர்வை(guilty) மேலோங்கச்செய்து வேடிக்கை பார்ப்பதும் தான் நம் பழமைவாய்ந்த சமூகங்களின் உன்னதமான பண்பாடு.குறிப்பாக “சமூகம் என்ன சொல்லும்” என்னும் கேள்விகள் மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும் கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானே” என்னும் கேள்விகள் மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும் கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானேஆனால் இங்கே நிகழ்வது என்ன ஆனால் இங்கே நிகழ்வது என்ன அன்பு, பாசம்,அரவணைப்பு என்னும் பெயரில் உணர்வுகளைக்கொட்டி அடக்குமுறை மேற்கொள்வது. Read More\nமேற்காபிரிக்காவின் அதிகாரப்பூர்வமான குடியரசு நாடான senegalsஇல் பின்தங்கிய சூழலில் வசிக்கும் Diouanaஎன்னும் கறுப்பின இளம்பெண்ணின் புலம்பெயர்வின் கதை Black Girl(1966).[Original title “La Noir De”] செனகல்நாட்டு இயக்குனர் (Senegalese Director )Ousmane Sembene இன் முதல் முழு நீளத்திரைப்படமான Black Girl சர்வதேச அரங்கில் ஆபிரிக்க சமூகத்திற்கான ஒரு தனித்துவமான அடையாளத்தை அறுபதுகளிலேயே விட்டுச்சென்���து. இயக்குனர் Sembene திரைப்பட இயக்குனராக முன்னமே ஒரு நாவலாசிரியராக இருந்தவர்.நாவல் சிறந்த ஊடகமாக இருந்தும் கூட பெரும்பாலும் கல்வியறிவற்ற தன் ஆபிரிக்க சமூகப்பார்வையாளரை சென்றடைவதற்கு சிறந்த ஊடகம் சினிமாதான் என்றறிந்த தருணம் நாவலாசிரையரிலிருந்து தன்பார்வையை திரைப்படத்துறையின் பக்கம் திருப்பிக்கொண்டார்.1920 க்குப்பிறகு வட ஆபிரிக்காவில் பல திரைப்படங்கள் வந்த போதிலும் அவை பொதுவாக அரபு சினிமாவுடன் தொடர்புடையனவாகவே இருந்தன. இத்திரைப்படமானது துணை saharan-africa விலிருந்து வெளிவந்த முதல் நாடாக இருந்ததோடு இயக்குனரது சொந்த நாடான senegalsஇலேயே உருவாக்கப்பட்டது.அந்த காலகட்டத்தில் திரைப்பட உருவாக்கத்திற்கான வளங்கள்,கட்டமைப்புகள்,தொழிநுட்ப வசதிகள்,நிதி ஆதாரங்களோ எதுவுமே இல்லாதபோதும் கூட இயக்குனர் sembene உண்மையில் ஆபிரிக்க சினிமாவைப்பற்றிகொண்டதன் விளைவாக Black girl போன்றதொரு பிரதான திரைப்படம் ஆபிரிக்க சினிமாக்களுக்கு அடித்தளமாக என்றுமே நிலைத்திருக்குமாறு உருவாக்கி விட்டிருந்தார். Black Girl திரைப்படம் அவரது சொந்த எழுத்துக்களின் தழுவல்.1962 ஆம் ஆண்டில் அதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக கொண்டு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்.அந்நாவலை எழுதுவதற்கான அசலான தூண்டுதலானது ,பிரஞ்சு செல்வந்த வீட்டில் வேலைபார்த்த ஆபிரிக்க வீட்டுப்பணிப்பெண் அவர்களது குளியல் தொட்டியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி பிரஞ்சுப்பத்திரிகையில்வந்திருந்த கட்டுரையில் இருந்து உருவானது.கிட்டத்தட்ட எந்தத்தகவலும் இல்லாத Read More\nIt is difficult to get the news from poems yet; men die miserably every day for lack of what is found there. – William carols Williams- கவிதைகள் யதார்த்தத்திகுப் புறம்பானவையாக, கற்பனையானவையாக இருக்கலாம். ஒன்றுகொன்று முரண்பட்டிருக்கும் அதேவேளை பொருத்தமான மொழிக்கோர்வைகளால் மட்டும் இணைந்திருக்கலாம். சரி ஒரு வித மொழி விளையாட்டாகவே இருக்கட்டுமே கவிதை எதையும் செய்யப்போவதுமில்லை.எதையும் செய்யச் சொல்லுமாறு தூண்டுவதுமில்லை.அது அதன் பாட்டில் இருந்துவிடுகிறது.அதனை அதன் இருப்பிலேயே ரசித்து விட்டுப்போகிறோம்.அத்தகைய கவிதை வடிவிலான,ரசிப்பதற்கு மட்டுமே உரித்தான திரைப்படம்தான் “paterson”(2016) இயக்குநர் Jim Jarmusch தன் சுயகற்பனையைக்கொண்டு அவரது முழு உலகையும் மெல்லிய சந்தத்தோடு எளிமையான கையா���்டிருக்கிறார்.மனிதர்களது பொதுவாழ்க்கையில் கவிதை இல்லாமல் போனதற்கான காரணங்களில் ஒன்று பெரும்பான்மையான திரைப்படங்களில் அவை பற்றிய எவ்வித குறிப்புகள் வழங்காமல் விட்டதுமாகும் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு.ஒரு திரைப்பட இயக்குநர் தன் திரைப்படத்தில் கவிதைகளை, அது சார்ந்த ரசனை மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தும்போது கவிஞர்களும் கவிதையும் இலகுவாக பிரபல்யம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இன்னும் கவிதைக்கான தேவைப்படுகளும் மக்களின் ரசனையும் கூடலாம். ஆனால் நம் சமூகத்தில் இங்கே யார் யார் கவிஞர் என்று தேடிப்பார்க்கும் வரையில் அல்லது “நான் ஒரு கவிஞன்; என் கவிதைகள் வாசித்ததுண்டா கவிதை எதையும் செய்யப்போவதுமில்லை.எதையும் செய்யச் சொல்லுமாறு தூண்டுவதுமில்லை.அது அதன் பாட்டில் இருந்துவிடுகிறது.அதனை அதன் இருப்பிலேயே ரசித்து விட்டுப்போகிறோம்.அத்தகைய கவிதை வடிவிலான,ரசிப்பதற்கு மட்டுமே உரித்தான திரைப்படம்தான் “paterson”(2016) இயக்குநர் Jim Jarmusch தன் சுயகற்பனையைக்கொண்டு அவரது முழு உலகையும் மெல்லிய சந்தத்தோடு எளிமையான கையாண்டிருக்கிறார்.மனிதர்களது பொதுவாழ்க்கையில் கவிதை இல்லாமல் போனதற்கான காரணங்களில் ஒன்று பெரும்பான்மையான திரைப்படங்களில் அவை பற்றிய எவ்வித குறிப்புகள் வழங்காமல் விட்டதுமாகும் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு.ஒரு திரைப்பட இயக்குநர் தன் திரைப்படத்தில் கவிதைகளை, அது சார்ந்த ரசனை மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தும்போது கவிஞர்களும் கவிதையும் இலகுவாக பிரபல்யம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இன்னும் கவிதைக்கான தேவைப்படுகளும் மக்களின் ரசனையும் கூடலாம். ஆனால் நம் சமூகத்தில் இங்கே யார் யார் கவிஞர் என்று தேடிப்பார்க்கும் வரையில் அல்லது “நான் ஒரு கவிஞன்; என் கவிதைகள் வாசித்ததுண்டா” என அவரே அவரது வாயால் கேட்கும் வரையில் யாருக்கும் யாரையும் தெரியாது. திரைப்படங்களில் கவிஞர்களை மெச்சியதும் மிக அரிது. இவற்றிற்கு புறம்பாக இத்திரைப்பட இயக்குநர் ஒரு படி மேலே போய் கவிதைகளாலும் கலைகளாலும் நிரப்பப்பட்ட ஒரு திரைப்படத்தை கவிதையாகவே Read More\nநினைவுகள் யாவும் கண்ணீரின் தடையங்கள்\nதனிமையைத் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களாயினும் சரி அல்லது பிறரால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் உழன்று கொண்டிருப்பவர்களாயினும் சரி, ஒரு எல்லைக்குமேல் அதனை ஜீரணிக்க முடியாமல் நாம் தள்ளாடுகிறோம். அத்தகைய தனிமையை கலைகளாலும் ஏதோ முன்பின் அறிமுகமற்றவர்களின் சிலகண நேர அரவணைப்பினாலும் பூர்த்தியாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். காதல், தனிமை, வெறுமை, காதலைக்கடந்து செல்லல், இன்னொரு காதலுக்குள் வீழ்தல், உறவுச்சிக்கல், அகக்கொந்தளிப்புகள் போன்ற உணர்வுகள் ஒவ்வொருமனிதனும் தன் வாழ்வில் அனுபவித்துத் திளைத்திருக்க வேண்டியவை. இந்த உணர்வுகள் இவ்வுலகிற்குப் புதுமையான ஒன்றுமல்ல இன்னும் காதல் செய்வது மாபெரும் குற்றச்செயலுமல்ல. இத்தகைய மனித மனதின் அகச்சிக்கல்களையும் காதல் மற்றும் தனிமையை கடந்து செல்ல எடுக்கும் பிரயத்தனங்களையும் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றித்து காட்சி மொழியின் மூலம் கவிதையாக வடிக்கும் வல்லமை பெற்றவர்தான் இயக்குநர் “Wongkar-wai”. அவரது ஒவ்வொரு திரைப்படத்தையும் தனிமையின் விளிம்பில் தவித்திருக்கும் போதே பார்த்திட வேண்டும். காதலில் வீழ்ந்து தொலைந்து போகும் யுக்திகளையும், காதலையும் தனிமையையும் கடந்து செல்லும் யுக்திகளையும் மிகவும் லாகவமாக காட்சிப்படுத்தியிருப்பார். இருந்தும் இவரது படங்களின் காட்சிகளையும் எளிதில் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வோம். தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் இன்னொரு படத்தின் காட்சிகளின் வசனங்களின் தடையங்களை நாம் அடையாளம் காணக்கூடியவாறு அங்கங்கே விட்டுச்சென்றிருப்பார். அந்த வகையில் Happy together(1997), In the mood for Love (2000), Chunking express (1994), Fallen angels(1995), 2046 (2004), Days of being wild(1990), My blurbery nights(2007), As tears go by(1988) பிரதானமாகக் குறிப்பிடத்தக்கவை. என்ன எல்லாமே ஒரே வகையான உணர்வுத்தளம்தானே என்று எடுத்த Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/62044/", "date_download": "2020-10-20T14:57:30Z", "digest": "sha1:VNMNUBHH44RNZCOHT5DVPBZOSNJ7FXFF", "length": 9474, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹசன் அலி ஜனாதிபதியுடன் இணைவு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹசன் அலி ஜனாதிபதியுடன் இணைவு\nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் ஹசன் அலி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nநேற்று பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த ஹசன் அலி ஊழல் ���ோசடிகளற்ற தூய்மையான அரசியல் இயக்கத்தினை உருவாக்குவதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தான் தீர்மானித்துள்ளதாக தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsHasan Ali president supports tamil tamil news அம்பாறை ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் சம்மாந்துறை ஜனாதிபதிக்கு ஹசன் அலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைக் பொம்பியோ கொழும்பு செல்கிறார்…\nகஜகஸ்தானில் பேருந்து தீப்பற்றியமையினால் 52 பேர் உயிரிழந்துள்ளனர்\nஐ.நா மனித உரிமை பேரவையில் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை October 20, 2020\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு October 20, 2020\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள் October 20, 2020\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை October 20, 2020\nஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை October 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொட��்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilayaraja.forumms.net/t94p100-first-among-the-equals-s-janaki-who-sang-the-best-in-rasa-music", "date_download": "2020-10-20T14:08:45Z", "digest": "sha1:5YUNLK22LX7Q3PCI6TNMYYNFD7IZ4SNU", "length": 10455, "nlines": 150, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "First among the equals - S Janaki, who sang the best in rAsA music! - Page 5", "raw_content": "\n1976-ல் வெளியான `அன்னக்கிளி' படத்தின் மூலம் இளையராஜா - எஸ்.ஜானகி என்கிற அற்புத கூட்டணி உருவானது. `மச்சானைப் பார்த்தீங்களா', `அன்னக்கிளி உன்னைத் தேடுது' எனப் படத்தில் இவர் பாடிய பாடல்கள் அத்தனையும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட். இளையராஜாவின் இசையமைப்பில் தவிர்க்கமுடியாத பாடகியானார், எஸ்.ஜானகி. இந்தக் கூட்டணியை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய சினிமாவில் சாதனைப் பாடகியாக உயர்ந்தார்; உச்சம் தொட்டார். இளையராஜா இசை; எஸ்.ஜானகி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் டூயட் பாடல்கள் செய்த மாயாஜாலம், ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தானது. அந்தப் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் காதல் கீதமானது.\nஇளையராஜாவோடு சேர்ந்து பாடிய பாடல்கள் நம் நாடி நரம்புகளில் கலந்துவிட்டவை. குறிப்பாக இளையராஜாவுடன் சேர்ந்து பாடிய சிறு பொன்மணி அசையும், மெட்டி ஒலி காற்றோடு, நான் தேடும் செவ்வந்தி பூவிது, அடி ஆத்தாடி, தென்றல் வந்து தீண்டும்போது, பூ மாலையே தோள் சேரவா, சங்கத்தில் பாடாத கவிதை போன்ற கீதங்கள் எல்லாமே நல்முத்துச்சரங்கள்.\nஜானகி அம்மாவின் குரலை சரியாக உபயோகித்தவர் இசைஞானி இளையராஜா என்றால் மிகையாகாது. பதினாறு வயதினிலே படத்தில் 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே', மௌன ராகத்தில் 'சின்ன சின்ன வண்ணக்குயில்', மூன்றாம் பிறையில் 'பொன்மேனி உருகுதே', தளபதியில் 'சின்னத்தாயவள்' என்று இவரது குரலை காதல், தனிமை, காமம், தாய்மை என்று அனைத்து நிலைக்கும் உபயோகப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் இளையராஜா, ஜானகி, எஸ்.பி.பி ஆகியோரது கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள�� மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜானகி எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கான உச்சரிப்போடு பாடும் திறன் கொண்டவர். பதினாறு வயதினிலே படத்தில் ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’, தேவர் மகன் படத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்களுக்காக தமிழில் மட்டும் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.\nராசாவே வலியச்சென்று சமாதானம் செய்து பாடவைத்த கோபக்காரி\nஜானகி வந்தார். ''மாதா உன் கோவிலில்'' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து 'டேக்' போகலாம் என்று தொடங்கினோம். இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்த பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில் இருந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/1622-2012-12-17-08-02-56", "date_download": "2020-10-20T14:54:44Z", "digest": "sha1:XYPMCHIUWZKRNZHCMIZALLYPM7HIM7P5", "length": 30968, "nlines": 186, "source_domain": "ndpfront.com", "title": "இவங்கள் இதுக்கு சரிப்படமாட்டான்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅறுவைதாசனிற்கு இரவில் கால்கள் குறண்டி இழுத்து வலிக்கும். ஒரு அரைமணி நேரத்திற்கு உயிர் போகுற மாதிரி இருக்கும். புரண்டு,புரண்டு படுத்து கால்களை தடவி விட்டால் கொஞ்சம் குறையும். மனிசியை காலை பிடித்து விட சொல்லுவோம் என்று மெதுவாக சுரண்டி கூப்பிட்டான். முழிச்சிருக்கிற நேரம் முழுக்க ஸ்கைப்பிலே அலட்டிக் கொண்டு இருந்து விட்டு நித்திரை கொள்ளுற போது தான் என்ரை நினைப்பு வந்ததாக்கும், பேசாமல் படும் என்று யாழினி எரிந்து விழுந்தாள். அறுவைதாசனும் கூட்டாளிகளும் முன்பு தொலைபேசியில் அரசியல் கதைப்பார்கள். இப்ப விஞ்ஞான வளர்ச்சியில் ஸ்கைப்பில் ஒவ்வொரு இரவும் ஏழு, எட்டு பேர் கூடி உலகத்து பிரச்சனைகள் முழுக்க அலசி, ஆராய்ந்து கலைவார்கள். நாங்கள் செய்யிற ஆய்வுகள் எதுவும் இவளுக்கு விளங்குதில்லையே, எப்பவும் மண்டை கழண்டவங்கள் மாதிரியே நினைச்சுக் கதைக்கிறாள். அதுவும் நான் கால்வலியிலே காலை பிடிச்சு விட கூப்பிட்டால் இவள் என்னத்தை நினைச்சு கோபப்படுகிறாள் என்று கவலைப்பட்டான்.\nதான் கேள்விப்பட்டிராத பழத்தை கொண்டு வருபவனிற்கு பரிசு, தனக்கு தெரிந்த பழத்தை கொண்டு வருபவனிற்கு சவுக்கடி என்று ஒரு போட்டியை அறிவித்த அரசனிடம் அன்னாசிப்பழத்தை கொண்டு போய் காட்ட�� சவுக்கடி வாங்கியவன் சந்தோசமாக சிரிச்சானாம். ஏண்டா சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு அன்னாசிப்பழம் கொண்டு வந்த எனக்கே இவ்வளவு அடி என்றால் பின்னாலே ஒருவர் பலாப்பழத்தோடை நிக்கிறார் அவற்றை கதியை நினைச்சுப் பாத்தேன் என்றானாம். அது மாதிரி பதினொரு மணிக்கு படுக்கைக்கு போகிற எனக்கே இந்த நிலமை என்றால் அதுக்குப் பிறகும் அரசியல் ஆய்வு செய்யும் மற்றவர்களின் கதியை யோசித்துப் பார்த்தான். மனிசிமாரிட்டை எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்கிக் கொண்டு சளைக்காமல் அடுத்த நாளும் கூடிக் கதைக்கும் தன் தோழர்கள் ரொம்ப நல்லவங்கள் என்று பெருமிதம் கொண்டான். ஆஊ என்று வலியில் முனகியபடியே நித்திரையாகிப் போனான்.\nகாலையில் எழுந்து காலைப் பிடித்தபடியே தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தான். பக்கத்து வீட்டுக்காரர் மதிலால் தலையை நீட்டிய படி என்ன ராத்திரி முழுக்க ஆ ஊ எண்டு ஒரே சவுண்டு. அடங்கவே மாட்டீரா என்று கண்ணடிச்சார். அட நாசமாப் போறவனே அவனவன் வலியிலே துடிக்கிறான். நீ இப்பிடிக் கேக்கிறியே இந்த ரணகளத்திலேயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பா என்று சத்தம் போட்டான். அந்த நேரம் பார்த்து அய்யாமுத்து கவலை தோய்ந்த முகத்தோடு வந்து சேர்ந்தான். ஏண்டா சோர்ந்து போய் இருக்கிறாய் என்று அறுவை கேட்டான். எனக்கு தெரிந்த ஒருத்தரை இண்டைக்கு சந்தித்தேன். அப்ப அவர் அரசியல் அறிவில்லாமல் இருக்கிறாய் என்று என்னை திட்டி விட்டு நான் எல்லா புத்தகங்களையும் மூலத்திலே படிக்கிறேன் உனக்கு சும்மா வாசிக்க என்ன கஸ்ரம் எண்டு கோபப்பட்டார். அவர் என்னை திட்டினது கூட பரவாயில்லை, ஆனா அவரிற்கு மூலம் வந்ததிற்கு தான் கவலைப்படுகிறேன் என்றான். அட கட்டையிலே போறவனே அவருக்கு மூலமும் இல்லை, வயித்துப்போக்கும் இல்லை. அவர் அந்த புத்தகங்களை முதலில் வெளிவந்த மொழியிலேயே வாசிக்கிறார் எண்டதை தான் அப்பிடி சொன்னவர். ஆனால் இதுவும் அய்யர்மார் வேதங்களை நாங்கள் மட்டும் தான் படிப்போம், சமஸ்கிருதம் தேவபாசை என்று சொல்வது போல, குர்-ஆனை அரபியிலே படிப்போம் என்று முஸ்லீம்கள் சொல்வது போல எந்த விதமான அர்த்தமும் இல்லாத புலம்பல் தான்.\nமார்க்ஸ் மூலதனத்தை DAS CAPITAL என்று ஜேர்மன் மொழியிலே எழுதினார். அதை ஜேர்மன் மொழி தெரிந்த எவரும் வாசிக்கலாம். கி��்லர் கூட அதை வாசித்திருப்பான். அதை வாசிப்பதால் மட்டும் ஒருவன் மார்க்சியவாதி ஆகி விட முடியாது. அவனது தனிப்பட்ட வாழ்க்கையிலும்,பொதுவாழ்க்கையிலும் நேர்மையாகவும் மக்கள் சார்ந்தும் இருக்கிறானா என்பதே மார்க்சிசம். மார்க்சிஸ்ட்டு என்று சொல்கிற ஒருவன், நான் படித்திருப்பதால் பெரிய ஆள், அவர் படிக்கவில்லை மண்டையிலே ஒண்டும் இல்லை என்று சொல்ல மாட்டான். அப்படிச் சொல்பவன் மக்கள் விரோதி. நாங்கள் பிரம்மனின் தலையிலே இருந்து வந்தவர்கள், அதனால் உயர்ந்த சாதி புனிதமானவர்கள் சூத்திரர்கள், பிரம்மனின் காலிலே இருந்து வந்தவர்கள் தாழ்ந்தவர்கள் பஞ்சமர்கள் தீண்டத்தகாத சாதி அசுத்தமானவர்கள் என்று நால்வருணக் கொடுமைகளை புனிதம் என்று ஊளையிடுவது போல, இதுவும் மக்கள் விரோதத்தன்மை தான். நான் படித்து பட்டம் பெற்றவன், இவர்கள் கூலி வேலை செய்பவர்கள் என்று சொல்வது யாழ்ப்பாணத்து பிற்போக்கு சமுதாய வாழ்க்கை முறையின் தொடர்ச்சி. நான் டொக்டர், எனது மகன் பொறியியலாளன் என்று பெருமை பேசுவது அவைகள் படிப்பு, தொழில் என்று இல்லாமல் அந்தஸ்து என்று நினைக்கும் மண்டை கழண்ட சிந்தனை. அது மாதிரித் தான் நான் அரசியல் படிச்ச பிள்ளை என்பதும்.\nஇதே மாதிரித் தான் இன்றைக்கு இலங்கையிலே இனவாத அரசை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கின்ற முன்னிலை சோசலிச கட்சி, புதிய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளை விமர்சிக்கிறோம் என்று சிலர் முட்டையிலே மயிர் புடுங்குவதும், இவர்களிற்கு அக்கட்சிகளின் சரி பிழைகளை பேசுவது நோக்கமல்ல. மிகக்கொடுமையான இலங்கை அரசை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கும் இக்கட்சிகளின் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்கள் கட்டாயமாகத் தேவை. ஆனால் வெளிநாடுகளில் கம்பியூட்டர்களின் முன்னிருந்து புரட்சிமயிர் புடுங்கும் இவர்களின் நோக்கம் அதுவல்ல. இத்தனைக்கும் இவர்கள் இந்த கட்சிகளை தொலைபேசியிலும், மின்னஞ்சல்களிலும் துரத்தி பிடிக்க முயற்சித்தவர்கள். அது வரைக்கும் குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா என்று பஜனை பாடியவர்கள். அக்கட்சிகள் இவர்களின் பிரமுகர் அரசியலை, பிழைப்புவாத போக்குகளை ஏற்றுக்கொள்ளாததால் தான் இன்று அவதூறு மழை பொழிகிறார்கள். என்ன, ஏது என்று சொல்லாமலே இவனுகள் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டானுகள் என்று புலம்புகிறார்கள்.\nஅறுவை மூச்சு விடாமல் கத்தி விட்டு திரும்பி பார்த்தால் அய்யாமுத்துவை காணவில்லை. உள்ளே யாழினியிடம் இவனிற்கும் மூலக்கொதியோ இந்த கத்து கத்துறான் என்று கேட்டுக் கொண்டு நின்றான் அய்யாமுத்து.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2246) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2230) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2226) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2658) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2869) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2868) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3004) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2753) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2831) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2873) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2526) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2817) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2645) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2896) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2940) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2858) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3145) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3042) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2988) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2934) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/3064-2015-11-16-16-16-37", "date_download": "2020-10-20T14:13:29Z", "digest": "sha1:JRHM56CY7VVHL3CBWKDMPIRU6JQYQ3TD", "length": 26813, "nlines": 187, "source_domain": "ndpfront.com", "title": "ஏழைக்கு மரணதண்டனை, காமுகனிற்கு அரசபதவி, இது தான் மதச்சட்டம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஏழைக்கு மரணதண்டனை, காமுகனிற்கு அரசபதவி, இது தான் மதச்சட்டம்\nரிசானா என்ற ஏழை இஸ்லாமிய மதச்சட்டங்களின் படி கொலை செய்யப்பட்டாள். தமிழைத் தவிர வேறுமொழி தெரியாத அவளிற்கு மொழிபெயர்ப்பாளர் சவுதி அரசினால் கொடுக்கப்படவில்லை. அவளிற்காக வாதாட வழக்கறிஞர் வைக்கப்படவில்லை. பதினேழு வயது சிறுமி அவள் என்று கதறியதையும் அவர்கள் தங்கள் காதில் விழுத்தவில்லை. அவளின் மரணத்தை அவளின் பெற்றோருக்கு சொல்லவேண்டும் என்ற சிறு தார்மீகம் கூட அந்த மதவெறி பிடித்த கும்பலிற்கு இருக்கவில்லை. அவளின் தாய், தந்தையர் ஊடகங்களில் பார்த்துத் தான் தங்கள் சின்னமகள் தங்களை விட்டு போய்விட்டாள் என்பதை அறிந்து கொண்டனர். அவளின் உடலையாவது தங்களிடம் கொடுத்து விடுங்கள் என்ற அந்த ஏழைகளின் கண்ணீர் பாலைவனத்து பாவிகளின் பாறைமனத்தை சிறிது கூடக் கரைக்கவில்லை.\nரிசானாவிற்கு மரணதண்டனை வழங்கிய; அந்தச் சின்னப்பெண்ணின் மேல் கருணை காட்ட முடியாது என்று மமதை காட்டிய; மதச் சட்டத்தில் இருந்து மயிரளவும் விலக மாட்டேன் என்ற சவுதியின் ஆட்சியாளன் பாட் (king Fahd) ஜனன் கார்ப் (Janan Harb) என்ற பாலஸ்தீனத்து கிறீஸ்துவப் பெண்ணை 1968 ஆண்டு இரகசியமாக மணந்து கொண்டார். எத்தனையோ பெண்களை மனைவிகளாக்கிக் கொண்ட சவுதி ஆட்சியாளன் ஜனன் கார்ப்புடனான தன் தொடர்பை கடைசி வரை இரகசியமாகவே வைத்துக் கொண்டார். Guardian, Telegraph, 03.11.15) ஏனென்றால் கிறிஸ்தவப் பெண்ணை மணந்து விட்டு முஸ்லீம் மதச்சட்டத்திற்காக வாதாடும் வக்கீல் வண்டு முருகன் என்று சொல்ல முடியாது என்பதைச் தனியே சொல்லத் தேவையில்லை.\nஇந்த சவுதி அரசனின் மகனான மஜீட் பின் அப்துல்லா என்பவன் தனது அமெரிக்க வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களைத் தாக்கியது; போதை மருந்துகள் உபயோகித்தது; பாலியல் தொழிலாளிகளை கேளிக்கைகளிற்கு பயன்படுத்தியது போன்ற குற்றங்களிற்காக அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். பாலியல் சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் அந்தப் பெண்கள் அவனை தடுத்த போது \"நான் ஒரு இளவரசன், நான் விரும்பியதை நான் செய்வேன். நீங்கள் எந்த மதிப்பும் இல்லாதவர்கள்\" என்று தனது பணக்காரத்திமிரைக் காட்டினான். (London Metro, 27.10.15)\nஇவர்கள் தான் மதச்சட்டங்களை கையில் வைத்திருக்கும் நீதிபதிகள். பெண்களை அடிமைகளாக, எந்த விதமான மதிப்பும் அற்றவர்களாக நடத்தும் இவர்கள் தான் மதச்சட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் என்றால் அங்கு நீதிக்கு இடமேது, பணமிருப்பவன், அதிகாரத்தில் இருப்பவன் எதையும் செய்யலாம் என்று கொழுப்பேறிப் போயிருக்கும் இவர்கள், சக மனிதரை மனிதராக மதிக்காத இவர்களிற்கும் நீதிக்கும் கடுகளவும் தொடர்பில்லை\nகார்ல் அன்ட்றீ (Karl Andree) என்ற சவுதி அரேபியாவில் வசிக்கும் பிரித்தானிய குடிமகன் சவுதியில் வைத்து சாராயம் காய்ச்சியதற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு முன்னூற்று ஐம்பது சவுக்கடிகள் என்ற தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. பிரித்தானிய அர்சு தலையிட்டதின் பின்பு அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். (www.bbc.co.uk, 11.11.15)\nரிசானா என்ற இலங்கையின் ஏழைச்சிறுமியை; தான் அந்தக் குழந்தையைக் கொல்லவில்லை என்று கடைசி வரை மறுத்தவளை மதச்சட்டத்தால் மன்னிக்க முடியாது என்று கொலை செய்த இவர்கள் தான் சாராயம் காய்ச்சியவரை; அதை ஒப்புக் கொண்டவரை விடுவித்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர் ஐரோப்பிய வெள்ளை மனிதர். பலம் பொருந்திய பணக்கார நாட்டைச் சேர்ந்தவர். பணக்காரரை மதச்சட்டங்கள் எதுவும் செய்யாது. அதனால் தான் இன்று வரை எந்த ஐரோப்பியருக்கோ, அமெரிக்கருக்கோ சவுதி அரேபியாவில் மரணதண்டனை வழங்கப்பட்டதில்லை.\nரிசானா என்ற ஏழை முஸ்லீமை விடுவிக்க முஸ்லீம் மதச்சட்டத்தில் இடமில்லை. ஆனால் பணக்காரர்களை அந்தச் சட்டங்கள் மன்னித்து விடுதலை செய்யும். இவை தான் மதங்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள், பணம் வைத்திருப்பவர்கள் கடவுளின் பெயரால் மக்களை சுரண்டுவதற்கு, ஏமாற்றுவதற்காகத் தான் மதங்கள் இருக்கின்றன. அவை ஏழைகளின் தலையை கொய்யும், பணக்காரர்களிற்கு சேவகம் செய்யும். காமுகர்களிற்கு அரசபதவி கொடுக்கும். ஏழைகளின் பக்கம் என்றுமே நிற்காத மதங்கள் உழைக்கும் மக்களிற்கு தேவையில்லை. சுரண்டும் மதத்தை ஏழை, உழைக்கும் மக்கள் தூக்கி எறியும் நாளில் இந்த அயோக்கியர்களும் தூக்கி எறியப்படுவார்கள்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2246) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2230) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2226) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2658) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2869) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2868) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3004) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2753) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2831) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2873) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2526) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2817) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2645) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2896) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2940) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2858) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3145) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3042) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்�� கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2988) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2934) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mdmk-leader-vaiko-has-welcomed-the-supreme-court-order-that-women-have-the-right-to-property-vin-330677.html", "date_download": "2020-10-20T15:24:20Z", "digest": "sha1:NJRLYZWKHPR3PVIHX67SR35EFTVJLTTH", "length": 12597, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "கருணாநிதியின் சட்டம் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு | MDMK leader Vaiko has welcomed the Supreme Court order that women have the right to property– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகருணாநிதியின் சட்டம் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு\nபெண்களுக்குச் சொத்து உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nபெண்களுக்குச் சொத்து உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை, மகளுக்கும் உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் சம உரிமை வழங்குகின்றது என நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு 2018 பிப்ரவரி 3 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.\nதற்போது இதுதொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்பதை மீண்டும் உறுதி செய்து, இன்று வழங்கி இருக்கின்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.\nமகள் எப்போதுமே அன்புக்குரிய மகள்தான், தங்களது வாழ்நாள் ���ுழுவதும் என நீதிபதி அருண் மிஸ்ரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005, பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இருக்கும் சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என, உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி உள்ளது.\nAlso read... சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்து உரிமை, வாரிசு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்.அதன்பின்னர் 1989 இல் கருணாநிதி முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார்.\nஇன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.\nகருணாநிதி பெண்கள் சம உரிமை பெற 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம், கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nதமிழகத்தில் 3,000-ஆக குறைந்த கொரோனா பாதிப்பு\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகருணாநிதியின் சட்டம் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nபிரபல ரவுடி நாகேந்திரனை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த விவகாரம் - தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி\nபொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்\nஇரண்டு புதிய பட்ஜெட் போன்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12859&lang=ta", "date_download": "2020-10-20T15:29:13Z", "digest": "sha1:ERDTELWXGFDOKDFW6T37LKSB7ITA6EEV", "length": 12017, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்\nதென் இந்திய பாரம்பரிய வாய்ப்பாட்டு இசை, பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து\nலலித கலாலய பரத நாட்டியப் பள்ளி\nபிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை, பிரிஸ்பேன்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் - தொடக்கவிழா\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் - தொடக்கவிழா...\nஷார்ஜாவில் நவராத்திரி இசை விழா\nஷார்ஜாவில் நவராத்திரி இசை விழா ...\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் - தொடக்கவிழா\nஷார்ஜாவில் நவராத்திரி இசை விழா\nவாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 36 வது நிகழ்வு\nஅக்.,28, அபுதாபியில் மீலாது விழா தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி\nபஹ்ரைனில் அப்துல் கலாம் நினைவு இரத்த தான முகாம்\nஅக்.,31, சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் இணையவழி உரையரங்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்��ள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/aranmanai-kili-serial-fame-pragathi-latest-workout-video.html", "date_download": "2020-10-20T14:55:12Z", "digest": "sha1:HUITV2XXEJMIWFOPPL3V7GDO5ODZZC27", "length": 13220, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Aranmanai kili serial fame pragathi latest workout video", "raw_content": "\nஇணையத்தில் தீயாய் பரவும் அரண்மனைகிளி நடிகையின் ஒர்க்கவுட் \nஇணையத்தில் தீயாய் பரவும் அரண்மனைகிளி நடிகையின் ஒர்க்கவுட் \nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் பிரகதி நடித்து வருகிறார்.பாக்கியராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் படஙக்ளில் ஹீரோயினாக நடித்தார்.தனது திருமணத்துக்கு பிறகு முக்கிய துணை வேடங்களிலும்,சீரியல்களிலும் நடித்து வந்தார்.\nஇவர் தற்போது நடித்து வரும் அரண்மனை கிளி தொடரில் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.இவர் நடித்து வந்த அரண்மனை கிளி சீரியலின் ஷூட்டிங் கொரோனா காரணாமாக தடைபட்டது.\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.\nபிரகதி,நீலிமா ராணி,காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.லாக்டவுனுக்கு முன்பே இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக நீலிமா ராணி தெரிவித்திருந்தார்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.மூன்று மாதங்கள் கழித்து ஷூட்டிங்குகள் தொடங்கி புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.விஜய் டிவியின் அரண்மனை கிளி ஷூட்டிங் தொடங்கவில்லை இதனால் இந்த தொடர் என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இந்த தொடர் கைவிடப்பட்டதாக இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தெரிவித்தார்.முக்கிய நடிகர்கள் பலரும் வெவ்வேறு ஊர்களில் உள்ளதால் இந்த தொடர் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.இவரது நடன வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.இதனை தொடர்ந்து தனது ஒர்க்கவுட் வீடியோ சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் பிரகதி.இந்த வீடியோவக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவனி ஷங்கர் படத்தின் ருசிகர தகவல் \nசெல்லம்மா பாடல் படைத்த சூப்பர் சாதனை \nஅஜித்,விஜய் பட நடிகையின் வைரல் நீச்சல்குள புகைப்படங்கள் \nகாதலனுடன் பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ \n“எனக்கும் - பெரம்பலூர் பெண்ணுக்கும் தொடர்பு; என் மனைவிக்கும் அவரது உறவினருக்கும் தொடர்பு” மனைவி - மாமியாரை கொன்றவர் பரபரப்பு வாக்குமூலம்..\nமதுபானம் கொடுத்து 50 பெண்கள் பாலியல் பலாத்காரம் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் வெறிச்செயல்.. ��ிசாரணைக்கு உத்தரவு\n” ஜோ பைடன் ; “ஜோ பைடன் ஒரு கோமாளி” டிரம்ப் கிண்டல் உண்மையைச் சொல்றவங்க தெய்வத்துக்கு சமம் குமாரு..\nநிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகன்.. நிற அரசியல் பேசி வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்..\n“எனக்கும் - பெரம்பலூர் பெண்ணுக்கும் தொடர்பு; என் மனைவிக்கும் அவரது உறவினருக்கும் தொடர்பு” மனைவி - மாமியாரை கொன்றவர் பரபரப்பு வாக்குமூலம்..\nமதுபானம் கொடுத்து 50 பெண்கள் பாலியல் பலாத்காரம் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் வெறிச்செயல்.. விசாரணைக்கு உத்தரவு\n” ஜோ பைடன் ; “ஜோ பைடன் ஒரு கோமாளி” டிரம்ப் கிண்டல் உண்மையைச் சொல்றவங்க தெய்வத்துக்கு சமம் குமாரு..\nநிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகன்.. நிற அரசியல் பேசி வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்..\nஏழை நாடுகளுக்கு, ரேபிட் கிட் வசதிகள் செய்து தரும் உலக சுகாதார நிறுவனம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/07/84753/", "date_download": "2020-10-20T14:58:22Z", "digest": "sha1:UCIFWNQY3FR2ABKJBTPE47NGGGZZPRRF", "length": 7059, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பதவியை பொறுப்பேற்று 4 வருடங்கள் பூர்த்தி - ITN News", "raw_content": "\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பதவியை பொறுப்பேற்று 4 வருடங்கள் பூர்த்தி\nநீர்வழங்கல் திட்டங்கள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி 0 21.பிப்\nவிபத்தில் 3 இளைஞர்கள் பலி 0 09.ஜன\nகைதிகளுக்கு பிணை வழங்கும் நடவடிக்கைகளை வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க திட்டம் 0 11.ஜூன்\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பதவியை பொறுப்பேற்று எதிர்வரும் 8ம் திகதியுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதனை முன்னிட்டு விசேட மத அனுஷ்டானங்கள் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றன. 5ம் வருடத்தில் காலடி எடுத்துவைப்பதை நினைவுப்படுத்தும் வகையில் லக்கல புதிய நகரம் நாளையதினம் ஜனாதிபதி தலைமையில் மக்களின் உரிமைக்கென கையளிக்கப்படவுள்ளது.\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவ��� அனுமதி…\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு\nஅரிசி இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவிப்பு\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+03332+de.php", "date_download": "2020-10-20T13:45:26Z", "digest": "sha1:ED3BSIEBFP2FEUHT5IMYWGPZ2ZV3KML7", "length": 4524, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 03332 / +493332 / 00493332 / 011493332, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 03332 (+493332)\nமுன்னொட்டு 03332 என்பது Schwedt/Oderக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Schwedt/Oder என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Schwedt/Oder உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 3332 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்க��� எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Schwedt/Oder உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 3332-க்கு மாற்றாக, நீங்கள் 0049 3332-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/asamanjakari-song-lyrics/", "date_download": "2020-10-20T13:49:49Z", "digest": "sha1:6IIB7JLCFYS3EYLZVSBQJ2DDSTQV5KFQ", "length": 6171, "nlines": 193, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Asamanjakari Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சைது சுபன்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி…\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி…\nஆண் : எங்க போனாலும்\nஎங்கேயும் வாரா என்ன சொல்ல\nநெஞ்சோடு நீதானே வேற இல்ல\nஆண் : வாடி என் கழுகி\nசூராக்காத்த போல ஆள சாச்சியே\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி…\nநெஞ்சில் வெஷம் வெச்ச கீறி…\nஆண் : என்ன சொன்னாலும்\nஉன்னோடு வாரேன் என்ன சொல்ல\nஎப்போதும் நீதாண்டி வேற இல்ல\nஆண் : வாடி என் கழுகி\nசூராக்காத்த போல ஆள சாச்சியே\nஆண் : வெட்டு பாறையா\nநீ வந்து நீ வந்து\nஆண் : மனசே இது ஒன்னு போதும்\nபுதுசா இனி வாழ தோணும்\nமுழுசா நீ சேர வேணும்\nஇந்த ஊரு மெச்சும் வாழ்க்கை\nஆண் : எட போடும்\nஎச போல என் நெஞ்ச\nஆண் : வாடி என் உசுரே….\nஆனாலும் என்ன எப்படி நீதான்\nஆண் : வாடி என் கழுகி\nசூராக்காத்த போல ஆள சாச்சியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/03/01/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-20T14:16:24Z", "digest": "sha1:SSXFCK3ILHAE5KO633HPPBENVXGEOJZO", "length": 35959, "nlines": 163, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஆனால் தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஆனால் தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin\nஆனால், தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin\nஆனால், தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin\n”கருணாநிதிக்குக் கைவந்தது ஸ்டாலினுக்குச் சாத்தியமாகுமா\nஅகிலமே போற்றும் ஒரு மாமனிதரின் இடத்தை நிரப்பும் மிகப்பெரிய\nமு.க.ஸ்டாலின் – (Dravida Munnetra Kazhagam-D.M.K. Working President, M.K. Stalin)-க்கு இருக்கிறது” எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Congress President, Rahul Gandhi), தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி (M. Karunanidhi)யின் வைரவிழா நிகழ்வின்போது தெரிவித்திருந்தார். “ ராகுல் காந்தியின் கூற்றைப்போல வே தளபதி மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) அவர்களுக்கு, அப்படியான ஒரு பொறுப்பு மிகவும் கடுமையாக த்தான் இருக்கிறது” என்கின்றனர் தி.மு.க. நிர்வாகிகள்.\nஅன்று. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் (Congress) என்ற மா பெரும் இய\nக்கத்துக்கு எதிராகத் தி.மு.க.களம் கண்டது. அதில், வெற்றி யும் பெற்றது. எம்.ஜி.ஆர் . (M.G.R.) பிரிந்து தனிக்கட்சி தொடங்கியதும் அவரின் அ.தி.மு.க., தி.மு.க-வை எதிர்த்து வளர்ந்தது. காங்கிரஸுக்குப் பிறகு தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறிமாறி ஆட்சிக்கு வந்து கொண்டி ருக்கும் சூழ்நிலையில்தான் தற்போது தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் (Dravida Parties) இனியும் ஆட்சியைப் பிடிக்குமா என்ற நிலை உருவா கியிருக்கிறது. ஜெயலலிதா (J. Jayalalitha) மரணமும், கருணாநிதியி ன் உடல்நலக்குறைவுமே இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், தமிழக அரசியல் களத்தில் எண்ணற்ற மாற்ற ங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க (A.D.M.K.)-வினரின் களேபரங்களுடன் கூடிய சாதனைகளுக்குப் பஞ்சமில்லை என்றே சொ ல்லலாம். இந்த அரசியல் களேபரத்தை வைத்துத்தான், தற்போது அரசியல் களத்தி ல் குதித்துள்ள னர் நடிகர்கள் கமலும், ரஜினியும் (Rajini and Kamal).\n“தமிழகத்தில் இனிவரும் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. (D.M.K.) வெற்றி\nபெற்று ஆட்சியைப் பிடிக்கும்; அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கி ன்றன” என்று மு.க.ஸ்டாலின் நினைத்துக்கொண்டிருந்த வேளையி ல்தான், கமல்-ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரைச் சற்றே அதிர வை த்திருக்கிறது எனலாம். இதனால், கட்சியைத் தொடர்ந்து உத்வேகத்துட ன் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், தொண்டர்களிடையே தற்போதுள்ள அதே எழுச்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் ஸ்டாலினு க்குக் கூடுதல் பொறுப்பு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் தி.மு.க. (DMK) நிர்வாகிகள்.\nஅதுபோன்ற நிர்வாகிகள் சிலரிடம், செயல் தலைவர் ஸ்டாலினின் செ யல்பாடுகள் மற்றும் அவரின் +,- குறித்து கேட்டோம்.“எங்கள் தளபதி மு.க.\nஸ்டாலின், இளம்வய திலேயே தன்னைத் தி.மு.க-வில் இணை த்துக்கொண்டவர். தலைவர் கலைஞருக்கு ம், தி.மு.க. என்ற மிக ப்பெரிய இயக்கத்துக்கும் அப்போதுமுதல் இன்றுவரைதோள்கொ டுத்து நிற்பவர். அதனால்தான் அவர் இன்று செயல் தலைவர் நிலை வரை உயர்ந்து, கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறு ப்புக்கு உரியவராகத் திகழ்கிறார். அரசியலில் படிப்படியாகப் பால பாடங்களைக் கற்றுத் தேர்ந்த துடன், இன்று பலரும் புகழ்ந்து பாராட்டும் விதத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சிகளை மறந்து, அரசியல் நாகரிகத்துக்கு முன்னுரிமை கொடுத்துத் திகழ்கிறார்.\nஉதாரணமாக சட்டப்பேரவையிலும், வெளியிலும் அவரது செயல்பாடுகள் சிறப்பா\nக அமைந்துள்ளன. 2016 சட்டமன்ற தேர்தலுக்குமுன் ஸ்டாலின் மேற்கொண்ட, ‘நமக்கு நாமே’ பயணம், தி.மு.க-வினர் மத்தி யில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழக மக்களிடத்திலும் மிகச் சிறப்பான வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது. அவ ருடைய கடுமையான சுற்றுப்பயணம் மற்றும் உழைப்பினா ல்தான் அத்தேர்தலில் தி.மு.க. 89 இடங்களில் வெற்றி பெற்ற து. அத்துடன், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் (Opponent Party Leader) என்ற அந்த ஸ்துடனும் வலம் வருகிறார். ‘நமக்கு நாமே’ பயணத்தின்போது அவர் ஒவ்வொரு தொகுதியில் உள்ள மக்களிடமும் நேரிடையாகவே சென்று குறைகளைக் கேட்டறி ந்தார். இது தொகுதி மக்களுக்கு ஓர் ஆறுதலாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது. அதேவேகத்தில், இப்போதும் பயணிக்கிறார். குறிப்பாக, இன்றைய ஆளு ம் கட்சி எம்.எல்.ஏ (Ruling Party M.L.A.)க்கள் பலரும் தங்கள் தொகுதிக்குச் செல்வ தில்லை என்றும், மக்களின் குறைகளை அவர்கள் கேட்பதில்லை என்றும் பரவலா கப் புகார் எழுகிறது.\nஆனால் தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற கொளத்தூர் (Kolathur) தொகுதியில் மாதத்துக்குக் குறைந்தது இரண்டு முறையே னும் சென்று, தொகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறார். அது மட்டுமல்லாது, தமிழகத்தில் நிலவும் பொதுப் பிரச்னைகளுக்கும்\nகுரல்கொடுக்கிறார். சமீபத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு எதிராகத் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனடிப்படையில் உயர்த்தப்ப ட்ட கட்டணத்தில் ஓரளவு குறைக்கப்பட்டது. இதுவே தி.மு.க-வுக்கும், செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் கிடைத்த முதல் வெற்றி எனலாம். அந்தப் போராட்டத்தைக் கண்டு, எடப்பா���ி பழனிசாமி தலைமையி லான தமிழக அரசு அதிர்ந்துதான் போனது என்பதற்கு கட்டணக் குறைப்பே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தவிர, மாணவர்களைப் பாதி க்கக்கூடிய நீட் தேர்வு, விவசாயிகளின் நலனுக்கான காவிரிப் பிர ச்னை குறித்த வழக்கில் தமிழக த்துக்கான தண்ணீர் அளவு குறைக்க ப்பட்டதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது என மாநிலத்தின் நலன்க ளைப் பாதுகாக்க அவர் தொடர்ந்து போரா டி வருகிறார்.\nதி.மு.க என்ற மிகப்பெரிய கட்டுக்கோப்பான கட்சியை அதே கட்டமைப்புடன் நடத்து\nவதற்கு அவ்வப்போது நிர்வாகிகளுடன் கலந்துரையாடவும் செய்கிறா ர். அங்கொன்றும் இங்கொன்றுமாக, உள்கட்சிப்பூசல் என்று தெரிய வந்ததும், மாவட்ட வாரியாக நிர்வாகிகளையும், ஒன்றிய அளவிலான கிளைக் கழகத்தினரையும் நேரில் அழைத்துப் பேசி வருகிறார்.\nகட்சிப்பணிகளில் தந்தை வழியைப் பின்பற்றி எவ்வாறு அயராமல் பாடுபடுகிறாரோ அதேபோல் தன் உடல்நலத்திலும் தளபதி ஸ்டாலின் போதிய அக்கறை காட்டுகிறார். அதற்காக, நாள் தவறாமல் உடற்ப யிற்சி செய்கிறார். கலைஞரைப் போன்றே கட்சியினர் அனைவரையும் மதிக்கத்தெரிந்தவர்” என்று ஸ்டாலினின் செயல்பாடுகள் பற்றி புளகா ங்கிதத்துடன் தெரிவிக்கின்றனர்.\n“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றி டத்தை ஸ்டாலினால் மட்டுமே நிறைவேற்ற முடியும்” என்று தி.மு.க-வினர் தெரிவி க்கும் அதேவேளையில், “கலைஞர் காலத்தைய மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின்\nஆலோசனை நடத்துவதில்லை” என்று குறையும் உள்ளதாகப் புலம்புகின்றனர் வேறு சிலர்.\nமேலும் அவர்கள் கூறுகையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் (Tamil Nadu Assembly Election), கூடுதலாக 10 முதல் 15 தொகுதிக ள்வரை தி.மு.க. வெற்றி பெற்றி ருந்தால் ஆட்சியமைத்திருக்க முடியும். இப்போது ஏற்பட்டுள்ள நிலையே உருவாகியிருக்காது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதே இத்தோல்விக்குக் காரணமாகும். தவிர, ஜெயலலிதா போட்டியி ட்டு வென்ற ஆர்.கே.நகர் (R.K. Nagar) தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சரியான உத்திகளை வகுக்க ஸ்டாலின் தவறி விட்டார். அதன் காரணமாகவே தி.மு.க. மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதுடன்,\nடெபாசிட் தொகை யையும் இழக்க நேரிட்டது.\nஇதை வைத்துப் பார்க்கும்போது உள்ளூர் மற்றும் தொகுதி நிர்வாகிக ளைக் கலந்தாலோசிக்காமல் வேட்பாளர் அறிவிப்பு போன்ற விஷய ங்களில் அவசரம் காட்டிவிட்டாரோ என்றுகூட நினைக்க தோன்றுகிறது” என்றனர்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in அரசியல், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\n சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..\nNextஇளம்பெண்கள் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டு��ா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,636) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன��� விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%A4%E0%AF%86-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-20T14:43:51Z", "digest": "sha1:XS4E76II6Y6IXGNE4BS4S5CBXNV57Q2X", "length": 4740, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "தெ.ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: ஜேம்ஸ் விலகல் |", "raw_content": "\nதெ.ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: ஜேம்ஸ் விலகல்\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் (James Anderson) விலகியுள்ளார்.\nஇங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையில் கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஜேம்ஸ் அன்டர்சன் உபாதைக்குள்ளானார்.\nஇதனால் எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், அன்டர்சனின் வெற்றிடத்துக்குப் பதிலாக 25 வயதான கிரேக் ஓவர்டேனுக்கு இங்கிலாந்துக் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகிரேக் ஓவர்டேன் இறுதியாகக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.\nடெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜேம்ஸ் அன்டர்சன் நான்காமிடத்தில் நீடிக்கிறார்.\nஅவர் இதுவரையில் 574 டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.\nஅன்டர்சன் மேலும் 16 விக்கெட்களை கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்களை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளராக பதிவாவார்.\nதென்னா���ிரிக்க – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி போர்ட் எலிசெபெத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/12359-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4.html", "date_download": "2020-10-20T14:19:40Z", "digest": "sha1:HE4IDCMEISOCZ64NL4VISPTK7B542PGW", "length": 74229, "nlines": 727, "source_domain": "dhinasari.com", "title": "’மொட்ட சிவா கெட்ட சிவா’ தடை நீங்கியது என்பது பொய்; நம்பாதீர்கள்: பைனான்சியர் போத்ரா! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில���… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nகீழமாத்தூர் ஊராட்சியில் ரூ.17 லட்சத்தில் புதிய சாலை பணி: செல்லூர் ராஜு ஆய்வு\nயூனியன் கீழமாத்தூர் ஊராட்சி யில் ரூ17.50 லட்சத்தில் புதிய சாலை பணியினை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ\nதமிழகத்தில் கன மழை பெய்யுமாம்\nமேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nபாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை\nஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’\nஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது\nகேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை\nஇந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்த��ல்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nகீழமாத்தூர் ஊராட்சியில் ரூ.17 லட்சத்தில் புதிய சாலை பணி: செல்லூர் ராஜு ஆய்வு\nயூனியன் கீழமாத்தூர் ஊராட்சி யில் ரூ17.50 லட்சத்தில் புதிய சாலை பணியினை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ\nதமிழகத்தில் கன மழை பெய்யுமாம்\nமேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nபாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை\nஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’\nஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது\nகேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை\nஇந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்���்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்��ம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n’மொட்ட சிவா கெட்ட சிவா’ தடை நீங்கியது என்பது பொய்; நம்பாதீர்கள்: பைனான்சியர் போத்ரா\n'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துக்குத் தடை இருக்கிறது என்றும், தடையில்லை குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\n‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்குத் தடை இருக்கிறது என்றும், தடையில்லை குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\n எனப் புரியாத குழப்பமான இன்றைய சூழ்நிலையில் தடை கோரி பைனான்சியர் போத்ரா தொடங்கிய வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று திடீரென செய்தி வந்துள்ளது. இந்நிலையில் உண்மை நிலை பற்றியும் தனது நிலை என்ன என்பது பற்றியும் தெரிவிக்க பைனான்சியர் போத்ரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.\n”மொட்ட சிவா கெட்ட சிவா ‘ படத்தின் தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ் மதன் தான் . அவர் எவ்வளவு பெரிய குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரியும். 105 மாணவர்களின் பணத்தை மோசடி செய்தவர். அந்தப் பணத்தை இன்னமும் யாருக்கும் கொடுக்கவில்லை.\nதலைமறைவாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு போலீசையே அலையவிட்டவர். அப்படிப்பட்ட மதன் தயாரித்துள்ள படம் தான் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ .\nஅந்தப் படத்துக்குத்தான் நான் ஏழரை கோடி ரூபாய் பணம் கொடுத்தேன். அது தரப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பைனான்சியரின் பாக்கி தீர்க்கப்படாமல் படத்தை வெளியிட முடியாது .எனவே தான் படத்துக்கு நீதிமன்றம் தடை ஆணை வழங்கியது. அந்தத் தடையை இந்த நேரம் வரை விலக்கப்படவோ ரத்து செய்யப்பட வோ இல்லை. ஆனால் படத்துக்கு தடை நீக்கப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் செய்திகள் பரப்பப் படுகின்றன.\nமார்ச் 10- ல் படம் வெளியாகும் என்று விளம்பரங்களும் வருகின்றன. இது எவ்வளவு மோசடியானது.\nஇந்தப் படத்துக்கான இரண்டு வழக்கு கள் நீதிமன்றத்தில் உள்ளன. மாண்புமிகு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், விமலா ஆகியோர் விசாரித்துள்ளனர்.\nஇந்நிலையில் நீதிபதி ஒருவரின் மகன் சினிமாவில் பாடல் எழுதுகிறார். அவரை வைத்து தாங்கள் தடையை ரத்து செய்து விட்டோம் என்று தவறாக செய்தி பரப்பி வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய பொய்\nநீதிபதி என்பவர் யார் சொல்வதையும் கேட்பவரல்ல. கடவுளே வந்தாலும் அவரை மாற்ற முடியாது. நான் நீதிபதியையும் நீதிமன்றத்தையும் முழுதாக நம்புகிறேன்.\nமீண்டும் சொல்கிறேன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா ‘படத்துக்கு தடை நீக்கப்படவில்லை.\nவிநியோகஸ்தர்கள் , திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் இதை எல்லாம் நம்ப வேண்டாம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது படம் வெளியாகிறது என்று விளம்பரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அப்படி விளம்பரம் செய்யும் ஆர்.பி.செளத்ரி , டாக்டர் செல்வம் மீது இது பற்றி புகார் கொடுக்கப் போகிறேன்.” இவ்வாறு போத்ரா கூறினார்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அர��கே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nகீழமாத்தூரில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர ் ஆய்வு… 20/10/2020 4:47 AM\nபெட்ரோல் ஊற்றி வாலிபர் எரிப்பா\nவைக்கோல் படப்புக்கு தீ வைப்பு… 19/10/2020 1:29 PM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்���ீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nபாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை\nபாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.\nஅரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா\nதினசரி செய்திகள் - 18/10/2020 3:04 PM\nதமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா\nபொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…\nஇழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mfa.gov.lk/tam/upr/treaty-based-bodies/overview-2/", "date_download": "2020-10-20T14:44:49Z", "digest": "sha1:3IAZAOUEPMK3GSIIQMPZIAWFFMWA3NJV", "length": 19641, "nlines": 387, "source_domain": "mfa.gov.lk", "title": "Overview – வெளிநாட்டு அமைச்சு – இலங்கை", "raw_content": "\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்\nஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள்\nசமுத்திர விவகாரங்கள���, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் சி.டி.யு.\nமனிதவளம் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் புலன்விசாரணை\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் (கிழக்கு)\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு கௌரவ காவற்றூதர்கள்\nஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nஉள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nஉள்ளகக் கணக்காய்வு மற்றும் விசாரணைகள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு முகவர்கள்\nஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கடமைகள் பிரிவு\nஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவு\nகுறிப்பிடத்தக்க சட்டபூர்வ அதிகாரசபைகளின் கீழ் பல்வேறு அரச நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்\nகொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாடு\nசத்தியக் கூற்றுகள் / அற்றோனித் தத்துவங்கள்\nசமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nசமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு\nசர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு\nசெயலாளர், வெளிநாட்டு உறவுகள் அமைச்சு\nதனியார் / சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nதனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைச் சான்றிதழ்கள்\nதிருமணமாகாத நிலையினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்\nதெற்காசியா மற்றும் சார்க் பிரிவு\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், அமைச்சர் பணியகம்\nதொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள், செயலாளர் பணியகம்\nதொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்\nதொழில்னுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநாட்டிற்கு மீள அழைத்து வருதல்\nநிர்க்கதியான மீனவர்கள் / பணியாளர்கள் மற்றும் கடற்கலங்கள்\nபட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்\nபரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்\nபிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்\nபொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nமனித வளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு\nவியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்\nவெளிநாடுகளினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் சிறைச்சாலை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம்\nவெளிநாட்டில் நடைபெறும் பிறப்புகள் / திருமணங்கள்\nவெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி\nவெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்\nவெளிநாட்டு பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்\nபல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொது இராசதந்திரத்துக்கான மேலதிக செயலாளர்\nஇருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\nபொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/09/23/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-2/", "date_download": "2020-10-20T14:30:40Z", "digest": "sha1:BCOYULXQDTZI3KK4NNGESN6PMUAQYDQX", "length": 39795, "nlines": 232, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மூத்த படைப்பிலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் -2 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← என்னைக் கவர்ந்தப் பெண்கள்\nமொழிவது சுகம் செப்டம்பர் -2015 →\nமூத்த படைப்பிலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் -2\nPosted on 23 செப்ரெம்பர் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\n« மாத்தாஹரி « நாவல் பற்றி மூத்த இலக்கியவாதி திரு கி அ. சச்சிதானந்தன் அவர்கள்\nபுதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை\n– கி. அ. சச்சிதானந்தம்\nஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்; தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்; அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில், கிடைத்த விடை சரியெனப்படுகிறது, பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் ‘மாத்தா ஹரி – புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.\nஇது நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரண்டாவது நாவல். மனித வாழ்க்கையை வரையறுத்துவிடலாம். ஒரு சூத்திரத்தில் சொல்லிவிடலாம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. சொல்லிவிடலாம் என்பவன் முட்டாள்.\nமாத்தா ஹரி – ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை’ புறப்பட்டவள் எங்கு போய்ச் சேர்ந்தாள் என்று குறிப்பிடவில்லை. அவள் போய்ச் சேர்ந்தது பிரெஞ்சு நாட்டுக்கு. புதுச்சேரிக்குத் திரும்பி வராமலே அங்கு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கதை என்றால் ‘இட்டுக் கட்டியது’, ‘கற்பனை செய்யப்பட்டது’ என்று பொருள். ஆனால் படிக்கும்போதும் படித்து முடித்துவிட்டபோதும் அப்படி ஓர் உணர்வே தோன்றவில்லை. இந்நாவலை நிதானமாகப் படித்துப் போகவேண்டும். கவனம் சிதறாமல் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் தடுமாற்றம், குழப்பம், என்ன படித்தோம் என்று பின்னோக்கி படித்த பக்கங்களைப் புரட்டவேண்டும். அப்படி நாவலின் சொல்லாடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா கதைமாந்தர்களும் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுகிறார்கள். முக்காலமும் அதன் நேர் வரிசையில் வராமல் நிகழ்காலச் சம்பவங்கள் இறந்தகாலத்திலும், இறந்தகாலச் சம்பவங்கள் நிகழ்காலத்திலுமாக நாவலில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வப்போது ஆசிரியர் வந்துவிடுவார். அவர் வருவதற்கும் காரணம் இருக்கிறது. இந்தப் புதுச்சேரிப் பெண்ணான பவானியை ஆசிரியருக்குத் தெரியும் என்பதனால்.\nஇந்த நாவலின் தொடக்கம், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படமான ‘மகாத்மா காந்தி’ நினைவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் முதற்காட்சியே மகாத்மா காந்தி சுடப்படுகிறார். காது செவிடுபட பின்னணி சப்தம். இப்படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாகும். காந்தி வாழ்க்கையைக் காட்டிவிட்டுத்தானே இறுதியாக அவர் இறப்பைக் காட்டி படத்தை முடித்திருக்கவேண்டும். மாறாக, இறப்பை முதலில் காட்டிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறதே. திரைப்படம் என்பதனால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாமா என்று எழும் வினா தர்க்கரீதியானதுதான். சிந்தித்துப் பார்த்தபோது காந்தி இறந்துவிட்டார்; ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதைக் காட்டவேதான் அந்த உத்தி கையாளப்பட்டதாக உணர்ந்தேன். இது படைப்புச் சுதந்திரம்; இதுதான் கலை.\nஇந்நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண் பவானியின் வாழ்க்கை. அவளின் மரணம் நாவலின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ட்ராஸ்பூர் நகரின் மத்திய கல்லறையில் அவள் இருப்பிடம் (பக். 19) ஒன்று, இரண்டு, மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசகாயம் பிறப்பு 27. 06. 1959, இறப்பு 10. 02. 1992’ (பக். 20).\nஹரிணி தன் தாய் பவானி தேவசகாயத்தின் மரணம் தற்கொலையா அல்லது இயற்கையாக சம்பவித்ததா என்பதைக் கண்டறிய அவளுடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களைச் சந்திப்பதால் கிடைக்கும் தகவல்களேதான் இந்த நாவல். பவானி வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள்: பத்மா, தேவசகாயம் – இவர்கள் தமிழ் பிரான்சு குடிமக்கள், எலிசபெத், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள்.\nஹரிணி தன் பெற்றோர்களான தாய் பவானி, தந்தை தேவசகாயம் ஆகியோருடன் குழந்தையாக இருக்கும்போது பிரான்சு நாட்டுக்கு வருகிறாள். பவானி இறந்துவிடுகிறாள்; தேவசகாயம் போதைப்பொருள் விற்றதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். ‘எல்லா அனாதைக் குழந்தைகளையும் போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானி தேவசகாயத்தின் மகள் ஹரிணியை வளர்க்கும் பொறுப்பையும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. அதற்கான உதவித்தொகையையும் கொடுத்து வந்தது.’ (பக். 22). ஒரு கம்பெனியில் வேலை செய்யும் இளம் பெண்ணாக, சுதந்திரம் உள்ளவளாக, தனியாக வாழ்பவளாக அறிமுகமாகிறாள். ‘நேற்று மாலை நிர்வாக இயக்குநரான இளைஞன் சிரிலோடு பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு’ கொண்டது. (பக். 23).\nஇந்நாவல் கதாமாந்தர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள், நோக்கங்கள், காலவரிசைப்படி சொல்லப்படாமல், முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, பாய்ச்சலோடு போகின்றன. அதாவது இறந்த காலத்தின் சம்பவங்கள் முன்னதாகவும், நிகழ்காலச் சம்பவங்கள் பின்னதாகவும் சொல்லாடல் நிகழ்கின்றது; இடையிடையே ஆசிரியரின் குரல் கேட்கிறது. எண்ணங்கள் தூலப் பொருள்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. புறத்திலுள்ள தூலப் பொருளா, மன ஓட்டங்களா\nபவானியின் கதைதான் இந்நாவல். அவள் யார் பிரெஞ்சுக்காரியான எலிசபெத் முல்லெர் சொல்கிறாள் ‘மயக்கமடையாத குறை. அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்ததில்லை. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாகச் சமைந்து போனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப் போன்ற முகம், நாசி துவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு உதடுகள், சிரிக்க முயல்வது போன்ற பாவனை, வெல்வெட் போல இரண்டு விழிகள். தீப்பொறி போல கண்மணிகள். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலை முதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல்.’ (பக். 27).\nபவானியை புதுச்சேரியில் வழக்குரைஞராக அறிமுகமாகிறோம். அவள் சிந்தனை ‘பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது.’ (பக். 44). தேவசகாயம்தான் பவானியைத் தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறான். கெஞ்சுகிறான். அப்போது அவள் மனம் குழம்புகிறது, மூளையைக் கசக்கிப் பிழியும் கேள்விகள், சிந்தனை ஓட்டங்கள் இவையெல்லாமே அவள் திருமணம் செய்யமாட்டாள் என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. அவள் பாட்டியின் தீடிரென்று சம்பவித்த மரணம் திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் அவள் சின்னக் குழந்தையாகவே இருந்தபோது அவள் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாள். ஏன் என்றால் அவளுக்கு மீண்டும் சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் பெற வேண்டுமென்று ஆசை. ஓடிப்போனவளை நினைத்து வருந்திய அவளது தகப்பனும் செத்துப் போய்விடுகிறாள். ஆக அவளுக்கு இந்த உலகத்தில் ஆதரவாக இருந்தது அவள் தந்தைவழிப் பாட்டி. பாட்டி உயிரோடு இருக்கும் வரை பவானி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தன் கவலையை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அவளும் இறந்துவிட்ட பிறகு அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை… அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இரு���்தால் நாவலே இல்லை அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை… அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இருந்தால் நாவலே இல்லை பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா வாழ்க்கையை அறிவுபூர்வமாகச் சிந்தித்த பவானி தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டாள். தலைவிதி இல்லாமல் என்ன\n ‘அவனால பத்துப் பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய தகப்பனாருக்கு இருக்கிற சொத்தும் அதிகம், வாங்கற பென்ஷனும் அதிகம். அவன் கவிதைகள் எழுதுவான். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒரு சமயம் ரஜினி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான். இன்னொரு சமயம் மார்க்கோ, •பெரேரி என்ற இத்தாலிய இயக்குநரின் படங்கள் பாத்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துட்டு, மறுநாள் மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போறேன் என்பான்.’ (பக். 59). தேவா சின்னப் பையனாக இருந்தபோது, அவரின் தந்தையார் தெருவில் மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு கூவி விற்பவளைக் கூட்டி வைத்துக்கொள்கிறார். அவளைத் தன் தாயாக தேவாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பக். 117) இவனுக்கு கஞ்சா என்ற மரியுவானா பழக்கம் ஏற்பட்டது. ‘பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் சாது ஒருவர், ‘அம்மனைச் சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் ‘ஒளடதம்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை இம்மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென உத்திரவாதம் செய்கிறார்.’ (பக். 120) விளைவு ‘சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிரகாளி அம்மன்… மாத்தா ஹரி… ம். இல்லை. பவானி’. (பக். 121).\nதேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக் கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்று வருவானாம். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் திருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைகளென்று, கபால மாலையணிந்த காளி. முகம் மட்டுமல்��, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். விடிய விடிய பூஜை நடக்கும். கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள். கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள்.’ (பக். 189).\nஆக, தேவசகாயம் பவானியின் அழகிற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளிடம் மாத்தா ஹரியைக் காண்கிறான். பவானியைப் புணரும்போது தன் மனைவியாகவும், அதே சமயத்தில் வணங்கும் தாயாக மாத்தா ஹரியாகப் பார்க்கிறான். தேவசகாயம் ஒருவித மனநோயாளியா என்ன பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும் பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும் “தேவா, பல முறை சொல்லிவிட்டேன். நான் மாத்தா ஹரி இல்லை. பவானி… பவானி… பவானி.” “உனக்கு பவானி, எனக்கு மாத்தா ஹரி.” காலில் விழுகிறான். மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தவன் போல என் கால்களில் விழுகிறான். (பக். 88).\n 1917 ஆண்டில் தன் அழகான உடலை வைத்துக்கொண்டு செருமானிய நாட்டுக்கு உளவு வேலை செய்தாள் என்று பிரான்சுக்காக தூக்கிலிடப்பட்டாள். அவளைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், வந்திருக்கின்றன. அவள் வாழ்க்கை பற்றி விரிவான குறிப்புகள். (பக். 28லிருந்து 33; பக். 80-81) மாத்தா ஹரிக்கு என்று ஒரு சமயக்குழு அதாவது ‘கல்ட்’ உருவாகியிருக்கிறது. (பக். 176 -178).\nஎலிசபெத் முல்லர், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ ஆகியவர்கள் இந்த கல்ட்டுடன் சம்பந்தமுள்ளவர்கள்.\n‘குளோது அத்ரியன் பிரெஞ்சுக்காரன். வயது அறுபது. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரணதண்டனைக்கு எதிரி. கடைசியில் மாத்தா ஹரியின் பரம ரசிகர்.\nஅவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தா ஹரியின் படங்கள் தாம். குழந்தையாக, விடலைப் பெண்ணாக, வாலைக்குமரியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தா ஹரி அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்’. (பக். 136) பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள மாத்த ஹரியின் மண்டையோடு காணாமல் போய்விடுகிறது.\nஇந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரோ திருடியிருக்கிறார்கள்.‘குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம் அதன் தேவைக்காக சின்னச் சின்னத் திருட்டுகள். எழுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து கோவாவில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம்… ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார்.’ (பக். 138).\nபவானி வாழ்க்கைக்கும், மாத்தா ஹரி வாழ்க்கைக்கும் பொதுவான, ஒற்றுமை அம்சங்கள் இல்லை. ஆனால் மாத்தா ஹரி சமயக் குழுவிலிருப்பவர்களினால் பவானி வாழ்க்கை பாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.\nஇந்நாவலின் களம் புதுச்சேரியிலும், பிரான்சு நாட்டிலும் இடம் பெறுகிறது.\nபுதுச்சேரி வாழ் தமிழ் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்க்கை துவக்கமாக வெளிப்படுகிறது. ‘பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும் வெள்ளைத்தோல் கேப்டனுக்கு பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால், கை பிடித்த நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள் தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் தள்ளிவிட்டு புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்’ (பக். 42-43) ‘நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தித் தெரியுமே. சிலர் ஒழுங்காகவும் இருக்கலாம். அவங்களைச் சொல்லலை. ஆனால் நிறைய பேர், ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே தன் வீட்டிலே குடிச்சது போதாதுன்னு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குசினிக்குள் இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோலப் பேசுவான். விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும் கறியையும் வறுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். ’\nநாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. (எடுத்துக்காட்டாக பார்க்க பக். 46-50, பவானியின் குழந்தை பற்றியும் அவனின் தந்தையைப் பற்றிய அத்த���யாயம் 7ல்.)\nஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.\nநூல்: மாத்தாஹரி – புதுச்சேரியிலிருந்துபுறப்பட்டஒருபெண்ணின்கதை\nபக்கங்கள்: 288 விலை: ரூ. 150\nதி. நகர்,, சென்னை – 17.\n← என்னைக் கவர்ந்தப் பெண்கள்\nமொழிவது சுகம் செப்டம்பர் -2015 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nமொழிவது சுகம் ஜூலை 30, 2020 : மாத்தாஹரி – எமிலி – ஹரிணி\nமொழிவது சுகம் 24 ஜூன் 2020\nபடித்த தும் சுவைத்த தும் :la Tresse பிரெஞ்சு நாவல்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-20T14:25:01Z", "digest": "sha1:XVCZC6NT6WLYWCVRKCEGJZWBWNAXUJB5", "length": 12006, "nlines": 179, "source_domain": "newuthayan.com", "title": "குளங்கள் - வயல்களில் மணல் அகழ மட்டு அரச அதிபர் தடை விதித்தார்! | NewUthayan", "raw_content": "\nயாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது\n ரவிராஜின் உருவச்சிலை கறுப்பு துணியால் மூடப்பட்டது\nஇரத்தினபுரி மாவட்டம் – தபால் வாக்குகள் தேர்தல் தொகுதி முடிவுகள்\nகொழும்பு மாவட்டம் – கெஸ்பேவ தேர்தல் தொகுதி முடிவுகள்\nவன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல் தொகுதி முடிவுகள்\nஉரிமைகளுக்கு தடை விதிப்பது மனித உரிமை மீறல் – ஐநாவில்…\nபிரபல சிங்கள நகைச்சுவை நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎஸ்பிபி மீண்டும் ஆபத்தான நிலையில்\nகொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி\nநடிகர் சுஷாந்தின் நினைவாக பிக்குவிற்கு தானம்; இலங்கையில் சம்பவம்\nகுளங்கள் – வயல்களில் மணல் அகழ மட்டு அரச அதிபர் தடை விதித்தார்\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி\nகுளங்கள் – வயல்களில் மணல் அகழ மட்டு அரச அதிபர் தடை விதித்தார்\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பணிப்புரை வி���ுத்துள்ளார்.\nகமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.\nவயல் நிலங்களை திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழும் நடவடிக்கைகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும். இதன் காரணமாக வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவித்தார்.\nமன்னாரை பாலைவனம் ஆக்க போகிறீர்களா; போராட்டத்தில் மக்கள்\nவீராப்புடைய தலைவர்தான் பிரபாகரன் – எரிக் சொல்ஹெய்ம் பாராட்டு\nஒரு கோடி ரூபாய் வரையில் நட்டம்\n’20’கு எதிராக ஒக்டோபர் ஐந்தில் போராட்டம்\nஉரிமைகளுக்கு தடை விதிப்பது மனித உரிமை மீறல் – ஐநாவில் வலியுறுத்து\nபொலிஸாரின் அலட்சியமே ஷஹ்ரான் பயங்கரவாதிகளுக்கு உதவியது – பூஜித்\nகுளங்கள் – வயல்களில் மணல் அகழ மட்டு அரச அதிபர் தடை விதித்தார்\n’20’கு எதிராக ஒக்டோபர் ஐந்தில் போராட்டம்\nஉரிமைகளுக்கு தடை விதிப்பது மனித உரிமை மீறல் – ஐநாவில் வலியுறுத்து\nபொலிஸாரின் அலட்சியமே ஷஹ்ரான் பயங்கரவாதிகளுக்கு உதவியது – பூஜித்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nதமிழைப் புதுப்பித்த ஒளிச்சுடர்; முண்டாசுக்கவி பாரதியின் நினைவுநாள் இன்று\nஅருகம்புல்லின் மகிமை; பிள்ளையார் சதுர்த்தி சிறப்புக் கதை\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nஇணைய ஊடகவியலாளர் சதுரங்கவுக்கு பிணை\n2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் நவம்பரில் தாக்கல்\nயாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது\n ரவிராஜின் உருவச்சிலை கறுப்பு துணியால் மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-10-20T14:18:02Z", "digest": "sha1:2HELWPURQCRJB3EUXIIKAELSEUTUELLV", "length": 11557, "nlines": 179, "source_domain": "newuthayan.com", "title": "லங்கா பிரீமியர் லீக் தொடர் ஒத்திவ���ப்பு | NewUthayan", "raw_content": "\nயாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது\n ரவிராஜின் உருவச்சிலை கறுப்பு துணியால் மூடப்பட்டது\nஇரத்தினபுரி மாவட்டம் – தபால் வாக்குகள் தேர்தல் தொகுதி முடிவுகள்\nகொழும்பு மாவட்டம் – கெஸ்பேவ தேர்தல் தொகுதி முடிவுகள்\nவன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல் தொகுதி முடிவுகள்\nஉரிமைகளுக்கு தடை விதிப்பது மனித உரிமை மீறல் – ஐநாவில்…\nபிரபல சிங்கள நகைச்சுவை நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎஸ்பிபி மீண்டும் ஆபத்தான நிலையில்\nகொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி\nநடிகர் சுஷாந்தின் நினைவாக பிக்குவிற்கு தானம்; இலங்கையில் சம்பவம்\nலங்கா பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு\nலங்கா பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு\nலங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் இன்று(30) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், IPL தொடரில் பங்கேற்கும் வீரர்கள் விளையாட கூடிய வகையிலும், வீரர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தேவையான வசதிகள் என்பனவற்றை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தொடா் எதிா்வரும் நவம்பா் 14 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசஜித் மீது கல் வீசியதாக இருவர் கைது\nமுதலமைச்சரின் மகளுக்கு தாயைச் சந்திக்க அனுமதி\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (6/3) – உங்களுக்கு எப்படி\nஇந்தியாவே முடக்கம்; 21 நாட்களுக்கு ஊரடங்கு\nசஜித் மீது கல் வீசியதாக இருவர் கைது\nகடும் எச்சரிக்கையுடன் சுமனரத்ன தேரருக்கு பிணை\nசர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nசஜித் மீது கல் வீச்சு – பயப்படமாட்டேன் என்கிறார்\nபாபர் மசூதி இடிப்பு; பாஜக மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் விடுதலை\nலங்கா பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு\nசஜித் மீது கல் வீசியதாக இருவர் கைது\nகடும் எச்சரிக்கையுடன் சுமனரத்ன தேரருக்கு பிணை\nசர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nசஜித் மீது கல் வீச்சு – பயப்படமாட்டேன் என்கிறார்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மி���்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nதமிழைப் புதுப்பித்த ஒளிச்சுடர்; முண்டாசுக்கவி பாரதியின் நினைவுநாள் இன்று\nஅருகம்புல்லின் மகிமை; பிள்ளையார் சதுர்த்தி சிறப்புக் கதை\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nகடும் எச்சரிக்கையுடன் சுமனரத்ன தேரருக்கு பிணை\nசர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nபாபர் மசூதி இடிப்பு; பாஜக மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் விடுதலை\nயாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது\n ரவிராஜின் உருவச்சிலை கறுப்பு துணியால் மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pengalopengal.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-20T14:02:32Z", "digest": "sha1:JFKOTSBBEXW3MRFVAK2U3E34FX665OEG", "length": 14723, "nlines": 106, "source_domain": "pengalopengal.pressbooks.com", "title": "மீண்டும் பிரிவு – பெண்களோ பெண்கள்!", "raw_content": "\n1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு\n3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n10. வேறொரு பெண்ணைப் புகழாதே\n17. போன மச்சி திரும்பி வந்தாள்\n21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை\n24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று\n30. பிறந்த நாள் கேக்\n33. பொய் சொல்லிப் பழகு\n38. மாமியார் பக்கம் பேசு\n40. சொந்த வீடே சொர்க்கலோகம்\n43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\nபாக்கியத்திற்குத் தனது உடலைப்பற்றிய கவலைகள் பறந்தோடிவிட்டிருந்தன. உண்மையாகவே அவளை நாடும் மகள்தான் வீட்டிலேயே இருந்தாளே\nமிளகு ரசம் சேர்த்துக் குழையப் பிசைந்திருந்த சாதக் கிண்ணத்துடன் அறைக்குள் நுழைந்தாள். ரஞ்சிதம் கட்டிலில் படுத்தவாறே, எதிரில் மாட்டியிருந்த காலண்டரில் சிரித்துக்கொண்டிருந்த பாப்பாவைக் கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தது அவள் கண்ணுக்குத் தப்பவில்லை.\n`ஏற்கெனவே பிள்ளையைப் பறிகுடுத்த துக்கத்தில இவ இருக்கா. இது வேற, இன்னும் அழவிட்டுக்கிட்டு மொதல்ல இதைத் தூக்கி வீசணும் மொதல்ல இதைத் தூக்கி வீசணும்\n குழந்தை.. என் ஜாடையா, இல்ல, அவர் மாதிரியா பொம்பளைப் பிள்ளைதானே” திக்கித் திக்கிக் கேட்டாள் ரஞ்சி.\nஇதற்குப் பதில் கூற முடியாது, தா��்க்கும் அழுகை வந்தது. “விடு, ரஞ்சி அடுத்த வருஷமே ராஜாமாதிரி ஒரு குழந்தை பிறக்கும், பாரு அடுத்த வருஷமே ராஜாமாதிரி ஒரு குழந்தை பிறக்கும், பாரு இப்ப நடந்ததெல்லாம் கதையாப் போயிடும் இப்ப நடந்ததெல்லாம் கதையாப் போயிடும்\n அஞ்சு மாசமா சுமந்ததே நிலைக்கலியே\nஇப்படியே புலம்பிக்கொண்டிருந்தவளிடம் என்னதான் பேசுவது என்று விழித்த பாக்கியம், “ரஞ்சி ஒங்க வீட்டுக்காரர் இங்கேயேதான் இருக்காரு. கூப்பிடவா ஒங்க வீட்டுக்காரர் இங்கேயேதான் இருக்காரு. கூப்பிடவா” என்று பேச்சை மாற்றினாள்.\n நான் எதுக்கு அவரைப் பாக்கணும் கெளம்பறப்போவே தடங்கல். என்னைக் கேலி செஞ்சாரு. அதான் கடவுள் சரியான தண்டனை குடுத்துட்டார் கெளம்பறப்போவே தடங்கல். என்னைக் கேலி செஞ்சாரு. அதான் கடவுள் சரியான தண்டனை குடுத்துட்டார்\nஇவள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறாளே, எப்படித்தான் சமாதானப்படுத்தப்போகிறோம் என்ற ஆயாசம் ஏற்பட்டது பாக்கியத்துக்கு.\n“சாப்பாடு வெச்சிருக்கேன்,” என்று யாரிடமோ தெரிவிப்பதுபோலச் சொல்லிவிட்டு, அறைக் கதவை லேசாக மூடியபடி வெளியே வந்தாள்.\nமாமனாருக்கு எதிரே உட்கார்ந்திருந்த வைத்தி வேகமாக எழுந்து வந்தான். “ரஞ்சியோட குரல் கேட்டுச்சே நான் போய் பாக்கறேன்\nஇப்போது தன்னை நாடும் மகள், எங்கே கணவனின் அரவணைப்பில் மீண்டும் தன்னைத் தூக்கி எறிவதுபோல் பேசிவிடுவாளோ என்ற பயம் உள்ளூர அரிக்க, “இப்ப யார்கூடவும் பேசறமாதிரி இல்ல அவ” என்று அவனைத் தடுத்து நிறுத்த முயன்றாள். அவன் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியைக் கண்டு, “ரொம்ப ஒடைஞ்சு போயிருக்கா,” என்று விளக்கினாள். இப்போது தன் கை ஓங்கியிருக்கிறது, முடிந்தவரையில் இதை அனுபவித்துவிடுவோமே என்பதில் குறியாக இருந்தாள்.\nமணி எழுந்து வந்தார். வைத்தியின் முதுகில் ஆதரவாகத் தட்டினார். “விட்டுப் பிடி. ஒன் பொண்டாட்டி எங்கே போயிடப் போறா போனதையே நெனைச்சுக்கிட்டு இருக்காம, ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக்கிட்டு செய். இந்தமாதிரி சமயத்திலே. யோசனை செய்யற சமாசாரமே கூடாது போனதையே நெனைச்சுக்கிட்டு இருக்காம, ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக்கிட்டு செய். இந்தமாதிரி சமயத்திலே. யோசனை செய்யற சமாசாரமே கூடாது” என்றவர், அவன் தோளில் கைபோட்டு, தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.\n`��ாப்பிள்ளை’ என்று வரட்டு உபசாரம் எதுவும் செய்யாது, இயல்பாக அவர் பழகியது வைத்திக்கு ஆறுதலாக இருந்தது.\n ஆபீசுக்குப் போனா, வேலையில கவனம் செலுத்த முடியல. வீட்டுக்கு வந்தா.., அதைவிட வெறிச்சுனு, பயங்கரமா இருக்கு குழந்தையை ஒரு தடவைகூட தூக்கிக் கொஞ்சல. ஆனா, அதை மிஸ் பண்றேன்” ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் தன் மனதைத் திறந்து காட்டினான்.\nவீட்டுக்குள் பார்வையை ஓடவிட்டு, குரலைத் தணித்துக்கொண்டார் மணி. “ஒங்க அத்தையைப் பாரு சமையலைத் தவிர வேற வேலையே கிடையாது — என்னமோ, பிறவி எடுத்ததே சமைக்கத்தான் என்கிறமாதிரி சமையலைத் தவிர வேற வேலையே கிடையாது — என்னமோ, பிறவி எடுத்ததே சமைக்கத்தான் என்கிறமாதிரி பிள்ளைங்களும் வளந்துட்டாங்களா ஓய்வு நேரத்தை என்ன பண்றதுன்னு புரியாம, ஏதாவது குருட்டு யோசனை செய்துகிட்டிருப்பா. அவளோட பிரச்னையே அதுதான்\nவைத்திக்கு அவர்மேலிருந்த மதிப்பு அதிகரித்தது. இப்படி ஒரு மனைவியைச் சகித்துப்போவதும் இல்லாது, அதற்கு மனோதத்துவ ரீதியில் விளக்கம் வேறு அளிக்கிறாரே\n“அதனாலதான், நான் தோட்டத்தில உசிரை விடறேன். ஒடம்பால ஒழைச்சுச் செய்யற வேலையால மனசுக்கு நிம்மதி. அதோட..,” என்றவர், மஞ்சளாகி இருந்த செம்பருத்தி இலைகளைப் பறித்துத் தரையில் போட்டார். “செடிங்களுக்கும் உயிர் இருக்கில்ல அது வளர, வளர, ஏதோ ஒரு திருப்தி அது வளர, வளர, ஏதோ ஒரு திருப்தி\n“நிறையப் பதியன் போட்டு வெச்சிருக்கேன். எடுத்துக்க. தினமும் தண்ணி விடணும். மாசத்துக்கு ஒருவாட்டி உரம், பூச்சி மருந்தெல்லாம் போடு. முடிஞ்சா பாடு\n`பாட்டு’ என்ற வார்த்தை காதில் விழுந்ததும், தான் ரஞ்சியைப் பெண்பார்க்க வந்தபோது, `ஐயா சாமி, ஆவோஜி சாமி’ என்று அவள் பாடியது வைத்தியின் காதில் ரீங்காரமிட்டது. வருத்தம் மேலெழுந்தது.\n“எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை கிடையாது, மாமா. எங்க ஆபீஸ் கிளப்புக்குப் போறேன். அங்கே ஏதாவது விளையாடலாம்” என்று, அவர் விவரித்த கடினமான வேலைகளிலிருந்து தப்பிக்கப்பார்த்தான்.\n“அதுவும் சரிதான்,” என்று பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார் மணி. “வெளியே போனா, நாலுபேர்கிட்ட ஒன் வருத்தத்தைச் சொல்லிக்க, வைத்தி. தப்பில்லே. மனசிலேயே வெச்சுக்கிட்டா, தாங்க முடியாம போயிடும்” என்று ஓர் அரிய அறிவுரையும் வழங்கினார்.\nNext: அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/x7/colors", "date_download": "2020-10-20T15:35:45Z", "digest": "sha1:YQF5VDGSU5LOMLQWX5AWKHAJVGF4H7QL", "length": 10504, "nlines": 236, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ7் நிறங்கள் - எக்ஸ7் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ7்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ7்நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபிஎன்டபில்யூ எக்ஸ7் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- ஆல்பைன் வெள்ளை, சன்ஸ்டோன் மெட்டாலிக், கனிம வெள்ளை, வெர்மான்ட் வெண்கலம், ஆர்க்டிக் சாம்பல் புத்திசாலித்தனமான விளைவு and கருப்பு சபையர்.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ7் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ7் வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ7்\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ் 30டி dpeCurrently Viewing\nஎல்லா எக்ஸ7் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎக்ஸ7் இன் படங்களை ஆராயுங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் படங்கள்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக எக்ஸ7்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் How many ஏர்பேக்குகள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n2019 with prices ... இல் 10 உபகமிங் லூஸுரி suvs இந்தியாவில்\nஎல்லா பிஎன்டபில்யூ எக்ஸ7் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/chattisgarh-teacher-educate-kids-using-bike-398009.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-20T14:33:17Z", "digest": "sha1:2G2BIZJSEE5PRT55DXCX7OSBMBO3CY5L", "length": 21178, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு குடைக்குள் பள்ளி.. புதிய கல்வி பாதையின் அடையாளம்.. பாராட்டுகளைக் குவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்! | Chattisgarh teacher educate kids using bike - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமோடி இன்று மாலை 6 மணிக்கு உரை\nபீகார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்காது\nசீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக்\nநான் பாட்டுக்கு தூங்கிட்டேன்.. அது பாட்டுக்கு போயிருச்சு.. \"பலான\" சிக்கலில் கோவா துணை முதல்வர்\nஇன்னிக்காச்சும் ஏதாச்சும் காட்டுவாங்களா.. ரொம்ப காஞ்சு போய்க் கிடக்கே\nகதம்..கதம்.. எடியூரப்பா முதல்வர் பதவிக்கு ஆப்பு வைக்கிறது டெல்லி வைரலாகும் பாஜக எம்.எல்.ஏ பேச்சு\n\"ஓகே..வா.. நல்லா புடிச்சுக்கோ.. வாடா.. வாடா..\" சத்தியமங்கலத்தை பரபரப்பாக்கிய மாரிமுத்து\nதிருமண வீட்டிலிருந்து காட்டுக்கு தூக்கி சென்ற கொடூரம்.. 7 பேராக சேர்ந்து பலாத்காரம்.. சிறுமி தற்கொலை\nதண்டனை முடிந்து திரும்பிய தந்தை.. ஆன்லைன் வகுப்புக்காக சிறையில் சம்பாதித்த காசில் மகளுக்கு செல்போன்\nஆர்ப்பரிக்கும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு மரக்கிளையில் தொங்கிய இளைஞர்.. விமானம் மூலம் மீட்பு\nஅடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\nஒருவருக்கு ஒருவர் உதவி.. குரூப் ஸ்டடியில் சாதனை.. சத்தீஸ்கர் அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்ற தம்பதி\nஅடுத்தடுத்து புரட்சி செய்யும் காங்கிரஸ்.. ம.பி.யை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் விவசாயக் கடன் தள்ளுபடி\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nMovies பலே பிக் பாஸ் தேவா.. இன்னைக்கு எல்லாரும் டரியல் ஆகப் போறாங்க போல.. இம்சை அரசனான ரியோ\nSports கொஞ்சம் கூட மதிக்காத தோனி.. கச்சிதமாக பதிலடி தந்த கோலி..ஐபிஎல்லில் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம்\nAutomobiles ஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது பிடிக்கும் டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்\nFinance சர சர சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nLifestyle நுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு குடைக்குள் பள்ளி.. புதிய கல்வி பாதையின் அடையாளம்.. பார���ட்டுகளைக் குவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்\nராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் கிராமம் கிராமாக சென்று, ஆன்லைனில் படிக்க முடியாத மாணவர்களுக்கு பாடம் நடத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.\nஇந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இப்போதைக்கு பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஆனால் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினை இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் பெரும் சவாலாகவே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்பது பெரும் துன்பமாக இருந்து வருகிறது.\nவேளாண் மசோதா..நான் ஒரு விவசாயி என சொல்லாதீர்கள் \"ப்ளீஸ்\"- எடப்பாடிக்கு ஸ்டாலின் விநோத அப்பீல்\nஇதனை புரிந்துகொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் கிராமம் கிராமாகச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். அம்மாநிலத்தின் கொரியா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ருத்ர ராணா என்பவர் தான் அந்த ஆசிரியர்.\nஒரு கரும்பலகை, பெரிய குடை, சாக்பீஸ், அட்டைப் படங்கள் சகிதம் கிராமம் கிராமமாக தனது பைக்கிலேயே சென்று பாடம் நடத்தி வருகிறார் ருத்ர ராணா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்திற்குச் செல்லும் ராணா, அங்கு சென்றதும் பள்ளியில் அடிப்பது போல மணியோசை எழுப்புகிறார். அதைக் கேட்டதும் மாணவர்கள் அனைவரும் அவர் இருக்கும் இடத்திற்கு வந்து ஆஜாராகி விடுகின்றனர்.\nநிழல் உள்ள இடங்களில் தகுந்த சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமரச் செய்து, குடைக்கு கீழ் கரும்பலகையை நிறுத்தி பாடம் நடத்துகிறார் ராணா. இதன் மூலம் பள்ளியை மாணவர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கிறார் அவர். இதன் மூலம் தாங்கள் மிகவும் பயனடைவதாக கூறுகிறார்கள் மாணவர்கள்.\n\"ராணா சார் எங்களுக்கு விதவிதமான பாடங்களை கற்றுக்கொடுக்கிறார். அவர் சென்ற பிறகு நாங்களே அதைப் படித்து கொள்வோம். பள்ளிக்கு செல்லாமல் இருப்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது\", என்றார் சூரஜ் எனும் மாணவர்.\n\"எனது பைக்கில் இருக்கும் குடை ஒரு புதிய கல்வி பாதையின் அடையாளமாக இருக்கிறது. மேலும் மழை, வெயிலில் இருந்தும் அது என்னை காப்பாற்றுகிறது. எனது இந்த முயற்சியின் மூலம் மாணவர்களுக்கு பள்ளிகளில் நடத்துவது போன்றே பாடம் எடுக்க முடிகிறது. இது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது\", என்கிறார் ஆசிரியர் ராணா.\nருத்ர ராணாவை போன்ற ஒரு சில ஆசிரியர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரின் மாணவர்களைத் தேடிச் சென்று பாடம் நடத்துகின்றனர். ஆனால் பல ஆசிரியர்கள் உயிர் பயத்தால் சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டு இன்னமும் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். ராணாவை போல் அனைவரும் முயற்சித்தால், ஆன்லைன் வகுப்புகள் எட்டாத இடங்களில் உள்ள மாணவர்களும் கூட தங்களது கல்வியைத் தடையின்றி தொடர முடியும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n4 பேரில் தனி ஒருவனாக திகழ்ந்து முதல்வராக தேர்வு.. யார் இந்த பூபேஷ் பாகல்\nராஜஸ்தான், சட்டிஸ்கரில் ஆட்சியமைக்கிறது காங்.. ரிபப்ளிக் சிவோட்டர் எக்சிட் போல்\nமாவோயிஸ்ட்களுக்கு பெயர்போன சத்தீஸ்கரில் வெற்றிக் கனியை பறிப்பது யார்.. எக்சிட் போல் முடிவுகள் இதோ\nசத்தீஸ்கரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு பூஜை செய்த பாஜக அமைச்சர்\nசத்தீஸ்கரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் தற்கொலை\nசத்தீஸ்கர் தேர்தல்.. 40 \"ஸ்டார்\" பேச்சாளர்களை களம் இறக்கும் பாஜக\nமூட்டை மூட்டையாக தங்கம், வெள்ளி குவியல் கண்டெடுப்பு... அனைத்தும் 900 ஆண்டுகள் பழமையானது\nசத்தீஸ்கர்:10 வயது சிறுமி பலாத்காரம்... தலையில் கல்லை போட்டு கொலை... இளைஞர் கைது\nசத்தீஸ்கர்: காய்ச்சல் பாதித்த பெண்ணை 7 கி.மீ தோளில் சுமந்த சிஆர்பிஎப் வீரர்கள்- வைரலாகும் வீடியோ\n121 டிகிரி பாரன்ஹீட்.. தீப்பிடித்தது போல் காட்சியளிக்கும் பிலாஸ்பூர்\nபழங்குடி பெண்களை சிஆர்பிஎப் வீரர்கள் பலாத்காரம் செய்ததற்கு பதிலடி தந்தாச்சு- சொல்வது மாவோயிஸ்டுகள்\nசத்தீஷ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் தமிழக வீரர்கள் 3 பேர் வீரமரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchattisgarh corona virus online classes lockdown சத்தீஸ்கர் கொரோனா வைரல் ஆன்லைன் வகுப்புகள் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Ratlam/do-batti-choraha/plus-pharmacy/", "date_download": "2020-10-20T14:14:27Z", "digest": "sha1:OE2NPWZPKCCSIOODTCGC7INJ2ZI4GCU2", "length": 6275, "nlines": 159, "source_domain": "www.asklaila.com", "title": "plus pharmacy உள்ள do batti choraha,Ratlam - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஜைன் திவாகர் ஹாஸ்பிடல் ஃபார்மெஸி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅஜந்தா டால்கீஸ் ரோட்‌, ரதலாம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமா ஃபல்துதி ஹாஸ்பிடல் ஃபார்மெஸி\nரதன புரி ரோட்‌, ரதலாம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசரத ஜெனரல் ஹாஸ்பிடல் ஃபார்மெஸி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடு பட்டை சோரஹா, ரதலாம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசஞ்ஜீவனி ஏர்தோபெடிரிக் ஹாஸ்பிடல் ஃபார்மெஸி\nடு பட்டை சோரஹா, ரதலாம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nரதலாம் சிவில் ஹாஸ்பிடல் ஃபார்மெஸி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-1st-may-2017/", "date_download": "2020-10-20T14:28:16Z", "digest": "sha1:46EMNQQMMRUEPQIN5T4H664GOZKK7EKL", "length": 12568, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 1st May 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n01-05-2017, சித்திரை-18, திங்கட்கிழமை, சஷ்டி திதி இரவு 10.32 வரை பின்பு வளர்பிறை சப்தமி. திருவாதிரை நட்சத்திரம் காலை 06.37 வரை பின்பு புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 05.15 வரை பின்பு பூசம். சித்தயோகம் காலை 06.37 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 05.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.\nசுக்கி சூரியபுதன்(வ) செவ் சந்தி\nகேது திருக்கணித கிரக நிலை01.05.2017\nஇன்றைய ராசிப்பலன் – 01.05.2017\nஇன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சனைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் வீண்பிரச்சனையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். ஒருசிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nஇன்று நினைத்த கா��ியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் வெளியூர் பயணத்தால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/10/blog-post_0.html", "date_download": "2020-10-20T15:08:10Z", "digest": "sha1:U2PYLUF2FUVPJRIGQCFLF47AJW7TSNES", "length": 4916, "nlines": 115, "source_domain": "www.ceylon24.com", "title": "ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரிக்க\"தடுப்புக் கட்டளை\" | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரிக்க\"தடுப்புக் கட்டளை\"\nமருதமுனையைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தருடன் இரு பெண்கள் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகத்தில் நேற்யை தினம் கைது செய்யப்பட்னர். இவர்கள் இன்றைய தினம் அக்கரைப்பற்றின் பதில் நீதிபதி கே. சமீம் முன்னிலையில் பொலிசாரால் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nஇவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை 25 கிராம் என்பதனாலும் இவர்களிடமிருந்து மேலதிக விசாரணை செய்ய 3 நாட்களுக்கு அனுமதிக்குமாறும் அக்கரைப்பற்று பொலிசார் இன்றைய தினம் வேண்டியிருந்தனர்.\nகுறித்த சந்தேக நபரகள் மூவரையும் 3 நாட்கள் வரை(D.O) பொலிஸ் காவலில் தடுத்து வ��த்து விசாரணை செய்ய பதில் நீதிபதி உத்தரவிட்டார்.\nகுறித்த சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஜெனிர்,மற்றும் றிஸ்வான் ஆகியோர் ஆஜராகினர்.\nஅக்கரைப்பற்று தனியார் காணியில் தேடுதல் வேட்டை\nகரையோரப் பாதுகாப்பை மீறிய, அரச உத்தியோகத்தர்கள் உட்பட மூவருக்கு விளக்க மறியல்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nரிஷாட் பதியூதீனிற்கு அனுமதி வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sangeetha-sowbhagyame-song-lyrics/", "date_download": "2020-10-20T14:59:20Z", "digest": "sha1:K6U63HCCIEGE5JOND3PAC52VRPBBI3T4", "length": 5675, "nlines": 148, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sangeetha Sowbhagyame Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்\nபெண் : சங்கீத சௌபாக்யமே தேவி\nபெண் : சங்கீத சௌபாக்யமே தேவி\nநான்கு வேதம் கூறும் ஞானம்\nபெண் : விடிவெள்ளி மாடம் எழில் அன்னை கூடம்\nவிடிவெள்ளி மாடம் எழில் அன்னை கூடம்\nஅபிஷேக ஆராதனை தினம் தினம்\nபெண் : சங்கீத சௌபாக்யமே தேவி\nபெண் : நீர் முகில் போல் கூந்தல்\nபெண் : நெய்தலைப் போல் கண்கள்\nபெண் : எழுந்தாள் மெல்ல அசைந்தாள்\nபெண் : நடந்தாள் நின்று சிரித்தாள்\nபெண் : பார்த்தாள் வினை தீர்த்தாள்\nபெண் : பூத்தாள் முகம் வேர்த்தாள்\nவெள்ளி பனி மலை உருக\nபெண் : கணகண கங்கன கதிரொளி பறக்க\nபனபன பம்பன பம்பையும் ஒலிக்க\nதனதன தந்தன தவிலொலி சிறக்க\nதாம்திமி தையென தாளங்கள் பிறக்க\nபெண் : ஆடினாள் நடனம் ஆடினாள்\nஅன்னை ஆடினாள் நடனம் ஆடினாள்….\nபெண் : சங்கீத சௌபாக்யமே தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20200926-52737.html", "date_download": "2020-10-20T15:12:09Z", "digest": "sha1:QA2B2DATK5MCCVDIPBO3WYWSMWEE27ZJ", "length": 14062, "nlines": 112, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி, தலைப்புச் செய்திகள், சிங்க‌ப்பூர் செய்திகள், - தமிழ் முரசு Headlines news, Singapore news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\n2020 இறுதிக்குள் சிங்கப்பூரில் மூன்றாம் கட்டத் தளர்வு\nவெளிநாடுகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்கள் அரசாங்க மானியம், காப்புறுதியை கொவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்\nசிங்கப்பூரில் புதிதாக நால்வருக்கு கொவிட்-19; அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\n2021 முதல் சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பு மர��ந்து வழங்கும் சாத்தியம்\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் அடித்து கொடூர கொலை; பாலியல் வன்கொடுமையும் பதிவு\nசிலாங்கூரில் மாசடைந்த நீர்; விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 5 மில்லியன் மக்கள் அவதி\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட பெண்: 10 நாட்கள் 5 போலிசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதியிடம் முறையீடு\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு டுவிட்டரில் பாலியல் வன்கொடுமை மிரட்டல்; தலைவர்கள் கடும் கண்டனம்\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nமத்திய சீக்கிய கோயிலுக்கு வருகை புரிந்த கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் (வலமிருந்து இரண்டாவது), சமய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதில் நேரடி இசை ஒரு முக்கிய அங்கம் வகிப்பதைச் சுட்டினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றை முறியடிக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து 16 வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசை தொடரும்.\nஅதோடு, வழிபாடுகளில் 250 பேர் வரை பங்கேற்பதற்கான முன்னோட்டத் திட்டம் இடம்பெறும் என கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் இன்று (செப்டம்பர் 26) அறிவித்தார்.\nமத்திய சீக்கிய கோயிலுக்கு வருகை புரிந்த அவர், சமய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதில் நேரடி இசை ஒரு முக்கிய அங்கம் வகிப்பதைச் சுட்டினார்.\nஇந்த முன்னோட்டத் திட்டத்தின்கீழ் இசைக் கலைஞர்கள் அல்லது பாடகர்கள் 10 பேர் வரை மேடையில் அனுமதிக்கப்படுவர். ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஐவர் முகக்கவசம் அணியாமல் இருக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், உட்புறச் சூழலில் பாட்டு நிகழ்ச்சி இடம்பெற்றால், இருவர் மட்டும் முகக்கவசம் அணியாமல் இருக்கலாம்.\nமுகக்கவசம் அணிந்தவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கக்கவசம் அணியாதவர்களுக்கு இடையே இரண்டு மீட்டர் இடைவெளி அவசியம்.\nஅதுபோக, பாடகர்களுக்கும் வழிபாடுகளில் பங்கேற்பவர்களுக்கும் இடையே குறைந்தது மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.\nவழிபாடுகளில் ஈடுபடும்போது மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் பாடுவதற்கு அனுமதி கிடைய��து.\nவிரிவான தகவல்களுக்கு தமிழ் முரசின் நாளைய (செப்டம்பர் 27) அச்சுப் பிரதியை நாடுங்கள்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசிங்கப்பூரில் மின்னணுவியல் உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சி; 1,900 வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு\nபிடாடாரியில் புதிய பலதுறை மருந்தகம்\nகைதியின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட கடிதம்; உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிப்பு\nசாங்கி ஜுராசிக் மைல்லில் முறையற்ற நடத்தை; சிங்கப்பூரர்கள் கண்டனம்\nகொவிட்-19 தடுப்பூசி; இந்தியாவில் சோதனைப் பணிகள் மும்முரம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத���துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-10-20T14:48:42Z", "digest": "sha1:FJQTHHRE2KYNG32CP3QEG2YOTQLQYWUW", "length": 9744, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாத்தறை | Virakesari.lk", "raw_content": "\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nசிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். - சாணக்கியன் குற்றச்சாட்டு\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலிதீனுக்கு தடை\nமாத்தறையில் சிக்னேச்சர் ஸ்டூடியோ காட்சியறை திறப்பு\nஇலங்கையின் முன்னணி ஆடவர் ஆடைகளின் வர்த்தக நாமமான சிக்னேச்சர் (Signature), தனது புதிய காட்சியறையினை மாத்தறையில் திறந்துள்...\nவடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வட அகலாங்கு 15.7N இற்கு...\nவடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த தாழமுக்க...\nரஷ்யப் பிரஜையின் இறுதி பி.சி.ஆர். சோதனை முடிவு வெளியீடு\nமாத்தறையில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்ட ரஷ்...\nமாத்தறையில் ரஷ்ய பிரஜைக்கு கொரோனா -நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை.\nமாத்தறையில் நிபுன் ரணவக்க முன்னிலையில்\nமாத்தறை மாவட்ட விருப்பு வாக்குகளின் அடிப்பட��யில் நிபுன் ரணவக்க முதலிடத்தில் உள்ளார்.\nகாலியில் ரமேஸ் பத்திரன, மாத்தறையில் நிப்புன ரணவக்க முதலிடங்களில்\nகாலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடுப்பட்டன . அதன் பிரகாரம் க...\nமாத்தறை மாவட்டம் - அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதி முடிவு\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது\nமாத்தறை மாவட்டம் - வெலிகம தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகு...\nமாத்தறை மாவட்டம் - மாத்தறை தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்டம் மாத்தறை தேர்தல் தொக...\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகம்பஹா மாவட்டத்தில் 1,702 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1090", "date_download": "2020-10-20T14:12:26Z", "digest": "sha1:KHDGARWR73SCJ2N6XIPD75LMRKU3QDLH", "length": 10446, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "உலக அளவில் போர்க்கப்பல் தயாரிப்பில் இந்தியா முன்னேறி வருகிறது", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nஉலக அளவில் போர்க்கப்பல் தயாரிப்பில் இந்தியா முன்னேறி வருகிறது\nஇந்திய கடற்படைக்கு தேவையான மிதக்கும் கப்பல் பழுது நீக்கும் தளம் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி துறைமுகத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை முறைப்படி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது.\nவிழாவிற்கு இந்திய கடற்படை துணை அட்மிரல் டி.எம்.தேஷ்பாண்டே தலைமை தாங்கினார். அவரது மனைவி அஞ்சலி கப்பல் பழுதுநீக்கும் தளத்தை முறைப்படி தொடங்கிவைத்தார். பின்னர் துணை அட்மி���ல் தேஷ்பாண்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nமிதக்கும் கப்பல் பழுதுநீக்கும் தளம் இந்திய தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்தமானில் அதிக அளவில் கப்பல் வர்த்தகம் நடப்பதால், இந்த பழுது நீக்கும் தளம் அங்கு கொண்டு செல்லப்படுகிறது. போர் கப்பல் வாங்குவது தொடர்பாக 2021 வரைவு திட்டம் ஒன்றை வைத்துள்ளோம். அதை நோக்கி தான் தற்போது பயணித்து வருகிறோம். 2027–ம் ஆண்டு வரை அந்த திட்டம் தொடரும்.\nஇந்த கால கட்டத்தில், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க தேவையான போர்க்கப்பல்கள் தயாரிப்பது மற்றும் பழுது நீக்கும் தளங்கள் வாங்குவது உள்ளிட்டவற்றுக்காக அதிக நிதி ஒதுக்கப்படும். தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களுக்காக, கடந்த 2 ஆண்டில் மத்திய பாதுகாப்புத்துறை ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. கடந்த ஆண்டில் கப்பல் தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் தற்போது அதில் இருந்து மீண்டுவிட்டோம்.\nகப்பல் படைக்கு தேவையான போர் கப்பல்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகிறது. உலக அளவில் போர் கப்பல் தயாரிப்பில் பெரிய போட்டி நிலவுகிறது. அதில் இந்தியா முதலிடம் பிடிக்கவில்லை. இருப்பினும் முன்னேறி வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் வெளிநாடுகளில் கப்பல் வாங்குவது குறைந்துள்ளது. இந்தியா தற்போது உற்பத்தி பூங்காவாக மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nமுன்னதாக துணை அட்மிரல் (ஓய்வு) பி.கண்ணன் வரவேற்றார். விழாவில் அட்மிரல் அலோக் பட்நாகர், கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமர���யில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.owon-smart.com/lighting-control/", "date_download": "2020-10-20T14:00:21Z", "digest": "sha1:RBNMEMZ6WWP2IOLW2IARTOSRKEZBKLSE", "length": 12471, "nlines": 245, "source_domain": "ta.owon-smart.com", "title": "லைட்டிங் கட்டுப்பாட்டு உற்பத்தியாளர்கள் - சீனா லைட்டிங் கட்டுப்பாட்டு தொழிற்சாலை, சப்ளையர்கள்", "raw_content": "\nஜிக்பீ ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகள்\n3 வது கட்சி நுழைவாயிலுக்கு OWON ZigBee சாதனம்\n3 வது கட்சி மேகக்கணிக்கு சொந்த நுழைவாயில்\nOWON கிளவுட் முதல் 3 வது கட்சி கிளவுட் வரை\nஜிக்பீ ஸ்மார்ட் ஹோம் தயாரிப்பு\nவைஃபை டச்ஸ்கிரீன் தெர்மோஸ்டாட் (யுஎஸ்) பிசிடி 513\nகேமரா எஸ்பியுடன் ஸ்மார்ட் செல்லப்பிராணி ஊட்டி வைஃபை ரிமோட் கண்ட்ரோல் ...\nவயர்லெஸ் லைட் சுவிட்ச் இன்-வால் டச் ஸ்விட்ச் ஸ்மார்ட் வைஃபை வால் ஸ்விட்ச் யுஎஸ் வகை 627\nFeatures முக்கிய அம்சங்கள்: • ஜிக்பீ எச்ஏ 1.2 இணக்கம் control தொலைநிலை ஆன் / ஆஃப் கட்டுப்பாடு auto தானியங்கி மாறுதலுக்கான திட்டமிடலை இயக்குகிறது • 1 ~ 3 சேனல் ஆன் / ஆஃப் ▶ தயாரிப்பு: ▶ பயன்பாடு: ▶ ஐஎஸ்ஓ சான்றிதழ் : : ஓடிஎம் / ஓஇஎம் எஸ் ...\nFeatures முக்கிய அம்சங்கள்: control ரிமோட் ஆன் / ஆஃப் கட்டுப்பாடு light லைட் கன்ட்ரோலை அகற்ற விண்ணப்பிக்கவும் auto தானியங்கி மாறுதலுக்கான திட்டமிடலை இயக்கவும் ct தயாரிப்பு: ▶ பயன்பாடு: ▶ ஐஎஸ்ஓ சான்றிதழ் : ▶ ஓடிஎம் / ஓஇஎம் சேவை : இடமாற்றங்கள் ...\nவயர்லெஸ் லைட் சுவிட்ச் இன்-வால் டச் ஸ்விட்ச் துயா ஸ்விட்ச் 628\nFeatures முக்கிய அம்சங்கள்: smartphone உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ரிமோட் ஆன் / ஆஃப் control தேவைக்கேற்ப தானாகவே இயங்கும் ��ற்றும் அணைக்க அட்டவணைகளை அமைக்கவும் • 1/2/3/4 கும்பல் தேர்வுக்கு கிடைக்கிறது • எளிதான அமைப்பு, பாதுகாப்பான மற்றும் நம்பகமான ...\nவயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் எல்இடி விளக்கை RGBW LED624\nFeatures முக்கிய அம்சங்கள்: app பயன்பாட்டைப் பயன்படுத்தி உலகளவில் உங்கள் விளக்கைக் கட்டுப்படுத்தவும் im மங்கலான மற்றும் சரிசெய்யக்கூடிய வெள்ளை most பெரும்பாலான லுமினேயர்களுடன் இணக்கமானது 80 80% க்கும் அதிகமான ஆற்றல் சேமிப்பு ct தயாரிப்பு: ▶ பயன்பாடு: ▶ ஐஎஸ்ஓ சான்றிதழ் ...\nவயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் எல்இடி விளக்கை சிசிடி ட்யூனபிள் எல்இடி 623\nFeatures முக்கிய அம்சங்கள்: app பயன்பாட்டைப் பயன்படுத்தி உலகளவில் உங்கள் விளக்கைக் கட்டுப்படுத்தவும் im மங்கலான மற்றும் சரிசெய்யக்கூடிய வெள்ளை most பெரும்பாலான லுமினேயர்களுடன் இணக்கமானது 80 80% க்கும் அதிகமான ஆற்றல் சேமிப்பு ct தயாரிப்பு: ▶ பயன்பாடு: ▶ ஐஎஸ்ஓ சான்றிதழ் ...\n- 130 வர்த்தக வழி, வால்நட், சி.ஏ 91789, அமெரிக்கா\n- 30 ரென்சோ டாக்டர் வழியாக, ரிச்மண்ட் ஹில், ஓஎன், கனடா\n- 5 மார்ட்டின் லேன், பர்ஸ்கோ, லங்காஷயர், இங்கிலாந்து\n- பி 503, சுவாங்சின் பிளாசா, சாப்ட்பார்க் I, ஜியாமென், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nCES 2020 இல் ஓவன் இருக்கிறார்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_116483.html", "date_download": "2020-10-20T15:29:38Z", "digest": "sha1:M5LSDQP5MIJN4DJMATCMPHHYPZ55REZF", "length": 19347, "nlines": 120, "source_domain": "www.jayanewslive.com", "title": "தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபிடிப்பு", "raw_content": "\nமதுரை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தலில் திடீர் திருப்பம் - கடத்தப்படவில்லை என ஊராட்சிமன்றத் தலைவர் தொலைபேசியில் விளக்கம்\nஅரசின் நிர்வாகத்திறமை இன்மையால் டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின்றன - டிடிவி தினகரன் வேதனை - விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தல்\nடிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி, தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தல்\nநடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, சமூக வலைதளம் மூலம் பாலியல் மிரட்டல் - குற்றவாளியை கைது செய்ய பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை உட்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமருத்துவ படிப்பு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் - தமிழக ஆளுநர் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதங்கம் விலையில் சவரனுக்கு ரூ.312 குறைவு - ஆபரண தங்கம் ரூ.37,360-க்கு விற்பனை\nகிடுகிடுவென உயரும் வெங்காயம் விலை - அரசின் பசுமை பண்ணை அங்காடிகளில் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 76 லட்சத்தை நெருங்குகிறது - தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியது\nதியாகத்தலைவி சின்னம்மா தனக்கு எழுதிய கடிதம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபிடிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரை மேலூரில் அரசுப் பள்ளியில் பயிலும் இரட்டை சகோதர மாணவர்கள் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.\nமதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த இரட்டை சகோதர மாணவர்களான திரு.பாலச்சந்தர் மற்றும் திரு.பாலகுமார் ஆகியோர் மேலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இவர்கள் சிறு வயதாக இருந்தபோதே விபத்தில் தந்தையை இழந்து தாய் திருமதி கலைவாணி அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர். இவர்கள் சிறு வயது முதலே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிகளில் பலகண்டுப்பிடிப்புகளை முன்வைத்து பரிசுகளை பெற்று உள்ளனர்.\nஇந்நிலையில் மாணவர்கள் பாலசந்தர் மற்றும் பாலகுமார் ஒன்றாக இணைந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் விரைந்து செல்வதற்கும், அவசர கால வாகனங்கள் வருவது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கும் வகையிலும் புதிய தொழில் நுட்பக் கருவியை கண்டுப���பிடித்து அசத்தியுள்ளார்.\nஇக்கருவி ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள ஜி.பி.எஸ் கருவியுடன் இணைக்கப்பட்டு, வாகனம் புறப்படும் போது கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு குறுந்தகவல் வந்துவிடும். ஆம்புலன்ஸ் புறப்பட்ட உடன் சர்க்யூட் தானாக இயங்கி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சாலைகளில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் ஆம்புலன்ஸ் வருவது குறித்து குரல் ஓசையாக \"ஆம்புலன்ஸ் வருகின்றது வழிவிடுங்கள்\" என்ற எச்சரிக்கை அறிவிப்பு செய்வதோடு அதில் பொருத்தப்பட்டுள்ள ஊதா நிறத்திலான விளக்கு ஒளிரும் வகையில் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் குறிப்பிட்ட ஒலிபெருக்கி சென்சாரை கடந்தவுடன், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த ஒலி பெருக்கி இணைப்பு துண்டிக்கப்பட்டு அடுத்த ஒலிபெருக்கியை இயக்கும் வகையில் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nதிருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் - குடிநீர் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்‍குவாதம்\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூர் கழகச் செயலாளர் ஆரோக்‍கிய ஆனந்தின் தாயார் மறைவுக்‍கு டிடிவி தினகரன் இரங்கல்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை ராயபுரத்தில் குடும்ப தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மாதங்களில் 64 கிலோ கஞ்சா பறிமுதல் - குண்டர் சட்டத்தின்கீழ் 20 பேர் கைது\nபெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்\nநீட் விடைத்தாள் மாறியுள்ளதாக மாணவர் புகார் - உரிய நடவடிக்கை எடுக்க மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு வலியுறுத்தல்\nமருத்துவ உள்இடஒதுக்‍கீடு விவகாரம் - ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்\nநடிகர் விஜய் சேதுபதி மகளுக்‍கு சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் மிரட்டல் விடப்பட்டதற்கு நடிகை குஷ்பு கண்டனம்\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி\nதிருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் - குடிநீர் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்‍குவாதம்\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூர் கழகச் செயலாளர் ஆரோக்‍கிய ஆனந்தின் தாயார் மறைவுக்‍கு டிடிவி தினகரன் இரங்கல்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை ராயபுரத்தில் குடும்ப தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மாதங்களில் 64 கிலோ கஞ்சா பறிமுதல் - குண்டர் சட்டத்தின்கீழ் 20 பேர் கைது\nபெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்\nநீட் விடைத்தாள் மாறியுள்ளதாக மாணவர் புகார் - உரிய நடவடிக்கை எடுக்க மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு வலியுறுத்தல்\nமருத்துவ உள்இடஒதுக்‍கீடு விவகாரம் - ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப் ....\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் உற்ச ....\nதிருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் - குடிநீர் ....\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூர் கழகச் செயலாளர் ஆரோக்‍கிய ஆனந்தின் தாயார் மறைவுக்‍கு டிடிவி ....\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ப ....\nதூத்துக்குடியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி : ஓராண்டில் 6,000 மரங்கள் ந ....\n2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அதிசய குழந்தை - சாதனை சான்றிதழ் பதக்கம் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளி���் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/10/24/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T14:05:02Z", "digest": "sha1:WO7255OQE6IVSPYXV4MQTTP3JDGU7V6G", "length": 9859, "nlines": 235, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "அக்கினி காரியம் ! | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← கோபல்ல கிராமம்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nPosted on 24 ஒக்ரோபர் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\n← கோபல்ல கிராமம்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nமொழிவது சுகம் ஜூலை 30, 2020 : மாத்தாஹரி – எமிலி – ஹரிணி\nமொழிவது சுகம் 24 ஜூன் 2020\nபடித்த தும் சுவைத்த தும் :la Tresse பிரெஞ்சு நாவல்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/3197-2016-02-09-16-24-16", "date_download": "2020-10-20T14:21:29Z", "digest": "sha1:KFMLRHMJO6T5QL2UH6DNTOVL4WEGF7OB", "length": 30374, "nlines": 187, "source_domain": "ndpfront.com", "title": "சவுதிக்கும், சபரிமலைக்கும் மாதவிடாய் பெண்கள் என்றால் ஏன் சரியாவதில்லை", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசவுதிக்கும், சபரிமலைக்கும் மாதவிடாய் பெண்கள் என்றால் ஏன் சரியாவதில்லை\nசபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு பெண்கள் போகக் கூடாது என்று பாரம்பரியம் இருக்கிறதாம். ஏனென்றால் ஐயப்பன் பிரமச்சாரியாம். அதனாலே அவனிற்கு பக்கத்திலே பெண்கள் போகக் கூடாதாம். இந்திய உச்சமன்றம் வரைக்கும் வழக்குப் போய் பத்து வயதிற்கு உட்பட்ட பெண்களும் ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட பெண்களும் போகலாம் என்று வழ��்கம் போல் பெண்ணடிமைத்தனத்துடன் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் மேன்மை தங்கிய நீதிபதிகள். ஏண்டா, ஐயப்பன் என்ன பெண்களிற்கு ஆரம்ப பாடசாலையும், முதியோர் பாடசாலையுமா நடத்துகிறார்\nபத்து வயதிற்கும், ஐம்பது வயதிற்கும் இடைப்பட்ட பெண்களிற்கு மாதவிடாய் வரும், அதனாலே அனுமதிக்கக் கூடாது என்பது தான் இந்த அசிங்கம் பிடித்த இந்துமத அடிப்படைவாதிகளின் விஞ்ஞான விளக்கம். இந்த மண்டை கழண்டவர்களின் உளறல்களை வழிமொழிந்திருக்கிறது இந்திய உச்சநீதிமன்றம். மாதவிடாய் என்ற உயிரின் சுழற்சியை ஒரு வியாதியாக, தீட்டாக உளறுகிறது இந்த மூடர்கூட்டம்.\nஐயப்பனின் பாரம்பரியம், வரலாறு என்ன பத்மாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கித் தவமிருந்தான். \"பக்தா உன் தவத்தை மெச்சினேன்\" என்று சிவன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். \"நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து போக வேண்டும்\" என்று பத்மாசுரன் கேட்க சிவன் பத்மாசுரனின் கருணையுள்ளத்தை கண்டு கனிந்துருகி வரம் கொடுத்தான். பத்மாசுரன் யதார்த்தமான ஆள். மேலும் அவன் யாழ்ப்பாணத்துப் பெண்கள் பொருட்கள் வாங்கும் போது எதையும் பரிட்சித்து பார்த்து வாங்குவதையும் பார்த்திருப்பான் போலே. எனவே அவன் \"யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து போக வேண்டும்\" என்ற வரத்தை கொடுத்த சிவனின் தலையிலேயே கை வைத்து டெஸ்ட் பண்ணிப் பார்க்க வெளிக்கிட சிவன் ஓட்டம் எடுத்தான். (இந்த இடத்தில் உங்களிற்கு வடிவேலின் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை). சிவனைக் காப்பாற்ற திருமால் அழகிய பெண்வடிவ மோகினி உருவெடுத்தான். மோகினியைக் கண்டு ஆசைப்பட்ட பத்மாசுரனிடம் \"நீ ஊத்தையாக இருக்கிறாய், குளித்து விட்டு வா\" என்று மோகினி சொல்ல தண்ணீரை எடுத்து தன் தலையில் வைத்த பத்மாசுரன் வரத்தின் படி எரிந்து போகிறான். என்ன இருந்தாலும் சிவனின் பேச்சு பேச்சாகத் தான் இருந்திருக்கிறது.\nபத்மாசுரன் எரிந்ததைச் சொல்லப் போன திருமால் என்கிற மோகினியைக் கண்டு சிவன் காதலாகி சைட் அடிக்க பின்னாலே துரத்தினான். இப்ப மோகினி என்ற திருமால் ஓடத் தொடங்கினாள்(ன்). (இந்தக் கதையிலே யாராவது ஒருவர் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்). துரத்திப் போன சிவன் மோகினியின் கையைப் பிடிக்க ஐய��்பன் பிறந்தானாம். இப்படி இரு ஆண்களிற்கு, கையைப் பிடிக்க குழந்தை பிறந்தது என்று உங்களது பாரம்பரியம் சொல்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் கதையை அப்படியே எடுக்கக் கூடாது, அது இரு சக்திகளில் இருந்து ஐயப்பன் என்ற சக்தி பிறந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோசையை திருப்பி போடுகிறார்கள். பெண்களை சபரிமலைக்கு உள்ளே விடக் கூடாது என்ற பாரம்பரியத்தை மட்டும் வரிக்கு வரி கடைப்பிடிக்க வேண்டுமாம், அவர்களின் புராணங்கள் சொல்லும் கதைகள் அவர்களே சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு ரொம்பவும் சின்னப்பிள்ளைத்தனமாக இருப்பதால் அதற்கு தத்துவ விளக்கம் கொடுப்பார்களாம். நாங்களும் காதிலே பூ வைச்சுக் கொண்டு மண்டையை ஆட்ட வேண்டுமாம்.\nஇந்த விவாதம் நடந்த தொலைக்காட்சியில் இஸ்லாமிய பெண்களின் நிலை பற்றிய விவாதமும் நடைபெற்றது. இஸ்லாமிய மதம் பெண்களை ஒடுக்கவில்லை என்று பேசிய பெண் ஐயப்பன் கோவிலிற்குள் பெண்களை விடக்கூடாது என்று இந்து மதவெறியுடனும், பகுத்தறிவு என்பதே இல்லாமலும் பேசிய இந்து மதப் பெண்ணின் இஸ்லாமியப் பதிப்பாக ஆணாதிக்கத்தை ஆதரித்து பேசினார். சவுதி அரேபியாவின் மக்காவில் உள்ள காபத்துல்லா காபா என்ற இறைவன் உறையும் இடத்திற்கு ஆண்கள், பெண்கள் யாரும் போகலாம்; ஆனால் மாதவிலக்கான பெண்கள் மட்டும் போகக் கூடாது என்று அவரும் ஐயப்பனைப் போல் அல்லாவிற்கும் மாதவிலக்கான பெண்கள் ஆகாது என்று விஞ்ஞானவிளக்கம் கொடுத்தார்.\nமுஸ்லீம் ஆண்கள் முஸ்லீம் பெண்களை விவாகரத்து செய்யும் போது மதகுரு மூன்றுமுறை \"தலாக்\" என்று சொன்னால் போதும் அந்த ஆணிற்கு விவாகரத்து கிடைத்து விடும் என்கின்ற மிகக் கொடுமையான பெண்ணடிமைத்தனத்தை அந்தப் பெண் கொஞ்சமும் கூச்சமின்றி ஆதரித்து பேசினார். அது சிலவேளைகளில் பிழையாக கையாளப் படுகின்றதென்றாலும் அது முஸ்லீம் மதத்தினதோ, குரானினதோ குற்றமில்லை அந்த மதகுருவின் குற்றமே என்று அவரும் தோசையை திருப்பிப் போட்டார். சரியாக எதாவது நடந்தால் அது மதத்தினால் நடக்கிறது, பிழை என்றால் அது மனிதர்களின் பிழையே தவிர மதத்தின் பிழை அல்ல என்ற புளித்துப்போன வாதத்தை, மதம் என்ற மடமையைக் காப்பாற்றும் பச்சைப்பொய்யை அவரும் எடுத்து விட்டார்.\nஎல்லாம் வல்ல கடவுள்கள் ஏன் பெண்களை மாதவிடாயுடன் படைக்க வேண்டும். நாளைக்கு இப்படி கேள்வி வரும், வழக்கு போடுவார்கள் என்பதை முக்காலமும் உணர்ந்தவர்கள் யோசித்து உலகைப் படைத்து இருக்கக் கூடாதா. நாளைக்கு இப்படி கேள்வி வரும், வழக்கு போடுவார்கள் என்பதை முக்காலமும் உணர்ந்தவர்கள் யோசித்து உலகைப் படைத்து இருக்கக் கூடாதா ஆணையும், பெண்ணையும் இலங்கை இந்தியாவில் சிவனும், சவுதியில் அல்லாவும் சமமாக படைத்தார்கள் என்கிறீர்களே சரிபாதியான பெண் ஏன் மதகுருவாக வரமுடியாது என்பதை தயவு செய்து சொல்லுங்கள். முஸ்லீம் சரியத் சட்டப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் அந்த சட்டப்படி தான் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும், அதில் தவறு வருவதற்கு சட்டம் காரணமில்லை மதகுருதான் காரணம் என்கிறீர்களே, ஏன் ஒரு பெண் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது ஆணையும், பெண்ணையும் இலங்கை இந்தியாவில் சிவனும், சவுதியில் அல்லாவும் சமமாக படைத்தார்கள் என்கிறீர்களே சரிபாதியான பெண் ஏன் மதகுருவாக வரமுடியாது என்பதை தயவு செய்து சொல்லுங்கள். முஸ்லீம் சரியத் சட்டப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் அந்த சட்டப்படி தான் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும், அதில் தவறு வருவதற்கு சட்டம் காரணமில்லை மதகுருதான் காரணம் என்கிறீர்களே, ஏன் ஒரு பெண் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது இது மனிதனின் தவறா, கடவுள் தந்த சட்டம் என்று சொல்லி பெண்களை அடிமையாக்கும் உங்கள் மதங்கள் என்னும் பொய்களின் மோசடி.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2246) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2230) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்��ு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2226) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2658) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2869) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2868) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3004) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2753) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2831) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2873) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2526) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2817) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2645) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2896) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2940) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2858) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3145) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3042) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களு���் இலக்கியமும்\t(2988) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2934) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/220-news/essays/rayakaran/raya2019/3898-2019-06-20-20-29-06", "date_download": "2020-10-20T14:20:35Z", "digest": "sha1:RQEWIA4TWYQRFXBAVMNFOVSEEPRP6UB2", "length": 22100, "nlines": 117, "source_domain": "ndpfront.com", "title": "உலகம் அழிகின்றதா!? அழிக்கப்படுகின்றதா!?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇன்றைய மனிதனின் நடத்தைகள் தொடர்ந்தால், பூமியில் உயிரினம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். மனித நடத்தைகள் என்றால் அவை எவை அதை யார் தீர்மானிக்கின்றனர்\nபல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கை மன்றத்தால் (IPBES) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, மனிதன் இயற்கை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எச்சரித்திருக்கின்றது.\nஅதேநேரம் 2019 மே மாதம் ஐ.நா. வெளியிட்ட அறிக்கை ஓன்று, ஒரு மில்லியன் விலங்கு மற்றும் தாவர இனங்கள், அழிவின் விளிம்பில் இருப்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது. IPBES மனித இனம் தோன்றுவதற்கும் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே உயிர் வாழ்கின்ற 10 லட்சம் உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போய்விடும் நிலையில் உள்ளதாக கூறுகின்றது.\nஇதன் பொருள் மனிதன் உயிர் வாழ்வதற்கான அடிப்படைகளை, மனிதன் இழந்துவிடுவான் என்பதுதான். மனிதர்கள் இல்லாதிருந்தால் சாதாரணமாக நடைபெறும் தாவர இனங்களின் அழிவின் வேகத்தைக் காட்டிலும், 500 மடங்கு அதிக வேகத்தில் உயிரின அழிப்பு நடப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி நடக்கும் இயற்கையின் அழிவை, எந்த தொழில்நுட்பத்தினையும் கொண்டும் ஈடு செய்ய முடியாது. இதன் பொருள் இயற்கை மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.\nமூலதனக் குவிப்பாக (மனிதர்கள்) இயற்கை அமைப்பில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய மாற்றங்களால், 75 சதவீத நிலப்பரப்பு அதன் இயற்கைத் தன்மையினை இழந்து விட��டது. 66 சதவீத கடல் பகுதி பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது. 85 சதவீத ஏரி, குளம் போன்ற நீராதாரங்கள் தொலைந்து போய்விட்டன. இயற்கை இயற்கையாக இல்லை, அதாவது உயிர் வாழக்கூடிய தகுதியை இயற்கை இழந்துள்ளது. குறிப்பாக மனிதன் அல்லாத பிற உயிரினங்களின் அழிவு தொடங்கிவிட்டது என்பதே இதன் பொருள்.\n10 லட்சம் மரங்கள் உள்ளிட்ட உயிரினத் தொகுதியின் அழிவை உருவாக்கும் சிலர் ஒரு பக்கம் இயற்கை அழிவை வாழ்க்கை முறையாகக் கொண்டாட, 200 கோடி மக்கள் தங்களது முதன்மை ஆற்றல் தேவைக்காக (எரிபொருள்) இந்த மரங்களை நம்பியுள்ளனர்.\n400 கோடி மக்களின் மருத்துவத் தேவையை, இந்த இயற்கை தான் நிறைவு செய்கின்றது. உதாரணமாக புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் 70 சதவீத மருந்துகள் இயற்கையாக கிடைப்பவை, அல்லது இயற்கை மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுபவையே.\nஇன்று 75 சதவீதத்திற்கும் மேலான உணவுப் பயிர்களின் மகரந்த சேர்க்கை, பறவைகள் மற்றும் விலங்குகளின் உதவியோடுதான் நடைபெறுகின்றது. இதுதான் இயற்கை. மனிதன் உண்ணும் உணவு பிற உயிர் வாழும் தொகுகளில் கூட்டுச் செயலில் அடங்கி இருக்கின்றது. அது நின்று போனால், அழிந்து போனால், மனிதன் உயிர் வாழ முடியாது.\nமூலதனத்தின் வரம்பில்லாத செயற்பாடுகளால் உமிழப்படும் கரியமில வாயுவினை உட்கிரகித்துக் கொள்வது இயற்கையான நிலப்பரப்பும், கடலும் தான். இந்தக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. 90 சதவீதமான காபனீர் ஓக்சைட்டை உறிஞ்சும் கடல் வெப்பமடைவதால் மரணித்து வருகின்றது. காற்று நஞ்சாகி வருகின்றது.\nமரத்தை அழிப்பதோ 45 சதவீதம் அதிகரித்துள்ளது, மகரந்த சேர்க்கையினை நிகழ்த்தும் தேனீ உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து வருகின்றது. நிலப் பயன்பாடு மாற்றத்தால், பயிர்கள் உற்பத்தி பெரிய அளவில் குறைந்து வருகின்றது. இது மிகப்பெரிய உணவுப் பஞ்சத்திற்கு காரணமாக மாறப்போகின்றது.\nஇன்று உணவு உற்பத்திக்கு பயன்படும் விதைகளை நான்கு பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இப்படி கட்டுப்படுத்தியதன் பின்பாக, மனித உணவிற்கு பயன்பட்ட 75 சதவீதமான பல்லுயிர் தொகுதி மனித உணவு தொகுதியில் இருந்தே அழிக்கப்பட்டு இருக்கின்றது. சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட விதைகள் தவிர்ந்த பிற விதைகளையோ, அதன் உற்பத்தியோ சந்தைப்படுத்த முடியாத பன்னாட்டு மூலதனச் சட்டங்கள் மூலம், பல்லுயிரின உணவு தொகுதியை திட்டமிட்டு அழித்து வருகின்றனர். இதன் மூலம் பாரம்பரியமான மனித அறிவியல் கண்டறிந்த விதைகளில், 75 சதவீதமான உற்பத்தியில் இருந்து அகற்றி அழித்திருக்கின்றது.\nகடலோரப் பகுதிகளில், கடற்கரை சோலைகளும், பவளப்பாறைகளும் அழிக்கப்படுவதால் புயல்களின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. 100 மில்லியன் - 300 மில்லியன் மக்கள் புயல் மையங்களுக்குள் வாழ்வதுடன், கடலோரத்தில் நடக்கும் சூழலியல் சிதைவுகளால் அந்த மக்களின் அடிப்படை வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.\n2016ம் ஆண்டில், உணவிற்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்ட 6,190 வகையான வளர்ப்பு விலங்கினங்களில் 55 வகையான நாட்டு ரக விலங்கினங்கள் 2019 இல் அழிந்து விட்டன, 1000 க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் அழியும் நிலையில் உள்ளது.\nகடந்த 250 ஆண்டுகளில் காடுகளில் இருந்த சுமார் 600 தாவர இனங்கள் அழிந்து போயிருப்பது தெரிய வந்துள்ளது. உண்மையிலேயே அழிந்து போன இனங்களின் எண்ணிக்கையே தவிர, முழுமையானதல்ல. பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர் நில வாழ் உயிரினங்களில் ஒட்டுமொத்தமாக அழிந்து போன எண்ணிக்கையைவிட, இது இரு மடங்கு அதிகம்.\nமூலதனத்தின் வரைமுறையற்ற சூறையாடலால் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள், சுத்திகரிக்கப்படாத ஊரக - நகர்ப்புற கழிவுகள், தொழிற்சாலை மாசுகள், சுரங்கங்கள் தோண்டுதலால், விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், எண்ணெய் கசிவுகள், நச்சு கழிவுகள் குவிப்பு ஆகிய சிக்கல்களால், மண்ணும், நீரும், காற்றும் இயற்கைத் தன்மையை இழந்துள்ளது.\nஇவை மனிதனை வாழ வைக்கவோ, மனித தேவையை பூர்த்தி செய்யவோ எனின் இல்லை. என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். உண்மையில் உலக உணவுத் தேவையினை திருப்தி செய்யுமளவிற்கு உணவு உற்பத்தி நடைபெறுகின்றது. ஆனால் உலகில் 11 சதவீதமானவர்கள் உண்ண உணவின்றி இருக்கின்றனர். உலகில் 20 சதவீத இளவயது மரணங்கள், உணவு இன்றி தான் நிகழ்கின்றது. உண்மையில் 1970க்கு பிறகு உணவு உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்த போது, உணவு பற்றாக்குறை ஏற்படுவதன் காரணம் சனத்தொகையோ இயற்கையோ அல்ல, சூறையாடும் ஏகாதிபத்திய மூலதனக் கொள்கையே காரணம்.\nகடந்த 50 வருடங்களில் மக்கள்தொகை இரண்டு மடங்காக உயர்ந்த போது, உலகப் பொருளாதாரமோ நான்கு மடங்கு அதிகரித்தது. உலக வணிகச் சந்தை 10 மடங்காக அதிகரித்துள்ளது, அதாவது செல்வம் சில நாடுகளை நோக்கியும், தனிநபர்களை நோக்கியும் பயணிக்கின்றது. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களோ அடிப்படை வசதிகளை இழந்து, உயிர் வாழப் போராடுகின்றனர்.\nசெல்வக் குவிப்பிற்கான மூலதனத்தின் நடத்தைக்கு ஒருங்கிணைந்த ஆற்றல் தேவைகள் அதிகரித்ததன் மூலம், இயற்கையோ சுடுகாடாகி வருகின்றது. மனிதர்களுக்கு தேவையான வளங்களை இயற்கை நிலையாக வழங்கிய போதும், இயற்கையை பகிர்ந்து கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைதான், இன்றைய ஓடுக்குமுறைகள் தொடங்கி இயற்கை சிதைவுக்கும் காரணமாக இருக்கின்றது. இயற்கையை குறிப்பிட்ட சிலரும், சில நாடுகளுக்கு சுரண்டிச் சூறையாடி நுகர, பலருக்கு, பல நாடுகளுக்கும் எதுவும் கிடைப்பதில்லை. மாறாக அதை பறித்துச் செல்லுகின்றனர்.\nமனிதனுக்கு எதிராக மட்டும் மூலதனம் செயற்படவில்லை. இயற்கையையே அழிக்கின்றது. இயற்கையின் அழிவு, உயிரின தொகுதியின் அழிவாக மாறியிருக்கின்றது. இயற்கை தானாக தன் போக்கில் இதைச் செய்யவில்லை. மூலதனத்தின் நலன்களே, இயற்கையை அழிக்கின்றது. மூலதனத்தின் நலன்களே மனித நடத்தையாக, அதை அரசு சட்டரீதியாக பாதுகாக்கின்றது. சட்டம் வன்முறை அடிப்படையில் நிறுவப்பட்ட சர்வாதிகாரம்.\nமூலதனத்தைக் குவிப்பதை குறிக்கோளாகக் கொண்ட நுகர்வு முறையிலான தனியுடமை உற்பத்தி முறை இயற்கையை பாதுகாப்பதில்லை. இயற்கையை சந்தைப் பொருளாக்கி அழிக்கின்றது.\nஇப்படி உயிர் வாழ முடியாத இயற்கையின் அழிவை மார்க்சின் மூலதனமோ, வர்க்கப் போராட்டமோ சொல்லவில்லை, இயற்கை குறித்த இன்றைய அறிவியல் தகவல்களே கூறுகின்றது. அடுத்த தலைமுறை உயிர் வாழ தகுதியற்ற சூழலை உருவாக்குவது, இந்த தலைமுறையின் வாழ்க்கை முறையாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. மார்க்சியத்தின் பொருளாதாரக் கொள்கை இயற்கை விதியைக் கோருவதுடன், அது மட்டுமே இயற்கை அழிவை தடுக்கும் தீர்வாக இருப்பதை, இயற்கை அழிவு குறித்த அறிவியல் எடுத்துக் காட்டுகின்றது. தனியுடமை பொருளாதார கட்டமைப்பு இயற்கையை அழிப்பதாகவும், பொதுவுடமை பொருளாதாரம் மட்டுமே இயற்கையை பாதுகாக்கும். இதை தான் இயற்கையின் அழிவு அடித்துக் கூறுகின்றது. தனியுடமை முறைக்கு எதிரான வர்க்கப்போராட்டம் இன்றி, இயற்கையை பாதுகாக்க முடியாது.\nபரம்பர��� சொத்துடமையை பாதுகாத்தும், பெருப்பித்தும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் தனியுடமை முறையால், அடுத்த தலைமுறை உயிர் வாழத் தகுதியான இயற்கையை பாதுகாத்துக் கொடுக்க முடியாது. இது ஒன்றுக்கொன்று முரணானது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/7303", "date_download": "2020-10-20T15:25:05Z", "digest": "sha1:6FUZX7XKJBRNKVE72A3MHMN4TCFHG4EJ", "length": 9002, "nlines": 107, "source_domain": "padasalai.net.in", "title": "ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது – ஆசிரியர் கழகம் கண்டனம்! | PADASALAI", "raw_content": "\nஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது – ஆசிரியர் கழகம் கண்டனம்\nஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கி ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டியது ஒரு அரசின் கடமை மாறாக நடைமுறையில் இருந்து வரும் முன் ஊதிய உயர்வு ( Advance increment ) மற்றும் ஊக்க ஊதியத்தை ( Incentive ) நிறுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் படித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கும் போது ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்று அவர்களது அறிவாற்றலை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்கி ஆணை ( அரசாணை எண் : 42 நாள் : 10.01.1969 ) பிறப்பித்தார். ஆனால் இன்றைக்கு தமிழக அரசு அவரது கொள்கைக்கு எதிராக வெளியிட்டுள்ள அரசாணைகள் : 37 , நாள் : 10.3.20 மற்றும் 116 , நாள் : 15.10.2020 ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்துகிறோம் . அரசாணை எண் : 37 , நாள் : 10.3.2020 – க்கு தெளிவுரைகள் வழங்கிடுவதற்காக அரசாணை : 116 நாள் : 15.10.20 வெளிவந்துள்ளது.\nஅரசாணை : 37 , நாள் : 10.3.20 – ன் படி அரசு ஊழியர்களுக்கு முன் ஊதிய உயர் ( advance increments ) இனி வரும் காலங்களில் இல்லை என்பதாக இருந்தது சில கருவூலத்துறை அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியமும் ( Incentive ) இல்லை என்பதாக மறுத்த நிலையில் பலரும் அரசிடம் விளக்கம் கேட்டதற்கு அரசாணை : 116 , நாள் : 15.10.20 – ஐ வெளியிட்டு அரசாணை : 37 நாள் : 10.03.20 ஆனது தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் பொருந்தும் என்று வழங்கியுள்ள தெளிவுரையின் மூலமாக ஆசிரியர்கள் படித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்பதை மறுதலிப்பதாகவே உள்ளது.\nஇந்த பேரிடர் காலத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது. ஆகவே அரசாணைகள் : 37 , நாள் : 10.3.20 மற்றும் 116 , நாள் : 15.10.20 ஆகியனவற்றை திரும்பப் பெற்று ஊக்க ஊதியம் ( Incentive ) மற்றும் முன் ஊதிய உயர்வு ( Advance increments ) வழங்கிடுவதில் பழைய நடைமுறையையே தொடர்ந்திடுவதை உறுதி செய்திட வேண்டுகிறோம்.\nதலைமை ஆசிரியர்கள் நிஷ்தா பயிற்சிக்கு திக் ஷா வில் பதிவு செய்வது எப்படி\nஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றுகளை எந்தெந்த நாட்களில் சமர்ப்பிக்கலாம்: பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/index_others.asp?cat=Other%20State&lang=ta", "date_download": "2020-10-20T13:53:29Z", "digest": "sha1:XSUMPXNOVZGENCMOLOQGFS6C4QSKJXJA", "length": 11509, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nநொய்டா செக்டர் 62 ஶ்ரீ விநாயகர் ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில், ஶ்ரீ காஞ்சி மகா பெரியவா பிறந்த தினமான ஜூலை 2 ஆம் தேதி வேத மந்திரங்கள் முழங்க, முதல் 'அனுஷம் நக்ஷத்திர பூஜை'க்கு வேத பிரச்சார சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது.\nகொரோனா பெருந்தொற்றல் விளைந்த பசி, பிணி, மனித குலத்திற்கெதிரான தீ பகை விரட்ட பணியாற்றி வரும் மும்பையின் 'நாயக்” மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி பொன். அன்பழகன்\nமாயவரம், கூத்தனூர் அருகில் உருவாகி வரும் சங்கராபுரம் வேத கிராமத்தில், குரு வார நாத சங்கல்பம் என்ற பெயரில், வாரம்தோறும் ஒரு இசைக் கலைஞரென, 108 இசை மேதைகளால் நாத சங்கல்பம் என்ற இசை சமர்ப்பணம் நடைபெற்று வருகிறது .\nஆதி சங்கரரின்அவதார தினமான சங்கர ஜெயந்தி டில்லி துவாரகா ராம் மந்திர வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சங்கரர் பதுமைக்கு பண்டிதர் அபிஷேகம் அலங்காரம் பூஜைகளை செய்வித்தார்.\nநோய்டா விநாயகர் கார்த்திகேயர் கோயிலின் 2 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அன்று ஶ்ரீ விநாயகர் மற்றும் ஶ்ரீ கார்த்திகேய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட���ு\nஉணவிற்கு கஷ்டப்படும் வெளிமாநில ஏழைகளுக்கு விசாகப்பட்டிணம் உருக்காலை வி.ஐ.எம்.எஸ்., சார்பில் உணவுப் பொருட்களையும் முக கவசங்களையும் உதவி தலைவர் லீனா கோஷ், செயலாளர் மிது சக்ரவர்த்தி வழங்கினர். ( படம்: தினமலர் வாசகர் கே.பி.சுப்பிரமணியன்)\nஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் உக்குநகரம் அம்பேத்கர் லைப்ரரி அருகில் வெளிமாநில கூலி தொழிலாளர்களுக்கு விஸ்டீல் மகிலா சங்கம் ( விஐஎம்எஸ்) சார்பில் உணவு பொட்டணங்களை நிர்வாகிகள் வழங்கினர் (படம்: கே.பி.சுப்ரமணியன்)\nவிசாகபட்டிணம் உருக்காலையில் வேலை செய்யும் பீகார், ஜார்கண்ட், குஜராத் மாநில தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை விசாகப்பட்டிணம், உருக்கு நகரம் தமிழ்ச் சங்கம் சார்பில் நாகராஜன் தலைமையில் சங்க நிர்வாகிகள் வழங்கினர்\nகொரோனா தொற்று கிருமி நோயால் ஸ்தம்பித்து பாதிக்கப்பட்டுள்ள மும்பை தாராவி பகுதி 250 ஏழை குடும்பங்களுக்கு ஏஐடிஜே மும்பை தாராவி கிளை சார்பாக இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.\nராம கிருஷ்ணாபுரம் சிவ சக்தி மந்திர் வளாகத்தில் நடைபெற்ற ராதா கிருஷ்ணா கல்யாண மஹோத்சவத்தில், சுப்ராம பாகவதர், சங்கர பாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனை, மயூர் விஹார் ருக்மணி மஹாலிங்கம் குழுவினரின் கோலாட்டம்.\nநொய்டா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் நவராத்திரி மகோற்சவ விழா ...\nஅக்.,15, புனே தமிழ்ச்சங்கத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வு\nமுன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 89 வது பிறந்தநாளை முன்னிட்டு புனே நகர தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிறப்பு நேர்காணல் ...\nநொய்டாவில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகை சிறப்பு அபிஷேகங்கள்\nநொய்டா ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் அக்டோபர் 05 ம் தேதி ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி மற்றும் ...\nநொய்டாவில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்\nகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் வேதிக் பிரசார் சன்ஸ்தான் அமைப்பு புரட்டாசி மாத ...\nநொய்டாவில் ராகு–கேது பெயர்ச்சி விழா\nநொய்டா : நொய்டா ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் ராகு–கேது பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ராகு–கேது ...\nகன்னியா��ுமரி மாவட்ட அதிகாரிக்கு நாகாலாந்து கவர்னர் விருது\nகன்னியாகுமரி மாவட்டம் இலட்சுமிபுரத்தை சேர்ந்த அதிகாரிக்கு நாகலாந்து அரசு சிறந்த சேவைக்காக கவர்னர் விருது வழங்கி கௌரவித்து ...\nநொய்டாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\nவேதிக் பிசார் சாஸ்தான் அமைப்பால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ விநாயகா–ஸ்ரீ கார்த்திகேயா ...\nநொய்டாவில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகை சிறப்பு அபிஷேகங்கள்\nநொய்டாவில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்\nநொய்டாவில் ராகு–கேது பெயர்ச்சி விழா\nஶ்ரீ சங்கராபுரம் மஹா கணபதி சப்தாகத்துடன் கூடிய குருவார நாத சங்கல்பம்\nகன்னியாகுமரி மாவட்ட அதிகாரிக்கு நாகாலாந்து கவர்னர் விருது\nநொய்டாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\n74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_474.html", "date_download": "2020-10-20T14:09:35Z", "digest": "sha1:CZYDJYR7Q3WA2PQDL2JYPMETKWAG7QNK", "length": 28196, "nlines": 137, "source_domain": "www.kathiravan.com", "title": "தேர்தலுக்கு முன்னைய உறுதிகள் காற்றில் வாலறும் பட்டங்கள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதேர்தலுக்கு முன்னைய உறுதிகள் காற்றில் வாலறும் பட்டங்கள்\nகோதபாயவுக்கு விருப்பமான வாகனம் - வெள்ளை வான். விருப்பமான உடை - இராணுவக் கோல உடை. விருப்பமான உணவு - பாற்சோறு (முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில் பரிமாறப்பட்டது). விருப்பமான சத்தம் - வேட்டு அல்லது வெடிச்சத்தம் (வேட்பாளராக இவரை அறிவித்தபொழுது வெடிகளைக் கொழுத்துமாறு உத்தரவிடப்பட்டது). விருப்பமான தொழில் - மனிதப் படுகொலை. விருப்பமான நாடு - சீனா. பொழுதுபோக்கு - தலைகளை எண்ணுதல். பரம எதிரிகள் - ஊடகவியலாளர்கள். கேட்பதற்கு விருப்பமற்ற சொற்கள் - மனிதப் படுகொலை, இன அழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமை. விருப்பமில்லாத நகரம் - ஜெனிவா. விருப்பமற்ற இனக்குழுமம் - ஈழத்தமிழர். கனவில் அடிக்கடி வந்து கலக்கம் கொடுப்பவர்கள் - புலம்பெயர் தமிழர்.\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்று இதுவரை நிச்சயமாகச் சொல்லப்படவில்லை.\nதேர்தல் சட்டப்படி பார்க்கப்போனால் இவ்வருடம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் நடைபெற வேண்டும். ஆனால், சிலவேளை இழுபட்டு அடுத்த ஏப்ரல் மாதம் அளவில் நடைபெறக்கூடுமென 19வது திருத்தத்தை மேற்கோள் காட்டி மைத்திரி தரப்பு கூறுகிறது.\n1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கிய அரசியல் யாப்பும், அதில் இதுவரை கொண்டுவரப்பட்ட 19 திருத்தங்களும் நடைமுறையில் குதர்க்கமாகவும் குழப்பமாகவும் உள்ளன.\nஜெயவர்த்தன ஜனாதிபதித் தேர்தலில் 3ஆம் தடவையும் போட்டியிட ஆசைப்பட்டும் முடியாது போனது, சந்திரிகா தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே பதவியிலிருந்து நீங்க நேர்ந்தது, 3ஆம் தடவை போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச தலைகுப்புற வீழ்ந்தது என்பவை இவற்றுள் முக்கியமானவை.\nஅரசியல் சட்டத்தையும் அதன் திருத்தங்களையும் வியாக்கியானம் செய்பவர்கள் அது இரண்டு தரப்புகளுக்கும் செல்லுபடியாவது போலவும், செல்லுபடியாகாதது போலவும் கருத்துரைப்பதுவே எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம்.\nஎதுவாயினும், அடுத்த சில மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறத்தான் போகிறது. சிங்கள் தேச அரசியல் கட்சிகள் இதில் போட்டியிடவுள்ளன. அவற்றின் அபேட்சகர்களை அறிவிக்கும் அல்லது தெரிவு செய்யும் சமாசாரமே இப்போது சூடு பிடித்துள்ளது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தவாறே புதிதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கிய மகிந்த ராஜபக்ச அதன் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டார் (அறிவித்து விட்டார் என்பது தெரிவு செய்யப்படவில்லையென்பதை அர்த்தப்படுத்துவது).\n19வது திருத்தமானது மகிந்தவை மீண்டும் போட்டியிட விடாது தடுத்துள்ளது. இதே சட்டம் நாமல் ராஜபக்ச 35 வயதை எட்டாததால் போட்டியிட விடாது தடுத்துள்ளது. பசில் ராஜபக்சவை மகிந்தவின் மனைவியும் பிள்ளைகளும் விரும்பவில்லை. மகிந்தவின் அண்ணரும் முன்னாள் சபாநாயகருமான சாமல் ராஜபக்சவுக்கு ராசி சரியில்லைப்போலும்.\nஇதனால், மகிந்தவின் விருப்பப்படி கோதபாயவை ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ச அன்ட் கம்பனி நியமனம் செய்து அறிவித்துள்ளது. இதற்கென ஒரு கூட்டம் ஏற்பாடானது. மேடையின் முன்வரிசையில் ராஜபக்ச குடும்பத்தினர் வீற்றிருக்க கோதபாயவின் பெயரை மகிந்த அறிவித்தார். இப்பெயர் எவராலும் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்படவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும்.\nகோதபாய சுதந்திரக் கட்சியிலும் சரி, பொதுஜன பெரமுனவிலும் சரி உறுப்புரிமை பெ��வில்லையென்று கொழும்பு ஊடகமொன்று சுட்டியுள்ளது. எனவே இவரை மகிந்த குடும்ப வேட்பாளர் என்று சொல்வதில் தவறிருக்க முடியாது.\nஇவர் இலங்கையில் மட்டுமன்றி, சர்வதேச மட்டத்திலும் அறிமுகம் தேவையற்றவர். ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர யுத்த காலத்தில் பஞ்சமா பாதகங்களைப் புரிந்த கொடியவர் கோதபாய என்று அப்போது ஜேர்மனியில் வசித்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் குறிப்பிட்டது நினைவிலுள்ளது. சிலவேளை அவர் ஜனாதிபதித் தேர்தலில் கோதபாயவுக்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டால் ஆச்சரியப்பட வேண்டியிராது.\n1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு ஜனாதிபதி ஆட்சிமுறையை இலங்கையில் அறிமுகம் செய்தது. முதல் இரண்டு தடவைகள் ஜெயவர்த்தன இப்பதவியை வகித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆர்.பிரேமதாசவும், டி.பி.விஜேதுங்கவும் பங்கிட்டனர். அதன் பின்னைய இரண்டு தடவைகள் சந்திரிகாவும், அடுத்த இரண்டு தடவைகள் மகிந்தவும் ஜனாதிபதியாகவிருந்தனர்.\nதற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் பதவிக்காலம் அடுத்த வருட முற்பகுதியில் முடிய வேண்டும். இன்னொரு தடவை தேர்தலில் போட்டியிட இவருக்கு சட்டத்தில் இடமிருந்தாலும், இவருக்கு ஆதரவு வழங்க எந்தவொரு அரசியல் கட்சியும் இப்போதில்லை.\nஇதனை முற்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கும் வகையில் கோதபாயவை களமிறக்கியுள்ளது ராஜபக்ச குடும்பம். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பி.யும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அனுர குமார திசநாயக்க தெரிவாகி, காலிமுகத் திடலில் மக்களிடம் பாரப்படுத்தப்பட்டார்.\nஅனுர குமார சுமார் பத்து இலட்சம் (ஒரு மில்லியன்) வாக்குகளைப் பெறுவாரென ஆரம்ப கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் 90 வீதத்துக்கும் அதிகமானவை சிங்கள மகாஜனங்களுடையதாகவிருக்கும்.\nஆக, இரண்டு பிரதான வேட்பாளர்கள் யாரென்பது இப்போது அனைவருக்கும் தெரியும்.\nமூன்றாவது வேட்பாளர் தெரிவே இப்போது சவாலாகவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிதாக உருவாகும் தேசிய ஜனநாயக கூட்டணியே வேட்பாளரை தெரிவு செய்யுமென கூறப்படினும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே முடிவெடுக்கும் சக்தி.\nசஜித் பிரேமதாசவை ரணில் விரும்ப மாட்டாரென்பதால், கட்சிக்குள்ளிருக்கும் ஓர் அணி அவரை மாவட்டங்கள் தோ��ும் கூட்டித்திரிந்து ''சஜித் வருகிறார்'' என்ற மகுடத்தில் கூட்டங்கள் நடத்தி மாலைகள் அணிந்து அரங்கேற்றி வருகின்றன.\nசந்திகளிலும் மேடைகளிலும் வேட்பாளர் தெரிவு இடம்பெறுவதில்லையென்று ரணில் அணியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nஆகஸ்ட் 31ஆம் திகதி வேட்பாளர் யாரென்பது தெரிவிக்கப்படுமென ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அடுத்தாண்டில் அரசியலில் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்யும் ரணில் தனது பெயரை அறிவிப்பாரா அல்லது இன்னொருவரை அறிவிப்பாரா என்பது இப்போது மூடுமந்திரம்.\nமூன்று கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தாலும், தமிழருக்கான அரசியல் தீர்வுக்கு எந்தக் கட்சியுடனும் பேரம் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திராணி கூட்டமைப்புக்கு இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்தப் பத்தியின் இறுதிப் பகுதி பொதுஜன பெரமுன வேட்பாளர் கோதபாய பற்றியதாக அமைவது காலத்தின் தேவை.\nஇலங்கை இராணுவத்தில் பல காலம் உயர் பதவி (யாழ்ப்பாணம் உட்பட) வகித்த பின்னர், ஓய்வு பெற்றுவிட்டு அமெரிக்கா சென்று குடியேறி அந்நாட்டு பிரஜாவுரிமை பெற்றவர் இவர்.\n2005இல் மகிந்த ஜனாதிபதியானதும் நாடு திரும்பி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றார். இந்தப் பத்தாண்டு காலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி ஒடுக்குவதற்காக தமிழினத்தை இலக்கு வைத்து போர் தொடுத்து அத்தனை நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்டவர்.\nமுள்ளிவாய்க்கால் என்பது இவரது கொடூரங்களுக்கான அடையாளம். ஏறத்தாள ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை இல்லாமற் செய்தவர்.\nஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து நிகழ்த்திய முதலாவது உரையில் தனது அண்ணருக்கு நன்றி கூறிய இவர், நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு தமக்கு வழங்கியமை காலத்தின் பணி என்று கூறியிருந்தார்.\nபுரட்சிகர என்று எதனை இவர் எண்ணுகிறார் அந்த பத்தாண்டு கால புரட்சியைவிட அதற்கு மேலான புரட்சி எண்ணம் இன்னும் உள்ளதா\nஅண்மையில் தமிழ் அரசியல்வாதிகளை தனித்தனியாகச் சந்தித்தபோது, தாம் ஜனாதிபதியானால் வடக்கின் பிரச்சனைகளைத் தீர்ப்பேன் என்று உறுதியளித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சனை என்று கூறாமல், வடக்கின் பிரச்சனையென்று கூறுவதனுடாக இவரது அரசியல் கபடத்தனம் புரிகிறது.\nதமிழ் மக்களை��் பொறுத்தளவில் வடக்கின் பிரச்சனை என்பது அங்கு முகாமிட்டிருக்கும் இராணுவத்தினரே. கோதபாய இவர்களை அங்கிருந்து வெளியேற்ற உதவுவாரா\nஇராணுவத் தளபதியாக நியமனமாகியுள்ள இவரது நம்பிக்கைக்குரிய, வன்னியின் போர்க்கால தளபதியாகவிருந்த சவேந்திர சில்வா, தமது புதிய பதவியேற்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், ஒரு இராணுவ முகாம்கூட மூடப்படவோ இடம் மாற்றப்படவோ மாட்டாது என்று கூறியதை அதற்கிடையில் தமிழர்கள் மறந்திருப்பார்களென்று கோதபாய நினைப்பது மடைத்தனம்.\nஎள்ளளவிலும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமற்ற கோதபாய பற்றி கொழும்பிலும், புலம்பெயர் நாடுகளிலும் வசிக்கும் சில ஊடகவியலாளர்களுடன் உரையாடிய பொழுது அவர்கள் எவ்வாறு இவரை நோக்குகின்றனர் என்று தெரிவித்ததன் ஒரு சிறு தொகுப்பு கீழே:\nகோதபாயவுக்கு விருப்பமான வாகனம் - வெள்ளை வான். விருப்பமான உடை - இராணுவக் கோல உடை. விருப்பமான உணவு - பாற்சோறு (முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில் பரிமாறப்பட்டது). விருப்பமான சத்தம் - வேட்டு அல்லது வெடிச்சத்தம் (வேட்பாளராக இவரை அறிவித்தபொழுது வெடிகளைக் கொழுத்துமாறு உத்தரவிடப்பட்டது). விருப்பமான தொழில் - மனிதப் படுகொலை. விருப்பமான நாடு - சீனா. பொழுதுபோக்கு - தலைகளை எண்ணுதல். பரம எதிரிகள் - ஊடகவியலாளர்கள். கேட்பதற்கு விருப்பமற்ற சொற்கள் - மனிதப் படுகொலை, இன அழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமை. விருப்பமில்லாத நகரம் - ஜெனிவா. விருப்பமற்ற இனக்குழுமம் - ஈழத்தமிழர். கனவில் அடிக்கடி வந்து கலக்கம் கொடுப்பவர்கள் - புலம்பெயர் தமிழர்.\nஇந்தப் பட்டியல் குரங்குவால் போல் நீண்டது. இப்படியான ஒருவர் இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் இலங்கையின் ஜனாதிபதியானால்....\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசும��ரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2633) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.matrubharti.com/book/19880039/konjam-por-konjam-kadhal", "date_download": "2020-10-20T15:22:06Z", "digest": "sha1:KYVTZEQR77WNZNRMK34QAPQ6KTZLQXFA", "length": 5179, "nlines": 169, "source_domain": "www.matrubharti.com", "title": "Konjam Por Konjam Kadhal by Prasanna Ranadheeran Pugazhendhi in Tamil Love Stories PDF", "raw_content": "\nகொஞ்சம் போர் கொஞ்சம் காதல்\nகொஞ்சம் போர் கொஞ்சம் காதல்\nசியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுத்து கொண்டிருந்த நேரம் அது. அந்த முகடுகளினிடையே சால்சாச் நதி வெள்ள பெருகெடுத்து வழிந்தோடியது. அவன் உதடுகள் இரண்டும் அவள் இதழ்களின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. அவள் கண்களும் அவன் கண்களும் சல்லாப்பித்து கொண்டிருந்தன. முகத்தில் வியர்வை துளிகள் வழிய இதழில் காதல் கசிந்து கொண்டிருந்தது. ...Read Moreவலது கை அவள் கன்னங்களை வருடி கொண்டிருந்தது அவன் இடக்கையோ அவள் இடுப்பின் அளவினை அளந்து கொண்டிருந்தது. அவள் இரு கைகளும் அவன் பின்னந்தலையில் பின்னப்பட்டிருந்தது. சுற்றி தன் தளபதிகள் வீரர்கள் நண்பர்கள் நலம்விரும்பிகள் பாதுகாவலர்கள் என யாரையும் அந்த காதல் ஜோடி கண்டுகொள்ளவில்லை. இரண்டு நிமிடங்கள் வரை நீடித்தது அந்த காதல் போர் முத்தம்.சுமார் இருபத்தியெட்டு மணி நேரம் நான்கு நிம���டம் நாற்பத்தைந்து விநாடிக்கு முன்.அந்த சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது.தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. Read Less\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.readbetweenlines.com/about/", "date_download": "2020-10-20T14:48:17Z", "digest": "sha1:CNCNRFFSAZHYR4EFPME6XGRLS7GAG4HH", "length": 8529, "nlines": 75, "source_domain": "www.readbetweenlines.com", "title": "அறிமுகம் | Read Between Lines", "raw_content": "\nஎங்கே மறைந்து போனீர்கள், வினோத்\nஅப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை\nகவுஹாத்தி சம்பவமும் ஊடக அறமும்\nபுதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்\n“தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nகீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nஇரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி\n‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்\nமுதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்\nஊடகங்கள் பெரும்பாலும் அரசுகளை சார்ந்தோ அல்லது பெருநிறுவனங்களை சார்ந்தோ தான் இயங்குகின்றன. பொது மக்களிடையே வலுவாக செல்வாக்கு செலுத்தி வரும் இந்த மையநீரோட்ட ஊடகங்களுக்கு தெளிவான சார்புநிலை உண்டு.\nஒவ்வொரு ஊடகமும் எப்படி செய்திகளை வழங்குகிறது, செய்திகளை எவ்வாறு தேர்வு செய்கிறது, எந்தெந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறது, எப்படியான செய்திகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது / தவிர்க்கிறது, துறைசார் வல்லுநர்களாக எவர்களை முன்னிறுத்துகிறது போன்ற அம்சங்களின் மூலம் அது எதன் பக்கம் ஒத்திசைந்து செல்கிறது என்பது புலப்படும். எனினும், பெரிய ஊடகங்கள் ரொம்பவும் நுணுக்கமாக தங்களுடைய கருத்துநிலையை வெளிப்படுத்தக்கூடியவை. ரோஷன் முஹம்மது சாலிஹ் எனும் பிரிட்டிஷ் இதழாளர் சொல்வது போல, அடிப்படையில் எல்லாமே பிரச்சார ஊடகங்கள்தாம்; அவற்றுக்கு மத்தியிலுள்ள வேறுபாடு என்னவென்றால், அவற்றின் பிரச்சாரத்தை எந்த அளவுக்கு நுணுக்கமாக அவை செய்கின்றன என்பதிலேயே உள்ளது. செய்தி பத்திரிகைகள் மட்டுமின்றி அனைத்து விதமான ஊடகத்துக்கும் இது பொருந்தும்.\nஇன்றைய நிலையில் ஊடகங்கள் சாமானியர்களின் பக்கம் இல்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்குரிய இடமும் ஊடகத்துறையில் இல்லை. ஆதிக்க சமூகங்களே மையநீரோட்ட ஊடகத்தில் (குறிப்பாக வடமாநில ஊடகங்களில்) கோலோச்சுகின்றன என்பதை பல ஆய்வுகள் நிறுவுகின்றன. இப்படியான சூழலில், அனைத்து விதமான ஊடகங்களையும் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் மோசமான போக்குகள் மீது கூர்மையான விமர்சனங்களை முன்வைப்பதோடு, ஆரோக்கியமான போக்குகளையும் முனைவுகளையும் ஊக்குவிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு நமக்கிருக்கிறது. அந்த நோக்கில் readbetweenlines.com எனும் தளம் உருவாக்கப்படுகிறது.\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு\nஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்\nஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் கொடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/05/13/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T15:01:03Z", "digest": "sha1:BEA2DTC4ZPZU7HWXG5RY5ZBMXEWN5FVS", "length": 13128, "nlines": 169, "source_domain": "www.stsstudio.com", "title": "மதுசுதவின் தாத்தா குறும்படம் மிக விரைவில் இணையப்பரப்பில் - stsstudio.com", "raw_content": "\nடோட்முண் நகரில்‌ அப்பள பேர் க்கில் வாழ்ந்துவரும் டோட்முண் சிவன்ஆலயக்குருக்கள்‌ தெய்வேந்திரர் தம்பதிகளின் புதல்வி ஷயங்கரி அவர்கள் இன் தனது…\nபூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது- இந்துமகேஷ்STS கலையகத்தின் முத்திரையுடன் வெளிவந்த முதலாவது இசைப்பேழை இது.புத்தாயிரம் ஆண்டில் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா…\nபரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்கள் இன்று 18.10.2020 தனது மனைவி, பிள்ளைகள் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம் (17.10.1989)யேர்மனி – கிறீபீல்ட் நகரில் இயங்கிவரும் ஆடற்கலாலயம் தனது 31வது ஆண்டை…\ntதெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2020 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா…\nபரிசில் வாழ்ந்துவரும் புனிதமலர் அவர்கள் இன்று 16.10.2020 தனது உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்��ொண்டாடுகின்றார் .வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி…\nயேர்மனி பேர்லீனி நகரில் வாழ்ந்துவரும் கௌரி மூர்த்தி கண்ணன்அவர்கள் 15. 10.2020இன்று தனது பிறந்தநாள் தனை தனது கணவர் பிள்ளைகள்…\nயாழ் / ஜப்பான் பல்கலைக்கழக முனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள 14. 10. 2020இன்று தனது…\nயேர்மனி போஃகும் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரவீனா அவர்கள் இன்று 14.10.2020 தனது அப்பா, அம்மா, அகோதரி , உற்றார்,…\nநடனக்கலைஞை அபிராமி இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள் நோய் கலைதுறைல்யில்…\nமதுசுதவின் தாத்தா குறும்படம் மிக விரைவில் இணையப்பரப்பில்\nவரும் ஞாயிறு (14.5.2017) பிற்பகல் 6:30 க்கு …. 2013 ம் ஆண்டு மதுசுதா உருவாக்கப்பட்டு கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற யாழ் சர்வதேசத் திரைப்பட விழா வரை உள்ளூர் திரையிடலுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த தாத்தா குறும்படத்தை பகிரங்கப் பார்வைக்கு இணையத்தில் வெளிவர உள்ளது\nவைர விழாக் காணுகிறார் திரு.தருமன் தர்மகுலசிங்கம்\nவிரல்வழி அரங்கேறும்வரிகள் திருவாய் வழி…\n.அறிவாலயம் ஓபகவுசன் நகரில் 31 ஆண்டைக் கொண்டாடுகின்றது.\nஓபகௌசன் நகரில் அறிவாலயம்(1985 -2019) 1985ம் ஆண்டுதான்…\nஇழுத்துப் பிடிக்கும் இன்பம் நான் தான்…\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.06.2018\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள்…\nயாழ் சர்வதேச திரைப்பட விழாவில்\nகற்றது தமிழ் மற்றும் தங்க மீன்கள் தரமணி…\nஇளம் நடிகை ஸ்ரெலானி சதீசன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04 .2019\nடூசல்டார்ப் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nஉறுப்பினர் கூத்திசை நடிகை புனிதமலர் அவர்கள் மதிப்பளிக்கப்படவுள்ளார்.\n29.09.19.பாரிஸ் 4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல்…\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா20வது பிறந்தநாள் வாழ்த்து:\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி ஷயங்கரி தெய்வேந்திரம் அவர்களின் பிறந்தந��ள் வாழ்த்துகள் 19.10.2020\nபல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.10.2020\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம்\nசிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.074) முகப்பு (11) STSதமிழ்Tv (24) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (247) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (668) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/09/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-10-20T15:28:30Z", "digest": "sha1:4CJHLKES7LVKJRO556ULW4LVDDWQCJMR", "length": 14459, "nlines": 203, "source_domain": "www.stsstudio.com", "title": "பெருமை... - stsstudio.com", "raw_content": "\nடோட்முண் நகரில்‌ அப்பள பேர் க்கில் வாழ்ந்துவரும் டோட்முண் சிவன்ஆலயக்குருக்கள்‌ தெய்வேந்திரர் தம்பதிகளின் புதல்வி ஷயங்கரி அவர்கள் இன் தனது…\nபூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது- இந்துமகேஷ்STS கலையகத்தின் முத்திரையுடன் வெளிவந்த முதலாவது இசைப்பேழை இது.புத்தாயிரம் ஆண்டில் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா…\nபரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்கள் இன்று 18.10.2020 தனது மனைவி, பிள்ளைகள் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம் (17.10.1989)யேர்மனி – கிறீபீல்ட் நகரில் இயங்கிவரும் ஆடற்கலாலயம் தனது 31வது ஆண்டை…\ntதெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2020 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா…\nபரிசில் வாழ்ந்துவரும் புனிதமலர் அவர்கள் இன்று 16.10.2020 தனது உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி…\nயேர்மனி பேர்லீனி நகரில் வாழ்ந்துவரும் கௌரி மூர்த்தி கண்ணன்அவர்கள் 15. 10.2020இன்று தனது பிறந்தநாள் தனை தனது கணவர் பிள்ளைகள்…\nயாழ் / ஜப்பான் பல்கலைக்கழக முனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள 14. 10. 2020இன்று தனது…\nயேர்மனி போஃகும் நகரில் வாழ்ந���துவரும் செல்வி பிரவீனா அவர்கள் இன்று 14.10.2020 தனது அப்பா, அம்மா, அகோதரி , உற்றார்,…\nநடனக்கலைஞை அபிராமி இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள் நோய் கலைதுறைல்யில்…\nவாழும் முதல் ஈழத் தமிழன்.\nதாத்தா வழி தடம் பதிப்பது\nகுரல் வளம் பெரு வரம்.\nகாத்தான் கூத்து நடிகர் பாடகர்\nநா.தணிகாசலம்பிள்ளையின் பவள விழா 01.10.2017\n***நான் தூங்கும் நேரம் ***\nஇளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு யோகேசுக்கு 20.09.2018வழங்கப்படுள்ளது\nஇளம் கலைஞர் விருது பல்துறைக்கலைஞர் குமாரு…\nயேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15’காற்று வெளியிசை’இசைப்பேழை வெளிவர இருக்கின்றது\nயேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும்…\nஇன்னும் 07 நாள் மட்டுமே எதிர் பாருங்கள் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை\nஇன்னும் 07 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்\nஅழிவின் விழிம்பில் ஒழித்தலின் ஓரத்தில்..…\nமுன்ஸ்ர் மாநகரில் சிறப்பாக நடந்தேறிய பொங்கல் விழா 19.01.2019\nமுன்ஸ்ர் தமிழர் கலை,கலாச்சார, விளையாட்டுக்கழகமும்,…\nபாராட்டைப் பெற்றுவரும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் முத்தமிழ் மாலை \ndéc போக்குவரத்து நிறுத்தத்துக்கு மத்தியிலும்…\nகலைஞர் S.கணேஸ் அவர்களதுபிறந்தநாள் நல்வாழ்த்து( 02.05.2020 )\nபரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்…\nதிருமணவாழ்த்து சந்தோஸ்சர்மா & ஹரிணி தம்பதிகள் 17.04.2019\nயேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்…\nஅரங்கமும் அதிர்வும் பொதுவழி சமூக மேம்பாடுகள் நம்மிடையே சிறப்பாக உள்ளதா\nஅரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி ஷயங்கரி தெய்வேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 19.10.2020\nபல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.10.2020\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம்\nசிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.074) முகப்பு (11) STSதமிழ்Tv (24) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (247) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (668) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=fans", "date_download": "2020-10-20T14:47:22Z", "digest": "sha1:XXUGLLW7OVIPSLHXPV7HRRW3V3ZKBEAG", "length": 5937, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"fans | Dinakaran\"", "raw_content": "\nஎஸ்பிபி மறைவு உலகம் முழுவதும் ரசிகர்கள் சோகம்\nஜப்பான் நடிகை தூக்கிட்டு தற்கொலை :ரசிகர்கள் சோகம்\nதிரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு இலவசமாக முகக்கவசம் தர திரையரங்க உரிமையாளர்கள் திட்டம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரசிகருக்காக ஆடியோ வெளியிட்டார் ரஜினிகாந்த்\nஎஸ்.பி.பி. குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: சிவகார்த்திகேயன்\n வடிவேலு பீல்லா: கேதர் ஜாதவ்-வை இணையதளத்தில் வறுத்து எடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்.\nநடிகர் ஹரிஷ் கல்யாணின் ட்விட்டர் பதிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி: நடிகை ப்ரியா பவானி கமெண்ட்\nபோஸ்டர் ஒட்ட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி தடை\nஎஸ்.பி.பி. பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்கள் இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை: நடிகர் ரஜினிகாந்த்\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்.\nபிரபல இளம் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார் : திரையுலகினர், ரசிகர்கள் ஷாக்\nபேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடை செய்திடலாமா : நடிகர் சூர்யாவின் நீட் அறிக்கைக்கு காயத்ரி ரகுராம் பதில்\n72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பிரபல பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: திரையுலகினர், ரசிகர்கள் திரண்டுவந்து கண்ணீர் அஞ்சலி\nகந்தர்வ குரலால் 50 ஆண்டுகாலம் மக்களின் இதயங்களை கட்டிப்போட்டவர் : ஜனாதிபதி, பிரதமர், பிற மாநில முதல்வர்கள் இரங்கல்... திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர்\n: சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரைய���ங்கம் நிதி சிக்கலால் மூடல்..\nபார்சிலோனா அணியிலிருந்து விலகல் ஏன் அடுத்து எந்த அணியில் இணையப்போகிறார் மெஸ்ஸி அடுத்து எந்த அணியில் இணையப்போகிறார் மெஸ்ஸி..ரசிகர்களை வாட்டி வதைக்கும் கேள்விகள்\n13 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா: சிஎஸ்கே அணிக்கு பலத்த பின்னடைவால் ரசிகர்கள் ஏமாற்றம்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 6வது முறையாக பட்டம் வென்றது பேயர்ன் மியூனிச் அணி: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..\nஐ.பி.எல் 13-வது சீசன் தொடரில் இருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் அறிவிப்பு: 2 முக்கிய வீரர்கள் விலகியதால் சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சி\nசமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் வயலில் நாற்று நடும் மலையாள நடிகை: ரசிகர்கள் பாராட்டு மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/chennai-gold-price-hike/", "date_download": "2020-10-20T13:46:19Z", "digest": "sha1:6KUQFIXWVOMMHBEPUHD6IB2LFWMN7CUS", "length": 6524, "nlines": 119, "source_domain": "puthiyamugam.com", "title": "மீண்டும் உயரும் தங்கம் விலை - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > மீண்டும் உயரும் தங்கம் விலை\nமீண்டும் உயரும் தங்கம் விலை\nகடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் தற்போது மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக பொருளாதார சரிவுகள் ஏற்பட தொடங்கிய நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலை உயரத் தொடங்கியது கடந்த மாதத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை மெல்ல விலை குறைந்தது.\nதற்போது சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்து வருகிறது.\nசென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.39,776 ஆக விற்பனையாகி வருகிறது.\nஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.4,924 ஆக விற்பனையாகி வருகிறது.\nசமீப காலமாக தங்கம் விலை குறைந்து வந்தது மக்களுக்கு நிம்மதியை அளித்த நிலையில் மீண்டும் விலை உயரத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானர்\nதங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரை கடன்: ரிசர்வ் வங்கி ஆளுநர்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ. 792 உயர்ந்து ரூ.42,208க்கு விற்பனை\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு நீதிமன்றக் காவல்\n“இதுதான், கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம்” – கனிமொழி கண்டனம்..\nஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு\n“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : வலுக்கும் கண்டனம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : வலுக்கும் கண்டனம்\nவணக்கம் நன்றி என்றால் என்ன அர்த்தம் விஜய் சேதுபதி\nஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட பர்ஸ்ட் லுக்\nபுதிய முகம் டி.வி (161)\n“இதுதான், கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம்” – கனிமொழி கண்டனம்..\nஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு\n“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rasanaikaaran.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-10-20T13:59:25Z", "digest": "sha1:WNQ62PLAK34RH4KJAD5YYA3RQZF47RYJ", "length": 24412, "nlines": 195, "source_domain": "rasanaikaaran.wordpress.com", "title": "சினிமா | ரசனைக்காரன்", "raw_content": "\nபாலாவின் பரதேசி – மு.இராமசுவாமி அவர்களின் விமர்சனம் | ரசனைக்காரன்\nTags: பாலா, மு.இராமசுவாமி, ரசனைக்காரன்\nசென்சர் போர்டு – ஏன் இந்த விளங்காத நாடக கம்பெனி\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் – 3 மணி நேர சினிமா மக்களை மனமாற்றி விடும், ஆட்சியை மாற்றி விடும் என்கின்ற பழைய திராவிட பிரச்சார சினிமா கலாச்சாரத்தில்… இன்றைய தமிழகம் இல்லை\nஅதை ஒரு மூணு மணி நேர பொழுதுபோக்காக தான் பார்கின்றனர். தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு சினிமா ரசிகனும் புடிச்சிருக்கு… புடிக்கவில்லை என்கின்ற இரு மனநிலைகளில் மட்டுமே வெளியே வருகின்றான் அத்துடன் அந்த சினிமாவின் தாக்கம் முடிவடைகிறது\nஅதை விட்டுட்டு இன்றும் கிழக்கிந்திய காலத்தில் அறிமுகம் செய்த… கலைக்கு எதிரான ஒரு பழைய வன்முறை கலாச்சாரத்தையும்… தங்களுக்கு ஜால்ரா அடிக்காத… தங்களை எதிர்கின்ற கலைப்படைப்புக்கு, உடனே தடை என்ற தாராக மந்திரத்தையும்… இன்று வரை அமலில் வைத்து அர்ச்சனை செய்து வருகிறீர்கள் இந்த முறையை சுதந்திரம் பெற்ற நாள் முதல் மாற்றாமல் தங்கள் சுயநல பயன்பாட்டுக்காக வைத்திருப்பது ஆளும் காங்கிரஸ் கோமாளிகள் தான்.. அதனை அந்தந்த மாநில அரசும் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள்\nகலைக்கு தடை.. அதுவும் இந்தியாவில் நீண்ட நாட்களாக நடந்தேறிவரும் ஒரு அநியாயம்\nசென்சர் போர்டு– இந்திய அரசே… ���ன் இந்த விளங்காத நாடக கம்பெனி… ஏன் இந்த விளங்காத நாடக கம்பெனி… முதலில் அதனை தடை செய்யவும்… முதலில் அதனை தடை செய்யவும். சரியான வழிகாட்டுதலே இல்லாத ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக, பல ஆண்டுக்காலமாக வியாபாரம் செய்து வருகிறது.\nஅப்படியே இதனை நல்ல முறையில் தொடர்வது என்றால் – கலை மற்றும் பல்துறைகளில் சேர்ந்த சிறந்த அறிவாளிகளையும், சிந்தனையாளர்களையும் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துங்கள். அதை விட்டுட்டு ஆட்சிக்கு வந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்த நகைக்கடை வியாபாரிகளையும், துணிக்கடை முதலாளிகளின் பொண்டாடிகளையும் மற்றும் பல பலசரக்கு வர்த்தக வியாபாரிகளின் குடும்ப நபர்களை இந்த சென்சர் போர்டு அமர்த்தினால் கலை என்பது மலிவான வியாபாரமாகி சாக தான் செய்யும் கலைஞனும் பிச்சை தான் எடுப்பான்\nஇந்த சான்றிதல் இருந்தும் மாநில அரசு சட்ட ஒழுங்கு சீர் குலையும் என்று 144 தடை உத்தரவு வழங்கியுள்ளது. அப்புறம் என்ன மயித்துக்கு இந்த நாடக கம்பெனியும், அதன் சான்றிதழும்\nஅரசியல் நோக்கில் பார்த்தல் விஸ்வரூபம் பட விவகாரம் Satellite TVகளின் வியாபார நிழல் யுத்தம் என்று கூறிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் வாக்கு உண்மையே என்று பாமரன் முதற்கொண்டு இன்று அறிவான்.\nகமல்ஹாசன் நாடு போற்றும் கலைஞன்… அவரை இந்தளவுக்கு கீழ்த்தரமாக பந்தாடுவது நியமில்லை. அவரின் படைப்பு புடிக்கவில்லை என்றால் அதனை நம்ம புத்திசாலி மக்களே புறம் தள்ளுவார்கள் மாறாக அரசில் இருக்கும் ஒரு கட்சி டிவியின் வியாபார நோக்கங்களுக்காக ஒரு கலைஞனையும், அவனது படைப்பையும் தடை செய்து தனிமை படுத்தாதீர்கள் மாறாக அரசில் இருக்கும் ஒரு கட்சி டிவியின் வியாபார நோக்கங்களுக்காக ஒரு கலைஞனையும், அவனது படைப்பையும் தடை செய்து தனிமை படுத்தாதீர்கள் பிறகு மீண்டும் தமிழக மக்கள் அரசில் பொறுப்பேற்று இருக்கும் உங்கள் அரசியல் கட்சிக்கு மணி அடித்து விடுவார்கள்\n… நீங்கள் புத்தியுள்ள ஒரு மாபெரும் கலைஞன்… சந்தேகமே இல்லை. ஆனால் மக்களின் நம்பிக்கையை மனிதத்துடன் கொஞ்சம் உங்கள் படைப்புகளில் அணுகுங்கள்.. ஒரு ரசிகனாக இந்த வேண்டுகோள்\nஅனைத்து சினிமா ரசிகர்களே.. நாம் அனைவரும் இனி ஒரு கலைஞனையும், அவனது படைப்பையும் வாழ வைக்கவோ… போற்றவோ… பாதுகாக்கவோ வேண்டுமென்றால் நாம் ம��க்கியமாக செய்ய வேண்டியது சென்சர் போர்டு என்கின்ற நாடக கம்பெனியை கலைக்க குரல் கொடுப்பது தான்\nதமிழ் திரை இயக்குனர்களையும் சினிமா ரசிகர்களையும் பெருமையாக வர்ணிக்கும் அனுராக் கஷ்யப்\nதமிழ் திரை இயக்குனர்களின் திறமையையும், தமிழ் சினிமா ரசிகர் ரசனையையும் பெருமையாக உலகுக்கு உரைக்கும் கேங்ஸ் ஆப் வாஷ்ஹிப்பூரை எடுத்த ஹிந்தி திரை உலகின் முன்னணி இயக்குனர் அனுராக் கஷ்யப் – இயக்குனர்கள் பாலா, அமீர், சசிகுமார், வெற்றிமாறன், செல்வராகவன் குறித்து பெருமையாக வர்ணிக்கிறார் | படத்தொகுப்பு Kaaram, Coffee, Cinema\nபிரமாண்ட கமர்சியல் குப்பைகளை கொண்ட இன்றைய தமிழ்சினிமாவின் முகத்தில் வன்மையாக அசிட் வீசியிருக்கிறது எங்கள் வழக்கு எண் 18கீழ்9 என்கின்ற தமிழ் மக்களின் சினிமா\nவழக்கு எண் 18கீழ்9 படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேலின் பேட்டி\nநன்றி செய்தி தொடர்பாளர் நிகில்\nவழக்கு எண் 18கீழ்9 படத்திற்கு கலைத்துறையினரின் பாராட்டுகள்\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா, அறிவுமதி அண்ணன், எடிட்டர் மோகன் மற்றும் இயக்குனர்கள் ரா பார்த்திபன், செல்வமணி, விக்ரமன், சசி, சமுத்திரகனி, மிஷ்கின், சரவணன் சுப்பையா ராஜா, கௌதம் மேனன், வெங்கடேஷ், அறிவழகன், பசங்க பாண்டியராஜ், இசை அமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் அந்தோணி நடிகர்கள் பரத் சிவ கார்த்திகேயன் முதலியோரின் பாராட்டுக்கள் | நன்றி செய்தி தொடர்பாளர் நிகில்\nவசந்தபாலனின் அரவான் – ரசனைக்காரன் திரை விமர்சனம்\n“மிதிவெடி” ஈழத் தமிழ் திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிகள்\nஈழ உணர்வுகளை பதிவு செய்து இணையத்தில் வெளியாகியுள்ள திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிகளை உணர்வுடன் பகிர்கிறோம்\nஅடேய் மானம்கெட்ட காங்கிரஸ் ஆட்சியே\nஎம் ஈழ உறவுகளுக்காக எங்கெல்லாம் குரல் ஒலிக்கிறதோ…அவைகளையெல்லாம் நாங்கள் உரக்க பகிர்வோம்\nஉன்னால் எங்கள் மயிரை கூட புடுங்க முடியாது\n“மிதிவெடி” ஈழத் தமிழ் திரைப்படத்தின் பிரத்தியேகப் படங்கள்\n‘ஆண்மை தவறேல்’ என்கின்ற இந்த படம்..\nவிமர்சனம் எழுதி பெருமை சேர்க்க இங்க நாங்கள் வரவில்லை…படத்தை பார்த்துவிட்டு மனதில் ஏற்பட்டுள்ள பாரத்தை உங்களிடம் இறக்கி வைக்க உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம்\nஇந்த படத்தைப்பற்றி நிறைய்ய பதிவாளர்கள் உணர்வோடு எழுதி இருந்தார்கள்…அதனை கவனி��்காத இந்த தர டிக்கெட்டை முதலில் மன்னிக்கவும்\nகாதல் என்றப் பெயரால் …\nநட்பு என்றப் பெயரால் …\nசினிமா… வேலை…புகழ்… பணம்… என்றப் பெயரால்\nபொருளாதாரம் என்ற சூழ்ச்சியின் பெயரால் ..உங்களை அறியாமல்\nஉங்கள் வீட்டுப் பெண் பாதிக்கப் படலாம்…ஏன் நம்ம வீட்டுப் பெண்ணும்\nஅதனை காப்பது நமது நாட்டின் கடமையல்ல..\nநமது உயிரை(பெண்ணை) காப்பது… நமது கடமை மட்டுமே தான்\nதயவு செய்து…தயவு தாட்சாண்யம் இன்றி உங்கள் வீட்டு பெண்ணை சந்தேகப் படுங்கள்\n‘ஆண்மை தவறேல்’ என்கின்ற இந்த படம்..\nவிபச்சாரத்திற்காக பெண்களை கடத்தும் கும்பலைப் பற்றியதுதான் கதை. எப்படி பெண்களை கடத்துகிறார்கள் அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள் அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள் அவர்களுடைய நெட்வொர்க் எப்படி படர்ந்தது என அத்தனை விஷயங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘ஆண்மை தவறேல்’ படம்.\nநன்றி திருமிகு.’ஆண்மை தவறேல்’ இயக்குனர்.குழந்தை.வேலப்பன் அவர்களுக்கு….இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள்… நடிகைகள்…கலைஞர்களுக்கு அனைவருக்கும் எங்கள் நன்றிகள்…உண்மையில் சமுதாய விழிப்புணர்வு படம் எடித்து இருக்கீங்க இயக்குனர் அவர்களே\nஇந்த படத்தை பார்க்காம போனா…அது ஒரு குடும்பத்திற்கு மட்டும் நஷ்டமல்ல…ஒருபெண்ணை பெற்ற தகப்பனுக்கு.. ஒரு நண்பனுக்கு..ஒரு காதலனுக்கு.. ஒரு கணவனுக்கும்..ஏன் ஒரு அழகான வாழ்கையின் கனவுக்கும் நஷ்டம் தான்\nமுக்கியமாகா ஒரு பெண்ணுக்கு நஷ்டம் தான்…தயவு செய்து இது அறிவுரையல்ல..ஒரு நட்புக்கான..ஒரு உணர்வுக்கான பகிர்வு தான்…\nபெண்களே..நீங்க சந்தோசமாக அனுபவிக்க வேண்டிய ஒரே ஒரு வாழ்க்கையை..கேவலமான சமுதாயத்தினரான ஒரு பகுதியினரின் சந்தோஷத்திற்காக.. உங்கள் வாழ்கையை… அஜாக்கிரதையினால் முக்கியமா…காதல்..நட்பு…சினிமா… புகழ்… பணம்…பொருளாதாரம்…என்றப் பெயரால் இழந்து விடாதிர்கள் முதலில் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவும்\nநன்றி திரு.லோகேஷ் அவர்களுக்கு..அவருடைய காரம், காபி சினிமா பதிர்வை(http://goo.gl/tUWTt) பார்த்தே இந்த பதிவை எழுத ஊந்தியது மனது\n*-இந்த பகுதி முழுவதும் பக்கத்தில் கடன்வாங்கியது\nஇந்த பக்கம் எட்டிபார்ப்பவர்களுக்கான முக்கிய செய்தி\nஇன்னும் கட்டட வேலை பாக்கி இருக்கிறது என்ற அசதியில் தர டிக்கெட்டும், ரசனைக்காரனும்\n ராம்குமார் கேஸ்ல எனக்கு டவுட் வந்துச்சு.. நேத்து கன்பார்ம் ஆகிடுச்சு\nஎம் ஈழத்து இசை தமிழச்சி ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம்\nஎன் கண்களில் பதிந்த ஒளிகள்\nmartin on இயக்குனர் பாலாவின் பேட்டி: பக்…\nMartin on தரடிக்கெட்டின் “சந்தீ சி…\nIndli.com on சென்னைய பத்தி..ரசிக்கும் படியா…\nsakthi sree on சித்திரவதைகள் of தமிழ் சி…\nrasanaikaaran on ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/m2/videos", "date_download": "2020-10-20T15:25:27Z", "digest": "sha1:NWFJ5J5ZXLL2EPEEHM2ZX2BNSR3T2IXB", "length": 8733, "nlines": 208, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ எம்2 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எம்2\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n62 பார்வைகள்ஜனவரி 07, 2019\nஎம்2 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎம்2 வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of பிஎன்டபில்யூ எம்2\nஎல்லா எம்2 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎம்2 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா ஜிஎல்எஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா இக்யூசி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்யூ8 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா 7 series விதேஒஸ் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஐஎஸ் heated seat are கிடைப்பது மீது பிஎன்டபில்யூ M2\nWhat ஐஎஸ் the எரிபொருள் tank அதன் capacity\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா பிஎன்டபில்யூ எம்2 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/06/kancheepuram.html", "date_download": "2020-10-20T14:31:24Z", "digest": "sha1:35QTOMMO6JF66KSYSCKNLPQPT7HFI4AB", "length": 14707, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐஸ்கிரீம் சாப்பிட்ட 37 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி | 37 school students hospitalised after taking ice cream in tn - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nஆஹா சென்னையில் குறைந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு.. தப்புகிறதா தலைநகர்\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு\nலாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nரஜினிகாந்தை உலுக்கி எடுத்த அமமுக வெற்றிவேல் மரணம்.. மீளமுடியாமல் தவிப்பு\nஓடியா ஓடியா...ஒரே ரேட்..பிக்ஸ் பண்ணியாச்சு...ஒரு சீட் ரூ10 கோடி.. கல்லா பொட்டியை திறந்த 'சிங்காரம்'\nதமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கே\nமுதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவு..ஸ்டாலினைத் தொடர்ந்து ஆளுநர் நேரில் ஆறுதல்\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை ஜில்லுன்னு இருக்கும்.. மழை தொடரும்.. கூல் அறிவிப்பு\nSports மீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nFinance மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐஸ்கிரீம் சாப்பிட்ட 37 மாணவர்கள் மருத்துவமனையில் அன��மதி\nகாஞ்சிபுரம், கரும்பிரை கிராமத்தில் படிக்கும் 37 பள்ளி மாணவ, மாணவிகள் ஐஸ்கிரீம் சாப்பிட்டபின் வாந்திஎடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பது குரும்பிரை என்னும் கிராமாம். இங்குள்ள பள்ளியில் படித்து வந்தமாணவ, மாணவிகள் கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்க ஆசையுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். ஐஸ்கிரீம்சாப்பிட்டவர்களில் 20 பேர் மாணவிகள், 17 பேர் மாணவர்கள்.\nஐஸ்கிரீம் சாப்பிட்ட 37 பேரும் , ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பின் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். உடனேஇவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும பதட்டம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிரைத்துறைக்கு பிறக்கப்போகுது விடியல்.. தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு \nமோசமான வானிலை.. அவசரமாக தரையிறங்கிய விமானம்.. நூலிழையில் தப்பிய தமிழக நகைக் கடைக்காரர் குடும்பம்\nநாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.. தமிழகத்தில் இரு தினங்களுக்கு மழை\nஆஹா சூப்பர் நியூஸ்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்வோரே அதிகம்\nபாஜக உட்பட கட்சிகள் சமூக விலகலை கடைபிடிப்பது இல்லை- பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கவலை\nசூறாவளி வீசப்போகிறது.. 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் முக்கிய அலார்ட்\nஇந்தியாவில் ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- ஆக்டிவ்ஸ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடம்\nமுரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,295 கொரோனா கேஸ்கள்\nஇப்படி செய்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்வு வெற்றி சாத்தியம்.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்\nமருத்துவம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு- ஆளுநர் ஒப்புதல் தர வைரமுத்து வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் கேரளா; தமிழகம் 4-வது இடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/17/nellai.html", "date_download": "2020-10-20T14:54:51Z", "digest": "sha1:M6MTKBYMY7PLYGQTQA2AWQQ4S6FUWSLX", "length": 14738, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை தெப்பக்குளத்தில் படகு வசதி | Boats to be floated in Nellai tank - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nஆஹா சென்னையில் குறைந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு.. தப்புகிறதா தலைநகர்\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு\n லத்திக்கு பதிலாக துடைப்பம்.. ஆபத்து வராமல் காப்பாற்றிய நெல்லை ஏட்டு.. குவியும் பாராட்டு\nநெல்லை இரு பெண்கள் கொடூர கொலை.. திருச்சி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nமுன்விரோதம்.. நாங்குநேரியில் வீடு புகுந்து தலை துண்டித்து வெடிகுண்டு வீசி இரு பெண்கள் கொலை\nஏற்கனவே திருடின வீடு.. இங்க ஒன்னும் தேறாது.. கொள்ளையர்களின் பிரெஞ்ச் குறியீடு.. பதட்டத்தில் நெல்லை\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை ஆசிரியர்.. மனைவி, குழந்தைகள் பத்திரமாக மீட்பு\nSports இந்திய அணியில 10 வருஷமா விளையாடிக்கிட்டு இருக்கேன்.. இதைவிட பெரிய பெருமை இல்லை\nFinance 1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லை தெப்பக்குளத்தில் படகு வசதி\nதிருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள நைனார் தெப்பக்குளத்தில் விரைவில் படகு வசதி செய்யப்படும்என்று மாநில சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.சரோஜா தெவித்தார்.\nநைனார் தெப்பக்குளத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடத்தில்பேசுகையில்,\nதெப்பக்குளத்தில் உள்ள கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக்கப்பட வேண்டும் என்று உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிறகு மொத்தம் 12 படகுகளை விட சுற்றுலா வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 2படகுகள் விடப்படும்.\nதிருவண்ணாமலை, நாகூர், பழனி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் சுற்றுலாத் துறை சார்பில் 3 நட்சத்திரஹோட்டல்கள் கட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇனி ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்னு கேக்காதீங்க.. ஆறு ஒரு ரூபாய் சேந்தா ஹெட்செட்டே கிடைக்கும்\nநெல்லை கிணற்றில் 3 திருநங்கைகள்.. சாக்கு பையில் கட்டி கிணற்றுக்குள் வீசிய சம்பவம்\nநேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\nஒதுக்குப்புறத்தில் காதல் ஜோடி.. மும்முரமாக கசமுசா.. மிரட்டி அத்துமீறிய கும்பலை தூக்கிய நெல்லை போலீஸ்\n\\\"விட்டுருங்க..ண்ணா.. தெரியாம பண்ணிட்டோம்\\\".. ஒதுக்குப்புறத்தில் கதறிய காதல் ஜோடி.. அத்துமீறிய கும்பல்\nநள்ளிரவில் அலறிய \\\"கருப்பு பூனை\\\".. மந்திரவாதியுடன் சிக்கிய 70 வயசு பாட்டி.. திகில் கிளப்பிய களக்காடு\nவிடிகாலையில் தெருவில் அலறிய பெண்.. கர்சீப் கட்டி கொண்டு வந்த 3 பேர் யார்.. நெல்லை திகில் வீடியோ\n.. \\\"அங்க போய் பேசுங்க.. கவர்மண்ட் எம்பிளாயிட்ஸ் மட்டும்தான் ஏத்துவேன்\\\"\nஇனி வேற லெவல் ப்ரோ.. நெல்லைக்கு புதிய தோற்றம் தரும் ஸ்மார்ட் சிட்டி.. அசாத்திய வளர்ச்சி அடையும்\nவிபத்தில் சிக்கி முடங்கிய பறவை மனிதன் பால்பாண்டி.. குஞ்சுகளுக்கு மீன் வாங்க முடியாத கவலையில் தவிப்பு\nபிரேமாவின் அழகில் சொக்கி போய்.. வில்லுப்பாட்டுக்காரம்மா மீது பிரேமம் ஆகி.. கண்ணீரில் மூழ்கிய ஜாய்ஸி\nசிங்கம்பட்டி ஜமீன்ந்தார் மறைவு வருத்தம் அளிக்கிறது.. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/donald-trump-s-new-theory-that-us-wildfires-started-because-of-trees-explode-397773.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-20T15:01:17Z", "digest": "sha1:4X765HJ27SZRN4RINXA4ZVHFDVM6Z7HW", "length": 18807, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிபோர்னியா காட்டுத் தீ- டிரம்ப் சொன்ன விளக்கம் இருக்கே.. நடிகர் செந்திலையே தூக்கி சாப்பிடுறாரே! | Donald Trump's new theory that US Wildfires Started Because of trees Explode - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nஆஹா சென்னையில் குறைந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு.. தப்புகிறதா தலைநகர்\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு\nதுர்க்கை ஆக கமலா.. டிரம்பை வதம் செய்வதாக போட்டோ.. மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nகொரோனா சிகிச்சை.. அமெரிக்க, இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல் கண்டுபிடிப்பு.. 25,000 டாலர் பரிசு\nஇந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு\n2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே\nஜோ பிடன் மோசடி பேர்வழி.. குடும்பமே மோசடி குடும்பம்.. சிறையில் அடைக்கணும்.. டிரம்ப் தாறுமாறு\nடீ காபி டீ காபி.. சமோஸ்ஸ்ஸ்ஸஸா... அமெரிக்க நாடாளுமன்றத்தில் குவியும் இந்தியர்கள்\nSports மீண்டும் வந்த அதிரடி வீ��ர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nFinance மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலிபோர்னியா காட்டுத் தீ- டிரம்ப் சொன்ன விளக்கம் இருக்கே.. நடிகர் செந்திலையே தூக்கி சாப்பிடுறாரே\nவாஷிங்டன்: மரங்கள் வெடிப்பதால் தீ விபத்து ஏற்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த அஸ்திரத்தை வீசியுள்ளார். இன்று கொரோனா வைரஸ் தானாக செயலிழந்தது விடும் என்று கூறி இருந்த நிலையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா, ஓரேகான் ஆகிய இடங்களில் இருக்கும் வனப்பகுதிகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எறிந்து வருகிறது. இதற்கு இதுவரை 35 பேர் உயிரிழந்து உள்ளனர். 30,000 தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைக்க கடந்த திங்கள் கிழமையில் இருந்து போராடி வருகின்றனர்.\nஇதுகுறித்து இன்று கருத்து தெரிவித்து இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ''மரங்களை மோசமாக நிர்வாகம் செய்வதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப் பகுதியை பாதுகாக்க வலுவான நிர்வாகம் தேவை.\nமரங்கள் குறுகிய காலத்தில் அதாவது 18 மாதங்களில் கீழே விழுந்து விடுகின்றன. இதையடுத்து அவை வறண்டு போகின்றன. தீக்குச்சிகள் போல் ஆகிவிடுகின்றன. இதனால், மரங்கள் வெடித்து தீ விபத்து ஏற்படுகிறது. கடுமையான வெப்பம் தீ விபத்தை குறிக்கிறது. குளிர்காலம் வந்துவிட்டால், நீங்களே கவனியுங்கள், தீ முற்றிலும் அணைந்து விடும். இந்த அறிவியல் உங்களுடன் உடன்பட வேண்டும் என்று விரும்புகிறேன். மனிதர்களின் செயலால் உலகமே வெப்பமாகி வருகிறது என்பதை அறிவியல் விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்'' என்றார்.\nகடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு கலிபோர்னியா மற்றும் ஓரேகானில் இருக்கும் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அணைப்பதற்கு தீயணைப்பு வீர்கள் போராடி வருகின்றனர். லாஸ் ஏஞ்ச்சலஸ் அருகில் அர்காடியாவில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கடந்த ஞாயிற்றுக் கிழமை அரசு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.\nஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்\nகலிபோர்னியாவில் பல பூங்காக்கள் தீயில் கருகியுள்ளன. கலிபோர்னியா மற்றும் ஓரேகானில் பயங்கர வெப்பம் நிலவுவதால் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெத் வேலி பகுதியில் வெப்பம் 54 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான வெப்ப நிலை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதேர்தலில் தோற்றால்.. நான் அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை வரும்.. பிரச்சாரத்தில் ட்ரம்ப் பேச்சு\n\"தீமையை நன்மை மறுபடி வெல்லட்டும்..\" ஜோ பிடன் அசத்தலான நவராத்திரி வாழ்த்து\nஅமெரிக்கா அதிபர் தேர்தலில் புதிய சரித்திரம்... 2.2 கோடி பேர் வாக்களித்தனர்\nஉலகிலேயே மிகமோசம்.. எல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்.. கடும் போட்டி தரும் இந்தியா\nகொரோனாவால் நுரையீரலில் தொற்று.. ஆனாலும் லேசாகத்தான்.. ட்ரம்ப் சொல்கிறார்\nஜோ பிடனின் பிரசாரக்குழுவில் 3வது நபருக்கு கொரோனா.. பிரசாரத்தை ரத்து செய்த கமலா ஹாரிஸ்\nஇருவேறு பிரசார ஒளிபரப்புகளில் பங்கேற்கும் டிரம்ப்- ஜோ பிடன்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்\nகொரோனாவை பத்தி பேசினாலே.. டிரம்ப் பீதியாகி விடுறாரே.. போட்டு தாக்கிய பிடன்\nரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் இல்லை.. கொரோனா இறப்பை தடுக்கவில்லை.. ஆய்வுக்கு பிறகு சொன்ன 'ஹூ'\nஅமெரிக்காவில் விறு விறுப்பாக நடைபெறும் அதிபர் தேர்தல்... 1.4 கோடி பேர் வாக்குப்பதிவு\nபிடன் vs டிரம்ப்.. அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஓட்டு யாருக்கு வெளியான அசத்தல் சர்வே முடிவு\nட்ரம்ப்புக்கு ஆதரவான புளோரிடா பிரச்சாரத்தில்... மருந்து நிறுவனங்களை விளாசிய ஜோ பைடன்\nஇந்த ஆண்டு கொரோனாவால் காலி... இந்திய பொருளாதாரத்தில் அடுத்த ஆண்டு நிகழப்போகும் மாயாஜாலம்.. ஐஎம்எப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump trees fire டொனால்ட் ட��ரம்ப் தீ மரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Tula+Oblast+ru.php", "date_download": "2020-10-20T15:10:31Z", "digest": "sha1:GRH2VYUIUEQYG463QQGG5CD4BDG2IJNF", "length": 4352, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Tula Oblast", "raw_content": "\nபகுதி குறியீடு Tula Oblast\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Tula Oblast\nஊர் அல்லது மண்டலம்: Tula Oblast\nபகுதி குறியீடு Tula Oblast\nமுன்னொட்டு 487 என்பது Tula Oblastக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tula Oblast என்பது உருசியா அமைந்துள்ளது. நீங்கள் உருசியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உருசியா நாட்டின் குறியீடு என்பது +7 (007) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tula Oblast உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +7 487 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Tula Oblast உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +7 487-க்கு மாற்றாக, நீங்கள் 007 487-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_364.html", "date_download": "2020-10-20T13:45:36Z", "digest": "sha1:WRXAKPY7ZPYXSNKQ3BG3PGKFSIHY7O5C", "length": 11057, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "அமொிக்காவில் கறுப்பு இனத்தவர் ��ருவர் சுட்டுக்கொலை! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / அமொிக்காவில் கறுப்பு இனத்தவர் ஒருவர் சுட்டுக்கொலை\nஅமொிக்காவில் கறுப்பு இனத்தவர் ஒருவர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகரை சேர்ந்தவர் ஷாகித் வாஷெல் (வயது 34). ஜமைக்காவில் பிறந்த இவர் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த புதன்கிழமை மாலை ஷாகித் வாஷெல் புரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது அவர் தன் கையில் இரும்பு குழாய் ஒன்றை வைத்திருந்தார்.\nஇந்த நிலையில், அந்த வழியாக நடந்து சென்றவர்கள், அவர் கையில் வைத்திருந்த இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து, அச்சம் அடைந்து, காவல்துறையின் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் 4 பேர் ஷாகித் வாஷெலை சுற்றிவளைத்தனர். இதனால் பதறிப்போன ஷாகித் வாஷெல், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.\nபின்னர் அவர் தனது கையில் இருந்த இரும்பு குழாயை காவல்துறையிடம் காட்டுவதற்காக அவர்களை நோக்கி நீட்டினார். ஆனால் அவர் தங்களை சுடும் நோக்கில் துப்பாக்கியைத் தான் நீட்டுகிறார் என்று எண்ணிய காவல்துறை அதிகாரிகள் ஷாகித் வாஷெலை சரமாரியாக சுட்டனர். 4 போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து 10 முறை அவரை சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.\nஅதன் பின்னர் அவர் அருகில் சென்று பார்த்தபோது, அவர் கையில் இருந்தது துப்பாக்கி அல்ல, இரும்பு குழாய் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஷாகித் வாஷெலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇவர் புரூக்ளின் நகரில் ‘வெல்டிங்’ வேலை பார்த்துவந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்\nஊடகவியலாளர் உதயராசா சாளின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-04-15-21-58/", "date_download": "2020-10-20T14:38:48Z", "digest": "sha1:RJNEWNAD5SVQZCK6JABSIWFH4STJ5BAA", "length": 7674, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "எக்கு உற்பத்தியினில் இந்தியா அமெரிக்காவை முந்தும் |", "raw_content": "\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற்போது செய்துள்ளது\nஎக்கு உற்பத்தியினில் இந்தியா அமெரிக்காவை முந்தும்\nஇந்தியாவின் எக்கு துறையின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருப்பதால் இன்னும் சில வருடத்தில் எக்கு உற்பத்தியினில் இந்தியா அமெரிக்காவை முந்தும் என தகவல் வெளியாகியுள்ளது\nஉலக அளவில் சீனா முதல் இடத்தையும் மற்றும் ஜப்பான் இரண்டாம் இடத்தையும் அமெரிக்கா மூன்றாவது இடத்தையும்\nவகிக்கிறது என்பது குறிபிடத்தக்கது. தற்போதைய நிலவரபடி இந்தியாவில் வருடத்திற்கு 70 மில்லியன்_டன் எக்கு உற்பத்தியாகிறது. மூன்று வருடங்களுகு முன்பு 6வது இடத்தில் இருந்த இந்தியா தற்போழுது தென்கொரியாவையும் ரஷ்யாவையும் பின்னுக்குதள்ளி 4வது இடத்தில இருக்கிறது .\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை…\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி முதல் இடம்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு\nG7 மாநாட்டிர்க்கு தலமைதாங்குகிறது பாரதம்\nஇந்தியாவின், எக்கு துறையின், வளர்ச்சி\nவளர்ச்சி என்பது ஏழைகளின் வாழ்க்கையை ம� ...\nவட கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சியின்ற ...\nதொலைநோக்குப் பார்வையும், அதைச் செயல்ப� ...\nஇந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்ப� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nஇந்திய தேசிய காங்கிரஸ்’ விரைவில் ‘பா� ...\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-09-05-16-47-56/", "date_download": "2020-10-20T15:02:28Z", "digest": "sha1:KZR5WYL7Y27WLNQCMPKNF6VQYE2BQZWE", "length": 6585, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் ஆகும் கனவில் நான் இல்லை |", "raw_content": "\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற்போது செய்துள்ளது\nபிரதமர் ஆகும் கனவில் நான் இல்லை\nபிரதமர் ஆகும் கனவில் நான் இல்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் . அவர் மேலும் கூறியதாவது, குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்த ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியொன்றில் மாணவர்கள் முன், பேசியது, குஜராத் மக்களுக்காக நான்\n2017-ம் ஆண்டுவரை தொடர்ந்து சேவைசெய்வேன். பிரதமர் ஆக வேண்டும் என நான் கனவுகாணவில்லை. நான் பிரதமராக வர கனவுகாண்பதாக சிலர் சித்திரிக்கின்றனர் என்றார்.\nநான் பிரதமருக்கு எதிராக பேசவும் இல்லை, குறைசொல்லவும் இல்லை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில்…\nபஸ்கட்டணத்தை உயர்த்தியதை சரி என்று நான் கூறவில்லை.\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nநான், ஒரு போதும் கவலைகளை என்னுடன் வைத்துக் கொள்வதில்லை\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nஇந்திய தேசிய காங்கிரஸ்’ விரைவில் ‘பா� ...\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nரோஜாப் ப���வின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/24945", "date_download": "2020-10-20T14:31:10Z", "digest": "sha1:VGNNOUT3XGZGJNQDUQN53EWGZ3EFDBJL", "length": 14406, "nlines": 86, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவைச் சேர்ந்த,பிரபல வர்த்தகரும்,சமூக சேவையாளருமான,அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் பற்றிய முக்கிய பதிவு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவைச் சேர்ந்த,பிரபல வர்த்தகரும்,சமூக சேவையாளருமான,அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் பற்றிய முக்கிய பதிவு\nதீவகம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-கிளிநொச்சியை,வசிப்பிடமாகக் கொண்டவரும்-மூத்த சமூக சேவையாளரும், பிரபல வர்த்தகருமான இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் கடந்த 18ம் திகதி அமரத்துவம் அடைந்துள்ளார்.\nஅன்னாரது உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்தது.\nகிளிநொச்சி மாவட்டத்தின் ஆரம்பகாலங்களில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இருந்து வந்து குடியேறிய திரு இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள்-கிளிநொச்சியில் தற்போது கரைச்சி பிரதேசசபை அமைந்துள்ள பகுதியில் பொதுச்சந்தை இருந்தபோது வேல்முருகன் ஸ்ரோர்ஸ் என்ற பெயரில் வர்த்தக நிலையமொன்றை நிறுவி, சிறந்ததொரு வர்த்தகராக கிளிநொச்சி மக்களால் நன்கு அறியப்பட்டவர்.\nகிளிநொச்சி வர்த்தக சங்க நிர்வாகத்தை தொடர்ந்து பத்து வருடங்கள் வரையில் சிறந்த தலைவராக இருந்து சிறப்பாக நடத்தி வெற்றி கண்டவர்.\nஇக்கட்டான நீண்ட போர்க்காலத்தில் கிளிநொச்சி நகரின் மையத்தில் வாழ்ந்த அவர் பல இடப்பெயர்வுகள் சொத்தழிவுகள் என்பவற்றில் இருந்து மீண்டும் மீண்டும்முளைக்கும் மனிதராக உழைப்பால் உயர்ந்து வந்துள்ளார்.\nகிளிநொச்சி நகரில் அரதந்துள்ள பிரசித்தி பெற்ற-கந்தசுவாமி ஆலய பரிபாலன சபையின் உபதலைவராகவும்- இறுதிவரை முருக பக்தராகவும் இருந்து செயலாற்றியுள்ளார்.\nதமிழ் தேசியப் பணியிலும் இறுதிவரை பற்றாளராக இருந்து தன் கடமைகளை இடைவிடாது ஆற்றியவராக அமரர் சரவணபவானந்தன் அவர்கள் இருந்துள்ளார்.\nஇவருக்குச் சொந்தமான பல ஏக்கர் கணக்கான நி��ம் இன்னும் இராணுவத்தால் விடுவிக்கப்படாமல் பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ளது.\nகிளிநொச்சியில் சகலருடனும் நல்லுறவை பேணி வந்த அவரின் மறைவு காரணமாக கிளிநொச்சி வர்த்தகர்கள் சமூகப்பணியாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.\nஅன்னாரின் பூதவுடல் கிளிநொச்சி உதயநகரில் உள்ள அவரது தற்காலிக முகவரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும்- மக்கள் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமரர் சரவணபவானந்தன் அவர்கள்-பிள்ளைகளின் அழைப்பின் பேரில் கனடாவுக்குச் சென்று சில காலம் வாழ்ந்த போதிலும்-தான் உழைத்து வாழ்ந்த கிளிநொச்சி மண்ணைப்பிரிந்து வாழ மனமில்லாதவராக-மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பி சந்தோசமாக வாழ்ந்த பின்னேதான் -இறைவனடி சேர்ந்துள்ளார்.\nஅன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21.09.2015 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளன.\nமுழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் 18-09-2015 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இயற்கை எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(வட்டக்கச்சி), கமலம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅருட்செல்வி(முன்னாள் ஆசிரியை- பூந்தோட்டம் மகாவித்தியாலயம், வவுனியா, கனடா), சசிரேகா(முன்னாள் ஆசிரியை- கிளிநொச்சி கனிஸ்ட மகாவித்தியாலயம், கனடா), வர்த்தனி(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம், வவுனியா), கஜேந்தினி(மாவட்டச்செயலகம்- வவுனியா), சரவணபவாணி(Diet & Nutrions- அவுஸ்திரேலியா), ஸ்ரீகணேசவேல்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசந்தானலட்சுமி, வசந்தாதேவி, பொன்னம்பலநாதன்(துரை- முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்), சந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nஜெயறோகன்(கனடா), விஜயகுமார்(கனடா), அனுராஜ், சுரேந்திரன்(வைத்திய அதிகாரி- பொதுவைத்தியசாலை, வவுனியா), பிரகாஸ்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசிவலிங்கம், அரசகுலசிங்கம்(ஓய்வுநிலை கிராம அலுவலர்- வேலணை), பாக்கியரஞ்சினி, திருச்செல்வம், ரஞ்சினி, பத்மினி, காலஞ்சென்ற புவனேந்திரன், கெளரி, கோமளா, வாணி, ஞானன், சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசாய்ஹரி(கனடா), சாய்கிறிஸ்(கனடா), ஜெசிக்கா(கனடா), யறோன்(கனடா), அனுசுருதி, சுகாஷ், சுரதா, சுவஸ்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 92, உதயநகர் மேற்கு கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious: தீவகம் வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பு\nNext: “தீபன்” திரைப்படத்தின் கதாநாயகனுக்கு,பிறந்த ஊரிலிருந்து வந்த இரண்டு புகழ்மாலைகள்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194237/news/194237.html", "date_download": "2020-10-20T14:48:26Z", "digest": "sha1:UQGOOVLDYB5VS56K4Y3OPN7GLIW5A7EE", "length": 11371, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "வரப்போறா நெல்லைப் போல… யார் இவ..!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவரப்போறா நெல்லைப் போல… யார் இவ..\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை. குழந்தைகள் வளர்ப்பில் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்து நடக்க வேண்டும், எப்போது வழிகாட்டியாக முன்னே நடந்து செல்ல வேண்டும், எப்போது அவர்களை முன்னே நடக்கவிட்டுப் பின்னால் நாம் செல்ல வேண்டும் என்பதில் இருக்கிறது.\nகோவைக்கு மிக அருகே பன்னீர்மடையில் தங்களுக்குச் சொந்தமான நான்கரை ஏக்கர் நிலத்தில் இயற்கை சூழலுக்கு நடுவே, பாரம்பரியம் மாறாத இயற்கை விவசாயத்துடன் நடைபோட்டு, தங்களின் கால்நடை வளர்ப்புகளான கோழி, வாத்து, முயல், நாய், கழுதை, ஆடு, மாடு போன்றவை தங்களைப் பின்தொடரும் சூட்சுமத்தை உணர்ந்தவர்களாய்.. மாலைப் பொழுதை இன்பமாக்கி சூழலியலோடு இணைந்து வாழ்கின்றனர் அக்காவும் தம்பியுமான வர்ஷா மற்றும் பாவேஷ்.\nஉலகத்தரம் வாய்ந்த இன்டர் நேஷனல் பள்ளி ஒன்றில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில், வர்ஷா 6ம் வகுப்பும், பாவேஷ் 1ம் வகுப்பும் படிக்கிறார்கள். மண்ணின் பாரம்பரியத்தையும், முதுகெலும்பாய் இருக்கும் விவசாயத்தையும் நேசிக்கும் இக்குழந்தைகள் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதுமே, களத்தில் இறங்குவது தங்கள் விவசாய நிலங்களில்தான். தங்கள் வளர்ப்பு கால்நடைகளோடு மரம், செடி கொடிகளுக்கு நடுவில் நீர் பாய்ச்ச, செடிகளைக் களைய, கால்நடைகளுக்கு தீவனமிட, தண்ணீர்காட்ட என இருவரும் மகிழ்ச்சியாய் நண்பர்கள் இணைய சூழலியல் சார்ந்து வலம் வரும் காட்சி பார்க்கவே ஆச்சரியம் தருகிறது.\nநகர்ப்புறத்து மாணவர்களின் பெரும்பாலான நேரம் தொலைக்காட்சியிலும், வீடியோ விளையாட்டுகளிலும், மாலைநேர சிறப்பு வகுப்புகளிலும் கழிகிறது. கிராமப்புறங்களைத் தவிர்த்து சிறுவர்கள் தெருக்களில் விளையாடுவதும் அரிதாகிவிட்டது. புளுவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் குழந்தைகளைப் பறிகொடுக்கும் நிலையும் சில நேரங்களில் கண்கூடு. இவர்கள் வெளி உலக அனுபவமற்றவர்களாய், ஒரு சில குழந்தைகள் கேட்டட் கம்யூனிட்டியாய் தனித்து விடப்படுகிறார்கள்.\nஉலகமயமாக்கலுக்கு முன்பு பள்ளிக்குச் செல்வது, கல்வியிலும் ஆட்டம் பாட்டம் விளையாட்டு, வீடு திரும்பியதும் மாலை உணவு, புழுதி நிரம்பிய தெருக்களில் விளையாட்டு, கொஞ்ச நேரம் படிப்பு பிறகு உறக்கம் என்று இருந்த குழந்தைகள் வாழ்க்கை இன்று நிறையவே மாறியுள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பாரம்பரிய உணவில் தொடங்கி, குழந்தைகளைக் கண்டித்து வளர்ப்பது, கதை சொல்லி தூங்க வைப்பது என குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதியினை செய்துவந்தார்கள்.\nஇன்று தனது பிள்ளை நிறைய மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணம், ஆரம்ப பாடசாலையில் இருந்தே பெற்றோருக்கு ஆரம்பிக்கிறது. இதர விஷயங்களில் தம் குழந்தைகள் கவனம் செல்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. பாடம், படிப்பு, டியூஷன், மனப்பாடம், மதிப்பெண், இதுபோதும் என்கிற மனநிலையில் பெற் றோர் உள்ளனர்.\nஉளவியல் ரீதியாகவும் வெற்றி தோல்விகளைச் சரிசமமாகப் பாவிக்கும் மனநிலை குறைந்து, தோல்வியைக் கண்டால் குழந்தைகள் ஓடி ஒளிகின���றனர். இதை சமூக சீர்கேடாக பார்க்கிறோமே தவிர வீட்டில் இருந்து துவங்குகிறது என்பதை நாம் அறிவதில்லை.எல்லா குழந்தைகளும் ஒன்று, எல்லோர் உளவியலும் ஒன்று. என்றாலும் குழந்தை களின் உணர்வு அனுபவமே அக்குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி. அதுவே குழந்தையின் கற்றல் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்\nஅதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி\nஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி \nபன்னிக்குட்டி மேய்க்கும் வடிவேலு, கோவைசரளா\n என்ன கைய புடிச்சு இழுத்தியா \nமாதவிலக்கு கோளாறை போக்கும் மலைவேம்பு\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nமுதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/02/the-house-on-garibaldi-street-2/", "date_download": "2020-10-20T14:49:28Z", "digest": "sha1:GY6PRMMODUFZR574CTNH6EZLKIRTBZHI", "length": 69314, "nlines": 222, "source_domain": "www.tamilhindu.com", "title": "கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப் பட்ட கொடுமையை யூதர்கள் மறக்கவேயில்லை தங்கள் சந்ததியினருக்கு ஏராளமான சினிமாக்கள், டிராமாக்கள், ஆவணங்கள், மியூசியங்கள், புத்தகங்கள், நாவல்கள் மூலமாக மீண்டும் மீண்டும் மீண்டும் மிக அழுத்தமாக நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். வருங்கால யூதச் சந்ததியினர் தங்கள் முன்னோர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை மறந்து போனால் அவற்றை அலட்சியமாக நினைத்துத் தங்களை எதிர்காலத்தில் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் அதே கொடுமை நாளைக்கு அவர்களுக்கும் நிகழலாம் என்று எச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள் யூதர்கள். வரலாற்றை மறப்பவர்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகளையே செய்வார்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டேயிருப்பார்கள்.\nஇஸ்ரேல் உருவான பிறகு அதனது விளையாட்டு வீரர்களைக் கொன்ற பயங்கரவாதிகளை விரட்டிச் சென்று அவர்கள் உலகின் எந்த மூலையில் எந்தப் பொந்த��ல் பதுங்கி இருந்தாலும் தேடிச் சென்று தன் வீரர்களுக்கு நீதி வழங்கிய துணிவான நாடு இஸ்ரேல். ஜெர்மனியின் ஹிட்லரின் கோர விளையாட்டுக்குக் கொடூரமாகப் பலியான கிட்டத்தட்ட 60 லட்சம் யூதர்களின் படுகொலைக்குக் காரணமாக அரக்கர்களை அந்தப் படுகொலைகள் நடந்து, உலகப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்னாலும் கூடத் தொடர்ந்து தேடிச் சென்று அவர்களைப் பிடித்துத் தண்டித்து இறந்த உயிர்களுக்குப் பதில் சொன்ன ஒரு நாடு இஸ்ரேல்.\nஅப்படி ஒரு நாஜி போர்க்குற்றவாளியை, அவன் அர்ஜென்டினாவில் ஒளிந்திருக்கும் இடத்திற்கே சென்று, அர்ஜென்டினா அரசின் உதவியின்றியே அவனை இஸ்ரேலுக்குக் கடத்தி வந்து நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்த கதையே தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் திரைப்படம் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். தொடர்ந்து சில சுவாரசியமான காட்சிகள், படமாக்கப் பட்ட விதம் குறித்து பார்ப்போம்.\nஇத்திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப் பட்டிருந்த படமாக இருந்தாலும் கூட, நாஜி போர்க்குற்றவாளி ஐக்மேனைத் தேடிக் கண்டுபிடிப்பதும் பின்னர் அவனை தந்திரமாக இஸ்ரேல் விமானத்தில் கடத்திக் கொண்டு வருவதும் மிகப் பிரமாதமாகப் படமாக்கப் பட்டுள்ளது. ஐக்மேனை ரகசிய இடத்தில் வைத்து மொசாட் ஏஜெண்டுகள் விசாரணை செய்கிறார்கள். விசாரணை செய்யும் ஏஜெண்டான மைக்கேல் ஒருவர் மட்டுமே ஆய்ஸ்விச் நகரத்தில் இந்த ஐக்மான் யூதர்களைக் கொல்வதற்கான பணியில் இருந்ததை நேரடியாகப் பார்த்த சாட்சி. அவரிடமே அவனைக் கடத்தி விசாரிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. தனது இளம் சகோதரனை அந்தப் படுகொலையில் இழந்த மைக்கேல் மிகுந்த மன உளைச்சலுடன் ஐக்மானிடம் விசாரணை நடத்த நேருகிறது. ஒரு உயிரையாவது ஒரே ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உனக்குத் தோன்றவேயில்லையா என்று கேட்கிறார்.\nஅடால்ஃப் ஐக்மான் எந்தவுத உணர்ச்சியிமில்லாத ஒரு மிருகம் போலப் பதில் சொல்கிறான். விசாரணை செய்யும் பொழுது அவன் இரக்கமேயில்லாமல் தன் பங்களிப்பை விவரிக்கிறான். அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் ஏஜெண்ட் அவனுக்கு முகத்தில் ஷேவ் செய்து கொண்டிருக்கிறாள். கத்தியால் ஒரே வெட்டு வெட்டியிருக்க முடியும். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு ���ாதியில் வெளியேறுகிறாள். விசாரணை செய்யும் ஏஜெண்ட் கை விலங்கால் அவனை கழுத்தை நெரித்துக் கொல்ல நினைக்கிறான், உணவில் விஷம் கலந்து கொல்ல நினைக்கிறார்கள், நிச்சயம் அர்ஜெண்டினா அரசு அவனைத் தப்பிக்க வைத்து விடும் அதற்குப் பதிலாகக் கொன்று விடலாம் என்று ஏஜெண்டுகள் நினைக்கிறார்கள். இருந்தாலும் பென் குரியன் அவனை உயிருடன் பிடித்துக் கொண்டு வந்து விசாரணை செய்து உலகத்திற்கு யூதர்கள் மீது நடந்த கொடூரங்களை உணரச் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.\nதலைவரின் சொல்லுக்குக் கட்டுப் பட்டு அவனைக் கொல்லாமல் அவனுக்கு உபச்சாரம் செய்ய வேண்டி வருகிறது. அனைத்து ஏஜெண்டுகளும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் எந்த நேரத்திலும் அர்ஜெண்டைனா போலீஸிடம் மாட்டிக் கொள்ள நேரும் இக்கட்டான நிலையிலும் தத்தளிக்கிறார்கள். அர்ஜெண்டினாவின் முக்கியமான அதிகாரிகள் நாசி ஜெர்மானியர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதிலும் கடத்தப் பட்ட ஐக்மேனைத் தேடி மீட்பதிலும் குறியாக இருக்கிறார்கள். இந்த சம்பவங்களையெல்லாம் தொகுத்து மிகுந்த நுட்பமான தகவல்களுடன் ஒரு நாவலாகப் பதிக்கிறார் இந்த ஆப்பரேஷனைத் தலைமையேற்று நடத்திய மொசாட் தலைவர்களில் ஒருவரான ஐஷர் ஹரல். அவர் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் மார்டின் பால்சாம் என்ற நடிகரும் ஏஜெண்ட் மைக்கேலாக நடிக்கும் டோபோல் என்ற நடிகரும் மிக உணர்ச்சிபூர்வமாக அந்தப் பாத்திரமாகவே மாறியுள்ளார்கள். படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு இஸ்ரேலிய நடிகர்களுக்கும் ஹோலோகாஸ்டின் முழு விபரீதமும் கொடுமையும் முழுமையாக உணர்ந்தவர்களாதினால் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்கள்.\nமொசாட் அனுப்பும் ஏஜெண்ட் மைக்கேலின் வசனங்கள் கூர்மையானவை. டோபோல் என்ற நடிகர் பிரமாதமாக அதைச் செய்திருக்கிறார். இவரை பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து விட்டது. ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ரோஜர் மூருக்கு உதவி செய்பவராக வருவார். எளிதில் மறக்க முடியாத ஒரு கவர்ச்சிகரமான முகம். மைக்கேலின் உதவி ஏஜெண்ட் தனக்கு இந்த ஆப்பரேஷனில் உடன்பாடு இல்லை என்றும் நம்மால் வரலாற்றைத் திருப்ப முடியாது என்றும் பழசை மறந்து விட்டு நாம் வாழ வேண்டும் என்றும் கோழையாக மனம் தளர்ந்து தன்னை விட்டு விடும��று கோருகிறான். மைக்கேல் அவனுக்கு இந்த ஐக்மேனை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் ஏன் தண்டிக்க வேண்டும் ஏன் நாம் வரலாற்று சோகத்தை மறக்கக் கூடாது என்பதை விளக்குகிறார்.\nஅந்த மொசாட் ஏஜெண்ட் மைக்கேல் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைதையையும் நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மக்களும் எழுதி வைத்து மனனம் செய்ய வேண்டிய வரிகள். அந்த உணர்வு இஸ்ரேலில் பென் குரியனிடமிருந்து, கோல்டா மெயரிடமிருந்து கடைசி கட்ட குடிமகன் வரை நிலவுவதால்தான் அந்தச் சிறிய நாடு இன்று நிமிர்ந்து நிற்க முடிகிறது. மிகப் பெரிய மக்கள் தொகையும் பரந்து விரிந்த நிலப்பரப்பும் இருந்தும் சுயமரியாதை இழந்து நிற்கும் இந்தியாவை இன்று சிறிய பங்களாதேசம் கூட மதிக்காததில் அதிசயம் இல்லை.\nஇந்தியா கடந்த 1300 வருடங்களாக காட்டுமிராண்டிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி வந்துள்ளது. இஸ்லாமியப் படையெடுப்புக்களினாலும் ஐரோப்பிய ஆதிக்க வெறி நாடுகளின் படையெடுப்பகளினாலும் தந்திரமான நுழைவுகளினாலும் இந்தியா தொடர்ந்து கடுமையாக பாதிக்கப் பட்டு வந்திருக்கிறது, துண்டாடப் பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்வமும் கலாச்சாரமும் கலை வளங்களும் தொடர்ந்து சூறையாடப் பட்டுக் கொள்ளை போயிருக்கிறது.\nகொடூரமான பஞ்ச காலங்களிலும் கூட இந்திய மக்கள் உணவின்றி பஞ்சத்தில் கொத்துக் கொத்தாக இறந்த பொழுதும் பிரிட்டன் தன் படைகளுக்கும் மக்களுக்கும் இந்தியாவின் தானியங்களைக் கொள்ளையடித்துக் கடத்திச் சென்று கொழுத்திருக்கிறது, இன்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கும் செல்வ நிலைக்கும் அடித்தளமே இந்தியாவில் இருந்து அடிக்கப் பட்டக் கொள்ளைகளும் சுரண்டல்களுமே ஆதாரமாக விளங்குகின்றது.\nஅந்த வரலாற்றை நாம் ஒழுங்காக நினைவு படுத்திக் கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவில்லை. போலி மதச்சார்பின்மைவாதிகளினாலும் பொய்யான மழுங்கடிக்கப் பட்ட வரலாறே நமக்குப் பள்ளி கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. நாம் கொள்ளையடிக்கப் பட்ட சூறையாடப் பட்ட வரலாறு நமக்கு போதிக்கப் படவில்லை. நம் சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும், சினிமாக்காரர்களும், வரலாற்று அறிஞர்களும், பல்கலைக் கழகங்களும், சினிமாக்களும், நாவல்களும், இலக்கியமும், கலையும்,அருங்காட்சியகங்களும் இந்தியாவின் மீதான 1300 ஆண்டுகளுக்கும் மேலான தாக்குதல்களை போதிய அளவில் நமக்குச் சொல்லவேயில்லை. உரிய விதத்தில் பதியவில்லை.\nஆகவே வரலாற்று கொடுமைகளை மறந்து போன இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளையே எந்தவிதமான பொது வரலாற்று அறிவும் இல்லாமல் மீண்டும் மீண்டும் அதே தவறுகளையே இழைத்து வருகிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியின் சுரண்டல்களைப் புரிந்து கொள்ளாத தவறினாலேயே ஒரு இத்தாலிய பெண்மணியிடம் இந்தியாவின் ஆளும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள்.\nஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன\nநம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம் அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை. அவுரங்கசீப் பற்றிய கண்காட்சியைக் கூட நம்மால் நடத்த முடிவதில்லை. சென்னையில் அவுரங்க சீப் பற்றிய ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்த முயன்ற கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் (குறிப்பாக ராதா ராஜன் என்ற சமூக சேவகர்) போலீசாராலும் ஆர்காட்டு நவாப்பாலும் மிரட்டப் பட்டு அந்தக் கண்காட்சியை நடத்த விடாமல் தடுக்கப் பட்டனர்.\nஅபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந��த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.\nஇந்தோ சீனி பாய் பாய் என்ற முட்டாள்தனத்தின் விளைவாக சீனா இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி இந்தியாவின் பகுதிகளை இழக்க நேர்ந்த வரலாற்றை நாம் அறியாமல் போனால் எதிர்காலத்தில் அதே தாக்குதலை சீனா இந்தியா மீது நிகழ்த்தும். ஆனால் நமது கம்யுனிஸ்டுகளும், தி ஹிந்து போன்ற ஊடகங்களும் அந்த வரலாற்றை நம்மிடமிருந்து மறைக்கவும் சீனாவுக்குத் துதிபாடவும் செய்கிறார்கள். அவர்களை நம்பி நம் வரலாற்றை நம் மக்கள் அறியாமல் போனால் மீண்டும் மீண்டும் அழியப் போவது இந்தியாவும் அதன் மக்களுமே. இஸ்ரேலிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் எவ்வளவோ உள்ளன. இந்த சினிமாவும் அவற்றில் ஒன்று. வரலாற்றை அறியாதவன் வரலாற்றுத் தவறுகளினாலேயே அழிக்கப் படுவான்.\nஅலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.\nஆகவே வரலாற்றின் மாபெரும் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம் அதற்கான விலையை மீண்டும் மீண்டும் கொடுத்து வருகிறோம் இருந்தும் இன்று வரை நமக்கு புத்தி வரவில்லை. இது யார் கொடுத்த சாபம் ஏனிந்த இழி நிலை இந்தியர்களுக்கு\nசொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது\nTags: israel, munich, Terrorism, அரசியல், இந்தியர், இந்தியா, இஸ்ரேல், கரிபால்டி தெருவில் ஒரு வீடு, சினிமா, ஜெர்மனி, திரைப்படம், தீவிரவாதம், தீவிரவாதிகள், நாசி, நாஜி, படுகொலை, பயங்கரவாதம், பாரதம், பேரழிவு, மதச்சார்பின்மை, யூதர்கள், வரலாறு, விமர்சனம்\n18 மறுமொழிகள் கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nவிஸ்வாமித்திரரின் ஆதங்கம் புரிகிறது…..ஆனால் என்ன செய்வது நாம்தான் மதச்சார்பின்மை என்ற பெயரில் காயடிக்கப்படுகிறோமே நாம்தான் மதச்சார்பின்மை என்ற பெயரில் காயடிக்கப்படுகிறோமே உடன்பிறந்தே கொல்லும் திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள் போன்றோரை சமாளிப்பதே பெரும் பாடாக இருக்கிறதே\nபெருந்தன்மைக்கும் கோழைத்தனத்துக்கும் நூலளவே வேறுபாடு என்பது நமக்கு எப்போது புரியப்போகிறது நம் லட்சணத்துக்கு ஏற்றவாறுதானே நம்தலைவர்களும் இருப்பார்கள்\nநெட்டை மரங்களென நிற்கும் மன்மோகன் ,எஸ்.எம்.கிருஷ்ணா , சிதம்பரம் போன்றோரின் பெட்டை புலம்பல்களை கேட்பதற்குத்தானே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது\nதிரு.விஸ்வாமித்திராவின் இரு கட்டுரைகளும் மிகுந்த வேதனையையும் துக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. ஹிந்துக்கள் எல்லோரும் இப்படி கோழையாக இருப்பதற்கு நிச்சயம் வெட்கபடவேண்டும். புத்தரினால் நம் மக்கள் ஷத்திரிய தர்மத்தை கொஞ் கொஞ்சமாக தொலைத்து பல அன்நியர்கள் உள்ள புக நாமே வழி செய்து கொடுத்தோம். காடடிக்கொடுத்தல் கூட்டிகொடுத்தல் என்று பாரத ரத்தத்தில் இல்லாத குணங்களை கற்றுக்கொண்டோம். புத்தர் முற்றும் துறந்து காவிஉடுத்தி சன்நியாசியாக வேண்டும் என்றா்.. பின் வந்த மஹாவீரர் காவியே வேண்டாம் கோமணம் போதும் என்றார். இஸ்லாமியரும் வெள்ளயரும் நம் நாட்டில் செய்த படுகொலைகள் mjpfஉலக சரித்திரத்திலேயே மிகவும் அதிகமானது. அதேபோல் இவர்கள் அடித்த கொள்ளையும் இஸ்லாமியர்கள் அழித்த கோவில்களும் கணக்கில் அடங்காதவை. பின்பு வந்த காந்தி அளவுக்கு மீறிய அஹிம்சையை போதித்து எளிதில் பெறவேண்டிய சுதந்திரத்தை காலம் கடந்து பெற்றோம். அதைவிட கொடுமை காந்தி வளர்த்துவிட்ட இஸ்லாமிய பாசம். பின்பு வந்த சிறுபான்மையிஸமும் செக்யூலரிஸமும் கொஞ்ம் நெஞசம் ஒட்டிக்கொண்டிருந்த ரோஷத்தையும் மழுங்கடித்து விட்டது. இத்தனை கொடுமைகளையும் பார்த்த��கொண்டு நாம் கண்மூடி வாய்பேசாத ஜடங்களாக தான் இருக்கின்றோம்.\nஇன்று சென்னையில் ஒரு இஸ்லாமிய கூட்டத்தின் போஸ்டரை காண நேர்ந்து. அதில் திப்பு சுல்தான் சுதந்திர போரில் உபயோகித்த பீரங்கிகள் என்ற படம் காணப்பட்டது. இப்ப்டி சுதந்திரத்திற்காக பாடுபட்ட இஸ்லாமியருக்கு மாநிலத்தில் ஏழு சதவிகித இடஒதுக்கிடும் மத்தியில் 10 சதவிகித இட ஒதுக்கீடும் வேண்டுமாம். அதை பற்றி பேசும் கூட்டத்தை பற்றிய அறிவிப்பு இது. இப்படியே போனால் ஹிந்துக்கள் மதம் மாறவேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்பதுதான் யதார்த நிலை. நமது முன்னோர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டவர்களை நாம் தண்டிக்காவிடில் நாமும் ரத்த வெள்ளத்தில் மிதக்கவேண்டியது தான்.\nசில சமயம் வெட்டி வேலை என்று தெரிந்தாலும் எழுதியாக வேண்டி இருக்கிறது. // நமது முன்னோர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டவர்களை நாம் தண்டிக்காவிடில் நாமும் ரத்த வெள்ளத்தில் மிதக்கவேண்டியது தான். // என்று வேதம் கோபால் எழுதுகிறார்.\n1. நமது முன்னோர்களை கொடுமைப்படுத்தியவர்களை நாம் தண்டிக்காவிடில்… என்று ஈ.வெ. ராமசாமியும் வீரமணியும் கருணாநிதியும் பேசுவதை வேதம் கோபாலோ, மற்றவர்களோ, தமிழ் ஹிந்து தளமோ ஆதரிக்கிறீர்களா\n2. பேரிலிருந்து வேதம் கோபால் ஒரு ஆண் என்று யூகிக்கிறேன். நமது முன்னோர்களை ஏறக்குறைய அடிமையாக வைத்திருந்தவர்களை நாம் தண்டிக்காவிடில் என்று உங்கள் மனைவியோ, அம்மாவோ, சகோதரிகளோ, மகள்களோ, பக்கத்து வீட்டுப் பெண்களோ உங்களை அடிக்கக் கிளம்பினால் பேசாமல் கன்னத்தைக் காட்டிக் கொண்டிருப்பீர்களா\n3. எல்லாம் கிடக்கட்டும், அலாவுதீன் கில்ஜியை எப்படி தண்டிக்கப் போகிறீர்கள்\nகாஷ்மீர் பண்டிட்கள் விரட்டபட்டபோதும் அதன் பின்னரும் நமது வானொலி நிலையங்கள் செய்தியில் பாகிஸ்தான் பெயரைச் சொல்லத் துணிவில்லாமல் அண்டைநாட்டின் பயங்கரவாத தூண்டுதல்களை கண்டிப்பதாக கதைவிட்டுகொண்டிருந்தது. மானம் கேட்ட ஊடகங்கள் ஹிந்து அடிப்படைவாதத்தை பாடுபொருளாக்கி இஸ்லாமிய படு பயங்கரவாதத்தை கண்டிக்க துணிவில்லாமல் டாக் ஷோ நடத்தின. இஸ்ரேல் பெயரை சொன்னால் அரபு நாடுகள் கோபம் கொள்ளும் என்று டில்லி அரசாங்கம் பெட்டைத்தனமாய் நின்றது.\nதிரு.ஆர்.வி. அவர்களே எனது மறுமொழி கடைசி வாசகம் தவறானதுதான். அதை ���மிழ் ஹிந்து எடிட் செய்து இவ்வாறு எழுதவும் நமது முன்னோர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்கவைத்த கொடியவர்களின் சரித்திரத்தை மறைப்பது மிகவும் தவறானது. இத்தோடு நில்லாமல் அவர்களை உத்தமர்களாக சித்தரித்து சரித்திரம் எழுதுவது சினிமாபடம் எடுப்பது போன்றவற்றை நிச்சயம் கண்டிக்கவேண்டும். தீவிரவாதத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள கைதிகளின் தண்டனையை நிறைவேற்றாவிடில் தீவிரவாதம் தொடருமேயன்றி குறையாது. அது சரி பலமுறை நீங்கள் கட்டுரையை பற்றிய தங்கள் கருத்தை கூறுவதைவிட மற்றவர் கூறிய கருத்து நடையில் குற்றம் காண்பது என்ற ஒரு பாணியை கையாளுவதை தொடர்ந்து செய்கிறீர்கள். அதற்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.\nவேதம் கோபால் கூறியதை ஏற்று கொள்ள முடியாது, அதே சமயம் ஈ.வெ.ரா கூட்டம் கூறுவதையும் இதையும் ஒப்பிட முடியாது. அந்த கூட்டம் வரலாற்றை திரித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதே ஒரு வெறுப்பை உண்டாக்கிவிட்டனர். இஸ்லாமியர்கள் இந்துக்கள் மீது நடத்தியது வரலாறு. ஆனால் அதற்கு இன்று உள்ள அனைத்து இஸ்லாமியர்களை குற்றம் கூற முடியாது. நாம் குற்றம் சொல்ல வேண்டியது, நமது அரசியல்வாதிகளையும் அவர்களை நம்பும் மக்களையும் தான்\nவேதம் கோபால், // எனது மறுமொழி கடைசி வாசகம் தவறானதுதான் // உங்கள் போன்றவர்களின் நேர்மையும் பெருந்தன்மையும்தான் தமிழ் ஹிந்து தளத்தின் பலம். சின்னத் தவறைக் கூட ஒத்துக் கொள்ளாமல் வெட்டி வாதம் செய்பவர்களைக் கண்டு களைத்துப் போயிருக்கும் என் போன்றவர்களுக்கு உங்கள் அணுகுமுறை புத்துணர்ச்சி தருகிறது. வாழ்த்துக்கள்\nஎமது சிவபூமியான ஈழத்தில் ஒரு இனப்பேரழிவையே ஏற்படுத்திய அரசின் தலைவர்கள் இன்று இந்தியாஉட்பட உலக நாடுகள் அனைத்திற்கும் உலா வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் வேத நிந்தனை செய்துழல்கின்றவர் என்று சம்பந்தரால் நிந்திக்கப்பட்ட பௌத்த பிக்குகளுக்கு தமிழ் நாட்டில் இடம் கொடுக்கிறார்கள். அது மட்டுமன்று.தமிழர்கள் வாழ்கின்ற கரையோரப்பகுதிகள் எல்லாம் சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாளடைவில் இது தமிழகத்துக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கே பேராபத்தாய் முடியும். ஏற்கனவே சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வேரோட துவங்கியுள்ளது.தமிழக இந்துப��பெருமக்களே சிந்தியுங்கள்.அதிவிரைவாக செயல்படுங்கள்.நன்றி.\nஅருமையான பதிவு. மறுமொழி இடுபவர்கள் நமது வீடுகளில் நமது குழன்தைகளுக்கு நம் நாட்டின் சரியான சரித்திரம் கற்பிக்க வேண்டும். தொடர்ந்து நமது பகுதிகளில் இந்தப் பணியை பரவலாக செய்ய வேண்டும். இதை சீரிய சாக எடுத்துக் கொள்வோம்\n2- கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – – விஸ்வாமித்ரா « Balhanuman's Blog on February 13, 2012 at 8:45 pm\nஅரசியல் என்பது ஷத்திரிய குணம் கொண்டவர்கள் கையில் இருக்கவேண்டும். ஆனால் இன்று அது தான் வாழ்ந்தால் போதும் என்ற பச்சோந்தி சுயநலவாதிகளின் ஆக்ரமிப்பு கூடாரமாக மாறிவிட்டது. வலது சாரி போக்கு இல்லாவிட்டால் மூளை செயல் இழந்ததாகவே கொள்ளப்படும். பாரத்தில் எல்லாமே கீப் லெப்ட் தான் எனற விதி எழுதப்பட்டுள்ளது. அரசியலில் ஷத்திரிய பலம், வேகம் என்றால் தேகபலம் கொண்டு தாக்குவது அல்ல. மனோ பலத்துடன் தற்காலிக தீர்வுகளை சொல்லி பிரச்சனைகளிலிருந்து விலகாமல் ஒருவருக்கு இதனால் தங்களது பெயர் புகழ் குந்தகப்படும் என்று எண்ணாமல் சமுகத்தின் நீண்டகால எதிர்விளைவுகளை சிந்தித்து உருதியான முடிவு எடுக்கவேண்டும்.\nஒத்துபோதல் விட்டுக்கொடுத்தல் என்பன தேவைதான் இது பிரச்சனைகளின் திவிரத்தை பொறுத்து எடுக்கவேண்டிய முடிவு. ஆனால் நிரந்தரமாக எல்லா பிரச்சனைகளுக்கும் இதுதான் கொள்கை என்ற தீர்மானத்தில் சுதந்திர பாரதம் இன்றுவரை செயல் பட்டு பெரும்பான்மை ஹிந்துகளை கோழைகளாக மாற்றியுள்ளது. இதனால் பிரச்சனைகள் தீராமல் தீவிரமாகிக்கொண்டிருக்கிறது. இப்படி தீவிரமாகவே இருந்தால்தான் அவர்களது சுயதேவைகளை நிறைவேற்றிக்கொண்டு தொடர்ந்து பதவி வகிக்கலாம். இப்படி ஆரிய தர்மமான ஷத்திரிய குணம் இல்லாதவர்கள் கையில நாடு இருந்தால் அதர்மம் தான் தலைவிரித்தாடும்.\nமுதலில் நாம் சுதந்திரம் பெற்றதும் நேரு தன்நம்பிக்கை இல்லாமல் மௌன்ட்பாட்டனையே கவர்னர் ஜெனரலாக பதவி வகிக்கும் படி வற்புறுத்தினார். இதனால் நாடு பிரிந்தது. தன் பிணத்தின் மீதுதான் நாடு பிரியமுடியும் என்று சவால்விட்ட காந்தி உயிரோடு இருக்கும் பொழுதே அதை பார்ததோடு மட்டும் அல்லாமல் இங்கிருந்து இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடவேண்டும் என்ற அம்பேத்கர் முதல் பல தலைவர்களின் வற்புறுத்துதலுக்கு செவ�� சாய்காமல் அவர்களை கட்டி தழுவினார். அதன் பலனை நாம் இன்று வரை அனுபவித்து வருகிறோம். பாக்கிஸ்தான் காஷ்மீரை தாக்கிய பொழுது தீம்மையா என்ற மேஜர் தீரத்துடன் நம்பிக்கையுடன் ஆக்கிரம்மிப்பாளர்களை விரட்டிக் கொண்டிருக்கையில் மௌன்ட்பாட்டன் அறிவுறுத்ததினால் சண்டையை பாதியில் நிறுத்தியதோடு நில்லாமல் சர்தார் படேல் மற்றும் பல தலைவரிகளின் பேச்சை மீறி பிரச்சனையை ஐ.நா. சபைக்கு கொண்டு சென்றனர். இன்று வரை இது தீராத தலைவலியாக உள்ளது. 1962 இல் இதேமாதிரி சைனாவின் ஆக்ரமிப்பின்போது கிருஷ்னமேனனின் தூண்டுதலினால் நமக்கு வான்வழி தாக்குதல் கொண்டு சீனர்களை விரட்டும் பலம் இருந்தும் அதைசெய்யாமல் சமாதானம் என்றுகூறி பிடித்த எல்லைகளை மீட்காமல் பஞ்ச்சீலம் என்ற உடன்பாட்டை ஏற்ப்படுத்தி அது இன்றுவரை ஒரு எல்லை பிரச்சனையாக உருவெடுத்து வந்துள்ளது.\nஇப்படி மறந்துவிட்ட சரித்திரத்தை நினைவு படுத்துவதும் மறைக்கப்பட்டுள்ள சரித்திர நிகழ்வுகளை வெளி கொண்டுவருவதும் உத்மர் வேஷம் போடும் போலிகளை மக்கள் மன்றத்தில் நிறுத்த முடியும். சமீபத்தில் (Gautier FrancoisFfff) என்பவர் பூனாவில் இந்திய உண்மை சரித்திர நிகழ்வுகளை பற்றிய விளக்கங்களோடு கூடிய வரை படங்கள் நிறைந்த (museum) ஒன்றை மீகுந்த பொருள் செலவில் கட்டிக்கொண்டிருக்கிறார். இவர் பிரான்சில் பிறந்து இந்தியாவை தாயகமாக கொண்டவர். அவர் வலைதளத்திலிருந்து சில செய்திகள் எனது அடுத்த பதில் உரையில். இந்திய அரசாங்கமே செய்யவேண்டிய ஒன்றை கட்டபொம்மன் வ.வு.சி ஜான்சி ராணி வீர சிவாஜி என்று திரைபடங்கள் எடுத்த நாம் இப்பொழுது அக்பர் ஔரங்கசீப் பாபர் தீப்சுல்தான் என்று நாட்டை சூரையாடியவர்களை உத்மராக சித்தரித்து படம் எடுத்து கொண்டிருக்கிறோம். வாழ்க ஸெக்யூலரிசம் \nஎனது மறுமொழியின் இந்தவரியை இப்படி படிக்கவும். இந்திய அரசாங்கமே செய்யவேண்டிய ஒன்றை இந்தியாவில் பிறக்காத ஒருவர் செய்கிறார்\n#/ஹிந்துக்கள் எல்லோரும் இப்படி கோழையாக இருப்பதற்கு நிச்சயம் வெட்கபடவேண்டும்#/\nஹிந்துக்கள் கோழைகள் அல்ல வேதம் கோபால் சார்,ஒரு ஜாதி கலவரம் வந்தால் இதே கோழைகள் என்ன ஆட்டம் போடுகிரர்க்கள் என்பதை பாருங்கள், நாம் கோழைகள் அல்ல ஆனால் நமது வீரமும் கோபமும் வேறு வகைகளில் திசை திருப்பபடுள்ளது ஜாதிகழலும் கட்சிகளாலும் கோமா���ி சினிமா நடிகர்களாலும் நாம் திசை திருப்பபட்டுள்ளோம் , இந்த பாலைவன கட்டுமிரண்டிகளுக்கே இவ்வள்ளவு இர்ருக்குன்னா ,ஆண்டாண்டு காலமாக இந்த தேசத்தை கட்டியாண்ட விர வம்சவழிகளான நம்மக்கு எவுல்லோ இர்ருக்கும் நம்மை வழி நடத்தி செல்ல நல்ல COMMANDING GENERALS தேவை அவ்வளவுதான்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\n ஊழலை வெளிக் கொணர்வது தவறா\nநம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை\nநமது கல்வித் துறையில் பத்து குறைகள்\nதேவையா இந்த வடமொழி வாரம்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9\nதொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nதிருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்\n“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்\n[பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…\nஇலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலு���் தெரிவுகளும்\nபோகப் போகத் தெரியும் – 45\nஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 19\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2-21-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2/175-222252", "date_download": "2020-10-20T14:24:49Z", "digest": "sha1:EWCRWXTOBNDBPX4TXY6WXQQ4R4LNCULJ", "length": 8482, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மதுபானம் அருந்தியவர்களில் 21 பேர் பலி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மதுபானம் அருந்தியவர்களில் 21 பேர் பலி\nமதுபானம் அருந்தியவர்களில் 21 பேர் பலி\nமலேசியாவில் மதுபானங்களுக்கான வரி கூடுதலாக விதிக்கப்படுகின்றமையினால், அங்கு உள்நாட்டில் வீடுகளில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மிக பிரபல்யமாக காணப்படுவதுடன், அனைவராலும் அதிகமாக நாடப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்று (19) மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியவர்களில், 21 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமெத்தனோல் என்ற இரசாயனப் பதார்த்தத்தினால் தயாரிக்கப்படும் குறித்த மதுபானத்தில் விஷம் கலந்தமையினால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 9 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-10-09-19-59-25/46-29203", "date_download": "2020-10-20T14:25:40Z", "digest": "sha1:FN2RZDZL3G2EOIIZB24Q6VLFT2W2MEMU", "length": 8333, "nlines": 163, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மேயர் ஆசனத்தை நோக்கி... TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் மேயர் ஆசனத்தை நோக்கி...\nக���ழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளரான ஏ.ஜே.எம். முஸம்மில் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஆதரவாளர்களால் வரவேற்று அழைத்துச்செல்லப்படுவதை படங்களில் காணலாம். (Pix by: Pradeep Dilrukshana)\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nசாவுமணி கொடுப்பது மக்கள்தானே தவிர தனிநபர்களல்ல...\nஅல்லாஹ் மிகப் பெரியவன் ...\nகொழும்பு மா நகரில் இனவாதத்திற்கு சாவுமணி. கல்முனை மாநகரில் பிரதேசவாதத்திற்கு சாவுமணி......\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/2020/10/portugal-reconsiders-allowing-fans-to-attend-f1-race/", "date_download": "2020-10-20T14:32:14Z", "digest": "sha1:BBWDGKTNILUZOWE6PYW7L7PHC3KKBV6K", "length": 20684, "nlines": 230, "source_domain": "ta.nykdaily.com", "title": "ரசிகர்கள் எஃப் 1 பந்தயத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பதை போர்ச்சுகல் மறுபரிசீலனை செய்கிறது - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅக்வாரிஸ் வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nகொரோனா வைரஸ் தகவல்களில் அமெரிக்காவின் நம்பிக்கை குறைந்தது: கணக்கெடுப்பு\nCOVID-19 க்கு இடையில் ஊரடங்கு உத்தரவை விதிக்க இத்தாலியின் காம்பானியா பகுதி\nமழை மற்றும் COVID ஆல் வீங்கிய வெட்டுக்கிளி திரள் எத்தியோப்பியாவ�� அழிக்கிறது\nமகர வாராந்திர ஜாதகம் 18 அக் - 24 அக்டோபர் 2020\nமுகப்பு ஸ்போர்ட்ஸ் சூத்திரம் 1 ரசிகர்கள் எஃப் 1 பந்தயத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பதை போர்ச்சுகல் மறுபரிசீலனை செய்கிறது\nரசிகர்கள் எஃப் 1 பந்தயத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பதை போர்ச்சுகல் மறுபரிசீலனை செய்கிறது\nபோர்ச்சுகல் சுகாதார அடுத்த வாரம் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் உட்பட ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளுக்கு ரசிகர்களை அனுமதிக்கலாமா என்பதை மறுபரிசீலனை செய்வதாக அதிகாரம் வெள்ளிக்கிழமை கூறியது, ஏனெனில் இது COVID-19 நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதைக் கொண்டுள்ளது.\nமேலதிக விவரங்களை வழங்காமல், டிஜிஎஸ் அதிகாரசபையின் தலைவர் கிராகா ஃப்ரீடாஸ் ஒரு செய்தி மாநாட்டில், பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே பரிசீலனையில் உள்ள மற்றொரு விருப்பமாகும்.\nநாட்டின் தெற்கு அல்கார்வ் பிராந்தியத்தில் உள்ள போர்டிமாவோவில் உள்ள சுற்று இயக்குனர், ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 28,000 டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன, ஆனால் தொற்றுநோய் மோசமடைந்துவிட்டால் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரித்தார்.\nஃபார்முலா ஒன் ஜூலை மாதம் அறிவித்தது, தொற்றுநோயின் விளைவாக வேறு சில பந்தயங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், திருத்தப்பட்ட காலெண்டரின் ஒரு பகுதியாக போர்டிமாவோ சுற்று முதன்முறையாக ஒரு கிராண்ட் பிரிக்ஸ் வழங்கும்.\nஇந்த பருவத்தில் முதன்முறையாக விஐபி விருந்தினர்களுக்கான பிரத்யேக பேடோக் கிளப் விருந்தோம்பல் திரும்புவதைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 24-25 பந்தயமும் நடைபெறுகிறது.\nஒரு நிகழ்வு நடக்கும் பிராந்தியத்தில் தொற்றுநோயியல் நிலைமை மற்றும் கேள்விக்குரிய நிகழ்வு வகை ஆகியவற்றை இந்த முடிவு கருத்தில் கொள்ளும் என்று ஃப்ரீடாஸ் கூறினார்.\nஃபார்முலா ஒன்னிலிருந்து உடனடி கருத்து எதுவும் கிடைக்கவில்லை.\nஃபார்முலா ஒன் சீசனின் தொடக்கமானது தொற்றுநோய் காரணமாக மார்ச் முதல் ஜூலை வரை தள்ளப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட குமிழிகளில் இயங்கும் அணிகளுடனும், வழக்கமான சோதனையுடனும் பந்தயங்கள் நடத்தப்பட்டுள்ளன.\nமுதலில் நினைத்த 17 பதிவுகளிலிருந்து மொத்த பந்தயங்களின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டது மற்றும் சீசனின் மு���ல் எட்டு பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. போர்ச்சுகல் 12 வது சுற்று இருக்கும்.\nவெறும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாடான போர்ச்சுகல், தொற்றுநோய்க்கு விரைவாக பதிலளித்ததற்காக ஆரம்பத்தில் பாராட்டுக்களைப் பெற்றது, ஒப்பீட்டளவில் குறைந்த 95,902 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 2,149 இறப்புகளைப் பதிவுசெய்தது, ஆனால் வழக்குகள் சமீபத்தில் அதிகரித்துள்ளன.\nவெள்ளிக்கிழமை, நாடு 2,608 தினசரி வழக்குகளைத் தாக்கியது, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டதாக டிஜிஎஸ் தெரிவித்துள்ளது, இருப்பினும் சோதனை விகிதங்களும் அதிகரித்துள்ளன.\nமுந்தைய கட்டுரைஆர்.ஆர்.பியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.ஆர் தோற்றார், ஆப் டிவில்லியர்ஸ் மற்றும் மோரிஸ் பிரகாசித்தனர்\nஅடுத்த கட்டுரைஅடுத்த வாரம் தொடக்கத்தில் புதிய COVID-19 நடவடிக்கைகள் குறித்து அயர்லாந்து முடிவு செய்யும் - அமைச்சர்\nNYK டெய்லியின் இணை நிறுவனர் அருஷி சனா. அவர் முன்னர் EY (Ernst & Young) உடன் பணிபுரிந்த தடயவியல் தரவு ஆய்வாளராக இருந்தார். இந்த செய்தி தளத்தின் மூலம் உலகளாவிய அறிவு மற்றும் பத்திரிகை சமூகத்தை மேம்படுத்துவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். அருஷி கணினி அறிவியல் பொறியியலில் பட்டம் பெற்றவர். அவர் மன ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளார், மேலும் வெளியிடப்பட்ட ஆசிரியர்களாக மாற அவர்களுக்கு உதவுகிறார். மக்களுக்கு உதவுவதும் கல்வி கற்பதும் எப்போதுமே இயல்பாகவே அருஷிக்கு வந்தது. அவர் ஒரு எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர், ஒரு சமூக சேவகர் மற்றும் மொழிகளில் ஒரு திறமை கொண்ட பாடகி. பயணமும் இயற்கையும் அவளுக்கு மிகப்பெரிய ஆன்மீக இடங்கள். யோகா மற்றும் தகவல்தொடர்பு உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும் என்று அவர் நம்புகிறார், மேலும் பிரகாசமான மற்றும் மர்மமான எதிர்காலத்தை நம்புகிறார்\nCOVID-2020 தொற்றுநோய் காரணமாக வியட்நாம் 1 F19 பந்தயத்தை ரத்து செய்தது\nஅலோன்சோ ரெனால்ட் எஃப் 1 சோதனையுடன் 'புதிய தொடக்கத்தை' காண்கிறார்\nநோர்பர்க்ரிங்கில் சாதனை படைத்த வெற்றியின் பின்னர் ஹாமில்டன் பெரும் விவாதத்தைத் தெளிவுபடுத்துகிறார்\n எங்களுக்கு தெரிவியுங்கள்.\tபதிலை நி���ுத்து\nசெய்திகள், ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையங்களுக்கோ இசைக்குச் சென்று சாதகமான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வளிக்கும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/yeddyurappa-to-form-government-in-karnataka-mj-184855.html", "date_download": "2020-10-20T14:53:38Z", "digest": "sha1:JNVKTLSZER36HZDPP5YL4ASLX4OJU4ZV", "length": 13396, "nlines": 210, "source_domain": "tamil.news18.com", "title": "ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா? | yeddyurappa to form government in Karnataka– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » காணொளி » இந்தியா\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nகேரளா நடிகை தற்கொலை முயற்சி..\nபிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட 101 அதிகாரிகள் கைது..\nகாதல் மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. ஏன்\nபாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது - குஷ்பு\nவிசாரணை கைதி மர்ம மரணம் - காட்டிக்கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை\nஹத்ராஸ் பாலியல் வன்கொ���ுமை வழக்கு: எஸ்பி, டிஎஸ்பி பணியிடைநீக்கம்\nகுழந்தை கடத்தல் - சோதனைச் சாவடியில் சிக்கிய கணவன், மனைவி..\nஇந்தியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்..\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திருச்சி சிவா மனு..\nகேரளா நடிகை தற்கொலை முயற்சி..\nபிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட 101 அதிகாரிகள் கைது..\nகாதல் மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. ஏன்\nபாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது - குஷ்பு\nவிசாரணை கைதி மர்ம மரணம் - காட்டிக்கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை\nஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு: எஸ்பி, டிஎஸ்பி பணியிடைநீக்கம்\nகுழந்தை கடத்தல் - சோதனைச் சாவடியில் சிக்கிய கணவன், மனைவி..\nஇந்தியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்..\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திருச்சி சிவா மனு..\nதமிழகத்தின் வில்லுப்பாட்டு பாரம்பரியம் சிறப்பானது - பிரதமர் மோடி\nமுதலீட்டாளர்களிடம் ரூ.28,000 கோடி நிதி மோசடி..\nஇன்று திருமலை பிரம்மோற்சவம் மூன்றாவது நாள்: சிம்ம வாகன சேவை (வீடியோ)\nமாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவா ஆவேச பேச்சு\nமோடி அரசியல் , ஆட்சி , அதிகாரம்\nதவறை தட்டிக்கேட்ட மனைவியை டம்பிள்சால் தாக்கிய கணவர்\nஇந்தியாவின் வலிமை ரபேல் : இதன் சிறப்புகள் என்னென்ன\nகோவை அருகே சுற்றி வந்த மக்னா யானை கேரளாவில் உயிரிழப்பு....\nஇந்தி திணிப்பு - மத்திய அரசு அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு\nகொரோனா பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை\nவேறு பெண்ணுடன் உல்லாசம்.... தெருவில் வெளுத்து வாங்கிய மனைவி...\nஆசிரியர் முதல் குடியரசுத் தலைவர் வரை பிரணாப் முகர்ஜியின் அசாத்தியப் பய\nநாடெங்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்\n143 பேர் பலாத்காரம்... இளம்பெண் பகீர் புகார்.. நடந்தது என்ன\nவிஷபாம்பை ஏவி மருமகளை கொன்ற மாமியார்\nபுதிய கல்விக்கொள்கை : ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் - மத்திய அரசு\nநான் சொன்னது வேறு.... ஆயுஷ் அமைச்சக செயலாளர் விளக்கம்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகோமா நிலைக்குச் சென்றார் பிரணாப் முகர்ஜி (வீடியோ)\nகோழிக்கோடு விமான விபத்து: 3 தமிழர்களும் நலமுடன் உள்ளனர்\nகேரளாவில் 24 மணிநேரத்துக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை மையம்\nஉலகம் முழுவதும் ��ல்வேறு விபத்துகளை சந்தித்த போயிங் 737-800 ரக விமானம்\nஅயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் சிறப்புகள் என்னென்ன\nசெல்பி மோகத்தால் அருவியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டு இறந்த இளைஞர\nஅயோத்தி ராமர் கோயில் இப்படித்தான் இருக்கும் - அதன் சிறப்புகள் என்ன - வ\nஇளம்பெண்ணுக்கு பேய் விரட்டுவதாக அடித்துக்கொன்ற மந்திரவாதி - வீடியோ\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொதுஇடத்தில் முத்தமிட்ட தம்பதிக்குஅபராதம்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/blog-post_5149.html", "date_download": "2020-10-20T15:19:10Z", "digest": "sha1:7NMA7R4L7QQRZRTZDI47MOTOVU5HKNB6", "length": 7324, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகப் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் மன்சரிவும் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » மலையகப் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் மன்சரிவும்\nமலையகப் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் மன்சரிவும்\nநுவரெலியா, அம்பகமுவ மற்றும் கொத்மலை பிரதேச செயலக பிரிவுகளில் கடும் மழை பெய்து வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் குறிப்பிடுகின்றார்.\nபலத்த மழை பெய்து வருவதால் டிக்கோயா பிரதேசத்தில் வெள்ள நிலைமை காணப்படுவதுடன், வீடுகள் சிலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஃபோர்சைட் பகுதியில் ஐந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன், ��ொகவந்தலாவையிலும் சேதம் ஏற்பட்ட வீடொன்றிலிருந்து ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகடும் மழையினால் அனர்த்தங்கள் ஏற்படலாம் என அடையாளம் காணப்படுகின்ற பகுதிகளில் உள்ளவர்கள் அந்தந்த பிரதேச கிராம உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு பாதுகாப்பான நடைமுறைகளை பிற்பற்றுமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளர் கேட்டுள்ளார்.\nமலையக பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருவதால், நீர்ரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.\nஇதேவேளை, இறக்குவானை, கங்கொட தோட்டப் பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த அனர்த்தம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியொன்றும் மண்ணில் புதையுண்டுள்ளதாக கங்கொட தோட்ட கிராம உத்தியோகத்தர் கே.டபிள்யூ.தர்மபால தெரிவிக்கின்றார்.\nஅனர்த்தத்தினால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர், அந்த பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதால் நான்கு குடும்பங்களை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nஇடம்பெயர்ந்தவர்கள் தத்தமது உறவினர் வீடுகளில் தற்போது தங்கியுள்ளனர்.\nஅவர்களுக்கான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு தோட்ட அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Oberthal+Saar+de.php", "date_download": "2020-10-20T14:15:35Z", "digest": "sha1:PS2CFB3HYWDFJ7MPM7TB4NIHLT6UJKE6", "length": 4383, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Oberthal Saar", "raw_content": "\nபகுதி குறியீடு Oberthal Saar\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Oberthal Saar\nஊர் அல்லது மண்டலம்: Oberthal Saar\nபகுதி குறியீடு Oberthal Saar\nமுன்னொட்டு 06854 என்பது Oberthal Saarக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Oberthal Saar என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Oberthal Saar உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6854 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Oberthal Saar உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6854-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6854-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.readbetweenlines.com/fake-news/this-is-not-a-photo-of-hathras-victim/", "date_download": "2020-10-20T14:03:12Z", "digest": "sha1:H25PBTDOZAWTKF4LH4QWYH4EOPFEPXJL", "length": 12771, "nlines": 105, "source_domain": "www.readbetweenlines.com", "title": "ஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம��� – உண்மையென்ன? | Read Between Lines", "raw_content": "\nஎங்கே மறைந்து போனீர்கள், வினோத்\nஅப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை\nகவுஹாத்தி சம்பவமும் ஊடக அறமும்\nபுதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்\n“தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nகீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nஇரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி\n‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்\nமுதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்\nHome ஃபேக் நியூஸ் ஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன\nஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண்ணை ஆதிக்க சாதியைச் சார்ந்த நான்கு பேர் கடந்த செப்டம்பர் 14ம் தேதி மிகவும் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். அந்தப் பெண் மிகக் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 29ல் அவர் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇச்சூழலில், காவல்துறை அதிகாரிகள் அப்பெண்ணின் உடலை அவரின் குடும்பத்தின் அனுமதியின்றி எரித்தது சர்ச்சைக்குள்ளாகியது. ஆனால் அதை காவல்துறை அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று உ.பி கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்னுக்கு நீதி வேண்டி டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன.\nஇது ஒருபுறம் இருக்க, சமூக ஊடகங்களில் அந்த ஹத்ராஸ் தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு பல்வேறு Hashtag-களுடன் நாடு முழுக்க ஒரு புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இளம் பெண் ஒருவர் கரும்புத் தோட்டத்தில் நிற்பது போன்ற அப்புகைப்படமானது பாதிக்கப்பட்ட பெண்ணின் படமில்லை எனத் தெரிய வந்துள்ளது. BOOM தளம் ஹத்ராஸ் பெண்ணின் சகோதரரிடம் அந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குற���த்து விசாரித்தபோது, அது தனது தங்கையின் புகைப்படமில்லை எனவும் அப்படத்தில் உள்ளவரை தனக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தைப் பெற்று சமூக ஊடகத்தில் பரவும் புகைப்படத்துடன் ஒப்புநோக்கியபோது, அது போலி என்பது உறுதிசெய்யப்பட்டது.\nஅப்படியானால் அந்தப் புகைப்படம் யாருடையது என BOOM ஆய்வு செய்தபோது சமூக ஊடகத்தில் முக்கியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதில், “ஹத்ராஸ் பிரச்னையில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் என் சகோதரியுடையது. 2018ம் ஆண்டு சன்டிகர் மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் அவர் இறந்துவிட்டார். அதற்காக நாங்கள் போலீஸில் புகார் அளித்தோம். அவர்கள் FIR போட மறுத்ததால் அதைக் கண்டித்து பரப்புரை செய்தபோது என் தங்கையின் அந்தப் புகைபடத்தைப் பயன்படுத்தினோம். அந்த வழக்கு சன்டிகரில் இப்போதும் நிலுவையிலுள்ளது. தயவுசெய்து யாரும் ஹத்ராஸ் விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தி அப்புகைப்படத்தைப் பகிரவேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். நன்றி” என ஹிந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவு அஜய் ஜே யாதவ் என்பவரால் எழுதப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. அவரிடம் இதுகுறித்து விசாரிக்க BOOM தளம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nPrevious articleஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்\nNext articleசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு\nஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் கொடுப்பது எப்படி\nநசீர்: மற்றமையை மனிதாயப்படுத்துவதன் அழகியல்\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு\nஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்\nஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் கொடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-extended-tn-cm-edappadi-palanisamy-today-discuss-with-doctors-337437", "date_download": "2020-10-20T15:33:24Z", "digest": "sha1:BABMHNOX7VGHWD27HTT5DBNXER6QTAMX", "length": 17551, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "Lockdown in Tamil nadu | ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு செய்யப்படுமா? இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nஇன்று முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா\nஇன்று காலை 10 மணி அளவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி (CM Edappadi K. Palaniswami), சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nகாணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை.\nமாநிலம் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவு.\nகொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 82,275-ஆக உள்ளது.\nசென்னை: நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus In Tamil Nadu) தொற்று அதிகரித்து வருவதால், இன்று (திங்கள்கிழமை) சென்னையில் சுகாதார நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார். அவர்களுடன் மாநிலத்தின் கொரோனா நிலைமை குறித்து ஆலோசித்து பின்னர் மாநிலம் முழுவதும் முழுமையான ஊரடங்கு (Tamil Nadu Lockdown) அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nதற்போது தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு (Lockdown 5) அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லை சில தளர்வுகளுடன் மீண்டும் இதேபோல ஊரடங்கு தொடருமா இல்லை சில தளர்வுகளுடன் மீண்டும் இதேபோல ஊரடங்கு தொடருமா என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும். அதேநேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனவும் தெரிகிறது.\nபிற செய்தி | பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமில்லை.. இனி ஆன்லைன் வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன்\nபிற செய்தி | கோயம்புத்தூரில் வீட்டிற்குள் 35 குட்டிகளை போட்ட கண்ணாடிவிரியன் பாம்பு\nஇன்று காலை 10 மணி அளவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி (CM Edappadi K. Palaniswami), சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.\nமுன்னதாக, இதுக்குறித்து கடந்த சனிக்கிழமை திருச்சியில் (Tiruchirappalli) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், \"ஜூன் 29 அன்று சென்னையில் சுகாதார நிபுணர்களுடன் ஒரு சந்திப்பு நடத்துகிறோம். அவர்களின் பரிந்துரைகளைக் கேட்டு, மத்திய அரசிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்ற பிறகு, முழுமையான ஊரடங்கு குறித்து ���ுடிவு செய்வோம்\" என்று அவர் கூறினார்.\nதமிழக மாநில சுகாதாரதுறை அமைச்சகத்தின் அறிக்கை படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 3,940 கொரோனா (COVID-19) தொற்றுகள் மற்றும் 54 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 82,275-ஆகவும், செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 35,656-ஆகவும் உள்ளன என்று மாநில சுகாதார புல்லட்டின் குறிப்பிட்டுள்ளது.\nகொரோனா தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்டது தமிழகம்....\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nCOVID-19 அறிகுறி தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம்... பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்\nBigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு\nஆதார் அட்டை தொடர்பான பிரச்சனையை இனி நொடியில் தீர்க்கலாம்\nபட வாய்ப்பு கிடைத்ததும் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட TIK TOK பிரபலம்\nSBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...\nதினமும் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா\nSee Pic: கண்ணில் படும் பெண்களை எல்லாம் நயன்தாராவாக மாற்றும் இளைஞன்\nVoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது\nஅரசியல் செய்தியுடன் நிர்வாண படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை....\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/34480-2018-01-22-09-11-13", "date_download": "2020-10-20T14:26:17Z", "digest": "sha1:WDZ646OPQDP3ARYDT5UXKHPCI2NNM4LI", "length": 10506, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழர்களை, பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி மக்கள்’ என்று கூறும் ஆவணி அவிட்டத்தைத் தடைசெய்\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\n'இராம லீலா'வுக்கு எதிராக 'இராவண லீலா'\nதிராவிடர் கழகம் கோவிற்பட்டி 18 - வது ஆண்டு நிறைவு விழா\nபழக்க வழக்கம் என்கிற பிசாசுகளை முதலில் ஓட்டி விட வேண்டும்\n“இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்குச் சமாதானம்\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 1)\nதிராவிட ஆய்வாளர் வைரமுத்துவின் “தமிழை ஆண்டா��்”\nதிராவிடர் கழகம் கட்சியல்ல - இயக்கம்\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்\nம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கும் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே\nஎன்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2018\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினை தொடர்பாக சென்னை, அன்னை மணியம்மையார் அரங்கத்தில் தோழர் ஓவியா ஆற்றிய உரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/877", "date_download": "2020-10-20T15:20:29Z", "digest": "sha1:367ZMFJVA3K4G6OGSA4HJXGMSLQEDALJ", "length": 10324, "nlines": 120, "source_domain": "padasalai.net.in", "title": "அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்!ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி! | PADASALAI", "raw_content": "\nஅரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்ஆசிரியரின் புது ‘பார்முலா’வுக்கு வெற்றி\nமாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன.\nபெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது.\nவிசாரித்தபோது, உக்கடம், மீன் மார்க்கெட் பின்புறமுள்ள, ஒக்கிலியர்பாளையம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்பது தெரியவந்தது.\nபள்ளி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத சூழலில், மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் குவிகின்றனர்.\nதனியார் பள்ளிக்கும், இப்பள்ளிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சீருடை மட்டும் தான் என்கின்றனர், அப்பகுதி வாசிகள்.இவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி தவறாமல் இடம்பெற்ற பெயர், ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜார்ஜ். பரபரப்பாக விழிப்புணர்வு பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியபோது…தொடக்கப்பள்ளி தான், கல்வியின் அடித்தளம். இங்கு சரியாக வழிநடத்தப்படுபவர்கள், எத்தகைய சூழலிலும், எதிர்நீச்சல் போடுவார்கள்.\nவார்த்தையும், எழுத்தும் உச்சரிக்க தெரிந்தபின், மனப்பாடம் செய்விப்பது தவறு.\nபுத்தகத்தில் உள்ளதை தாண்டி, என்ன கற்று கொடுக்கிறோம் என்பதில் தான், ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்படும்.\nஎனக்கு, தனித்துவமான ஆசிரியராக இருக்க வேண்டுமென்பதே விருப்பம். இதற்காக, வகுப்பு நிகழ்வுகள் முழுவதும், செயல்வழி கற்றலாக மாற்றி விட்டோம். இப்படி சொல்லி கொடுப்பது, ஆயுள் முழுக்க மறக்காது.\nஎல்லா பாடங்களுக்கும், செயல்திட்டங்கள் தயாரித்துள்ளோம். இதை மாணவர்களே தயாரித்து, வகுப்பறையில் வைக்கின்றனர்.\nகணிதத்தில் கொள்ளளவு என்ற பாடத்திற்கு, ஒரு லிட்டர், அரை லிட்டர் என அளவைகள் கொண்ட, பாட்டில்கள் சேகரித்து, எப்படி அளப்பது என்பதை சொல்லி கொடுக்கிறேன். குழுவாக பிரித்து, லிட்டர் அளவீடு குறித்து, வினாடி-வினா நடத்தப்படுவதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்கின்றனர்.\nஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், பட்டம் குறித்த பாடம் உள்ளது. இதை செய்யும் முறை குறித்து, மாணவர்களுக்கு விளக்கியதோடு, பட்டம் திருவிழாவை பள்ளியில் நடத்தினோம்.\nஇதுபோன்ற செயல்பாடுகளை,பெற்றோர் அறிந்து கொள்ள மாதந்தோறும் கூட்டம் நடத்துகிறோம்.\nபள்ளிக்கு விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு, மாதந்தோறும் பரிசுகள் வழங்குகிறோம்.\nதலைமையாசிரியர் விசாலாட்சி,ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடத்துதல் உள்ளிட்ட பள்ளி சார் செயல்பாடுகளுக்கு,பள்ளி மேலாண்மை குழுவின் ஆலோசனைகளையும் பெறுகிறார்.\nஒரு பள்ளியின் வளர்ச்சியில், பெற்றோரின் பங்கும் இருந்தால், மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பே இல்லைஎன்றார் ஆசிரியர் கிறிஸ்டோபர்.\nபெண்கல்வி குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு, மாணவர்கள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தனர். பொதுக்கூட்டம் நடத்தி, மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான, சிறுமுயற்சி என்ற ஆசிரியருக்கு, கைக்குலுக்கி விடைபெற்றோம்.\n‘டிஜிட்டல்’ கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு\nபிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறை���்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/27/implementation-vat-saudi-arabia-uae-from-2018-009876.html", "date_download": "2020-10-20T14:12:28Z", "digest": "sha1:47I57S6ZUAEL3RB5EEPZPFSGXPEPZFL6", "length": 27063, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வளைகுடா நாட்டு மக்களுக்கு வந்த புதுப் பிரச்சனை..! | Implementation of VAT in Saudi Arabia, UAE from 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» வளைகுடா நாட்டு மக்களுக்கு வந்த புதுப் பிரச்சனை..\nவளைகுடா நாட்டு மக்களுக்கு வந்த புதுப் பிரச்சனை..\n1 hr ago வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\n1 hr ago சீனாவுக்கு இந்தியா செக்.. இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..\n1 hr ago மீடியம் டூ லாங் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 16.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n2 hrs ago செராமிக், க்ரானைட், மார்பிள், சானிட்டரி வேர் கம்பெனி பங்குகள் விவரம்\nSports யார் அந்த முடிவை எடுத்தது கொஞ்சம் பிட்சை பாருங்கள் தோனி.. சிஎஸ்கே செய்த பெரிய தவறு.. சிக்கல்\nNews தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\nMovies எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nAutomobiles டாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாட்டவர்களைச் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அதிகளவில் ஈர்க்க முக்கியக் காரணமாக அமைந்த வரியில்லா வாழ்க்கை முறை 2017ஆம் ஆண்டு உடன் முடியப்போகிறது.\nவளைகுடா நாடுகளில் கட்டுமான ஊழியர்கள் முதல் சாப்ட்வேர் வல்லுனர்கள் வரையில் அனைத்து தரப்பிரனும் வாழ்ந்தும் பணியாற்றியும் வருகின்றனர். இதில் அதிகமானோர் இந்தியர்கள் என்றால் மிகையாகாது. இப்படிச் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் இதுவரை அனுபவித்து வந்த வரியில்லா வாழ்க்கை முறை இனி இருக்காது.\nபொதுவாக வளைகுடா நாடுகள் அதி���ளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மட்டுமே நம்பி வர்த்தகம் செய்யும் நிலையில், கடந்த சில மாதங்களாக இதன் விலை அதிகளவில் குறைந்து அரசின் வருவாய் அளவுகளைத் தடுமாறச் செய்தது.\nஇத்தகைய சூழ்நிலையில், சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் 2018 முதல் அனைத்துச் சரக்கு மற்றும் சேவையின் மீதும் 5 சதவீம் வாட் வரி அதாவது மதிப்பு கூட்டு வரி விதிக்க உள்ளது.\nஇந்தியாவில் ஜிஎஸ்டி வரியின் கீழ் இருக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் வாட் வரி பொருந்தும். பெட்ரோல், டீசல் உட்பட...\n2018ஆம் ஆண்டு முதல் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் மக்கள் வாங்கும் உணவு, ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், எரிபொருள், டெலிகாம் சேவைகள், மின்சாரக் கட்டணம், ஹோட்டல் புக்கிங் என அனைத்திலும் இந்த மதிப்பு கூட்டு வரி அமலாக்கம் செய்யப்பட உள்ளது.\nபொதுவாகத் துபாய் போன்ற பெரு நகரத்தில் அனைத்துச் சேவை கட்டணங்களும் அதிகமாக இருக்கும் நிலையில் 5 சதவீத வாட் வரி என்பது கூடுதல் சுமையாக இருக்கும் எனச் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் பல இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nசவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் அரசுகள் இந்த வாட் வரி அமலாக்கத்தில் சிலவற்றுக்கு மட்டும் வரி விலக்கு அளித்துள்ளனர்.\nஇதில் முக்கியமான வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் விற்பனை, சில மருத்து சிகிச்சைக்கு, விமான டிக்கெட்க்கு, பள்ளி கட்டணங்கள் ஆகியவற்றுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வி கட்டணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டாலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சீருடை, புத்தகம், பள்ளி வாகனம் கட்டணம், உணவு ஆகியவற்றுக்கு வரி உண்டு.\nஅதேபோல் உயர் கல்விக்கு வரி உண்டு.\nரியல் எஸ்டேட் துறையில் சொத்துக்களை வாங்குபவருக்கும், விற்பவருக்கும் மத்தியில் இருக்கும் தரகர்கள் பெறும் கட்டணத்திற்கும் வாட் வரி பொருந்தும்.\nசவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளைத் தவிரப் பிற வளைகுடா நாடுகள் தங்களுக்கான பிரத்தியேக வாட் வரியை நிர்ணயம் செய்ய உள்ளதாகவும், இது அடுத்தச் சில மாதங்களில் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.\n2018 முதல் அனைத்துச் சரக்குகளுக்கும் வாட் வரி விதிக்கப்படும் நிலையில் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இரு��்கும் அனைத்து விற்பனையாளர்களும் விற்பனை பொருட்களின் இருப்பை அதிகரித்து வருகின்றனர்.\nஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதம் வரையில் வாட் வரி விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் விதிக்கப்படும் 5 சதவீத வரிச் சற்றுக் குறைவானதே.\nகச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் நிலையில், ஐக்கிய அரபு நாடுகள் வரி வசூல் மூலம் 12 பில்லியன் திர்ஹாம் வரையில் வசூல் செய்ய முடிவு செய்துள்ளது.\n2018ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைச் சவுதி அரேபியா இத்தகைய நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் வரலாறு காணாத அளவிற்கு 261 பில்லியன் டாலர் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n300% வரியை உயர்த்திய சவுதி அரேபியா மறு பக்கம் IMF ரெசசன் எச்சரிக்கை மறு பக்கம் IMF ரெசசன் எச்சரிக்கை பணக்கார சவுதிக்கே இந்த நிலையா\n80% வரை சம்பள மானியம், வரி ரத்து கொரோனாவிலிருந்து இங்கிலாந்தை பாதுகாக்க அதிரடி திட்டங்கள்\nராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலையில் 2 ரூபாய் குறைத்த ஆந்திரா முதல்வர்.. தமிழகம் குறைக்குமா\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க ராஜஸ்தான் முதல்வர் செய்ததை எடப்பாடி செய்வாரா\nஐக்கிய அமீரகத்தில் ‘வாட்’.. ‘என்ஆர்ஐ’களே சிக்கனமாக பணத்தை சேமிப்பது எப்படி\nவாகன உரிமையாளர்களை அலறவைக்கும் சவுதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்..\nசவுதியில் ‘வாட்’ வந்தாலும் இந்தியர்களுக்கு இந்த விஷயத்தில் லாபம்..\nஐக்கிய அரபு நாடுகளில் வாட் வரி : தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nபுதிய மொபைல் போன் வாங்க போரீங்களா.. ஜூலை 1க்குள் வாங்கி விடுங்கள்.. ஜூலை 1க்குள் வாங்கி விடுங்கள்..\nஜிஎஸ்டி வரியால் ரூ.50,000 கூடுதல் வருமானம்.. மாநில அரசின் இழப்பை முழுமையாக ஏற்க மத்திய அரசு ஒப்புதல்\nசிகரெடின் விலை 3.50 ரூபாய் உயரும்\n'வாட்' வரி தெரியும்.. அது என்ன 'மாட்' (மினிமம் ஆல்டர்னேட்டிவ் டாக்ஸ்)\nRead more about: vat saudi arabia uae gulf countries value added tax வாட் மதிப்பு கூட்டு வரி சவுதி அரேபியா வளைகுடா நாடுகள் business news economy news வர்த்தக செய்திகள் வர்த்தகம்\nஜிஎஸ்டி இழப்பீடு.. மாநில அரசுகளுக்காக மத்திய அரசே ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்..\nமைண்ட்ட்ரீ ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஜனவரியில் காத்திருக்கும் சர்பிரைஸ்..\nபிரதமர் மோடியே இ���ில் முதலீடு செய்து இருக்கிறார்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/valai-pechu-1114-26th-aug-2020-video/", "date_download": "2020-10-20T14:00:30Z", "digest": "sha1:64QZLYQ63NIJWFPKE47A7PJ5AN3TO5OZ", "length": 3625, "nlines": 122, "source_domain": "tamilscreen.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி | Tamilscreen", "raw_content": "\nHome Valai Pechu Videos ஏ.ஆர்.முருகதாஸுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி\nNext articleசூர்யா முடிவுக்கு இதுதான் காரணமா\nவிஜய்சேதுபதியால் மாஸ்டர் படத்துக்கு சிக்கல்\nமொட்ட கேம், கெட்ட கேம்\nபா.ஜ.க.வில் இணையும் ‘பா’ இயக்குநர்கள்\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\nவிஜய் சேதுபதி நெஞ்சில் சிங்கள கொடியா\nவிஜய்சேதுபதியால் மாஸ்டர் படத்துக்கு சிக்கல்\nமொட்ட கேம், கெட்ட கேம்\nபா.ஜ.க.வில் இணையும் ‘பா’ இயக்குநர்கள்\nரம்யா பாண்டியனுக்கு சாதி வெறியா\nஓடிடியில் வெளியாகும் படங்கள் பெரிதாக பேசப்படுவதில்லையா\nஇரண்டாம் குத்து படத்தை தடை செய்ய வேண்டும்\nசக்ரா படப்பிடிப்பில் விஷாலுக்கு அதிர்ச்சி\nகமலின் டபுள்மீனிங் பேச்சு எடுபடுமா\nக/பெ. ரணசிங்கம் – விமர்சனம்\nஇயக்குநர் ஷங்கரை காக்க வைத்த இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/ajith-and-vijay/", "date_download": "2020-10-20T14:38:52Z", "digest": "sha1:7N4MU22FQ2352EGH2R6CQRKLIUKPWF56", "length": 7525, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் மற்றும் அஜித் சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்காததற்கு இது தான் காரணமா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவிஜய��� மற்றும் அஜித் சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்காததற்கு இது தான் காரணமா\nவிஜய் மற்றும் அஜித் சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்காததற்கு இது தான் காரணமா\nநடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களாக விளங்குகிறார்கள். இவர்களின் திரைப்படங்களால் தான் பலரும் பல வகையில் பயனடைந்து வருகிறார்கள்.\nஇருவரும் அவர்களுக்கான ஸ்டைலில் திரைப்படங்களை அவர்களின் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.\nஇது ஒரு புறம் இருக்க இவர்கள் இருவரும் இணைந்து ஒரே திரைப்படத்தில் நடித்தால், அப்படம் மிக பெரிய வசூல் சாதனை புரியும் மற்றும் தமிழ் மார்க்கெட்டும் விரிவடைய உதவும் என கூறிவருகிறார்கள்.\nஆனால் இந்த கேள்விக்கு அப்போது தல அஜித் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “மல்டி ஸ்டார் சுப்ஜெக்ட்டில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. அது என்ன காரணம் என்றால், ஒரு படம் ஷூட்டிங்கின் மூலம் 1500 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும்.\nநடிகர் விஜய் படம் பண்ணால் அதனால்1500 தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணால் அது கம்மியா தான் ஆகும்” என கூறியுள்ளார்.\nநர்சுகளை செல்போனில் தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்\nகாதல் தோல்வியடைந்த தமிழ் நடிகர்கள், ஷாக்கிங் லிஸ்ட் இதோ\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Serial-actress-shika-Singh-have-posted-her-pic-with-her-baby-bump-goes-viral-on-web-21598", "date_download": "2020-10-20T14:18:10Z", "digest": "sha1:WF3AK7BOBTA4Q2TDO6LSOWWWLABJXXRL", "length": 9094, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "திருமணமான 4 வருடங்களுக்கு பிறகு கர்ப்பம்..! இனிய இருமலர்கள் ஆலியா வெளியிட்ட புகைப்படம்..! - Times Tamil News", "raw_content": "\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nமருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… கவர்னர் மீது நம்பிக்கையில் அ.தி.மு.க. அமைச்சர்கள்.\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nவெங்காய ���ிலை ஜிவ்வுன்னு ஏறுதா… கவலையை விடுங்க… எடப்பாடியாரின் தமிழக அரசு கை கொடுக்குது.\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nமருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… கவர்னர் மீது நம்பிக்கையில் அ.தி....\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nவெங்காய விலை ஜிவ்வுன்னு ஏறுதா… கவலையை விடுங்க… எடப்பாடியாரின் தமிழக...\nதிருமணமான 4 வருடங்களுக்கு பிறகு கர்ப்பம்.. இனிய இருமலர்கள் ஆலியா வெளியிட்ட புகைப்படம்..\nஇனிய இரு மலர்கள் தொலைக்காட்சி ஆலியா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷிகா சிங் ஷா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.\nகும்கம் பாக்யா\", \"இடது வலது இடது\" மற்றும் \"சசுரல் சிமர் கா\" போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷிகா சிங் ஷா. பொதுவாகவே நடிகர் நடிகைகளின் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அது ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும். அப்படியாகத்தான் நடிகை ஷிகா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருந்தனர்.\nஇந்நிலையில் நடிகை ஷிகா மேலும் ஒரு புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய கணவர் மற்றும் தன்னுடைய செல்லப்பிராணி உடன் இணைந்து காட்சியளிக்கிறார். மேலும் அந்த புகைப்படத்தில் குழந்தையை சுமக்கும் அவரது வயிற்றைக் காண்பித்து போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் கேப்ஷனாக, இது எல்லாம் பிளாக் & ஒயிட் # குட் டைம்ஷெட் # வெயிட்டிங் # பாசிடிவ்விப்சன்லி # பெஸ்ட்ராங் # ஸ்டேஸாஃப் # ஸ்டேஹெல்தி # ஸ்டேஹோம்\" குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருமணத்திற்குப் பின்பும் பிஸியாக சீரியலில் நடித்து வந்த இவர் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான நபராக வலம் வருகிறார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த சீரியலின் தமிழ் ரீமேக்கான இனியஇருமலர்கள் சீரியலில் ஆலியா என்ற கதாபாத்திரத��தில் நடிகை ஷிகா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களாலும் வெகுவாக கவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\nபா.ஜ.க.விடம் ரகசியம் பேசும் தி.மு.க. பெரும்புள்ளி..\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/32669", "date_download": "2020-10-20T14:49:43Z", "digest": "sha1:DTFVAWQLXY7RW2O4EX6PLTD66LQW4CBL", "length": 9975, "nlines": 56, "source_domain": "www.allaiyoor.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பெரிய பிரித்தானியா மூன்றாக உடையும் அபாயம்? சிறப்புப் பார்வை இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பெரிய பிரித்தானியா மூன்றாக உடையும் அபாயம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரித்தானியாவில் உள்ள பெரும்பான்மை வாக்காளர்கள் , ஐரோப்பிய ஒன்றியத்துடனான 43 ஆண்டு கால உறவை முடிவுக்குக் கொண்டுவர வாக்களித்திருக்கிறார்கள்.\nவாக்களித்தவர்களில் 51.9 சதவீதத்தினர் , பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரித்தானியா தொடர்ந்து இருக்கவேண்டும் என்று 48.1சதவீதத்தினர் வாக்களித்திருக்கிறார்கள்.\nஇங்கிலாந்து ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து என நான்கு தேசங்களை உள்ளடக்கிய பெரிய பிரித்தானியா கடந்த 43 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்து வருகிறது.\nலண்டன் மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என வாக்களித்திருக்கிறார்கள். ஸ்கொட்லாந்து அயர்லாந்து ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்திருக்கிறார்கள்.\nஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் , ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு முடிவுகள் , ஸ்கொட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறார்கள் என்பதைக் காட���டுகின்றன என்று கூறியிருக்கிறார்.\nஸ்கொட்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்களின் கருத்துக்களை அறிய மற்றுமொரு கருத்துக்கணிப்பு நடப்பதற்கான சாத்தியக்கூறு வெகுவாக அதிகரித்துவிட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதால் பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியன பாதிக்கப்படுவதாக பிரிய வேண்டும் என்ற பிரசாரத்தை செய்தவர்கள் கூறிவந்தனர். இதனை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் எடுத்த முடிவு பெரியபிரித்தானியாவின் ஒருமைப்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.\nஇங்கிலாந்திலிருந்திலிருந்து ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து ஆகிய தேசங்கள் பிரிந்து செல்வதற்கு முற்படலாம், இதனால் பெரிய பிரித்தானியா உடைந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nமறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து சென்றால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு சென்று குடியேறுபவர்களுக்கு சமூக நல உதவிகள் கிடைக்காது. திருமண பந்தம் உட்பட நியாயமான காரணம் இன்றி பிரித்தானியாவில் குடியேற முடியாது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் வெளிநாட்டவர்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious: யாழில் 200 பேருக்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட செயற்கை கால்கள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: யாழ் தீவகத்தில் சமூக வலைத்தள ஊடகவியலாளரை,கௌரவித்த-பிரான்ஸ் அபிவிருத்திக் கழகம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/09/11/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2020-10-20T15:15:43Z", "digest": "sha1:ZQSNS2UARUDDOMFIHXAA7EO5Y3T6FTG2", "length": 13607, "nlines": 172, "source_domain": "www.stsstudio.com", "title": "நிலானின் இயக்கத்தில் \"ஒருகதை சொல்லட்டுமா \" மிகவிரைவில்..! - stsstudio.com", "raw_content": "\nடோட்முண் நகரில்‌ அப்பள பேர் க்கில் வாழ்ந்துவரும் டோட்முண் சிவன்ஆலயக்குருக்கள்‌ தெய்வேந்திரர் தம்பதிகளின் புதல்வி ஷயங்கரி அவர்கள் இன் தனது…\nபூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது- இந்துமகேஷ்STS கலையகத்தின் முத்திரையுடன் வெளிவந்த முதலாவது இசைப்பேழை இது.புத்தாயிரம் ஆண்டில் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா…\nபரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்கள் இன்று 18.10.2020 தனது மனைவி, பிள்ளைகள் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம் (17.10.1989)யேர்மனி – கிறீபீல்ட் நகரில் இயங்கிவரும் ஆடற்கலாலயம் தனது 31வது ஆண்டை…\ntதெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2020 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா…\nபரிசில் வாழ்ந்துவரும் புனிதமலர் அவர்கள் இன்று 16.10.2020 தனது உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி…\nயேர்மனி பேர்லீனி நகரில் வாழ்ந்துவரும் கௌரி மூர்த்தி கண்ணன்அவர்கள் 15. 10.2020இன்று தனது பிறந்தநாள் தனை தனது கணவர் பிள்ளைகள்…\nயாழ் / ஜப்பான் பல்கலைக்கழக முனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள 14. 10. 2020இன்று தனது…\nயேர்மனி போஃகும் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரவீனா அவர்கள் இன்று 14.10.2020 தனது அப்பா, அம்மா, அகோதரி , உற்றார்,…\nநடனக்கலைஞை அபிராமி இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள் நோய் கலைதுறைல்யில்…\nநிலானின் இயக்கத்தில் „ஒருகதை சொல்லட்டுமா “ மிகவிரைவில்..\nநிலானின் இயக்கத்தில், அகணி சுரேஷின் தயாரிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் பெயரினை „ஒருகதை சொல்லட்டுமா „ என வைத்துள்ளார்கள் …நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர் விபரம் விரைவில்… அறிவிக்கப்படும் என நிலானின் தகவல் தந்துள்ளார்.. இவர்கள் படைப்பு சிறப்புற\nஎஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி\nகுயிலின் கீதமிது…கவிதை கவிஞர் ரதிமோகன்\nதமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் கலைஞர்கள் கௌரவிப்பும் நுால் அறிமுகம்14.10.2017\nஇன்றய தினம் செல்வா வீடியோவின் ஒளிப்பதிவில் தமிழர் கலறி நிகழ்வு நடந்துள்ளது\nசுவிஸ் நாட்டில் முதல்மை ஒளிப்பதிவாளரும்…\nசாந்தன் கோகுலன் பற்றி கலைஞர்தயாநிதி\nநடிகர் திரு திருமதி மோகன் தம்பதிகளின்29வது திருமண நாள்04.02.2018\nயேர்மனியின் டோட்முண்ட் நகரில் சிவா சின்னப்பொடி அவர்களின் ‚நினைவழியா வடுக்கள்‘ நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\n02.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைந்துள்ள…\nஅந்த நாளின் அருமையான நினைவுகள் அடிக்கடி…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும்…\nமெளனமாய் வானத்தை வெறிக்கையில் தொலைந்துபோன…\nநேற்று நள்ளிரவு என் கனவில்நெற்றி நடுவே,…\nகு மாரகுரு ரகுராமன் அவர்களின்50வது பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி ஷயங்கரி தெய்வேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 19.10.2020\nபல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.10.2020\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம்\nசிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.074) முகப்பு (11) STSதமிழ்Tv (24) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (247) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (668) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/174619-leaders-harass-the-woman-who-wrote-the-letter-and-hanged-herself-in-the-party-office.html?shared=email&msg=fail", "date_download": "2020-10-20T15:07:42Z", "digest": "sha1:25MUNWWTHQRCZ2F4YYJ3XQYZDNTINSWI", "length": 73368, "nlines": 721, "source_domain": "dhinasari.com", "title": "தலைவர்கள் தொல்லை.. கடிதம் எழுதி கட்சி ஆபிஸில் தூக்கில் தொங்கிய பெண்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ��கியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nகீழமாத்தூர் ஊராட்சியில் ரூ.17 லட்சத்தில் புதிய சாலை பணி: செல்லூர் ராஜு ஆய்வு\nயூனியன் கீழமாத்தூர் ஊராட்சி யில் ரூ17.50 லட்சத்தில் புதிய சாலை பணியினை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ\nதமிழகத்தில் கன மழை பெய்யுமாம்\nமேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nபாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை\nஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’\nஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது\nகேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை\nஇந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜ��ம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்��ரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅக்.20: தம���ழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nகீழமாத்தூர் ஊராட்சியில் ரூ.17 லட்சத்தில் புதிய சாலை பணி: செல்லூர் ராஜு ஆய்வு\nயூனியன் கீழமாத்தூர் ஊராட்சி யில் ரூ17.50 லட்சத்தில் புதிய சாலை பணியினை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ\nதமிழகத்தில் கன மழை பெய்யுமாம்\nமேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்\nதினசரி செய்திகள் - 19/10/2020 7:12 PM\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.\nவேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது\nதேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கம���்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nபாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை\nஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’\nஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது\nகேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை\nஇந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அ���ுகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nபஞ்சாங்கம் அக்.18- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 18/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.18ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக ���ள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதலைவர்கள் தொல்லை.. கடிதம் எழுதி கட்சி ஆபிஸில் தூக்கில் தொங்கிய பெண்\nஎனக்கு தலைவர்கள் எல்லாரும் டார்ச்சர் தந்தார்கள்” என்று லெட்டர் எழுதிவைத்துவிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி ஆபீசிலேயே பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.\nதிருவனந்தபுரம், பாரசாலா அருகே உள்ளது உதயங்குளக்காரா என்ற பகுதி.. இங்கு வசித்து வந்த தம்பதி ஸ்ரீகுமார் – ஆஷா. இதில் ஆஷா கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். 41 வயசாகிறது.\nகடந்த வியாழக்கிழமை கட்சி ஆபீசுக்கு செல்வதாக சொல்லி, வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். ஆனால் அதற்கு பிறகு வீட்டுக்கு வரவே இல்லை.. இதனால் பதறி போன குடும்பத்தினர், அந்த ஆபீசுக்கு சென்று பார்த்தனர். அப்போது, கட்சி ஆபீசுக்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அலறினர்\nஇதையடுத்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அப்போது ஆஷா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், “உள்ளுர் தலைவர்கள் ராஜன், ஜாய் இவங்க 2 பேரும் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தனர். இவர்களிடம் இருந்து என்னால் தப்பிக்கவே முடியவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். வாழவும் விருப்பமில்லை.\nதற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டேன். இவர்கள் என்னை டார்ச்சர் செய்வது குறித்து கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு புகார் சொன்னேன். ஆனால் அவர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எழுதி வைத்திருந்தார். ஆஷாவின் கடிதத்தை பார்த்ததுமே உறவினர்கள் கொந்தளித்துவிட்டனர்.\nசடலத்தை வாங்க மாட்டோம் என மறுத்து போராட்டமும் செய்தனர். இறுதியில் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சடலத்தை ஒப்படைத்தனர்.\nஇந்த விவகாரத்தை கேரள எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது சம்பந்தமாக அவர்கள் சொல்லும்போது,” இந்த மரணத்த��ல் உரிய நியாயம் வேண்டும். நேர்மையான டிஜிபி ஒருவரை வைத்துதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பெண்களுக்கு சுத்தமா பாதுகாப்பு என்பதே கிடையாது. மார்க்சிஸ்ட் கட்சி பெண் தொண்டர்கள் குறி வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது.\nஅந்த பெண்தான் தன்னுடைய பிரச்சனை பற்றி விளக்கமாக சொல்லி புகார் தந்திருக்கிறாரே ஏன் மேல் மட்ட தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் மேல் மட்ட தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். ஏற்கனவே கடத்தல் தங்க மங்கை ஸ்வப்னா விவகாரத்தில், ஆளும் கட்சி தலையில் கத்தி தொங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் கேரளப் பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியுள்ளது.\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nசோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்\nதினசரி செய்திகள் - 20/10/2020 5:17 PM\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூ��ுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nதேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 20/10/2020 5:47 PM\nகால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.\nகீழமாத்தூரில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர ் ஆய்வு… 20/10/2020 4:47 AM\nபெட்ரோல் ஊற்றி வாலிபர் எரிப்பா\nவைக்கோல் படப்புக்கு தீ வைப்பு… 19/10/2020 1:29 PM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nகோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு\nமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nபாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை\nபாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.\nஅரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா\nதினசரி செய்திகள் - 18/10/2020 3:04 PM\nதமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா\nபொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…\nஇழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-20T15:13:22Z", "digest": "sha1:BFIVPQ74ZTKALOYX2C3ATOFDN6TQPGTS", "length": 15287, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "துவரை சாகுபடி டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதுவரை சாகுபடியில் விவசாயிகள் நாற்று நடவு முறை தொழில்நுட்பங்களைக் கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறும் வழிமுறைகள்:\nமண் வளத்தைப் பாதுகாப்பதில் துவரை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. துவரை பயிர், தனது சாகுபடி பருவத்தில் ஏக்கருக்கு சுமார் 8 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்க்கிறது. அறுவடைக்குப்பின் இப் பயிரின் வேர்ப் பகுதிகள், உதிர்ந்த இலைகள் மண்ணின் பெüதிக மற்றும் ரசாயனத் தன்மைகளை மேம்படுத்துகிறது.\nதுவரைப் பயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் உழவியல் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்பயிரை, தனிப் பயிராகவும், கலப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடலாம்.\nதற்போது, பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்க தாமதமாவதால், சாகுபடி பணிகள் ஜுலை மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு, விதைப்பு தாமதமாவதால், இப் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்து உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.\nஇதனடிப்படையில், துவரையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு நாற்று நடவு முறை பரிந்துரைக்கப்படுகிறது.\nஇப் பருவத்துக்குப் பரிந்துரைக்கப்படும் கோ(ஆர்.ஜி.) 7, எல்ஆர்ஜி.41, வம்பன் 2, 3, பி.எஸ்.ஆர்.1 போன்ற ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். துவரை நடவுமுறை சாகுபடிக்கு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குப் பின், ரைசோபியம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைப்பு செய்ய வேண்டும்.\nமணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் உள்ள 6-க்கு 4 அளவுள்ள பாலிதீன் பைகளில் நிரப்பி, விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க 4 துளைகள் போடலாம். பின்பு விதைநேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகளை நிழலான இடங்களில் வைத்து 30-40 நாள்கள் பராமரிக்கப்பட வேண்டும். நடுவதற்கு சில நாள்கள் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின்பு நடவு செய்யலாம்.\nதனிப் பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை 5-க்கு 3 அடி என்ற இடைவெளியிலும் (2904 பயிர்/ஏக்கர்), ஊடுபயிர் சாகுபடிக்கு 6-க்கு 3 அடி என்ற இடைவெளியிலும் (2420 பயிர்/ஏக்கர்) எடுக்க வேண்டும்.\nநாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன் குழிகளை மண் எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்து, உடன் நீர்ப் பாசனம் மேற்கொள்ளப்பட வேண்டும். பின்னர், மண்ணின் ஈரப் பதத்துக்கு ஏற்ப 3-4 முறை பாசனம் மேற்கொள்ளலாம். நடவு செய்த 30-40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும்.\nநடவு செய்த 20-30 நாள்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன், மானாவாரி சாகுபடியாக இருந்தால் ஏக்கருக்கு 11 கிலோ யூரியா, 62 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். இறவைப் பயிராக இருந்தால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 124 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 16 கிலோ பொட��டாஷ் உரங்களை இட வேண்டும். மேலும், ஏக்கருக்கு 4 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டத்தை செடியைச் சுற்றி இடுவதால், அதிக விளைச்சல் கிடைக்கும். நடவு செய்த 20-30 நாள்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு குருத்தைக் கிள்ளிவிடுவதால், பக்க கிளைகள் அதிகரித்து கூடுதல் விளைச்சல் கிடைக்கும்.\nநடவு முறை சாகுபடியின் நன்மைகள்:\nநடவு முறையில் மழை தாமதமானாலும் குறித்த பருவத்தில் பயிர் செய்ய முடியும். அதிக ஆழத்தில் செய்யப்படுவதால் வேர் வளர்ச்சி அதிகமாவதோடு, பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். வரிசை நடவு முறையில் செய்யப்படுவதால், பயிர்ப் பாதுகாப்பு முறைகளை எளிமையாகவும் திறம்படவும் மேற்கொள்ள முடியும். கணிசமான அளவுக்கு விதை சேமிப்பு செய்ய முடிகிறது. பயிர்களுக்கு சரியான அளவு இடைவெளி மற்றும் போதிய அளவு நீர்ப் பாசனம் அளிப்பதால், நிலம், காற்று, ஈரப்பதம் மற்றும் பயிர் சத்துகள் ஆகியவை சரிவிகிதத்தில் பயிருக்குக் கிடைப்பதால், பயிர் மகசூல் அதிகரிக்கிறது. பக்கவாட்டுக் கிளைகள் அதிக அளவில் உருவாவதன் மூலம் அதிகக் காய்கள் உற்பத்தியாகி, மகசூல் அதிகரிக்கிறது.\nஎனவே, நாற்று நடவு முறையில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் துவரை சாகுபடி செய்து அதிக விளைச்சலைப் பெற்று லாபம் அடையலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி →\n← காளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/183821?ref=archive-feed", "date_download": "2020-10-20T14:18:47Z", "digest": "sha1:NTDRZH7VI4D4PSYUMS32N4KJ7IMV2XXG", "length": 8241, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் வீட்டு வாசல் முன்பு வைத்து இந்திய இளைஞர் சுட்டுக்கொலை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் வீட்டு வாசல் முன்பு வைத்து இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nக���டாவில் இந்திய இளைஞர் ஒருவர் வீட்டு வாசல் முன் வைத்து 4 மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகனடாவில் Brampton டான்வுட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் 27 வயதாகும் பல்விந்தர் சிங். கடந்த 2009-ல் இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறிய பல்விந்தர், டிரக் டிரைவராக பணியாற்றி வருகிறார்.\nஇவர் கடந்த செவ்வாய்கிழமையன்று மர்ம நபர்கள் 4 பேரால் வீட்டின் வாசல் முன் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட்டார்.\nஇதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், Mississauga பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயதுள்ள இரு இளைஞர்கள் காவல்நிலையத்த்ல சரணடைந்துள்ளார். மற்றவர்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து பல்விந்தரின் நண்பர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் உன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினோம். ஆனால் தற்போது நீ இல்லை. நீ இறப்பதற்கான தருணமும் இது இல்லை என பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக Brampton பகுதியில் நடைபெற்றுள்ள 11-வது கொலை சம்பவம் இது எனவும், இதுகுறித்து தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேயர் லிண்டா ஜெஃப்ரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rasanaikaaran.wordpress.com/2011/04/", "date_download": "2020-10-20T14:04:15Z", "digest": "sha1:TCWBJ6VEHJSIXAABMMWXXSNE7PIJUGOJ", "length": 7000, "nlines": 128, "source_domain": "rasanaikaaran.wordpress.com", "title": "April | 2011 | ரசனைக்காரன்", "raw_content": "\nஅண்ணாச்சி இயக்குனர் பாலாவின் அவன் இவன் இசை முன்னோட்டம்\nஅண்ணாச்சி இயக்குனர் பாலாவின் அவன் இவன் இசை முன்னோட்டம் | இசை: யுவன் ஷங்கர் ராஜா | வரிகள்: நா.முத்துக்குமார்\nநன்றி நண்பர் திரு.சதீஷ் ராஜ்\nதமிழக வாக்காளப் பெரும் மக்களே\nதமிழக வாக்காளப் பெரும் மக்களே\nஎல்லோரும் சொல்லுவாங்க நாட்டு மக்கள் நல்லா இருக்க வோட்டு போடுங்கன்னு\nமொதல்ல நீங்க சந்தோசமா இருக்கீங்களான்னு..\nஅடுத்து அந்த வோட்டால உங்க குடும்பம் சந்தோசமா இருக்கான்னு..\nஅடுத்து உங்கள சுத்தி சுழலும் சமுதாயம் நல்ல இருக்கான்னு..\nஒன்னுமே நல்லத்தா நடக்க போறதே இல்ல இந்த கலி நிறைந்த காலத்துல\nதர டிக்கெட் & ரசனைக்காரன்\nஇந்த பக்கம் எட்டிபார்ப்பவர்களுக்கான முக்கிய செய்தி\nஇன்னும் கட்டட வேலை பாக்கி இருக்கிறது என்ற அசதியில் தர டிக்கெட்டும், ரசனைக்காரனும்\n ராம்குமார் கேஸ்ல எனக்கு டவுட் வந்துச்சு.. நேத்து கன்பார்ம் ஆகிடுச்சு\nஎம் ஈழத்து இசை தமிழச்சி ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம்\nஎன் கண்களில் பதிந்த ஒளிகள்\nmartin on இயக்குனர் பாலாவின் பேட்டி: பக்…\nMartin on தரடிக்கெட்டின் “சந்தீ சி…\nIndli.com on சென்னைய பத்தி..ரசிக்கும் படியா…\nsakthi sree on சித்திரவதைகள் of தமிழ் சி…\nrasanaikaaran on ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Bhiwani/cardealers", "date_download": "2020-10-20T15:35:20Z", "digest": "sha1:WSI2CRFARU2RQHNMNQSX37WU7OEFM3VX", "length": 6835, "nlines": 148, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிவானி உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் பிவானி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை பிவானி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பிவானி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் பிவானி இங்கே கிளிக் செய்\nரகு ஹூண்டாய் பஸ் ஸ்டாண்ட் அருகில், சர்கி டர்ரி, ரோஹ்தக் சாலை, பிவானி, 127021\nபஸ் ஸ்டாண்ட் அருகில், சர்கி டர்ரி, ரோஹ்தக் சாலை, பிவானி, அரியானா 127021\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q8-and-jaguar-f-pace.htm", "date_download": "2020-10-20T15:09:02Z", "digest": "sha1:UPDEWN3HQ44XCJMAI4X3LY3SMTY2365L", "length": 28326, "nlines": 721, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 vs ஜாகுவார் எஃப்-பேஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எஃப்-பேஸ் போட்டியாக க்யூ8\nஜாகுவார் எஃப்-பேஸ் ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ8\nஜாகுவார் எஃப்-பேஸ் பிரஸ்டீஜ் 2.0 பெட்ரோல்\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக ஆடி க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ8 அல்லது ஜாகுவார் எஃப்-பேஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ8 ஜாகுவார் எஃப்-பேஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 98.98 லட்சம் லட்சத்திற்கு செலிப்ரேஷன் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 66.07 லட்சம் லட்சத்திற்கு பிரஸ்டீஜ் 2.0 பெட்ரோல் (பெட்ரோல்). க்யூ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எஃப்-பேஸ் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ8 வின் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எஃப்-பேஸ் ன் மைலேஜ் 14.38 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ���்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஓர்கா பிளாக்dragon ஆரஞ்சு metallicdaytona கிரே pearlescentcobra பழுப்பு metallicசாமுராய்-கிரே-உலோகஆழமான கருப்புஆர்கஸ் பிரவுன் மெட்டாலிக்பனிப்பாறை வெள்ளை உலோகம்vicuna பழுப்பு metallicமாடடோர் ரெட்+9 More ஃபயர்ன்ஸ் சிவப்புசீசியம் ப்ளூகார்பதியன் கிரேசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\ngrained பிளாக் ரேடியேட்டர் grille with க்ரோம் surround\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பே���் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nப்ரோ சேவை மற்றும் wi-fi hotspot\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் க்யூ8 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக ஆடி க்யூ8\nஜீப் கிராண்டு சீரோகி போட்டியாக ஆடி க்யூ8\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக ஆடி க்யூ8\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக ஆடி க்யூ8\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஆடி க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எஃப்-பேஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக ஜாகுவார் எஃப்-பேஸ்\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக ஜாகுவார் எஃப்-பேஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக ஜாகுவார் எஃப்-பேஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக ஜாகுவார் எஃப்-பேஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஜாகுவார் எஃப்-பேஸ்\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-virtual-speech-at-un-general-assembly-today-398745.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-20T15:12:40Z", "digest": "sha1:IZLCIS7MEMTHZNGIFQHUERCUNJGMFDM3", "length": 18403, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை... சீனாவுக்கு கொட்டு வைப்பாரா!! | PM Modi virtual speech at UN General Assembly today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nஆஹா சென்னையில் குறைந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு.. தப்புகிறதா தலைநகர்\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nலாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்\nராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்\nபீகார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்காது\nவிழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்\nSports இந்திய அணியில 10 வருஷமா விளையாடிக்கிட்டு இருக்கேன்.. இதைவிட பெரிய பெருமை இல்லை\nFinance 1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை... சீனாவுக்கு கொட்டு வைப்பாரா\nடெல்லி: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக நேற்று ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருந்தார்.\nநியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார். கொரோனா தொற்று காரணமாக முதன் முறையாக இந்தக் கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது பேச்சை பதிவு செய்து வீடியோவாக ஒளிபரப்பி வருகின்றனர்.\nஇதன்படி பிரதமர் மோடியின் பேச்சும் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 75வது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உலகளாவிய தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது இந்தியாவின் தாரகமந்திரமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nசர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் தீவிரவாதிகளின் பெயர்களில் மாற்றங்கள் செய்வது பற்றி இந்தியா எடுத்துரைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், சில தீவிரவாதிகளின் பெயரை சேர்க்குமாறு பரிந்துரைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பருவ நிலை மாற்றங்கள் குறித்தும் இந்தியா பேச முடிவு செய்துள்ளது.\nகொரோனா தொற்றுக்குப் பின்னர் மருத்துவத்தில் உலக நாடுகள் எந்தளவிற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎஸ்.பி.பி. இழப்பால் இசையுலகம் ஏழையாகிவிட்டது... சோகத்தை பகிர்ந்த பிரதமர் மோடி..\nஇதற்கு முன்னதாக ஐநா பொதுச்சபை கூட்டத்தில் நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியுள்ளார். இதற்கு ஐநாவுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஎல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ப��ற்றம் ஏற்பட்டு இருக்கும் சூழலில் இதுகுறித்து ஐநாவில் பிரதமர் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபுதிய காற்றழுத்தம்: தமிழகம், ஆந்திரா, ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு இடியோடு மழை பெய்யும்\nகொரோனா தடுப்பில் அஜாக்கிரதை கூடாது... தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு WHO அறிவுறுத்தல்..\nகொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.. ஜேபி நட்டா அதிரடி\nபிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா\n\"ஐட்டம்\".. என்ன பேச்சு இது.. கமல்நாத்தே இப்படிப் பேசினால் எப்படி.. சோனியா காந்தி கண்டிக்க வேண்டும்\nநவ. 1ம் தேதி முதல் வீட்டுக்கு சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் நடைமுறை முற்றிலும் மாறப்போகிறது\nகச்சேரிக்கு போன பாடகிக்கு நடந்த கொடுமை.. பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த எம்எல்ஏ.. மகனும் விடவில்லை\n2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரும்... மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை\nஇந்தியா -இலங்கை கடற்படையின் கூட்டுப்பயிற்சி... திரிகோணமலையில் இன்று தொடங்குகிறது..\nஇந்திய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் கொரோனா பாதித்து மீண்டுள்ளனர்.. மருத்துவக் குழு\nஇந்தியாவில் சிறிய அளவில் கொரோனா சமூக பரவல்.. 9 மாதங்களில் முதல் முறையாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு\nநீட் ஆள்மாறாட்டம்.. 10 மாணவ மாணவியரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.. கைவிரித்த ஆதார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nun pm modi india இந்தியா பிரதமர் மோடி ஐநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/the-number-of-infected-people-in-the-trichy-district-has-risen-to-10-168-398852.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-20T14:52:01Z", "digest": "sha1:TVI5NEHUA5GFLO35JYUB5EEHB2OWBDPK", "length": 20330, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது | the number of infected people in the trichy district has risen to 10,168 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nஆஹா சென்னையில் குறைந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு.. தப்புகிறதா தலைநகர்\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு\n'ஹெல்மெட்' போடாத ஆட்டோ டிரைவருக்கு ரூ100 அபராதம் போட்ட அடேங்கப்பா திருச்சி போலீஸ்\nதிருச்சிக்கு மற்றொரு மணிமகுடம்.. சூப்பராக மாறப்போகிறது திருச்சி விமான நிலையம்\nதிருச்சியில் கருணை இல்லம் - முதல்வருக்கு எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினர் கோரிக்கை\nசின்னம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை... திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை -ஜி.கே.வாசன்\nசமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ. 72 லட்சம் பக்தர்கள் காணிக்கை\nகாவிரியில் வெள்ளம்... ஒரே ஆண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை\nSports மீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nFinance மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nதிருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வரை வெளியான கொரோனா பரி��ோதனை முடிவுகளின்படி மேலும் 96 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,168 ஆக உயா்ந்தது.\nஇதேபோல, திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலை வளாக பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து சனிக்கிழமை மாலை வரை குணமான 40 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9240 ஆக உயா்ந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த 70 வயது முதியவா் உள்பட கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது. மாவட்டத்தில் 785 போ் தொடா் சிகிச்சை பெறுகின்றனா்.\nதிருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 58 போ் குணமாகி வீடு திரும்பினா்.\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 20 போ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ், அரியலூா், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா், பாரதிதாசன் பல்கலைக் கழக வளாக மையத்திலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 31 போ், ஜெய்ப்பூரைச் சோ்ந்த இருவா், பெரம்பலூரைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 58 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். அனைவரும் வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.\nதிருச்சி மாவட்டத்தில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தே உள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் அச்சப்படத் தேவையில்லை என்கின்றனா் சுகாதாரத் துறையினா்.\nராத்திரியில் திடீரென மதுசூதனை சந்தித்த ஓபிஎஸ்.. ஏற்பட்ட பரபரப்பு .. ஜெயக்குமார் அளித்த பதில்\nதிருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை உள்ள நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின எண்ணிக்கை 10,168 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 9240 ஆகவும் உள்ளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மட்டும் 5,893 போ் பாதிக்கப்பட்டு 5,424 போ் குணமடைந்துள்ளனா்.\nஅந்தநல்லூா், லால்குடி, மணப்பாறை, மணிகண்டம், மண்ணச்சநல்லூா், மருங்காபுரி, முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, ��ிருவெறும்பூா், தொட்டியம், துறையூா், உப்பிலியபுரம், வையம்பட்டி ஆகிய 14 வட்டங்களை உள்ளடக்கிய ஊரகப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 4,145 பேரில் 3,663 போ் குணமடைந்துள்ளனா்.\nகரானோவால் இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அரியமங்கலம் கோட்டத்தில் 20, கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 27, பொன்மலை கோட்டத்தில் 14, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 19 என மாநகரப் பகுதியில் மட்டும் 80 போ் உயிரிழந்துள்ளனா். ஊரகப் பகுதிகளில் உள்ள 14 வட்டங்களில் 63 போ் உயிரிழந்துள்ளனா்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பில்லை... சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்போம்... கருணாஸ்\nதிருச்சியில் பள்ளிவாசல் முன் பகுதி இடிக்கபட்டதால் பதற்றம்... 3 மணி நேரம் சாலைமறியலால் பரபரப்பு..\nதிருச்சியில் இரு சக்கர வாகனங்களாக பார்த்து பார்த்து திருடியவர் கைது.. 77 வாகனங்கள் பறிமுதல்\nதிருச்சியில் திருநங்கை காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்\n10 பைசா பிரியாணிக்காக.. அதிகாலை 4 மணிக்கே நின்ற கூட்டம்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்\nமுதலில் ஸ்டெல்லா,2வது வாணி, 3வது மீனா.. 4வதாக சுமதி.. கல்யாண மன்னன் கார்த்திக்.. கம்பி எண்ணுகிறார்\nதிருச்சி சமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி பிணமாக மீட்பு\nதிருச்சியில் பழிவாங்கும் முன் கொலை செய்ய 'ஸ்கெட்ச்'.. ஆயுதங்களுடன் காத்திருந்த கூலிப்படையினா் கைது\nகொரோனாவால் வேலையிழந்த இளைஞர்கள்... காணொலி மூலம் வேலைவாய்ப்பு முகாம்... அன்பில் மகேஷ் புது முயற்சி..\nஅசத்தும் திருச்சி போலீஸ்.. புகார் அளித்தால்.. விசாரிக்கும் நடைமுறையில் புதிய மாற்றம்\nமக்களுக்கு அடிமையான ஆட்சிதான் நடத்துகிறோம்.. வேறு யாருக்கும் அடிமை இல்லை: மாஜி எம்.பி. ப.குமார்\nதந்தை இறந்ததால் டிசி கேட்ட மாணவன்.. ரூ 8 லட்சம் செலுத்திவிட்டு வாங்கிகோ என கறார் காட்டும் கல்லூரி\nதமிழகத்திற்கு வரபிரசாதம்.. நடமாடும் நியாய விலைக்கடைகளின் சிறப்பு அம்சங்கள்.. என்னென்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy coronavirus திருச்சி கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/world-corona-affected-327-crore-241-crore-cured/cid1344797.htm", "date_download": "2020-10-20T15:04:50Z", "digest": "sha1:3JO2VCWUFEQ25HSE4TEFBX4URM5CRY2B", "length": 3474, "nlines": 36, "source_domain": "tamilminutes.com", "title": "உலக கொரோனா பாதிப்பு 3.27 கோடி, குணமடைந்தோர் 2.41 கோடி!", "raw_content": "\nஉலக கொரோனா பாதிப்பு 3.27 கோடி, குணமடைந்தோர் 2.41 கோடி\nஉலகளவில் இதுவரை கொரோனாவுக்கு 3,27,43,342 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகம் முழுவதும் 2,41,65,040 பேர் மீண்டு வந்துள்ளனர் என்பதும், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 9,92,886 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஅமெரிக்காவில் 7,236,381 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 208,369 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் 5,901,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 93,410 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனாவுக்கு 4,692,579 பேர் பாதிப்பு மற்றும் 140,709 உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 13,00,757 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 34,761 பேர் உயிரிழ்ந்துள்ளனர். ஆந்திராவில் 6,61,458 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 5,606 பேர் உயிரிழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 5,69,370 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் 9,148 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248838-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-6-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-20T14:17:05Z", "digest": "sha1:Q3QVY2LQ7CFXX44ACPLB4BBQT6JRK4VK", "length": 16373, "nlines": 183, "source_domain": "yarl.com", "title": "கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும்\nகொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும்\nOctober 6 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ் கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி) தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை திங்கட்கிழமை வெளியிட்ட அந்தத்துறை, காற்றில் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகள், சில மணி நேரம் உயிர்ப்புடன் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் கூறுவதை உறுதிப்படுத்தியிருக்கிறது.\nசில வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற ஓர் எச்சரிக்கையை அந்தத்துறை விடுத்திருந்த நிலையில், அது கடுமையான விவாதங்களுக்கு வழிவகுத்தது. பிறகு அந்த வழிகாட்டுதல்கள் திரும்பப் பெறப்பட்டன.\nஇந்த நிலையில், மீண்டும் அதே வழிகாட்டுதல்களை சிடிசி வெளியிட்டிருக்கிறது. அதில், சிறிய அறையில் காற்றோட்டம் சரியாக இல்லாத இடத்தில் வைரஸ் கிருமிகள் காற்றில் உயிர்ப்புடன் இருப்பது அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஆறு அடிக்கு அப்பால் இருக்கும் பிறருக்கு பரவியதன் மூலம் உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஅத்தகைய சூழலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து, மிகவும் சிறிய அளவிலான நுண் கிருமிகள் அதிக வீரியம் அடைந்து பிறரை தாக்க போதுமானதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புவதாக சிடிசி தெரிவித்துள்ளது.\nஒருவர் இருமும்போதோ தும்மல் செய்யும்போதோ சிறிய துளியாக காற்றில் வெளிப்படும் கிருமி, பொதுவாக தரையில் விழும் என்று சிடிசி முன்பே எச்சரித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே கொரோனா தொற்றில் இருந்து தவிர்க்கும் சமூக இடைவெளி, குறைந்தபட்சம் ஆறு அடி அளவுக்கு இருக்க வேண்டும் என்ற நிலை அமல்படுத்தப்படுகிறது.\nஇதேபோல, தும்மலின்போது வெளிப்படும் நீர்த்துளி அளவில் மிகச் சிறியவை. அவை புகை போல காற்றில் சில நொடிகளோ மணிக்கணக்கிலோ படரலாம் என்று சிடிசி கூறுகிறது.\nஅந்த வகையில், கடந்த திங்கட்கிழமை அமெரிக்க விஞ்ஞானிகள் ஓர் மருத்துவ ஆய்வு இதழியில் வெளியிட்டுள்ள வெளிப்படையான கடிதத்தில், மிகவும் நெருக்கத்தில் இருப்பவருக்கு காற்று வழியாக தொற்று பரவும் என்று வலியுறுத்தியுள்ளனர். அந்த பரவலுக்கு முக்கிய காரணம், காற்றில் படர்ந்துள்ள வைரஸ் கிருமி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெருக்கத்தில் இருக்கும் நபர், தொற்றால் பாதிக்கப்பட்டவர் உள்ள பகுதியில் எவ்வளவு நேரம் இருக்கிறாரோ, அதைப் பொருத்தே, காற்று வழியாக அந்த நபருக்கு தொற்று பரவுவது சாத்தியமாகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nதொடங்கப்பட்டது August 4, 2006\nதொடங்கப்பட்டது 20 hours ago\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 2 hours ago\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nரதி , சுவி அண்ணா, குமாரசாமி அண்ணா, ஜெகதா துரை, உடையார் , கிருபன், பஞ் அண்ணர், புரட்ச்சிகர தமிழ் தேசியன், நுணாவிலான் , நில்மினி, நிலாமதி அக்கா, ஈழப்பிரியன் , நிகே, தமிழ் சிறி அண்ணர் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nவித்தியாசம் உங்கள் மகனோ, அல்லது எவரோ படிக்கும் பொது மட்டுமே விழித்திருக்க வேண்டி இருந்திருக்கும். இவர்கள், அந்த வேலை செய்யும் வரையும் அநேகமான நாள் விழித்து இருக்க வேண்டும். ஆம், பூனையும், எலியும் போல, ஒரே ஓட்டம், துரத்துதலும்\nசிம்பிள் ஆன்சர்; முடிவிலி. முடிந்தால் இரு பக்கமும் வேலை இல்லாமல் போய்விடும். பிச்சைக்காரன் புண் என்று வைத்துக் கொள்ளலாம்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nகடைசியில் எல்லாத்தையும் ஒருமாதிரி ஈழத்தமிழர் தலையில் விடியப்பண்ணிப்போட்டங்கள். இவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தல்வேண்டும். நான் நினக்கிறேன் இதில் பல உள்ளடிவேலைகள் நடந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடு காவல்துறை இதைமறைத்து உண்மையான குற்றவாளியைக் காப்பாற்றும்.\nஉண்மையில், எல்லா ஓட்டைகளும் (என்று கருதபடுகின்ற) அடைக்கப்படுகின்றதா ஓட்டைகள் என்று அடையாளம் காணப்படுவது மட்டுமே அடைக்கப்படுகிறது. deterministic system இல் கூட, இது முடியாது (அதாவது ஓட்டைகள் என்று கருதப்படுவதும் அடைக்கப்படுவது) என்பதே இப்போதைக்குக்கு சொல்லக் கூடியது. ஓட்டைகள் என்று கருதப்படுவது எல்லாம் அடைக்கப்பட வேண்டும் என்றால், run time PCA (principal component analysis) செய்யப்பட வேண்டும். அனால்,pca கூட எல்லாவற்றையும் உள்ளடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், pca இல் சிறு வேறுபாடுள்ள பாதைகள் வேண்டாத பாதைகளாக (noise) புறக்கணிக்கப்படும். இதை விட , determinacy (துணிதற்றகவு) of a standalone system என்பது software determinacy மற்றும் hardware determinacy இல் தங்கி இருக்கிறது. software determinacy, hardware determinacy இல் தங்கி இருக்கிறது இந்த hardware determinacy என்பது இப்போது பார்வைக்கு deterministic இருக்கிறது, ஆனால் chip அளவில் quantum phenomenon determinacy தான் உள்ளது. இது சாதாரண முறைகளால் கையாளப்பட முடியாது. ஆனாலும், அப்படி (அடையாளம் காணப்படுவது) அடைக்கப்படுவது கூட, சில வேளைகளில் composite systems இல் (இப்போதைய நிலை) security posture இல் (combination of people, processes and technologies) வேண்டாத பாதிப்பை ஏற்படுத்தலாம். எப்போதும் போலவே, எந்த இடத்திலும் பாதுகாப்பு உணர்வு என்பது சமநிலைப்படுத்தும் தொழிற்பாடாகும்.\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/12/blog-post_57.html", "date_download": "2020-10-20T14:09:15Z", "digest": "sha1:HP5EO6ILGRPUJIIBAW752SLFLRBEMGJT", "length": 31207, "nlines": 162, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: விஸா வ்யாசம்", "raw_content": "\nநானொரு ஏர்கலப்பை பிடிக்காத கீபோர்டு தட்டும் கடின உழைப்பாளி. இப்படி சொன்னால் \"த்தோ பார்றா அக்ரமத்த.... உன்னால ப்ரூவ் பண்ண முடியுமா\" என்று முண்டு தட்டி, முழித்துப் பார்த்துச் சண்டைக்கு வருவீர்கள். கொஞ்சம் பொறுத்தருளுங்கள் ஸ்வாமின். \"லெஃப்ட் ஹாண்ட் ப்ளீஸ்.. ரைட் ஹாண்ட் ப்ளீஸ்...தம்ஸ் ப்ளீஸ்..\" என்று விரல் ரேகைகள் கிடைக்காமால் திணறிய அமெரிக்க கான்ஸ்லேட் ஆசாமிகளிடம் கேட்டுப்பாருங்கள். ஒத்துக்கொள்வீர்கள். சதா மெயிலடித்துத் தேய்ந்து போன விரல் ரேகைகள். இரண்டு முறை வெல்வெட்டால் அழுந்தத் துடைத்து எடுத்துக்கொண்டார்கள்.\nவள்ளுவர் கோட்டமருகே நிழலுலகில் வேலை செய்வது போல மறைவாக இருந்தது பயோ எடுக்கும் ஆபீஸ். கார் பார்க்கிங் இல்லாத கார்டன்ட் ஏரியா. எதாவது ஒரு கட்டிடம் முன்னால் காரை நிறுத்தினால் பக்தி படங்களில் \"ட்ரிங்.....\" இசையுடன் தோன்றும் அஷ்டபுஜ தெய்வம் போல செக்யூரிட்டி வெளியே வந்து \"வண்டியை எடுங்க... இங்கெல்லாம் நிப்பாட்டக்கூடாது...\" என்று துரத்துகிறார்கள்.\nஇந்தப் புழுக்கத்திலும் கோட்டோடு வரிசையில் நின்றவர் ஐம்பது சதவீத அரைகுறை கபாலியாக இருந்தார். ஸ்தூலமாக இங்கும் சூட்சுமமாக யூயெஸ்ஸிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது அவர் விழிகளில் சுடர்விட்டது. பெற்றோரின் கட்டுக்கடங்காமல் திரிந்த இக்காலப் பொடியன் எப்போது அந்தக் கோட்டை உருவுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது டோக்கன் கொடுத்து உள்ளே போகச்சொன்னார்கள்.\nரயில்வே ரிசர்வேஷன் கவுண்ட்டர்கள் போல பதினாறு இருந்தது. மைக்கில் டோக்கன் நம்ப��் சொல்லி எல்சிடியில் காட்டிக் கூப்பிட்டார்கள். தலைக்கு இரண்டு நிமிஷ வேலை. அவ்ளோதான். ரேகை எடுக்க பட்டபாடு முதல் பாராவில் பார்த்தோம்.\nவெளியே வானம் மப்பு போட்டிருந்தது. குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டு நெற்றியில் ஒற்றை விபூதிக்கீற்றுடன் பிள்ளையையோ பெண்ணையோ பார்க்கும் ஆர்வம் கண்களில் ததும்ப நின்ற வயோதிக தம்பதிக்குப் பின்னால் ஐம்பதுக்கும் மேலே வரிசை வாசுகியாய் நீண்டிருந்தது.\n67 சதவிகித இந்திய-அமெரிக்கர்கள் டெமாக்ரடிக் ஹிலாரியை ஜனாதிபதியாக அமர வைத்து அழகு பார்க்க விரும்புகிறார்கள். மூன்று மில்லியன் அமெரிக்க ஜனத்தொகையாக இருக்கும் நம்மாட்களுக்கு ரிப்பப்ளிக் ட்ரம்ப் மேலே ஒருவித பயம்.அலர்ஜி. ”ஹி இஸ் க்ரேஸி” என்கிறார்களாம். ட்ரம்ப்போ ஹிலாரியோ ராஜாங்கம் நடத்த வரும்போதும் இதே போக்குவரத்து இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இவ்வியாசத்தை பூர்த்தி செய்கிறேன்.\nLabels: அனுபவம், யூயெஸ் விஸா\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 48 : சக்தி மந்திரங்களும் ரிக் வ...\nமன்னார்குடி டேஸ் - மனிதக் கரண்டி\nகார்கில் நாயகன்: லலித் ராய்\nசந்திப்பு: சுதாகர் கஸ்தூரி; விஞ்ஞானப் புனைவு வித்தகர்\nநாரதரின் பூலோக பேங்க் அக்கௌன்ட்\nகொலு 2016: சரஸ்வதி தேவியுடன் ஒரு உரையாடல்\nசந்திப்பு: சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமண்யம்\nகணபதி முனி - பாகம் 47 : குலுவி அற்புதங்கள்\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\n���னுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமி��ள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வ��ுஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/police.html", "date_download": "2020-10-20T14:41:46Z", "digest": "sha1:ZGDOXLUKN5OKL2GPEIWLERIRJPGRCVCZ", "length": 9262, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய அறிவித்தல்", "raw_content": "\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய அறிவித்தல்\nமினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற எதிர்பார்க்கும் நபர்களுக்கு பொலிஸார் விஷேட இலக்கங்களை வழங்கியுள்ளனர்.\nஅதன்படி, பின்வரும் எண்களைத் தொடர்புகொண்டு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவைப்படுபவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nசி. பீரிஸ், உத���ி பொலிஸ் அதிகாரி (ASP), மினுவங்கொட : 071 - 8591617\nஆர். கொட்டாஹச்சி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி (SSP), திவுலபிட்டிய : 071 - 8591628\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\n35 பயணிகளுடன் பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவருக்கு தொற்று உறுதி\nகடவத்தையிலிருந்து காலிக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அந்...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14382,கட்டுரைகள்,1521,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்ட��,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய அறிவித்தல்\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618802/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-20T15:28:56Z", "digest": "sha1:HVNZBE2X6V6FNLLCJZZKBM2XQ756GSKD", "length": 7689, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து செல்வன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து செல்வன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சொக்கங்குடியிருப்பில் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு உள்ளதாக ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து செல்வன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.\nமுத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு அஞ்சலி செலுத்தும் அரசியல் பிரபலங்கள் 26-ம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும்: ராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா; தொடர்ந்து 2-வது நாளாக சென்னையில் 1000-க்கு கீழ் சென்றது கொரோனா பாதிப்பு\nநிலக்கோட்டை அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை குணப்படுத்தும் சித்தா மருந்து\nவந்துச்சா... வரலையா... என்பதை கண்டறிய கொரோனா பாதிக்காத தெருக்களில் ‘ஐஜிஜி’ ரத்த பரிசோதனை துவக்கம்\nமதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜர்\nடெல்டாவில் பலத்த மழை: 10,000 ஏக்கர் பயிர் மூழ்கியது\nதுவரம் பருப்பு கடத்தப்பட்ட வழக்கில் சாயல்குடி அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்\nசேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் திருப்பணி: வேகப்படுத்த வலியுறுத்தல்\n× RELATED பீகாரில் புதைத்த சடலத்தில் தலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rajamalai", "date_download": "2020-10-20T13:49:01Z", "digest": "sha1:2NXKVUZ4EITPZO4OLFZMSDHY542V5LEN", "length": 1932, "nlines": 17, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rajamalai | Dinakaran\"", "raw_content": "\nமூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55-ஆக அதிகரிப்பு\nமூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு\nமூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்வு\nகேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு\nகேரளா மாநிலம் இடுக்கி ராஜமலை பகுதியில் மண்சரிவு :20-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல்\nகயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்\nமூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு: தீவிரமடைந்த மீட்பு பணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-labour-reforms-in-india-advantages-and-disadvantages-of-new-labour-law-in-tamil-398249.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-20T14:21:35Z", "digest": "sha1:AMGYO4JYG3RSKBI2RNZRSPELG526FM6C", "length": 30397, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாறப்போகும் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்.. கட்டாயமாகும் பிஎப், அலவன்சும் கூடுகிறது.. நல்ல செய்தி | New labour Reforms in india: Advantages and Disadvantages of New Labour Law in Tamil - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெறும் 14 வயசுதான்.. அறியாத வயசுல புரியாமல் \"அந்த\" மாதிரி படத்தில் நடிச்சுட்டேன்.. குமுறி அழும் சோனா\nவாடிக்கையாளர்கள் கூட்டம்.. தி நகர் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nஎம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா மருந்து.. பரிசோதனை நடத்த அனுமதி அளித்தது ஐசிஎம்ஆர்\nஎன்னாது அங்கே போகப் போறாரா வடிவேலு.. வலை வீசும் பாஜக.. சிக்குமா \"வைகைப் புயல்\"\n10, 12-ம் வகுப்புகளில் ஸ்கூல் பர்ஸ்ட் மார்க்.. ஆனால் நீட் தேர்வில் ஜீரோவாம்.. அம்பலமாகும் முறைகேடு\nCSK Memes:கொஞ்சம் கூட உத்வேகம் இல்லை.. ராஜஸ்தானிடம் மொத்தமாக சரணடைந்த சிஎஸ்கே.. தெறிக்கும் மீம்ஸ்\nவெறும் 14 வயசுதான்.. அறியாத வயசுல புரியாமல் \"அந்த\" மாதிரி படத்தில் நடிச்சுட்டேன்.. குமுறி அழும் சோனா\nவாடிக்கையாளர்கள் கூட்டம்.. தி நகர் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nஎம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா மருந்து.. பரிசோதனை நடத்த அனுமதி அளித்தது ஐசிஎம்ஆர்\nஎன்னாது அங்கே போகப் போறாரா வடிவேலு.. வலை வீசும் பாஜக.. சிக்குமா \"வைகைப் புயல்\"\n10, 12-ம் வகுப்புகளில் ஸ்கூல் பர்ஸ்ட் மார்க்.. ஆனால் நீட் தேர்வில் ஜீரோவாம்.. அம்பலமாகும் முறைகேடு\nCSK Memes:கொஞ்சம் கூட உத்வேகம் இல்லை.. ராஜஸ்தானிடம் மொத்தமாக சரணடைந்த சிஎஸ்கே.. தெறிக்கும் மீம்ஸ்\nSports ரிட்டையர் ஆன போதே இதையும் செய்திருக்க வேண்டும்.. காட்டிக்கொடுத்த ஐபிஎல்.. தோனி செய்த தவறு.. பின்னணி\nFinance 40,681 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nAutomobiles ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் புக்கிங் செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\n விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அதிதி ராவ்.. இணைந்தார் வேறு ஹீரோயின்\nLifestyle இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்கப்போகுதாம்... உஷார்\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாறப்போகும் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்.. கட்டாயமாகும் பிஎப், அலவன்சும் கூடுகிறது.. நல்ல செய்தி\nசென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டப்படி, இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஈ.பி.எஃப்.ஓ. (பிஎப்) கட்டாயம் ஆகும். அதேநேரம் 300 பேருக்குள் பணிபுரியும் தொழிற் சாலைகளில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும், நிறுவனங்களை மூடவும் அரசின் அனுமதி பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.\nதொழிலாளர்களுக்கான 29 சட்டங்களை இணைத்து 4 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, குறைந்த பட்ச ஊதியங்கள் சட்டம்,ஊதியங்கள் பட்டுவாடா சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா சட்டம், சம ஊதிய சட்டம் ஆகிய 4 சட்டங்களை ஒருங்கிணைக்கும் ஊதியங்கள் குறித்த மசோதா 2019\" கடந்த ஆண்டு நிறைவேறியது. அதன் பின்னர் சட்டமாக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு இப்போது :மூன்று தொழிலாளர்கள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துளளது.\nதொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிபந்தனைகள் குறியீடு 2020\"; \"தொழில்துறை உறவுகள் குறீயீடு 2020\" மற்றும் \"சமூக பாதுகாப்பு குறித்த குறியீடு 2020\" ஆகிய சட்ட மசோதாக்களை மத்திய அரசு லோக்சபாவில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி நிறைவேற்றியது. விரைவில் மாநிலங்களைவையிலும் நிறைவேற்றப்பட உள்ளது.\n\"சூர்யா\".. சரியாதானே சொல்றார்.. நிச்சயம் மாற்றத்தை அவர் தருவார்.. \"இளம் காளைகள் கட்சி\" பரபர அறிக்கை\nஇந்த சட்டப்படி, 300 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ, புதிதாக சேர்க்கவோ அரசின் முன் அனுமதி தேவையில்லை. இதுபோ��், தொழிற்சாலைகளை மூடுவதற்கும் அனுமதி பெற தேவையில்லை. மசோதாவில் பிரிவு 77 (1)ல் இதற்கான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை மீறி இந்த மசோதா அண்மையில் லோக்சபாவில் நிறைவேறியது. ராஜ்யசபாவில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.\nஇந்த சட்டத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்று இப்போது பார்ப்போம்: குறைந்தபட்ச ஊதியம் தேசிய அளவில் நிர்ணயிக்கப்படும். தேசிய Floor Level சம்பளம் கிடைக்கும். இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச சம்பளத்தை மதிப்பிடும் ஒரு சபையை அமைக்கும். புவியியல் இருப்பிடம் மற்றும் திறனின் அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும். குறைந்தபட்ச சம்பளத்தை ரூ .15,000 நிர்ணயிப்பதற்கான சாத்தியம், இது குறித்து குழு இறுதி முடிவை எடுக்கும். நிறுவனங்கள் சரியான நேரத்தில் சம்பளத்தை வழங்க வேண்டும், ஊழியர்கள் மாதத்தின் 7-10 க்குள் சம்பளத்தை வழங்க வேண்டும். ஆணும் பெண்ணும் சம ஊதியம் பெறுவார்கள்.\nஊழியர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். நிறுவனங்கள் கேண்டீன் மற்றும் க்ரெச் வசதியை வழங்குவது கட்டாயமாக இருக்கும். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் குழு பூலிங் கேண்டீனை ஒன்றாக இயக்கலாம். ஒவ்வொரு தொழிலாளி, பணியாளருக்கும் நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயமாக இருக்கும்.\nஒரு தொழிலாளி அல்லது ஊழியர் விபத்தில் இறந்தால், நிறுவனம் ஊழியருக்கு இழப்பீடு வழங்குவதோடு கூடுதலாக 50% அபராதத்தையும் செலுத்த வேண்டும்.\nநிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை புலம் பெயர்ந்த தொழிலாளிக்கு வீடு செல்ல புலம்பெயர்ந்தோர் அலவன்ஸ் வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளி வேலை செய்யும் இடத்தில், ரேஷன் இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் உருவாக்கப்படும். இப்போது ஊழியர்கள் 240 நாட்களுக்கு பதிலாக 180 நாட்கள் பணிபுரிந்தால் சம்பாதிக்க விடுப்பு கிடைக்கும். பெண்கள் அனைத்து துறைகளிலும் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இப்போது ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர் நிறுவனத்தின் சார்பாக இலவச சுகாதார பரிசோதனையை வழங்குவது கட்டாயமாக இருக்கும்.\nரூ .18,000 வரை சம்பளம்\nதொழிற்சங்கத்திற்கு மையம், மாநில மற்றும் நிறுவன மட்டத்தில் சட்ட அங்கீகாரம் கிடைக்கும். குறை தீர்க்கும் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 முதல் 10 ஆக உயர்த்தப்படும். 5 உறுப்பினர்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், நிறுவனத்தின் 5 உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். தொழிலாளியின் வரையறை சம்பளத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ரூ .18,000 வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் தொழிலாளர் பிரிவின் கீழ் வருவார்கள். தொழிலாளர் தீர்ப்பாயத்தில் இன்னும் ஒரே ஒரு நீதிபதி மட்டுமே உள்ளார். இப்போது மற்றொரு நிர்வாக உறுப்பினர் உருவாக்கப்படுவார், இதனால் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.\nஇப்போது தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பதிலாக நிலையான கால வேலைவாய்ப்புக்கான விருப்பத்தைப் பெறுவார்கள். அதாவது, இப்போது அவர்கள் வழக்கமான பணியாளரின் அதே வேலை நேரம், சம்பளம் அல்லது சமூகப் பாதுகாப்பைப் பெறுவார்கள். ஒரு ஊழியருக்கு நிறுவனத்துடன் தகராறு இருந்தால், இப்போது அவர் 3 ஆண்டுகளுக்கு பதிலாக 2 வருட காலத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். வீட்டுத் தொழிலாளர்கள் தொழில்துறை தொழிலாளர்கள் வகையிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.\nஒரு நிறுவனம் ஒரு ஊழியரை வேலையிலிருந்து வெளியேற்றினால், அந்த நிறுவனம் ரெஸ்கில்லிங் நிதியை செலுத்த வேண்டும். மறுவிற்பனை நிதி ஊழியரின் 15 நாட்கள் சம்பளமாக இருக்கும், மேலும் நிறுவனம் இந்த நிதியை 45 நாட்களுக்குள் ஊழியருக்கு வழங்க வேண்டும். வேலைநிறுத்தத்திற்கு 14 நாட்களுக்கு முன்னர் தொழிற்சங்கம் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். . 300 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களை அரசாங்க ஒப்புதல் இல்லாமல் மூட முடியும், இதற்கு முன்பு இந்த விதி 100 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு என்று இருந்தது.\nஇஎஸ்ஐ நாடு முழுவதும்விரிவாக்கப்படும், நாட்டின் 740 மாவட்டங்களில் இஎஸ்ஐ இனி கிடைக்கும. தற்போது, ​​இந்த வசதி தற்போது 566 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.\nஅபாயகரமான பகுதியில் பணிபுரியும் நிறுவனங்களில் 1 தொழிலாளி பணிபுரிந்தாலும் கட்டாயமாக இஎஸ்ஐ உடன் இணைக்க வேண்டும். . முதல் முறையாக, 40 கோடி அமைப்புசாரா துற��� தொழிலாளர்கள் இஎஸ்ஐ (ESIC) உடன் இணைக்கப்படுவார்கள்.தோட்டத் தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ.யின் கீழ் வருவார்கள்.\nஇருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஈ.பி.எஃப்.ஓ. (பிஎப்) கட்டாயம் ஆகும். அமைப்புசாரா துறையைச் சேர்ந்த சுயதொழில் செய்பவர்களை இபிஎஃப்ஒவிற்கு அழைத்து வரவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.. ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கிராச்சுட்டியின் பலனும் கிடைக்கும், குறைந்தபட்ச பதவிக் கடமை இனி இருக்காது.. அமைப்புசாரா துறை தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளம் உருவாக்கப்படும், அங்கு சுய பதிவு செய்யப்பட வேண்டும். எந்தவொரு நிறுவனத்திலும், 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். காலியாக உள்ள பதவிகளின் தகவல்களை அந்த நிறுவனத்திற்கு ஆன்லைன் போர்ட்டலில் வழங்குவது கட்டாயமாகும்\" இப்படி பல்வேறு அறிவிப்புகள் தொழிலாளர் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஓடியா ஓடியா...ஒரே ரேட்..பிக்ஸ் பண்ணியாச்சு...ஒரு சீட் ரூ10 கோடி.. கல்லா பொட்டியை திறந்த 'சிங்காரம்'\n\"அதை\" மட்டும் கொடுத்திருங்க.. வந்துர்றோம்.. பளிச்சென போட்டு உடைத்த பாமக.. திக் திக்கில் திமுக.. \n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு போன ஸ்டெல்லா.. நடந்த விபரீதம்\nமூத்த பத்திரிகையாளர் தினமணி கே.எஸ். என்ற கே.சுப்பிரமணியம் காலமானார்\n\"எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை விட சின்ன பையனை போய்..\"... கதறி அழுத அனிதா\nஓவரா ஆட்டம் போடுகிறீங்களாமே.. அதுக்குதான் இந்த ஃபைன்... தமிழக கட்சியை மந்திரித்துவிட்ட டெல்லி\nவாயை வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டாரா.. ஏன் இப்படியே பண்ணிட்டிருக்கார்.. வெடிக்கும் கொந்தளிப்பு\nகருமேகங்கள் சூழ்ந்த சென்னை... காலையிலேயே இடியுடன் வெளுத்து வாங்கும் மழை..\nசென்னையில் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து... பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்..\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\n2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\n7.5 சதவீதம் உள் ஒ���ுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/photos-of-the-nile-valley-taken-from-space-captures-the-well-lit-nile-delta-region-397248.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-20T14:25:39Z", "digest": "sha1:XBAH3S7LIXO5KXJZFGSVEUAMQZFGX2QQ", "length": 18178, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நதியே அடி நைல் நதியே.. நனைந்தேன் உன் அழகினிலே..\" இந்தப் போட்டோவை பார்த்தா நாமளும் பிரபுதேவா தான்! | Photos of the Nile valley taken from space captures the well-lit Nile delta region - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nஆஹா சென்னையில் குறைந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு.. தப்புகிறதா தலைநகர்\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு\nலாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்\nஜோ பிடன் மகனுக்கு சீனா கொடுத்த 1.5 பில்லியன்.. இந்தியாவுக்கு நல்லதில்லை.. ட்ரம்ப் மகன் எச்சரிக்கை\nகண்ணாடிகிளாஸை பிடிக்க பாய்ந்த பாட்டி.. நொடியில் தவறிவிழுந்த குழந்தை.. திட்டுறதா பாராட்டுறதானே தெரியல\nகொள்ளையர்களிடம் சிக்கிய அம்மா.. தைரியமாக சண்டை போட்ட 5 வயது குட்டிப்பையன்.. குவியும் பாராட்டுகள்\nஒபாமாவின் பல திட்டங்களை தடுத்த ட்ரம்ப் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்- கமலா ஹாரிஸ் அதிரடி\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ‘இந்த’ தந்தையின் அன்புக்கு முன்னால்.. கலங்க வைக்கும் நடனம்\n“நீதான் என் உயிர்த்தோழன்”.. 24 மணி நேரமும் எலும்புக்கூடுடன் சுற்றும் 2 வயது குட்டிப்பையன்\nSports மீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\nFinance மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"நதியே அடி நைல் நதியே.. நனைந்தேன் உன் அழகினிலே..\" இந்தப் போட்டோவை பார்த்தா நாமளும் பிரபுதேவா தான்\nநியூயார்க்: நாசா வெளியிட்டுள்ள விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட நைல் நதியின் புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்துள்ளது.\nஉலகின் மிக நீளமான நதி என்றால் அது நைல் நதி தான். தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கிறது நைல் நதி.\nபொதுவாக எந்த ஒரு நாகரீகமும் ஆற்றங்கரையில் தான் தோன்றியிருக்கிறது. அந்த வகையில் நைல் நதியின் நாகரீகமும்,வரலாறும் மிகவும் தொன்மையானவை.\nவாடிகனில் திரும்பும் இயல்புநிலை.. முதன்முறையாக முகக்கவசம் அணிந்து போப் ஆண்டவர் கூட்டுப் பிரார்த்தனை\nஎகிப்து, சூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவது நைல் நதியே ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய எகிப்தின் முக்கிய இடங்கள் யாவும் நைல் நதியின் கரையை ஒட்டியே அமைந்திருந்தன.\nஇத்தனை பெருமைவாய்ந்த நைல் நதியின் டெல்டா பகுதிகளை மிக துல்லியமாக விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது நாசா. அதன் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் விண்வெளி வீரர் கிரிஸ் காசிடி, தனது சமூகவலைதளப் பக்கத்தில் நைல் நதியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.\n\"தண்ணீர் தான் வாழ்க்கை. இந்த இரவு நேர நைல் நதியைவிட அதற்கு சாட்சி இந்த பூமியில் வேறெதுவும் இருக்க முடியாது\", என வர்ணித்து இந்த புகைப்படங்களை கிரிஸ் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்���ு விளக்குகள் ஒளிர பிரகாசமாக காட்சியளிக்கிறது நைல் நதி.\nஇந்தப் புகைப்படத்தைப் பார்க்கையில் \"நதியே அடி நைல் நதியே.. நனைந்தேன் உன் அழகினிலே..\" என கௌசல்யாவை பார்த்து பிரபுதேவா பாடும் வானத்தை போல படப் பாடல் மனதில் ரீங்காரமிடுவதை தவிர்க்க முடியவில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nகொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா\nநியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி\nமேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. \"டாவின்சி+\" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\n150 ஆண்டுகள் ஆனபோதும் மவுசு குறையாத ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி.. ரூ. 59 லட்சத்திற்கு ஏலம்\n வளிமண்டத்தில் காணப்பட்ட வாயு.. வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்.. பின்னணி\nசைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-20T14:56:33Z", "digest": "sha1:5RHZYLQBLKBAYWJR5V7W7Q7OZA6SHFXF", "length": 9796, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூணாறு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூணாறு நிலச்சரிவு- மேலும் 3 உடல்க���் மீட்பு- உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு\nகேரளாவில் கடும் மழை... வெள்ளத்திற்கு இடையே நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் ரேகா நம்பியார்\nமூணாறு நிலச்சரிவில் மாண்டுபோன உறவுகளுக்கு பெட்டிமுடியில் தோட்ட தொழிலாளர்கள் அஞ்சலி\nகேரளா நிலச்சரிவு.. மிக கனமழை, நெட்வொர்க் இல்லாதால் 8 மணி நேரம் வெளியில் தெரியாத கொடுமை\nமூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி\nபெட்டிமுடியில் நிலச்சரிவின் போது ஒரே நாளில் 616 மி.மீ மழை.. 40 ஆண்டுகளில் இல்லாதது.. வெதர்மேன்\nமூணாறு.. சோறு தண்ணி இல்லாமல் 5 நாளாக எஜமானரை தேடும் நாய்.. ஒவ்வொரு உடலையும் பார்த்து ஏமாறும் சோகம்\nமூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50-ஆக உயர்வு.. சவாலான சூழலில் 5வது நாளாக மீட்பு பணி\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு.. ஆற்றில் மிதந்த 4 பேரது சடலம் மீட்பு\nமூணாறு நிலச்சரிவு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் மண்ணோடு மண்ணாக புதைந்த சோகம்\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்\nகேரளா மூணாறு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு- 22 பேர் தமிழக தொழிலாளர்கள்\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nமூணாறு மீட்பு பணிகளுக்கு உதவ நாங்கள் தயார்.. பினராயியிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிச்சாமி\nமூணாறு நிலச்சரிவில் பலியான தமிழர்கள்- தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nமூணாறு தொழிலாளர்களின் மரண செய்தி மன வேதனை தருகிறது - ஓபிஎஸ், ஸ்டாலின்,சீமான் இரங்கல்\nமூணாறு நிலச்சரிவு.. ராஜமலை எத்தகைய பகுதி.. விபத்து எப்படி நடந்தது.. விபத்து எப்படி நடந்தது\nஇடுக்கி நிலச்சரிவு.... உயிரிழந்தவர்களில் 17 தமிழர்கள்... மேலும் 50 தமிழர்களின் கதியென்ன\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2396:2008-08-01-20-12-23&catid=163:2008-08-01-20-13-28", "date_download": "2020-10-20T14:03:10Z", "digest": "sha1:VJQDFULQ7DNLMLBUEFDTWTOYXYVDHT7B", "length": 13228, "nlines": 34, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nParent Category: அறிவுக் களஞ்சியம்\nCategory: நீர் – காற்று\nநீரின் அவசியம், அதன் முக்கியத்துவம் நான் அனைவரும் அறிந்ததே. தாகமெடுத்து குடிக்க நீர் இல்லாமல் தவிக்கின்றபோது, நா வறண்டு போக, ஒரு சொட்டு நீர் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் எழும்போது நீரின் அருமை நமக்கு புரியும். தண்ணீரை நீலத்தங்கம் என்று குறிப்பிடுகின்றனர். ஆம், அதன் பெருமை கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளது மக்களுக்கும் நன்ராக புரியத் தொடங்கியுள்ளது.\nநீரால் சூழப்பட்டது நம் உலகம் ஆனால் குடிப்பதற்கு ஏற்ற நீர் நாளுக்கு நாள் அருக்கிகொண்டிருப்பது இயற்கையின் வித்தியாசமான விளையாட்டு என எண்ணத் தோண்றும். இயற்கையை குறைசொல்வதற்கு இல்லை. வளம் பல தந்து நம்மை வாழ்வித்துக்கொண்டிருக்கும் இயற்கையை நாம் சீராக பராமரிக்காமல் விட்டதாலும், இயற்கைச்சூழலை அதன் அமைப்படி சரியாக புரிந்துகொள்ளாமல் போனதாலும்தான் இன்றைக்கு தண்ணீரை விலைகொடுத்து வாங்கி தாகம் தீர்க்கும் நிலை. இதில் பெருமளவில் பாதிப்புகளை சுமந்துகொண்டிருப்பது நிலத்தடி நீர் வளம் என்பது அறிவியலர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்களின் கருத்து.\nசட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வரும். பூமியின் உள்ளே தேங்கிக்கிடக்கும் நிலத்தடி நீர்வளம் சுரண்டப்பட்டு மாசுபடுத்தப்பட்டு சீர்குலைக்கப்படும் நிலையில், எத்தனை அடிகள் தோண்டினாலும் நல்ல குடிநீர் கிடைக்காமல் போவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சீனாவில் இந்த நிலத்தடி நீர் வளம் பல்வேறு பகுதிகளில் சீரழிந்து வருகிறது என்கிறார் மூத்த நீர் நிலவியம் வல்லுனர் ஒருவர். இதற்கு காரணங்களாக அவர் குறிப்பிடுவது அதிகப்படியான சுரண்டலும், அதிகரித்துவரும் மாசுபாடும் ஆகும்.\nவட சீனாவில் ஆண்டுதோறும் 79 பில்லியன் கியூபிக் மீட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இது இருப்பதில் 51.5 விழுக்காடு நிலத்தடி நீராகும். தென் சீனாவில் ஆண்டுதோறும் 26.7 பில்லியன் கியூபிக் மீட்டர் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது, இது மொத்த நிலத்தடி நீர்ல் 13.2 விழுக்காடாகும் என்கிறார் சீன பொறியியல் கழகத்தைச் சேர்ந்த சாங் சோங்கு. கடந்த பத்தாண்டு கால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் சீனா��ின் தென்பகுதியில் போதுமான அளவு மழை பெய்வதால் நிலத்தடி நீர் நிலை ஓரளவுக்கு சீராகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் சீனாவின்வடபகுதியின் நிலத்தடி நீர் நிலை மேலும் மோசமடையும் என்று கூறப்படுகிறது.\nஐ நாவின் ஒரு தகவலின்படி 30லிருந்து 40 விழுக்காட்டு நீர், குழாய்களில் உள்ள ஓட்டை, விரிசல் மற்றும் கால்வாய்களில் ஏற்படும் விரிசல், சட்டவிரோதமாக நீரை எடுத்தல் முதலியவற்றால் கணக்கில் வராமல் போகிறது அல்லது வீணடிக்கப்படுகிறது. உலகின் 25 முதல் 40 விழுக்காட்டு குடிநீர், நிலத்தடி நீரால் பூர்த்தி செய்யப்படுகிறது. 20ம் நூற்றாண்டில் இறுதி 5 வருடங்கள் பனிப்பாறை உருகுதல் தொடர்ந்த நிலை காணப்பட்டது. இது இயற்கைச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தகூடியது என்கிறார்கள். 1900 ஆண்டிலிருந்து நீர் தேவையும், நீர் பயன்பாடும் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆக மனிதர்களின் தேவை ஒருபுறம் அதிகரிக்க, இயற்கையை பற்றிய இயற்கைச் சூழலை பற்றிய புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இயற்கையை பாதித்து, இயற்கையை நம்பியுள்ள எல்லா உயிர்களையும் (மனிதர்கள் உட்பட) பாதிக்கிறது.\nநிலத்தடி நீர்வளம் குறைவதால் இயற்கையில், சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நில அமுக்கம், வறட்சி மற்றும் பாலைவனமயமாக்கம், கடலோர பிரதேசங்களில் உப்பு நீர் நிலத்தடி நீரோடு கலப்பது என சுற்றுச் சூழலுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.\nவகை தொகையில்லாமல் நிலத்தடி நீர்வளம் சுரண்டப்படுவதால், சுற்றுச்சூழலில் சேதங்கள் விளைவது கண்கூடாக நாட்டின் பலபகுதிகளில் காணமுடிகிறது என்கிறார் சீன நிலவியம் ஆய்வு நிறுவனத்தின் நீர் நிலவியல் மற்றும் சுற்றுச்சூழல் நிலவியல் துறையின் இயக்குனர் யின் யுபிங்க். இந்த நிலத்தடி நீர் சேதமடைவதை மாற்றும் வகையில் நிலத்தடி நீர் ஆய்வை தேசிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் சீனா உள்ளடக்கியுள்ளது. ஆனாலும் சீனாவில் நிலத்தடி நீர் மேலாண்மை போதிய அளவில் இல்லை, உலக அளவில் இரண்டு தசாப்தங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது என்கிறார் யின் யுபிங்க். யாங்ட்சி ஆறு, முத்து ஆறு ஆகிய டெல்டா பகுதிகளின் நீலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளது என்று கூறும் அவர் கண்காணிப்பு முறைகள், பழமையான மாசுபடுதலை சீர்படுத்தும் முறைகள் ஆகியவை நிலத்த��ி நீர் மேலாண்மையில் முறைகளாக தொடர்கின்றன என்று சுட்டிக் காட்டுகிறார்.\nநீர் வளம் அருக்கிக்கொண்டிருக்கிறது. இருக்கும் நிரை பங்கிட்டு அனைவரும் பயன்பெறலாம் என்றால் அதிலும் சிக்கல், பிரச்சனை, மோதல்கள். கிட்டத்தட்ட 3800 ஒரு சார்பான, இருதரப்பிலான மற்றும் பலதர்ப்பு தீர்மானங்கள் அல்லது புரிந்துணர்வுகள் உலகில் உள்ளன. எதற்கு என்கிறீர்களா, நீரை பங்கிடவும், பயன்படுத்தவும்தான். ஆக நீரின் தேவை என்பது எப்போது குறையப் போவதில்லை. நாளுக்குநாள் அதிகரிக்கத்தான் போகிறது. இந்தச் சூழலில் இந்த பிரச்சனையைக் களைவது எப்படி என்று சர்வதேச நீர் நிலவியல் வல்லுநர்கள் தங்களது 34வது ஆண்டு பொது அமர்வில் விவாதித்துள்ளனர். இருக்கும் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பது எப்படி, எதிர்காலத் தேவைக்கான நீரை இந்த நிலத்தடி நீர்வளம் சிரழியாமல் பெறுவது எப்படி என்பதை இந்த வல்லுனர்களின் கருத்தரங்கு ஆராய்ந்து புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தும் என்பது பரவலான நம்பிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/252809/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-20T15:18:15Z", "digest": "sha1:HADP647PMRLY2BFWX7QJKL5XXYKTNDWW", "length": 4451, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "தனிமைப்படுத்தப்பட்ட மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று பகுதிகள்..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்ட மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று பகுதிகள்..\nமத்துகம பிரதேச செயலகத்தில் ஓவிட்டிகல, பதுகம, நவஜனபதிய ஆகிய இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த தினம் மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதி கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில், அவருடன் அனுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு கொவிட்19 நோய்த்தொற்று செய்யப்பட்டுள்ளது.\nகளுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்படி இதுவரையில் மத்துகம பிரதேசத்தில் மாத்திரம��� 29 பேருக்கு கொவிட்19 நோய்த்தொற்று செய்யப்பட்டுள்ளது.\nமாகந்துர மதூஸ் உயிரிழந்த இடத்தில் பதிவாகியுள்ள காணொளி...\nகாவல்துறையினருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “மாகந்துரே மதூஷ்“ உயிரிழப்பு\nமேலும் ஐந்து காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி\nஉங்கள் குருதியின் வகை என்ன .... இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி...\nகொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...\nபேரழிவை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது..\nகாட்டுத்தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய நடவடிக்கை...\nபிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்கா-லொஸ்ஏஞ்சல் மாநிலத்தில் அலஸ்கா கடற்கரைக்கு அருகில் நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/09/blog-post_95.html", "date_download": "2020-10-20T13:51:31Z", "digest": "sha1:RIRZCWXYYTGM6ZANCCXG2KTSDCLZVDOB", "length": 10421, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "கொழும்பு கொலை சதி: பின்னணியில் றோ? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கொழும்பு கொலை சதி: பின்னணியில் றோ\nகொழும்பு கொலை சதி: பின்னணியில் றோ\nசிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்வதற்கான சதித் திட்டம், தொடர்பில் அது ஒரு நாடகமாவென்ற சந்தேகம் வலுக்கத்தொடங்கியுள்ளது.கைதான இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவரென செய்திகள் வெளிவந்துள்ளது. எனினும் அவர் இந்திய றோ அதிகாரியெனவும் டெல்லி நிகழ்ச்சி நிரலில் கொலை முயற்சி மூலம் ரணிலை அரியாசனம் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியெனவும் தெற்னு ஊடகவியலாளர்கள் கருதகின்றனர்.\nஇதனிடையே இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள், தாம் நினைத்ததை விட பயங்கரமானதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க.\n“இந்தச் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியவரான, நாமல் குமாரவை இந்தியக் குடிமகன் ஒருவர் சந்தித்தார் என்று வெளியான தகவல்களை அடுத்து, படுகொலைச் சதி தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணைகளில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.\nநாம் நினைத்ததை விட இந்த சதித்திட்டம் தீவிரமானதாக இருப்பதை காண முடிகிறது. இதில் பலர் தொடர்புபட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சதித்திட்டம் குறித்து ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.\nஅவ்வாறான சதித��திட்டம் தீட்டப்பட்டது உண்மை எனக் கண்டுபிடிக்கப்பட்டால், அதனுடன் தொடர்புடைய அனைவரையும் வெளிப்படுத்த வேண்டும்.\nகுற்றவாளிகளுக்கு எதிராக காலதாமதமின்றி சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்��ுள்ளார்\nஊடகவியலாளர் உதயராசா சாளின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/pesticides-in-aachi-chilli-powder-kerala-govt-ban-10566", "date_download": "2020-10-20T14:57:15Z", "digest": "sha1:J3EIFBOAFVDQCZL6LHZ3LUM4SPQQHP4S", "length": 8210, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பூச்சிக் கொல்லியும் இல்லை, தடையும் இல்லை..! ஆச்சி மசாலா விளக்கம்! - Times Tamil News", "raw_content": "\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nமருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… கவர்னர் மீது நம்பிக்கையில் அ.தி.மு.க. அமைச்சர்கள்.\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nவெங்காய விலை ஜிவ்வுன்னு ஏறுதா… கவலையை விடுங்க… எடப்பாடியாரின் தமிழக அரசு கை கொடுக்குது.\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nமருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… கவர்னர் மீது நம்பிக்கையில் அ.தி....\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nவெங்காய விலை ஜிவ்வுன்னு ஏறுதா… கவலையை விடுங்க… எடப்பாடியாரின் தமிழக...\nபூச்சிக் கொல்லியும் இல்லை, தடையும் இல்லை..\nஆச்சி மிளகாய் தூளில் பூச்சிக் கொல்லி சேர்த்திருப்பதால் அதனை விற்பனை செய்ய கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.\nஅதில் முன்னணியில் இருப்பது ஆச்சி மசாலா கம்பெனி. இது தமிழகத்தை தலைமை இடமாகக் கொண்ட கம்பெனியாக இருந்தாலும், இப்போது பக்கத்து மாநில சந்தைகளிலும் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. சமீபாத்தில் அதன் முதலாளியே அதன் விளம்பரப் படத்தில் நடித்து 'ஆச்சி மசாலா ஒன்றே வைராக்கியம்' என்று பாட்டுபாடிய விளம்பரம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல கேரளத்திலும் பிரபலமானது.\nஇந்த நிலையில் கேரளமாநிலம் திருச்சூரில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அங்கு ஒரு கடையில் இருந்த ஆச்சி மசாலா கம்பெனி தயாரிப்புகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி கொச்சியில் உள்ள உணவுப்பொருள் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு நடந்த ஆய்வில்,ஆச்சி மசாலா பொடி நிறுவனத்தின் மிளகாய் பொடியில் , பூச்சிக்கொல்லி மருந்துகளான 'இட்டியோன்,புரபேனாபோஸ்' ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த அறிக்கையின் அடிப்படையில் ,இந்த மிளகாய்ப் பொடிக்கு தடைவிதித்து கேரள உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.\nஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்து ஆச்சி மசாலா அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\nபா.ஜ.க.விடம் ரகசியம் பேசும் தி.மு.க. பெரும்புள்ளி..\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-02-20-16-53-07/", "date_download": "2020-10-20T15:03:37Z", "digest": "sha1:BLAOOMYR33Q3TPDJ2BUCJB7VP4QCFDRF", "length": 8314, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "அணுமின் நிலையத்தை திறக்க அ.தி.மு.க. தயக்கம்; பொன்.ராதாகிருஷ்ணன் |", "raw_content": "\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற்போது செய்துள்ளது\nஅணுமின் நிலையத்தை திறக்க அ.தி.மு.க. தயக்கம்; பொன்.ராதாகிருஷ்ணன்\nசிறுபான்மை ஓட்டுக்கள் பாதிக்கபடும் என்ற அச்சத்தினால் , கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு அ.தி.மு.க., ஒத்துழைக்க மறுக்கிறது,” என்று , பா.ஜ.,பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டயுள்ளர் .\nமேலும் அவர் தெரிவித்ததாவது; தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துகொண்டே வருகிறது. மின்உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆட்சி ஏற்று , “நூறு நாட்களில் மின்வெட்டு சரிசெயப்படும்\n,’ என தெரிவித்தார் முதல்வர் . ஆனால், 6 மாதங்கள் ஆகியும் மின்வெட்டை தடுத்துநிறுத்த முடியவில்லை.\nஒரு சிறியகுழு எதிர்க்கிறது என்ற காரணத்திற்காக கூடங்குளம் அணுமின்_நிலையம் செயல்பட, அ.தி.மு.க, அரசு ஒத்துழைப்பதற்கு மறுக்கிறது. சிறுபான்மை ஒட்டுகள் பறிபோகும் எனும் அச்ச்மே காரணம். இதற்காக குழு அமைப்பது என்பது கால தாமதபடுத்தும் முயற்சி. முன்னாள்_ஜனாதிபதி அப்துல் கலாமை_விட சிறந்த விஞ்ஞானிகள் இருக்கமுடியாது.\nஅதிகரித்து வரும் மின்வெட்டை கண்டித்து பிப். 24ல் நடக்கவிருந்த டார்ச்லைட், அரிக்கேன்_போராட்டம், பிப்., 27 மாலை_நடக்கும். என்று தெரிவித்தார்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் எது நியாயமோ அது நடக்கும் -…\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nகண்மூடி எதிர்ப்பது சரியல்ல, கலந்தாலோச� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nஇந்திய தேசிய காங்கிரஸ்’ விரைவில் ‘பா� ...\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_125216.html", "date_download": "2020-10-20T15:02:35Z", "digest": "sha1:HKEUXAMBGA4YQ5ALBZBUFQTR6XJRWBB4", "length": 17873, "nlines": 119, "source_domain": "www.jayanewslive.com", "title": "மதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்", "raw_content": "\nமதுரை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தலில் திடீர் திருப்பம் - கடத்தப்படவில்லை என ஊராட்சிமன்றத் தலைவர் தொலைபேசியில் விளக்கம்\nஅரசின் நிர்வாகத்திறமை இன்மையால் டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின்றன - டிடிவி தினகரன் வேதனை - விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தல்\nடிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி, தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தல்\nநடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, சமூக வலைதளம் மூலம் பாலியல் மிரட்டல் - குற்றவாளியை கைது செய்ய பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை உட்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமருத்துவ படிப்பு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் - தமிழக ஆளுநர் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதங்கம் விலையில் சவரனுக்கு ரூ.312 குறைவு - ஆபரண தங்கம் ரூ.37,360-க்கு விற்பனை\nகிடுகிடுவென உயரும் வெங்காயம் விலை - அரசின் பசுமை பண்ணை அங்காடிகளில் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 76 லட்சத்தை நெருங்குகிறது - தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியது\nதியாகத்தலைவி சின்னம்மா தனக்கு எழுதிய கடிதம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nமதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் தனது மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, அப்பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nமதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவரது மகள் கவிநிலாவிற்கும் சிவகாசியில் உள்ள பிரபல பேக்கரி கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரனின் மகன் துளசிராமிற்கும், கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 230 சவரன் நகைகளும், பின்னர் ​சீமந்தத்தின்போது 45 சவரன் நகைகளும் வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். துளிசிராம்-கவிநிலா தம்பதிக்‍கு 2 வயதில் ஆண் குழந்தையும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், துளசிராம், தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்‍கு ஆளான கவிநிலா, பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் 45 லட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு செய்த பெற்றோர், தனது பெண்ணை சிவகாசியில் உள்ள துளசிராம் வீட்டிற்கு பெண்ணை விட்டுவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி கவிநிலா தூக்‍கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து சிவகாசி நகர் காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nதிருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் - குடிநீர் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்‍குவாதம்\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூர் கழகச் செயலாளர் ஆரோக்‍கிய ஆனந்தின் தாயார் மறைவுக்‍கு டிடிவி தினகரன் இரங்கல்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை ராயபுரத்தில் குடும்ப தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மாதங்களில் 64 கிலோ கஞ்சா பறிமுதல் - குண்டர் சட்டத்தின்கீழ் 20 பேர் கைது\nபெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்\nநீட் விடைத்தாள் மாறியுள்ளதாக மாணவர் புகார் - உரிய நடவடிக்கை எடுக்க மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு வலியுறுத்தல்\nமருத்துவ உள்இடஒதுக்‍கீடு விவகாரம் - ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்\nநடிகர் விஜய் சேதுபதி மகளுக்‍கு சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் மிரட்டல் விடப்பட்டதற்கு நடிகை குஷ்பு கண்டனம்\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி\nதிருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் - குடிநீர் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்‍குவாதம்\nதிருவ��ரூர் மாவட்டம் குடவாசல் பேரூர் கழகச் செயலாளர் ஆரோக்‍கிய ஆனந்தின் தாயார் மறைவுக்‍கு டிடிவி தினகரன் இரங்கல்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவர் கைது\nசென்னை ராயபுரத்தில் குடும்ப தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மாதங்களில் 64 கிலோ கஞ்சா பறிமுதல் - குண்டர் சட்டத்தின்கீழ் 20 பேர் கைது\nபெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்\nநீட் விடைத்தாள் மாறியுள்ளதாக மாணவர் புகார் - உரிய நடவடிக்கை எடுக்க மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு வலியுறுத்தல்\nமருத்துவ உள்இடஒதுக்‍கீடு விவகாரம் - ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப் ....\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் உற்ச ....\nதிருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் - குடிநீர் ....\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூர் கழகச் செயலாளர் ஆரோக்‍கிய ஆனந்தின் தாயார் மறைவுக்‍கு டிடிவி ....\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ப ....\nதூத்துக்குடியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி : ஓராண்டில் 6,000 மரங்கள் ந ....\n2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அதிசய குழந்தை - சாதனை சான்றிதழ் பதக்கம் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200079/news/200079.html", "date_download": "2020-10-20T15:07:17Z", "digest": "sha1:ZBNPVVB5JPE2KG67SSYV56B2LVATDTZ2", "length": 9784, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஉணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. அதிரடியாக செயல்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்தால் இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிகிறது. முன்பெல்லாம் வயதானவர்களையே அதிகமாக காவு வாங்கிய இதய நோய் இப்போது வயது வித்தியாசமின்றி இளைஞர்களையும் பலி வாங்குகிறது. இதய ரத்தக்குழாய் அடைப்பை எளிய மருந்து மூலம் குணப்படுத்திவிட முடியும். அதற்கு இதோ சில டிப்ஸ்… எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்கு பொருள்களும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள். இந்த பொருள் அனைத்துக்குமே ரத்தக்குழாய்களை சுத்தப்படுத்தும் பண்பு உள்ளது.\nஉணவில் இவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் அடைப்பு விலகிவிடும். ஒரு மனிதனுக்கு இதயம் அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருக்கும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் உணவுக்குழாய் முதல் மலக்குழாய் வரை எண்ணற்ற குழாய்கள் உள்ளன. இதில் முக்கியமானது 13 குழாய்கள். இதில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்க்கு ‘’ரஸவஷா ஸ்ரோதஸ்’’ என்று பெயர். இந்த ரத்த குழாய்கள் சீராக இல்லை என்றால் கட்டி, குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொந்தரவு ஏற்படும்.\nபுளிப்பு சுவை இதய ஆரோக்கியத்துக்கு நல்லது; எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச்சுவை உடைய உணவுகள். இவற்றில் உள்ள சத்துகள் ரத்தக்குழாய்களை சீராக இயங்க வைக்கும். ‘’புளிப்புக்காடி’’ என்னும் வினிகர் எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. கட்டியை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை இது கரைத்து விடும். இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை காரச்சுவை கொண்டது. பூண்டு சாற்றுக்கு ஆயுர்வேதத்தில் `கடுரசம்’’ என்று பெயர். பூண்டு, கொழுப்பை குறைக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். இஞ்சி, கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெர��தும் துணை புரிகிறது. ரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை குறைக்கும் தன்மை இஞ்சிக்கும் உண்டு.\nஇவற்றை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, ரத்த கொழுப்பு குறைக்க என பலவழிகளில் உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த உணவுப்பொருள் உதவுகிறது. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்க முடியும். மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகளுக்கு காரணமான உடல் பருமன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்\nஅதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி\nஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி \nபன்னிக்குட்டி மேய்க்கும் வடிவேலு, கோவைசரளா\n என்ன கைய புடிச்சு இழுத்தியா \nமாதவிலக்கு கோளாறை போக்கும் மலைவேம்பு\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nமுதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/18/kasturi-slams-thirumavalavan/", "date_download": "2020-10-20T15:23:20Z", "digest": "sha1:C5B6AMKF2KNJUNWZ77GJMSLT7KOS7B7I", "length": 7532, "nlines": 104, "source_domain": "kathir.news", "title": "“சாமிசிலைகள், வன்மம் பிடித்த சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை” –திருமாவளவனுக்கு நடிகைகஸ்தூரி சாட்டையடி பதில்!!", "raw_content": "\n“சாமிசிலைகள், வன்மம் பிடித்த சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை” –திருமாவளவனுக்கு நடிகைகஸ்தூரி சாட்டையடி பதில்\nஒரு நிகழ்ச்சியில் இந்துக்கள் வழிபடும் சாமி சிலைகளை இழிவுபடுத்தி பேசினார். இதுதொடர்பாக\nஅவர் பேசும் போது,“ கூம்பாக\nகட்டியிருந்தால், அது மசூதி. உயரமாக கட்டி இருந்தால், அது தேவாலயம். நிறைய அசிங்கமான\nபொம்மைகள் இருந்தால் அது கோயில்” என்று கூறி இந்துக்களின் வழிபாட்டு முறையை கேவலப்படுத்தினார்.\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொதித்தெழுந்த இந்து அமைப்புகள், தமிழகம் முழுவதும் காவல்\nநிலையங்களில் புகார் அளித்து வருகின்றன. பல்வேறு தரப்பில் இருந்தும் திருமாவளவனுக்கு\nஇந்த நிலையில் இது தொடர்பாக\nதனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, குறிப்பிட்டு இருப்பதாவது:-\nகுழந்தையின் கிறுக்கல்களை கூட பார்த்து, கண்விரித்து கைதட்டி கலையென்று மகிழ்வதுதான் மனித இயல்பு. பிடித்து வைத்த மஞ்சளிலும் பிள்ளையாரை பார்ப்பது நம்பிக்கை. கோவில் சிலையில் கலை\nநயத்தை உணர நம்பிக்கை தேவையில்லை, கண்பார்வை இருந்தால் போதும். கம்யூனிஸ்ட்\nநாத்திக சீன அதிபருக்கு கூட ரசிக்க தெரிந்தது, இங்கு வன்மம் புடிச்ச சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை.\nசபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று அடம் பிடிக்கும் பெண்களை எடுத்துக்கொண்டால்...\nதீவிர பக்தைகளா என்றால் அதுதான் இல்லை. தீவிர விவாதிகள், பகுத்தறிவு வாதிகள், பெண் உரிமை பெரும் போராளிகள். சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை, பாவம் ஐயப்பன்தான் எந்த உரிமையும் கேட்டு போராடாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார்\nபுனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும் - அது அவரின் பிறப்பினால அல்ல, அவரின் பிறவிக்குணத்தால்.\nஇவ்வாறு நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rajya-sabha-deputy-chairman-harivansh-to-observe-one-day-fast-due-to-opposition-mps-unruly-behavio-398331.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-20T14:43:49Z", "digest": "sha1:USPS5LDE754BDHEWYNXAVWXMJUFISMRF", "length": 18190, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் உண்ணாவிரதம்.. ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் திடீர் அறிவிப்பு | Rajya Sabha Deputy Chairman Harivansh to observe one-day fast due to Opposition MPs unruly behaviour - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nடிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்\nடிஆர்பி முறைகேடு விவகாரம்.. மும்பை கமிஷனர் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு வழக்கு தொடர ரிபப்ளிக் முடிவு\nஸ்பூன் முதல் ஏசி வரை.. தேக்கடி ரிசார்ட்டில் ர��� 3 கோடி பொருட்கள் லொடுக்கு பாண்டி ஸ்டைலில் கொள்ளை\nபிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\n2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nபிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா\n\"ஐட்டம்\".. என்ன பேச்சு இது.. கமல்நாத்தே இப்படிப் பேசினால் எப்படி.. சோனியா காந்தி கண்டிக்க வேண்டும்\nநவ. 1ம் தேதி முதல் வீட்டுக்கு சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் நடைமுறை முற்றிலும் மாறப்போகிறது\nகச்சேரிக்கு போன பாடகிக்கு நடந்த கொடுமை.. பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த எம்எல்ஏ.. மகனும் விடவில்லை\n2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரும்... மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை\nMovies சிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nSports 12 ஓவர் வரை உள்ளே வராத அந்த வீரர்.. கேப்டன்சியை மறந்த தோனி.. இதற்கு எதற்கு அணியில் எடுக்க வேண்டும்\nAutomobiles நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவியின் புதிய டீசர் வீடியோ வெளியீடு\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் உண்ணாவிரதம்.. ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் திடீர் அறிவிப்பு\nடெல்லி: நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார்.\nவேளாண் மசோதா தாக்கலின் போது ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங் எம்பி டெரக் ஓ பிரைன், ��ோலா சென், இளமாறம், கதீரம், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதவ், நசீர் ஹூசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் எம்பி கேகே ராகேஷ் ஆகிய 8 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு இன்று காலை நேரில் சென்று ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார். சக எம்பியாக வந்து உங்களை சந்தித்துள்ளேன். நான் ராஜ்யசபா துணை தலைவராக இங்கு வரவில்லை என்று கூறி அவர்களை ஆச்சர்யப்பட வைத்தார். இவரது செயலை பிரதமர் மோடி உள்பட பலரும் பாராட்டி உள்ளனர்.\nஇந்நிலையில் திடீர் திருப்பமாக நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார். உண்ணாவிரதம் தொடர்பாக ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு ஹரிவன்ஷ் கடிதம் எழுதியுள்ளார்.\nராஜ்யசபா துணை தலைவராக இங்கு நான் வரவில்லை.. போராடிய எம்பிக்களிடம் ஹரிவன்ஷ் பேசியது என்ன\nசெப்டம்பர் 20 ம் தேதி விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தனக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டதற்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கப்போவதாக ராஜ்யசபா துணைத் தலைவர் அறிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியா -இலங்கை கடற்படையின் கூட்டுப்பயிற்சி... திரிகோணமலையில் இன்று தொடங்குகிறது..\nஇந்திய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் கொரோனா பாதித்து மீண்டுள்ளனர்.. மருத்துவக் குழு\nஇந்தியாவில் சிறிய அளவில் கொரோனா சமூக பரவல்.. 9 மாதங்களில் முதல் முறையாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு\nநீட் ஆள்மாறாட்டம்.. 10 மாணவ மாணவியரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.. கைவிரித்த ஆதார்\nஎஸ்பிஐ வீட்டுக்கே வந்து வாடிக்கையாளர்களுக்கு புதிதாக வழங்கும் சூப்பர் சேவை.. முழு விவரம்\nஓணம் பண்டிகை.. அலட்சியத்தால் கேரளா மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது.. சுகாதார அமைச்சர் வார்னிங்\nகேம் ஸ்டார்ட்- சீனாவுடன் நெருங்கிய ராஜபக்சேவுக்கு செக்- தமிழர் தலைவர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை\nமழை வெயிலில் சேதமாகாது.. பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் பிளாஸ்டிக் கார்டு.. வாங்குவது எப்படி \nரஜினியுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க காலம் இருக்கிறது... அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லை -அமித்ஷா\nஇந்தியாவில் ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- ஆக்டிவ்ஸ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடம்\nஇந்திய நிலத்தை யாராலும் ஆக்கிரமித்துவிட முடியாது- ராணுவம் தயார் நிலையில் உள்ளது: அமித்ஷா\nடிசம்பருக்குள் 300 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ் ரெடி.. மார்ச்சில் வினியோகம்.. சீரம் அதிகாரி\nகொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சீக்கிரம் சென்று சேர வேண்டும்.. மோடி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajya sabha protest parliament ராஜ்யசபா உண்ணாவிரதம் நாடாளுமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnewsmain.asp?ncat=MUS&ncat1=52", "date_download": "2020-10-20T14:56:46Z", "digest": "sha1:ZATR3JYOP6RRXU6OUKYYQ2ETLS4AMV4E", "length": 22076, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "Religion | Religion Spirituality | Religion Stories | Religion culture | Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் இஸ்லாம் ஆன்மிக கட்டுரைகள்\n* உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை சரியாக பயன்படுத்துங்கள். * ஏழைகளுக்கு முடிந்ததை கொடுங்கள். * ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு இறைவனின் கருணையே காரணம். * முன்னோர்கள் செய்யாத தர்மத்தின் காரணமாகவே துன்பம் ...\n* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள். * நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.* எந்த பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள்.* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் ...\n* தனது வயது அதிகரிக்க, அதிகரிக்க நற்செயல்களை அதிகரிக்கச் செய்பவரே சிறந்தவர்.* நீ நல்லவன் என்று உன்னுடைய பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீ நல்லவனே.* ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.* இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் நன்றி உணர்வு உண்டாகும். * துஆ ...\n* பெற்றோருக்கு உதவும் குழந்தைகளின் வாழ்நாளை இறைவன் அதிகப்படுத்துவான்.* பெற்றோரை கோபமூட்டினால் உங்கள் மீது இறைவன் கோபம் கொள்வா��். * துாய எண்ணம் இருப்பவருக்கு நன்மை அதிகம் கிடைக்கும். * துாய எண்ணம் இல்லாவிட்டால் பெரிய நன்மையும் அற்பமாகி விடும். * உண்மை வழி நடந்தால் நன்மை கிடைக்கும். நன்மை ...\n* அண்டைவீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பது தர்மம் ஆகாது.* வயிறு புடைக்க உண்ணாதீர்கள். இல்லாவிட்டால் நோய் தாக்கும். * ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள்.* உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலதுகையை பயன்படுத்துங்கள்.* சாப்பிட்டதும் உணவு கொடுத்த இறைவனுக்கு நன்றி ...\n* பெண் குழந்தை இறைவன் நமக்கு அளித்த அருட்கொடையாகும். * உங்கள் மனைவியின் வளர்ச்சி முதலில் பெண் குழந்தை பெற்றுத் தருவதில் இருக்கிறது.* பெண் குழந்தை பெற்றவர்களுக்கும், நரக நெருப்பிற்கும் இடைவெளி வெகுதொலைவாகும்.* உங்களில் மேலானவர் மனைவியை ...\nஎண்ணம், சொல், செயலில் மனிதனுக்கு நயவஞ்சம் வெளிப்படுகிறது. * நம்பியவருக்கு துரோகம் செய்பவன் * பொய் மட்டுமே பேசுபவன் * ஒப்பந்தத்தை மீறுபவன் * விவாதத்தில் நேர்மை தவறுபவன் இத்தீய பண்புகள் யாரிடம் இருந்தாலும் அவன் கொடியவனே. இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதை விட்டொழிக்கும் வரை அவன் ...\n* பசித்தவருக்கு உணவு அளிப்பவனை சொர்க்கம் தேடி வரும். * பேசுவது வெள்ளி என்றால் மவுனம் காப்பது ...\n* உண்மையை மறைப்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை. * போதும் என்ற மனம் படைத்திருப்பதே பெருஞ்செல்வம்.* செல்வம் என்பது பொருட்களை அதிகமாக சேர்த்து வைப்பது அல்ல.* தீர விசாரித்து பொறுமையுடன் தர்மவழியில் தீர்ப்பளியுங்கள்.* செல்வச் செழிப்பிலும் இறைவனை நினைக்க மறவாதே.* யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள். அது ...\n* வயதும், காலமும் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.* பொருளுக்காக பேராசைப்பட்டு திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை.* குறைந்த செலவில் அமையப்பெற்ற திருமணமே சிறப்பானதாகும். * வட்டி மூலம் வருமானம் பெருகினாலும் அதன் முடிவு குறை ...\n* யார் சொன்ன வாக்குப்படி நடக்கவில்லையோ அவன் உண்மையான மனிதன் அல்ல* அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். அப்போது மனதிலுள்ள பொறாமை அழியத் துவங்கும்.* தீயவர்களுடன் தோழமை கொள்ளாதீர்கள், அவர்களது பாவங்களும் உங்களின் கணக்கில் சேரும். * நண்பர்களிடம் நல்லவர்களாக இருங்கள். அதுதான் கடவுளிடம் உங்களை ...\n* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று. * பொறாமை உணர்ச்சியால் நயவஞ்சகனே பாதிக்கப்படுகிறான்.* சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்ல விரும்பாதீர்கள்.* அழிவைத் தரும் அவசரம் மனிதனின் விரோதியாகும்.* நிதானம் இறைவனின் குணம். அவசரம் ைஷத்தானின் குணம்.* குற்றமற்ற பணியாளர் மீது அவதுாறு ...\n* போதும் என்ற மனதுடன் வாழ்பவருக்கு நிம்மதி உண்டாகும்.* தேவைக்கு மேல் அதிகமாக பொருளை சேர்க்க ...\n* தர்மம் செய்வதால் துன்பத்திற்கு ஆளாகலாம். அது இறைவனின் கருணைக்கு அறிகுறி. * பெரும் பாவியை குறித்து புறம் பேசுவது குற்றம் ஆகாது.* மனைவியை திருப்திப்படுத்துவ தற்காக பொய் சொல்லுங்கள்.* உங்களுடைய குறைகளை போக்கிக் கொள்ளாத நிலையில் மற்றவரின் குறை குறித்து பேசாதீர்கள்.* கெட்ட குணம் உங்களிடமுள்ள ...\nபெண்ணின் பெருமை பற்றியும், அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் தெரிந்து கொள்வோமா...* ...\n» தினமலர் முதல் பக்கம்\n3 கோடியே 3 லட்சத்து 72 ஆயிரத்து 750 பேர் மீண்டனர் மே 01,2020\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம் அக்டோபர் 20,2020\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: பிரபலங்கள் கண்டனம் அக்டோபர் 20,2020\n'வரும் சட்டசபை தேர்தல் உரிமைகளை காக்கும் போர்' அக்டோபர் 20,2020\nசீன ராணுவம் எப்போது வெளியேற்றப்படும்: ராகுல் அக்டோபர் 20,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/master-shooting-spot/", "date_download": "2020-10-20T14:44:18Z", "digest": "sha1:EC4BKZQ73VWKUYVBDUPW2CE4VDZOJXGK", "length": 6891, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "லீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி..? செம மாஸ் வீடியோ இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும�� மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக விஜய்யின் திரைப்பயணத்தில் வேறு விதமாக இருக்கும் என்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து விஜய்யின் மாஸான பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது என வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.\nஇதனை குறித்து விசாரித்ததில் இது மாஸ்டர் படத்தின் காட்சி இல்லை. மேலும் இப்படிப்பட்ட காட்சியை நாங்கள் எடுக்கவே இல்லை என்று பட குழுவினர் கூறியதாக தெரிவிக்கின்றனர்.\nமுன்னணி நடிகர்களின் கடைசி பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஅதிக மின்கட்டணம் வசூல் குறித்து பேசிய நடிகர் பிரசன்னாவை பழிவாங்குவது முறையா.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://minnalvarigal.blogspot.com/2011/10/", "date_download": "2020-10-20T14:39:53Z", "digest": "sha1:WS457RFA76BN3X7VNSRK3CQ5SR3LEYQ3", "length": 172035, "nlines": 512, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "October 2011 ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nதமிழ் நாவல்களில் நான் படித்த, மின்னலெனப் பளிச்சிடும் ‘மின்னல் வரி’களை முன்பு உங்களுக்கு வழங்கியிருந்தேன். இப்போது மீண்டும் ஒருமுறை தமிழின் பிரபல நாவலாசிரியர்களின் வரிகள் உங்கள் முன் மின்னுகின்றன.\nதமிழில் புதிய புதிய வார்த்தைகள் கண்டறியப்பட்டு தமிழ் மேன்மேலும் மேம்பட வேண்டும் என்றார் பாரதியார். அப்படி ‌மாறிவரும் தமிழின் புதிய வகைகளில் இது அறிவியல் தமிழ் :\nநாம் எல்லோரும் மெல்ல எரிந்து கொண்டி ருக்கிறோம் ஒரு தீ போல. நம் உடலின் பெரும்பாலன மாலிக்யுல் கூட்டணுக்கள் பாதிக்கு மேல் பதினைந்து நாட்களில் புதுப்பிக்கப் படுகின்றன. நம் உடலின் கால்சியம் நான்கு வருடத்தில் பாதிக்கு மேல் புதுசாகிறது. 86 நாட்களில் நம் தசை நார்களிலும் மூளையிலும் உள்ள புரோட்டீன் வஸ்துக்கள் அனைத்தும் தீர்ந்து போகின்றன.\n-‘கற்பனைக்கும் அப்பால்’ நூலில் சுஜாதா\nDrizzling என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மெலிதான மழையை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம். ஆனால் அதை இவர்போல அழகாக வர்ணிக்க நம்மால் இயலுமா\nஆச்சரியப்படும் விதத்தில் இருந்தது சென்னையின் வானம் ஊட்டியோடும் ‌கொடைக்கானலோடும் போட்டிக்குத் தயாராகி விட்ட மாதிரி சாரல் மழை.. ஊட்டியோடும் ‌கொடைக்கானலோடும் போட்டிக்குத் தயாராகி விட்ட மாதிரி சாரல் மழை.. கள்ளிச் சொட்டு போல பருமனாகவும் இல்லாமல், பசுமடிப் பீறல் போல சன்னமாகவும் இல்லாமல், பார்பர் ஷாப்பில் ஷேவிங் முடித்த பிறகு ஸ்ப்ரே செய்யும் தினுசில் ஆனாலும் மகா மெல்லிசான ஒரு கொசுத் தூறல்\n-‘மனசு’ சிறுகதையில் இந்திரா செளந்தர்ராஜன்\nபெண்களை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்திருந்த சமூகத்தில் அடிமைத் தளையிலிருந்து பெண்கள் வெளிவந்து விட்டாலும் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லையோ என்று எனக்கு சில சமயம் தோன்றுவதுண்டு. அதை இங்கே எழுத்தாளர் எப்படி அழகாகச் சொல்கிறார் பாருங்கள் :\nபெண்களின் மீது கற்பென்றும், கெளரவமென்றும் போலியான பல அழுக்குப் போர்வைகள் போர்த்தப் பட்டிருக்கிறது. ‘ஜோதிகா சூப்பர்ல’ என்று ‌சொல்லும் கணவனிடம் ‘சூர்யாகூட அழகு தாங்க’ என்று தன் ரசனையைச் சொல்ல முடியாத அவஸ்தைகள்.\n-‘மன ஊஞ்சல்’ நூலில் அனுராதா ரமணன்\nயுத்தத்தை யாரும் விரும்புவதில்லை. அப்படி பெரும் யுத்தம் நிகழும் போது மன்னர் காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி... தலைவர்களை விட முன்னால் சென்று போரிடும் சிப்பாய்க்குத்தான் எப்போதுமே பாதிப்பு அதிகம். தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் போர்க்காட்சியை இப்படி விவரிக்கிறார் :\nசண்டைக்குழல் ஒலிக்கிறது. தூசு, புழுதி, தீக்கல், வாள்கள், துப்பாக்கிக் குண்டு சத்தம், கூச்சல். இன்னும் புழுதி, குழப்பம். கட்டளையிடுவோர் யாரும் இல்லை. படைத் தலைவர்கள் ஓடி ஒளிந்து விட்டார்கள். ஊர் பேர் அறியாச் சிப்பாய்தான் போவதறியாது நிற்கிறான்.\n‘வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வெப்பாங்க. உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வெப்பாங்க’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலைக் கேட்டிருப்பீர்கள். அப்படி பயமுறுத்தப்பட்ட கதாநாயகன் மற்றும் அவன் நண்பர்களின் பார்வையில் பட்ட ‘பிசாசு’ எத்தகையது என்பதை எழுத்தாளர் இப்படி நயம்படச் சொல்கிறார் :\nஅதோ நின்று கொண்டிருக்‌கிறது அந்தப் பிசாசு. தன்னுடைய கருங்கால்களைப் பரப்பிக் கொண்டும், நிழல் போன்ற கைகளைத் தலைக்கு மேலே கூப்பிக் கொண்டும் அது சற்று அசைந்தது. அவனுடைய கண்கள் விழித்தது விழித்தபடியே இருந்தன. பிறகே, பிசாசு வேறொன்றுமல்ல... தடித்த அடிமரங்களும் அவற்றின் உச்சாணிக் கொம்புகளும்தான் அப்படித் தோன்றின என்று அவனுக்குத் தெரிந்தது.\n-‘சுவாமியும் சிநேகிதர்களும்’ நாவலில் ஆர்.கே.நாராயண்\nஅம்பு, ஊசி, தோட்டா இப்படி எந்தக் கூர்மையான பொருளும் எதிர்ப் படுவதை துளைத்துக் கொண்டு ஆபத்தை விளைவிப்பவை. தன் கதாநாயகன் எத்தகைய கூர்மையுள்ளவன் என்பதை தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றின் ஆசிரியர் இவ்வளவு அழகாக வர்ணிக்கிறார் :\nகூர்மைக்கு மற்றவைகளைத் துளைத்துக் கொண்டு போகும் ஆற்றல் உண்டு. மற்றவைகள் வழிவிடத் தயங்கினாலும் கூர்மை தன் வழியைத் தானே உண்டாக்கிக் கொண்டு முன்செல்லும். அரவிந்தன் நோக்கிலும் நினைப்பிலும் கூர்மையுள்ளவன். அவன் உள்ளத்துக்கும், பண்புகளுக்கும் மற்றவைகளையும் மற்றவர்களையும் உணரும் ஆற்றல் அதிகம்.\n-‘குறிஞ்சி மலர்’ நாவலில் நா.பார்த்தசாரதி\nஏழைகள் செய்தால் குற்றமாகப் படும் எதுவும் பணக்காரர்கள் செய்தால் குற்றமாக கருதப்படாது. மேல் தட்டு வர்க்கத்தினரை இப்படி அழகாகப் படம் பிடித்துக் காட்ட எழுத்துலக ஜாம்பவானாகிய இவரால்தான் இயலும்:\nஇந்த ஜாதியை தனிப்பட அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிவப்பாக கொழு கொழுவென்று இருப்பார்கள் இவர்கள். பெண்கள் மெலிதான கருநீல ஸாரி அணிந்து சோரம் போவார்கள். நளினமான விரல்களின் இடையில் சிகரெட்டு குடிப்பார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு பிங்க்கி, ராகுல், பப்புலு என்று ஏதாவது பேர் இருக்கும். இத்தகைய மனிதர்கள்தான் பெங்களூர் ஜிம்கானாவில் மெம்பராக இருக்க முடியும்.\nஎன்ன... மின்னிய வரிகளை ரசிச்சீங்களா... இங்க சொல்லிப் போடுங்க...\nஓரம்போ... ஓரம்போ... சரிதா‌வோட வண்டி வருது\nமுன்குறிப்பு : இந்த விஷயத்தை நகைச்சுவை(என்று நினைத்துக்கொண்டு)யாக எழுதியிருக்க���றேன். ஆகவே, வந்தாலும் வராவிட்டாலும் வரிகளுக்கு இடையில் அவ்வப்போது சிரித்துக் கொள்க\nஎந்த வேளையில் என் மனைவி சரிதாவுக்கு அந்த யோசனை தோன்றியதோ தெரியவில்லை. (வேறென்ன... என் போதாத வேளையாகத்தான் இருக்க வேண்டும்.) அன்று மாலை நான் வீடு திரும்பியபோதே கையில் சூடான காபியுடனும், முகத்தில் புன்னகையுடனும் வரவேற்றாள்.\nஇப்படி புன்னகை + சூடான காபியுடன் அவள் வரவேற்றாள் என்றால் பின்னால் ஏதோ பெரிய சமாச்சாரம் இருக்கிறது என்பதை அனுபவம் உணர்த்தியதால் ‘அம்மா’வைப் பார்க்கும் அ.தி.மு.க. அமைச்சரைப் போல பயத்துடன் அவளை ஏறிட்டேன்.\n‘‘என்னங்க... ஆயுதபூஜையை ஒட்டி சேர்ந்தாப்போல அஞ்சு நாளைக்கு உங்களுக்கு ஆபீசுக்கு லீவு வருது... அதை வீணாக்காம...’’\n‘‘வீணாக்காம... எந்த ஊருக்குப் போகணும்கறே... சொல்லு, போயிடலாம்...’’\n‘‘நான் காரை ஓட்டக் கத்துக்கணும்\nஅவளுடன் கல்யாணமானதிலிருந்து அவள் தந்த ஏராளமான அதிர்ச்சிகளைச் சந்தித்து ஓரளவு ஷாக் ஃப்ரூப் ஆகியிருந்தேன் என்றாலும் எனக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.\n‘‘கீரையா... வாங்க மறந்துட்டேன். நாளைக்கு வாங்கிட்டு வந்துடறேன் சரிதா...’’\nஏதாவது அதிர்ச்சியான (எனக்கு) விஷயமாக இருந்தால் இப்படிப் பேசிவிட்டு அவள் கத்த ஆரம்பித்ததும் நகர்ந்து விடுவது என் வழக்கம். இப்போது அந்தப் பாச்சா பலிக்கவில்லை. குறுக்கே வந்து நின்றாள்.\n‘‘ம்... நான் ஏதாவது கேட்டா உங்களுக்கு இப்படித்தான் காதே கேக்காது. இதுவே உங்க தங்கச்சி போன வருஷம் வந்தப்போ...’’\n‘‘இப்ப எதுக்கு அவளை இழுக்கறே... போன வருஷம் இப்படித்தான் ‘ஒல்லியாகணும்னா டாக்டர் வாக்கிங் போகச் சொன்னார், ஸ்கூட்டர் ஓட்டக் கத்துண்டா பார்க்வரை ஓட்டிட்டுப் போய் நடப்பேன்’னு சொல்லி ஸ்கூட்டர் ஓட்டப் பழகிக்கிட்டே. உன்னால பல பேர் ஆஸ்பத் திரிக்கு நடந்தாங்க, ரொம்ப ஒல்லியாச்சு என் பர்ஸ் அவ்வளவுதான் பலன்... இப்ப நீ கார் ஓட்டக் கத்துக்கறது தேவையா.. அவ்வளவுதான் பலன்... இப்ப நீ கார் ஓட்டக் கத்துக்கறது தேவையா..\n‘‘இதெல்லாம் மட்டும் மறக்காம ஞாபகம் வெச்சிருங்க. நான் ஏதாவது கேட்டா மட்டும்தான் இப்படிச் சாக்கு சொல்வீங்க. இதுவே உங்க அம்மா...’’\n‘‘சரி, சரி... நாளைக்கே உனக்கு கார் ஓட்டக் கத்துத் தர்றேன்’’ என்றேன் அவசரமாக. இல்லாவிட்டால் என் பரம்பரையையே வம்புக்கு இழுப்பாள் எ��்பது அனுபவப் பாடம். ஹூம்... இப்படிக் கேட்பாள் என்று முன்பே தெரிந்திருந்தால் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று செகண்ட் ஹாண்டில் கார் வாங்கியே இருக்க மாட்டேன்.\nமறுநாள் காரில் அவளை ஒரு பெரிய மைதானத்திற்கு அழைத்துச் சென்றேன். ‘‘எங்க போகணும்னாலும் உங்களையே தொந்தரவு பண்ண வேண்டியிருக்கு. நானே கத்துண்டா உங்களுக்கு கஷ்டம் இல்லாம இருக்குமே...’’ என்றாள் அக்கறையாக. ‘‘நீ கார் ஓட்டக் கத்துக்கறதே எனக்குக் கஷ்டம்தானே...’’ என்று மனதிற்குள் நினைத்தபடியே தலையாட்டி வைத்தேன்.\n‘‘இது க்ளட்ச், இது கியர், இது பிரேக், இது ஆக்ஸிலரேட்டர்’’ என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் பற்றி நிதானமாக ஒரு லெக்சர் கொடுத்து முடித்தேன். ‘‘உங்களுக்கு மனசில இருக்கு. சொல்லிட்டிங்க. எனக்கு ஒரு மண்ணும் புரியலை. காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டியரிங்கை என்கிட்ட கொடுங்க. அப்புறம் ஒவ்வொண்ணா தெரிஞ்சுக்கறேன்...’’ என்று எனக்கு போதிக்கத் துவங்கினாள்.\nமெதுவாகச் செல்ல ஆரம்பித்த கார், வேட்பாளரை மிதித்த விஜயகாந்த் போல அவள் ஆக்ஸிலேட்டரை நன்கு மிதித்து விட்டிருக்க, திடீரென்று டேக் ஆஃப் ஆகிப் பறக்க ஆரம்பித்தது. என்ன அநியாயம்... சரிதா கார் ஓட்டுவதை அறியாமல் எதிரே ஒரு மரம் வந்து கொண்டிருந்தது. ‘‘ஐயோ சரிதா.. எதிர்ல மரம் வருது. ஸ்‌டியரிங்கை மிதி, பிரேக்கைத் திருப்பு’’ என்று உளறினேன். அலறினேன் என்றும் சொல்லலாம்.\nநான் சொன்னது அவளுக்கு உரைத்தால்தானே ‘‘ஆமாம். எங்க போனாலும் என்னைத் தான் ஒதுங்கச் சொல்வீங்க. அவங்களை மொதல்ல ஒதுங்கச் சொல்லுங்க...’’ என்று கோபமாக அவள் எகிற, வேறு வழியின்றி பிரின்சிபாலைக் கண்ட லெக்சரர் போல பிரேக்கின் மேல் ஏறி நின்றேன். மரத்திற்கு அரையே அரை இஞ்ச் அருகில் சென்று கார் நின்றது. ஆனால் சரிதா ‘காள் காள்’ என்று கத்தினாள். பிரேக்கின் மேல் இருந்த அவள் கால் மேல் என் காலை வைத்து மிதித்ததால் ‘கால் கால்’ என்றும் கத்தினாளோ என்னவோ...\nஅடுத்த நாள் கியர் போடக் கற்றுக் கொடுத்தேன். முதல் கியரிலிருந்து இரண்டாம் கியருக்கு மாற்றும் போது கியர் நியூட்ரலில் விழுந்ததை அறியாமல் அவள் ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதிக்க, கார் ஒரு அடியும் நகராமல் அவள் அம்மா (என் மாமியார்தான்) கத்துவதை விடவும் உரத்த டெஸிபலில் அலறியது. நான் பதறிப் போய் கியரைத் தள்���ிவிட, டேக் ஆஃப் ஆன விமானம் போல எகிறிப் பறந்தது கார். பீதியுடன் பிரேக்கை மிதித்து, காரை நிறுத்தி விட்டு இறங்கினாள்.\nகல்யாணம் ஆன நாளிலிருந்து முதல் முறையாக அவள் முகத்தில் பயத்தைப் பார்த்ததால் எனக்கு அக்கணமே முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும் போல இருந்தது. அவளை அல்ல... காரை\nஇப்படி மெல்ல மெல்ல உபத்திரவப்படுத்தி (காரை அல்ல, என்னை...) ஒரு வழியாக கார் ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டாள். சில பல விபத்துக்களை ஏற்படுத்தி, காருக்கும் என் பேங்க் பேலன்சுக்கும் சேதாரத்தை ஏற்படுத்தியபின் இப்போது சற்று சுமாராகக் கார் ஓட்டுகிறாள்.\nமுதலில் மெதுவாக ஓட்டி, எல்லாருக்கும் வழி விட்டவள், இப்போது தன் சுபாவப்படி ‘‘நான் வேகமாகத்தான் போவேன். வேண்டுமென்றால் அவர்கள் வழிவிடட்டும்’’ என்று விரட்ட ஆரம்பித்து விட்டாள். ஆக, கார் ஓட்டுவதற்கு அவள் பழகியனாள் என்பதை விட, எங்கள் ஏரியாவாசிகள் அவள் காருக்குத் தகுந்த மாதிரி செல்லப் பழகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்\nஇத்துடன் விஷயம் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. அன்று ஆபீசிலிருந்து திரும்பி காரை ஷெட்டில் விட்ட எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷெட்டில் இருந்த என் ‘ஆக்டிவா’வைக் காணவில்லை. கோபமாக வீட்டிற்குள் நுழைந்த நான், பெல்ட்டைக் கழற்றி...\nஸ்டாண்டில் மாட்டிவிட்டு, சரிதாவிடம் கேட்டேன்: ‘‘என் ஸ்கூட்டர் எங்கே\n‘‘நீங்களும் நல்லா கார் ஓட்டறீங்க. நானும் கத்துக்கிட்டேன் இப்ப. இனிமே அது எதுக்குன்னுதான் வித்துட்டேன்...’’\n எனக்கு ராசியான வண்டிடி. எல்லா நேரத்துலயும் கார்ல போக முடியாதுன்னுதானே அதை வெச்சிருந்தேன். யார்கிட்ட, எவ்வளவுக்கு வித்த\n‘‘எங்கண்ணன் வந்திருந்தான். அவன்கிட்டத்தான் குடுத்தேன். மாசாமாசம் இ.எம்.ஐ. மாதிரி பணம் குடுத்துடறேன்னான்....’’\n‘‘சரி, விடு... (வேறென்ன சொல்லிவிட முடியும்) எவ்வளவு பணம் தர்றேன்னார் மாசத்துக்கு) எவ்வளவு பணம் தர்றேன்னார் மாசத்துக்கு\n‘‘நூறு ரூபாய்’’ என்றாள். நான் பொறுமை இழந்து, கடுங்கோபம் கொண்டதன் விளைவு... முன் மண்டை வீங்கி விட்டது அவளுக்கல்ல... எனக்கு சுவரில் மடேல் மடேலென்று முட்டிக் கொண்டால் பின் என்னவாகும்\nCategories: சரிதாவும் நானும், நகைச்சுவை\nஒரு நாள் வரும் : மலையாளம் : லால் + சீனிவாசனின் அசத்தல்\nபோன தபா சினிமா விமர்சனம் எழுதச் சொல்லோ, நாலு பெரீவங்க ‘ஷோக்காக் கீதுப்பா’ன்னு சொல்லிக்கினாங்க. அத்தொட்டு, தெகிரியமா மறுக்கா ஒரு மலியாள சினிமா விமர்சனத்த இங்க குட்த்துருக்கேன்.\nஒருநாள் வரும் : மலையாளம்\nசினிமா என்றால் பொதுவாக கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகள், அவன் குடும்பம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித்தான் கதை செய்வார்கள். கதாநாயகன் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, வில்லனை வெற்றி கொள்வான். ஆனால் வில்லன் புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தொடர்ந்து ஹீரோ முகத்தில் கரி பூசினால் எப்படி இருக்கும்\n‘ஒருநாள் வரும்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் அப்படித்தான் வில்லன் ஹீரோ வுக்குத் தண்ணி காட்டுகிறார். தவிர, வில்லனின் குடும்பம், அவன் பிரச்சனைகள் ஆகிய வைகளெல்லாம் அலசப்பட்டு இருப்பதால் வித்தியாசமாக அமைந்திருக்கிறது இப்படம். மோகன்லால், சமீரா ரெட்டி, சீனிவாசன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nமோகன்லால் மலையாளத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ. நகைச்சுவையாகவும், சீரியஸாகவும் (ஓவர் ஆக்டிங் இல்லாமல்) நடிக்கத் தெரிந்தவர். இந்தப் படத்தின் கதை, வசனத்தை வில்லனாய் நடித்திருக்கும் சீனிவாசன் எழுதியிருக்கிறார். ‘கத பறயும் போள்’ என்ற வெற்றி பெற்ற (தமிழில் ‘குசேலன்’ என்ற பெயரில் தோல்வி பெற்ற) படத்திற்குப் பின் இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார். சென்ற ஆண்டில் வெளியான ‘ஒரு நாள் வரும்’ படத்தை இப்போது தமிழில் டப் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக தந்திப் பேப்பரில் விளம்பரம் பார்த்தேன். வந்தால் தவறவிடாமல் அவசியம் பாருங்கள்...\nஇனி, ‘ஒரு நாள் வரும்’ கதையின் சுருக்கம்:\nசீனிவாசன் ஒரு டவுன் ப்ளானிங் ஆபீசர். தன் பணியில் நேர்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்வார். ஆனாலும் டிரைவரைப் பயன்படுத்தி ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தொகையைக் கறந்து விடுவார். இவருக்கு லஞ்சம் தராமல் எந்த வேலையையும் சாதித்துக் கொள்ள முடியாது. இவரது குடும்பம் மனைவி, டாக்டருக்கு படிக்கும் கனவில் உள்ள, +2 படிக்கும் ஒரே மகள் ஆகியோர்.\nமோகன்லால் தன் ஒரே பெண் குழந்தையைக் கவனித்துக் கொண்டு தனியாக வாழ்‌ந்து வருகிறார். அவர் தன் மகளின் மீது உயிராக இருப்பதையும், மனைவி சமீரா ரெட்டியைப் பிரிந்து வாழ்வதையும் காட்சி களாக உணர்த்தப்படுகிறது. லால் தன்னுடைய நிலத்தில் ஒரு வீடு கட்ட விரும்பி, வீட்டின் ப்ளானுடன் சீனிவா சனை அணுகுகிறார். ப்ளானில் குறை சொல்லி அனுப்பும் சீனிவாசன் வழக்கம் போல் டிரைவர் மூலம் லாலிடம் லஞ்சம் கேட்கிறார். லாலேட்டன் பணம் கொடுத்து காரியம் சாதிக்க விரும்பாமல் இன்ஜினியரைப் பார்த்து ப்ளானை திருத்திக் கொண்டு வர, அப்போதும் இன்னொரு குறை கண்டுபிடித்து துரத்துகிறார் சீனிவாசன். பணம் தராமல் காரியத்தை முடிக்க முடியாது என்பதை டிரைவர் மூலம் மீண்டும் அறிவுறுத்துகிறார்.\nலாலின் மனைவி சமீரா ரெட்டி அவரைச் சந்தித்து, குழந்தையைத் தானே வளர்க்க விரும்புவதாகவும், தன்னிடம் ஒப்படைக்கும் படியும் கேட்கிறார். லால் மறுத்து, கோர்ட்டில் சந்திக்கலாம் என்று கோபமாகப் பேசி அவரை அனுப்புகிறார்.\nஇப்போது லால் ஒரு விஜிலன்ஸ் ஆபீசர் என்பது வெளிப்படுகிறது. அவர் பவுடர் தூவிய பணத்துடன் சீனிவாசனுக்கு லஞ்சம் கொடுக்க வருகிறார். தனியறையில் அவரிடம் பணம் தரும்போது மறைவிலிருந்து போலீஸ் வெளிப்பட்டு (தனக்கு லஞ்சம்தர லால் முற்படுகிறார் என்று சீனிவாசன் முந்திக் கொண்டு புகார் தந்ததால்) லாலைக் கைது செய்கிறது. லால், தான் ஒரு விஜிலன்ஸ் ஆபீசர் என்பதை நிரூபித்து வெளியே வந்தாலும் மாலை வரை சிறையில் இருக்க நேரிடுகிறது. அவரை சிறையில் சந்திக்கும் சீனிவாசன், ‘‘நீ விஜிலன்ஸ் ஆபீசர் என்பதை முன்பே அறிவேன். இது பெரிய (லஞ்ச) நெட்வொர்க். உன்னால் பிடிக்க முடியாது’’ என்று கொக்கரிக்க, ‘‘பிடித்துக் காட்டுகிறேன்’’ என்று சவால் விடுகிறார் லாலேட்டன்.\nசீனிவாசனின் மகள் ப்ளஸ் டூவில் சுமாரான மார்க் பெற்றிருக்க, பெரிய தொகையை கேபிடல் ஃபீஸாகத் தந்தால்தான் மெடிக்கல் காலேஜில் சேர்க்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. ஷாப்பிங் மால் ஒன்றின் ப்ளானை அப்ரூவ் செய்வதன் மூலம் அந்தத் தொகையை அடைந்துவிடலாம் என கணக்கிட்டு அந்த பார்ட்டியிடம் (வழக்கம் போல்) டிரைவர் மூலம் பேரம் பேசகிறார் சீனிவாசன். அந்தப் பார்ட்டியிடம் லஞ்சத்தை தங்கக் காசுகளாக வாங்கி கையில் சூட்கேசுடன் வரும் சீனிவாசனை தன் படையுடன் சுற்றி வளைக்கிறார் லால். முகம் வியர்த்த சீனிவாசன் ஓடத் துவங்குகிறார். ஒரு துரத்தல், அங்கங்கே ஒளிதல் ஆகியவற்றின் பின்னர் காரில் ஏறிப் பறக்கும் சீனிவாசனை வீட்டுக்குள் செல்வதற்குமுன் லால் மடக்கி விடுகிறார். சீனிவாசனின் சூட்கேஸை வாங்கிப் பார்த்தால், உள்ளே மல்லிகைப் பூ இருக்கிறது. முகத்தில் கபடச் சிரிப்புடன் நிரபராதியாக நடித்து லாலின் இம்முறையும் முகத்தில் கரி பூசுகிறார் சீனிவாசன்.\nலாலின் வக்கீல், கேஸில் தோற்று விட்டதையும், அவர் மகளை மனைவியிடம் ஒப்ப டைக்கத்தான் வேண்டும் என்ப தையும் லாலிடம் தெரிவிக் கிறார். சீனிவாசன் மறைத்து வைத்த தங்கக் காசுகளை பணமாக மாற்றி மகளுக்காகப் பணம் கட்ட குடும்பத்துடன் புறப்படுகிறார். விமான நிலை யத்தில் கஸ்டம்ஸ் உதவியுடன் அவரை மடக்கி, பணப் பெட்டியை சீல் வைத்து கைது செய்கிறார் லால். கோர்ட்டில் சீனிவாசனை நிறுத்தும் போது சீல் வைத்த பெட்டியைத் திறந்தால் அதில் பணத்துக்குப் பதில் சோப்புக் கட்டிகள் இருக்கின்றன. சீனிவாசன், லால் உட்பட அனைவரும் அதிர்கிறார்கள். நேர்மையாகச் செயல்பட முயன்றாலும் முடியாத ஆதங்கத்தை கோர்ட்டில் கொட்டிவிட்டுக் கோபமாகப் போகிறார் லாலேட்டன்.\nசிறையிலிருக்கும் சீனிவாசனை வெளியே அழைத்து வரும் லால், அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறார். மருத்துவப் படிப்பில் சேர முடியாத விரக்தியில் அவர் மகள் விஷம் குடித்து ஐ.சி.யு.வில் உயிருக்குப் போராடுவதும், தக்க சமயத்தில் லால்தான் அவளைக் காப்பாற்றியதும் சீனிவாசனுக்குத் தெரிகிறது. சீல்‌ வைத்த பெட்டியில் பணத்தை எடுது்துவிட்டு, சோப்புக் கட்டிகளை வைத்தது தானே என லால் சொல்ல, சீனிவாசன் வியக்கிறார். அவர் ஒருவரை மடக்குவது தன் நோக்கமல்ல, அவரை அப்ரூவராக்கி நெட்வொர்க் முழுவதையும் மடக்குவதே தன் நோக்கம் என லால் சொல்ல, சீனிவாசன் அப்ரூவராகி அவரிடம் எல்லாவற்றையும் சொல்கிறார். லாலின் தலைமையில் அந்த நெட்வொர்க் முழுமையும் கைது செய்யப்படுகிறது.\nமகளை அழைத்துப் போக வரும் சமீராரெட்டி, அவள் லால் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறாள் என்பதை வழக்கு நடந்த காலத்தில் தான் அறிந்ததாகவும் மகளை லாலிடமிருந்து பிரித்துச் சென்று வாழ தனக்கு விருப்பமில்லை என்றும் சொல்கிறார். ‘‘வேறெப்படி வாழ விருப்பம் மகளுடன் சேர்ந்தே வாழலாமே...’’ என்று லால் சொல்ல, சமீரா சிரிக்கிறார். இருவரும் தோளில் கை போட்டு மகளுடன் வீட்டினுள் செல்ல, படம் நிறைகிறது.\nஇத்திரைப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று எம்.ஜி.ஸ்ரீகுமாரின் இசை. படத்திற்கு முக்கியத் தூணாக அமைந்து உயிரூட்டியிருக்கிறது இசை. மோகன்லாலில் அலட்டிக் கொள்ளாத பண்பட்ட நடிப்பு கதாநாயகனின் பாத்திரத்தை ஜொலிக்கச் செய்திருக்கிறது. எதிர்நாயகனாக நடித்திருக்கும் சீனிவாசனுக்கு நிறைய வேலை. சிறப்பாகச் செய்திருக்கிறார். சமீராரெட்டி வந்து போகிறார்.\nகதையின் ஒரு பக்கம் லாலின் சவால், சீனிவாசன் அவரை முறியடித்து அசடு வழிய வைப்பது, மீண்டும் லாலின் முயற்சி, அவர் ஜெயிப்பது என்று செல்ல, மறுபக்கம் லாலின் மனைவி, மகள், சீனிவாசனின் குடும்பப் பாசம் என்று சென்டிமென்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இரண்டையும் பாலன்ஸ் செய்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.\nபடம் நிறைவடையும் போது லால் தன் கடமையிலும் வென்று விடுகிறார், குடும்பத்திலும் அவருக்கு வெற்றி கிடைக்கிறது என்று பாஸிட்டிவ் அப்ரோச்சுடன் நிறைவாக முடித்ததில், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது. நீங்களும் படம் பார்த்து அதை உணருங்கள்...\nCategories: சினிமா, சினிமா விமர்சனம்\nஇந்தப் பதிவைப் படிப்பவர்கள் அனைவருக்குமான முக்கிய அறிவிப்பு ஒன்று இருக்கிறது. அதைப் பதிவின் கடைசியில் உங்களுக்காக வெளியிட்டுள்ளேன். இப்போது நாம் பேசலாம்:\nபோன வாரம் சன் மியூசிக்கில் ‘என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலை ஒளிபரப்பினார்கள். மதுரையில் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் பார்த்திருந்த ‘விக்ரம்’ படத்தை இப்போது மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டது. அலுவலகப் பணிகள் பிஸியாக இருந்ததால் அதை மறந்து விட்டேன்.\nஇரண்டு நாள் முன்பு நான் வழக்கமாக டிவிடிக்கள் வாங்கும் (பாரிஸ் கார்னரில் இருக்கும்) பாய் கடைக்கு டிவிடி வாங்கப் போயிருந்தேன். நான் செலக்ட் செய்து வைத்திருந்த சில ஆங்கிலப் படங்களின் பெயர்களைச் சொல்லி இருக்கிறதா என்று கேட்டேன். எடுத்துக் கொடுத்தார். அதன்பின்...\nபாய்: என்ன சார், இந்த தடவை தமிழ்ப்படம் எதுவும் வேணாமா\nநான்: வேணும் பாய். விக்ரம் படம் கொடு.\nபாய்: எந்தப் படம் சார் சீக்கிரம் சொல்லுங்க. நிறைய கஸ்டமர் வெயிட்டிங்...\nநான்: அதான் சொன்னேனேப்பா... விக்ரம் படம் கொடுன்னு.\nபாய்: என்ன சார், அவர் நிறையப் படம் ந���ிச்சிருக்கார். எதன்னு கொடுக்கறது படம் பேரச் சொல்லுங்க சார்...\n படம் பேருதான் பாய் ‘விக்ரம்’. கமல் கூட அதுல...\nபாய்: அவ்வ்வ்வ்வ்வ்வ் (டிவிடியைக் கொடுத்து) புண்ணியமாப் போவும். கிளம்புங்க சார்...\nஎனக்குப் புரியவில்லை நண்பர்களே... நீங்களே சொல்லுங்கள்... பல்பு வாங்கியது நானா, இல்லை பாயா\nநான் தினமும் ஆபீசுக்குப் போகும் போதும், வரும் போதும் பஸ்சில் அந்தப் பெண்களைப் பார்ப்பதுண்டு. (பஸ்ஸில் ஏகப்பட்ட பேர் பயணிக்க, நீ பெண்களை ஏன்யா பார்க்கிறாய் என்று யாருங்க அங்க குரல் கொடுக்கறது... வயசுக் கோளாறுதான் ஐயா) இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கிடைப்பட்ட ஐந்து பெண்கள். அதில் இரண்டு பெண்கள் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டு, அருகருகில் அமர்ந்து கொண்டு, சாக்லேட், பிஸ்கட் பரிமாறிக் கொண்டு நகமும் சதையும் போல இருப்பார்கள்.\nஇப்போது நான்கைந்து தினங்களாகப் பார்த்தால்... நகமும், சதையும் தனித்தனியாக பஸ்சில் அமர்கின்றன. இவளுடன் ஒருத்தியும், அவளுடன் இரண்டு பேர்களுமாக இருக்கிறார்கள். ஒரு குரூப் முன்புறம் ஏறினால் மற்றொன்று பின்புறம் ஏறுகிறது. சின்ன புன்னகைப் பரிமாற்றம்கூட இல்லை. என் அலுவலகம் இருப்பது ஒரு காம்ப்ளக்சின் இரண்டாம் மாடியில், அவர்களது அலுவலகம் முதல் மாடியில். பஸ்சிலிருந்து இறங்கி ஆபீஸ் போகும் போது மட்டும் மற்றவர்களுக்காக எல்லாமும் சேர்ந்து போகின்றன.\n பல மாதங்களாக ஒட்டிப் பழகிய தோழிகளுக்குள் புன்னகைகூட இன்றி இப்படி முறைத்துக் கொள்ளும் அளவு பிரிவு வரக் காரணம் யாதாக இருக்கும் பெண்களுடன் பழகியிராத காரணத்தினால் லேடீஸ் சைக்காலஜி எனக்குப் புரியவில்லை. உங்களில் யாருக்கேனும் புரிந்தால் விளக்குங்களேன்...\nஒரு மனிதனின் உடலில் இருபத்து நான்கு மணி நேரத்தில் நடக்கும் செயல்கள் என்னென்ன தெரியுமா\n* ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 688 தடவை இதயம் துடிக்கிறது\n* ரத்தம் உடலில் பயணம் செய்யும் தூரம் 16 கோடியே 80 லட்சம் மைல்\n* 25 ஆயிரத்து 40 தடவை சுவாசிக்கிறீர்கள். சுவாசிக்கும் காற்றின் அளவு 4.36 கன அடி\n* உடலில் 750 நரம்புகள் இயக்கப்படுகிறது\n* 0.000046 அங்குலம் நகம் வளர்கிறது\n* 0.01714 அங்குலம் தலைமுடி வளர்கிறது\n* 70 லட்சம் மூளை செல்களுக்குப் பயிற்சி அளிக்கிறீர்கள்\n* 6 பவுண்டு கழிவு வெளியேறுகிறது\nஒரு மருத்துவ இதழில் இந்தத் தகவலைப் படித்தேன். நாம் நடப்பது, பேசுவது, ஓடுவது, பாடுவது எல்லாச் செயல்களையும் செய்தாலும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் நம் உடலில் இவ்வளவா நடக்கிறது என்பது நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறதல்லவா... தானியங்கியாக இத்தனை செயல்கள் செய்யும் நம் உடல் இயந்திரத்தை நாம் சரியானபடி பராமரிக்கிறோமா\nஇப்போது உங்களுக்கான அந்த முக்கிய அறிவிப்பு:\nஅடுத்த பதிவு தீபாவளிக்கு அடுத்த தினம்தான். ஆகவே...\nபழைய சோறு + ஊறுகாய் - 2\nஒரே விஷயத்தை அணுகும் முறை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டிருக்கும். நகைச்சுவை என்கிற விஷயத்தை எல்லோரும் ஒரே விதமாகத் தான் அணுக முடியும். தங்களின் நகைச்சுவை அனுபவங்களைச் சொல்லும்படி கேட்கப்பட்ட போது பழைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை மேதைகளான இந்த மூவரின் பார்வையும் எப்படி மாறுபட்டிருக்கிறது பாருங்களேன்...\n‘அன்னை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மாலை 6 மணி சுமாருக்கு அந்தப் படத்தில் புது மாதிரியான சிரிப்புக் காட்சி ஒன்றைச் சேர்க்கும் படி திடீரென்று என்னிடம் சொன்னார்கள். ‘‘சரி, பெருச்சாளிகளை எங்கிருந்தாவது உடனே பிடித்து வாருங்கள்’’ என்றேன். பன்னிரண்டு பெருச்சாளிகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அந்தப் படத்தில் பெருச்சாளிகள் என் உடம்பு முழுக்க ஓடுவதைப் பார்த்திருக்கலாம். அசல் பெருச்சாளிகள்தான் அவைகள். என் கன்னத்தில் கூட பெருச்சாளிகள் நிற்கும். அவற்றின் பயங்கர நாற்றம் ஒருபுறம் என்றால் அவைகள் என் உடம்பெங்கும் நகத்தால் கீறியது மறுபுறம் அவஸ்தை. இதற்காகப் பல ஊசிகள் போட்டுக் கொண்டேன்.\n‘நாடோடி மன்னன்’ படத்தில் முட்டையைச் சாப்பிட்டுவிட்டு கோழிக்குஞ்சு என் வாயிலிருந்து வருவதாகக் காட்சி. உண்மையாகவே வாயில் அசல் கோழிக்குஞ்சு ஒன்றை வைத்திருந்தேன். அந்த ‘ஷாட்’ முடிய சுமார் மூன்று நிமிடம் ஆயிற்று. அதுவரை வாயில் இருந்த கோழிக் குஞ்சு நாக்கைப் பிறாண்டியது. வாயைக் கொத்தியது. மூச்சுக்கூட விட முடியாமல், கோழி்க்குஞ்சு அளித்த வேதனைகளைப் பொறுத்துக் கொண்டேன். வாயில் ரத்தம்கூட வந்து விட்டது.\nஆனால் இவற்றையெல்லாம் கஷ்டம் என்று நான் கருதவில்லை. நடிப்பு என்பது உயர்ந்த கலை. உண்மையான நடிகன் இதையெல்லாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.\n(சந்திரபாபுவின் அந்த ‘அன்னை’ , ‘நாடோடி மன்னன்’ க���ட்சிகளை இப்போது பார்த்தாலும் குபீர் சிரிப்பு வருவதென்னவோ உண்மைதான்\nஏதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரசிகர்களைச் சிரிக்க வைக்க இப்படிக் கஷ்டப்பட்டேன் என்று நான் சொல்ல, அதைப் படிக்கும் ரசிகர், ‘‘பாவம், இவ்வளவு கஷ்டப்பட்டீர்களா எனக்குத் தெரியாமல் போய் விட்டதே எனக்குத் தெரியாமல் போய் விட்டதே தெரிந்திருந்தால் சிரித்திருப்பேனே...’’ என்று சொல்லி விட்டால் என்ன செய்வது\nநான் ஒரு படத்தில் ‘‘எனக்கு சோடா கிடையாதா’’ என்று சாதாரணமாகக் கேட்டபோது ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இன்னொரு படத்தில் நான் கஷ்டப்பட்டு நடித்ததாக நினைத்தேன். ஆனால் யாருமே சிரிக்காமல் ‘கம்’மென்று இருந்து விட்டார்கள்.\n(‘பொடி மட்டைகள் தும்மாது. பொடி போடுபவன்தான் தும்முவான்’ என்று தென்கச்சி சுவாமிநாதன் சொன்னார். அதுமாதிரி நாகேஷ் சிரிக்காமல் இதைச் சொன்னாலும் நமக்குத்தான் சிரி்ப்பு பொத்துக் கொண்டு வருகிறது.)\n‘தேன் நிலவு’ படத்திற்காக காஷ்மீர் போயிருந்தபோது நான், ஜெமினி, வைஜயந்தி ஆகியோர் ஒரு ‘டோங்கா’ (குதிரை) வண்டியில் அமர்ந்து மலைச் சாலையில் போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று குதிரை மிரண்டு படுவேகத்தில் ஓட, வண்டி கழன்று பின்னாலேயே ஓடியது. மலைப்பாதையில் வேலி போட்டிருக்க, பின்புறம் ஓடிக் கொண்டே வந்த வண்டி வேலியை நெருங்கியது. வேலி முறிந்தால் வண்டி அப்படியே மலையிலிருந்து கீழே விழ வேண்டியதுதான். நான் உடனே சமயோசிதமாக வேலியை ஒரு உதை உதைத்தேன். அதிலிருந்த ஒரு கம்பு உடைந்து எகிற, மற்ற இரண்டு கம்புகளில் வண்டிச் சக்கரங்கள் அகப்பட்டுக் கொண்டு வண்டி நின்றதால் தெய்வாதீனமாகத் தப்பித்தோம்.\n-இந்த மாதிரி சுவாரசியமான அனுபவங்கள் எதுவும் எனக்கு இல்லை. வேண்டுமானால் இதுபோல இன்னும் சுவாரசியமாகப் பொய் சொல்லவா\n(ஆஹா... நெசம்போலவே ஒரு விசயத்தைச் சொல்லி நம்மை இப்படி ஏமாத்திட்டாரே... ஆனாலும் டமாசாத்தான் இருக்கு\n-பழைய ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...\nஅவசியம் பார்க்க வேண்டிய படம் : தி பியானிஸ்ட்\nதிரைப்பட விமர்சனங்கள் எழுதுவதில் நான் அவ்வளவு சமர்த்தன் அல்ல. வலைத்தளங்களில் பல வித்தகர்கள் தாங்கள் ரசித்த பலமொழிப் படங்களைப் பற்றி அழகாக விமர்சனம் எழுதுவதைப் படித்து ரசித்திருக்கிறேன். அவ்வளவே. நான் பார்த���த பிறமொழிப் படங்களில் எனக்குப் பிடித்த, என்னைப் பாதித்த சில படங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என்ற எண்ணத்தில் பிறந்தது சற்றே நீளமான இந்தப் பதிவு.\nபோர் நிகழும் சமயத்தில் பாழடைந்த ஒரு பங்களாவில் பதுங்கியிருக்கிறான் பியானோ இசைக் கலைஞன் விளாடெக். அங்கே ஒரு பியானோவைப் பார்த்ததும் அவன் விரல்கள் இசைக்கத் துடிக்கிறது. ஆனால் இசைக்க முடியாத சூழல் சப்தம் கேட்டால் அருகிலுள்ள ஜெர்மன் ராணுவ ஆஸ்பத்திரியிலிருக்கும் ஜெர்மானிய வீரர்களிடம் மாட்டிக் கொள்வான். இந்தச் சூழலில் அவன் பியானோவில் விரல் படாமல் இசைத்து, மனதில் அந்த இசையை அனுபவித்து மகிழும் காட்சி இருக்கிறதே... படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும் மனதை விட்டுப் போகாது.\n'THE PIANIST' என்கிற இந்தப் படத்தை நான் பார்த்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மனதில் நிற்கிறது. அதன் கதை முழுமையாக இங்கே...\n1939ம் வருடம். போலந்திலுள்ள வார்ஸா நகரத்தின் ரேடியோ நிலையத்தில் பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறான் விளாடெக். ரேடியோ நிலையம் குண்டுச் சத்தத்தில் அதிர்கிறது. பியானோ வாசிப்பதை நிறுத்தச் சொல்லி, அதிகாரிகள் ஓடுகின்றனர். இவன் தொடர்ந்து வாசிக்கிறான். ஸ்டுடியோவின் ஜன்னலருகே ஒரு குண்டு வெடிக்கிறது. விளாடெக் நெற்றியில் ரத்தக் காயம் பட்டு வெளியே ஓடி வருகிறான். மக்கள் அனைவரும் கூக்குரலிட்டபடி சிதறி ஓடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது டொராடோ என்ற பெண் அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள். அவன் நண்பனின் தங்கை என்றும், அவனின் பியானோ வாசிப்பு தனக்குப் பிடிக்குமென்றும் அந்த அவசர சூழலிலும் பேசும் அவளை அண்ணன் இழுத்துச் செல்கிறான்.\nவீட்டுக்கு வருகிறான் விளாடெக். அப்பா, அம்மா, ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள் அடங்கிய குடும்பம் அவனுடையது. ஜெர்மானிய நாஜிப் படைகள் டிசம்பருக்குள் போலந்து மக்களை நகரின் கிழக்குப் பகுதிக்குச் செல்ல உத்தரவிட்டிருப்பதைக் கூறி எவ்வளவு பணத்தை தாங்கள் எடுத்துச் செல்ல முடியும் என்று அப்பா பேச, தங்கைகள் கேலி செய்து சிரிக்கின்றனர். விளாடெக்கின் பியானோவை விற்று பணம் சேர்க்கிறார்கள்.\nடொராடோவை மீண்டும் சந்திக்கிறான் விளாடெக். அவளுக்கு செல்லோ என்ற வாத்தியத்தை நன்கு வாசிக்கத் தெரியும் என்பதை அறிந்து கொள்கிறான். பேசியபடி ஒரு காபி ஷாப்ப��ற்குச் செல்ல, அங்கே ‘ஜெர்மானியர்களுக்கு மட்டுமே அனுமதி’ என்ற போர்டைக் கண்டு கொதிக்கிறாள் அவள். அவன் சமாதானப்படுத்துகிறான். அவன் குடும்பம் மற்ற மக்களுடன் இடம் பெயர்கிறது. டொராடோ அவனைச் சந்தித்து, தான் வரவில்லை என்றும் அங்கேயே இருந்துவிடப் போவதாகவும் கூறுகிறாள். அவன் குடும்பத்துடன் நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்கிறான். அங்கே ஒரு கிளப்பில் பியானோ வாசிப்பவனாக வேலையில் சேர்கிறான். சிறிது காலம் கழிகிறது.\nயுத்தம் தீவிரமடைய, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் ஒரே சரக்கு ரயிலில் ஆடு மாடுகளைப் போல அடைத்து அழைத்துச் செல்கிறது ஜெர்மன் ராணுவம். மறுபடி சந்திக்கப் போவதில்லை என்பதை அறியாமலேயே தன் குடும்பத்தை அப்போது விளாடெக் பிரிகிறான். இளைஞர்கள் கேம்ப்களுக்கு அனுப்பப்பட்டு வேலை செய்யும்படி கட்டாயப் படுத்தப்படுகின்றனர். பியானோ இசைக் கலைஞன் விளாடெக் செங்கல் சுமப்பவனாக வேலை செய்ய நேர்கிறது. ஒருமுறை சாரத்தில் ஏறும் போது போர் விமானங்கள் வரும் சத்தத்தைக் கேட்டு செங்கற்களை நழுவவிட, ஜெர்மானிய அதிகாரி அவனை மயங்கும் வரை சாட்டையால் அடிக்கிறார்.\nஅவர்களி்ல் வேலை செய்ய இயலாத பலரை ஜெர்மானிய ராணுவம் இரக்கமின்றிக் கொல் வதைக் கண்டு குமுறுகின்றனர். வாரம் ஒரு முறை சென்று அவர்களுக்கு வேண்டிய ரொட்டி யும், உருளைக் கிழங்குகளும் வாங்கிவர ராணுவம் அனும திக்கிறது. அங்குள்ள இளைஞர் கள் அதனைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு மூட்டை யினுள் பதுக்கி எடுத்து வந்து ஆயுதங்கள் சேகரிக்கின்றனர். அவற்றை வாங்கச் செல்பவனிடம் மேற்குப் பகுதியில் வசிக்கும், தனக்குத் தெரிந்த இசைக்கலைஞரான ஒரு தோழியின் முகவரி தந்து பார்த்துவரச் சொல்கிறான். அவன் பார்த்து வந்து அவர்களிடம் பேசி விட்டதாகவும், அவனை தப்பிவரச் சொன்னதையும் சொல்கிறான்.\nவிளாடெக் தப்பிச் சென்று அவர்களைச் சந்திக்கிறான். அவர்கள் சொல்லும் ஒரு ஒளிவிடத்தில் மறைகிறான். ‘மிக அவசியமென்றால் இந்த முகவரிக்குச் செல்’ என்று ஒரு முகவரி அவனிடம் தரப்பட, அதை ஷுவில் மறைத்து வைத்துக் கொள்கிறான். அந்த இடத்தில் நீண்ட நாள் இருக்க முடியாத சூழல். ராணுவத்தின் குண்டு வீச்சால் அந்தக் கட்டிடம் பாதிக்கப்பட, அங்கிருந்து விலகி, தனக்கு கொடுக்கப்பட்ட முகவரிக்குச் ��ெல்கிறான்.\nஅங்கு சென்றதும்தான் அது டொராடோவின் முகவரி என்பதையும், அவளுக்கு கல்யாணமாகி, அவள் கர்ப்பமாக இருப்பதையும் அறிகிறான். அவள் தன் கணவனிடம் அவனை அறிமுகப்படுத்தி அவனுக்கு அடைக்கலம் தரச் சொல்கிறாள். அவர் அவனை ஜெர்மானிய ராணுவ ஆஸ்பத்திரியின் அருகிலுள்ள ஒரு பில்டிங்கில் தலைமறைவாகத் தங்க வைக்கிறார்.\nஅங்கே சிலகாலம் மறைந்து வாழும் விளாடெக் இப்போது முகமெல்லாம் தாடி அடர்ந்து, இளைத்துப் போனவனாகக் காட்சி தருகிறான். ஆயுதங்கள் சேகரித்த போலந்து இளைஞர்கள் ராணுவத்தை எதிர்க்க, நிகழும் சண்டையில் அவன் மறைந்திருக்கும் பில்டிங் எரிகிறது. அங்கிருந்து விலகி தாக்குதலால் தற்போது பாழடைந்துவிட்ட ராணுவ ஆஸ்பத்திரியில் ஒளிகிறான். குடிக்க தண்ணீர்கூட கிடைக்காமல் அங்கிருக்கும் அழுக்குத் தண்ணீரைக் குடிக்கிறான்.\nஜெர்மானியப் படைகள் ஆஸ்பத்திரியையும் அழித்துவிட, வேறொரு பாழடைந்த கட்டிடத்தில் பரணில் ஒளிகிறான். அங்கே அவன் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஒரு ஜெர்மானிய அதிகாரி, அவன் இசைக் கலைஞன் என்பதை அறிந்ததும் அவனைக் கொல்லாமல் தன் ராணுவக் கடமைகளுக்கு இடையே அவனுக்கு ரகசியமாக உணவு தந்து பராமரிக்கிறார். பின்னொரு நாளில் பிரிட்டன், பிரான்ஸ் படைகள் போரில் இறங்கி விட்டதாகவும் தங்கள் ஜெர்மன் ராணுவம் ஒரு வாரத்தில் வெளியேறி விடும் என்றும் சொல்லி, குளிரில் நடுங்கும் அவனுக்குத் தன் கோட்டைத் தந்து விடைபெறுகிறார்.\nஅவர் சொன்னபடியே படைகள் வெளியேறுவதைப் பார்க்கிறான். போலந்து தேசிய கீதம் இசைக்கப்படுவதையும், தன் நாட்டு மக்கள் விடுதலை பெற்றவர்களாய் வருவதையும் கண்டு மறைவிடத்திலிருந்து வரும் அவனை ஜெர்மானியன் என நினைத்து சுடுகின்றனர். ‘நான் போலந்துக்காரன்’ என்று அலறி, அவர்களிடம் உண்மையைச் சொல்கிறான். அவனைப் பராமரித்த ஜெர்மன் அதிகாரி இப்போது போலந்துப் படையினரிடம் கைதியாய் இருக்க, அவர் இவன் பெயரைச் சொல்லி, தகவல் அனுப்புகிறார். இவன் விரைந்து வந்தும் அவரைக் காப்பாற்ற இயலாமல் போகிறது.\nவிளாடெக் மீண்டும் வார்சா ரேடியோவில் இசைக் கலைஞனாக வேலைக்குச் சேர்கிறான். இது நிகழ்வது 1944ல் ‘அதன்பின் 2000ம் ஆண்டு வரை அவன் வாழ்ந்தான்’ என்று கார்டு திரையில் போடப்பட, படம் நிறைவடைகிறது.\nபோரின் கொடூரத்தை ஒரு பியானோக் கலைஞனின் ��ாழ்க்கையுடன் இணைத்து ஒரு கவிதை போல படத்தைக் கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. Władysław Szpilman என்ற இசைக்கலைஞனின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை அவரது சுயசரிதையிலிருந்து எடுத்து படமாக்கி யுள்ளனர். ரொனால்ட் ஹார்வுட்டின் கச்சிதமான திரைக்கதை படத்தின் விறுவிறுப்புக்குத் துணை நிற்கிறது. அழகான பின்னணி இசையும், கண்களில் ஒற்றிக் கொள்கிறார் போல துல்லியமான ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக நின்று மேலும் மெருகூட்டுகின்றன.\nபல நாடுகளில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்ற, 143 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறை அவசியமாக, கட்டாயமாக பார்த்தே தீர வேண்டிய படம்.\nஇத்திரைப்படம் பெற்ற விருதுகள் :\nஉங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைத் தெரிவித்துச் சென்றால் மிக மகிழ்வேன்.\nCategories: சினிமா, சினிமா விமர்சனம்\nதீபாவளிப் பண்டிகை பற்றிய என் பதிவைப் படித்துவிட்டு, ‘பட்டாசு‌கள் வெடிக்காமல் இருக்கலாம் என்பது சரிதான். ஆனால் குழந்தைகள் ஏங்கிப் போய் விடுமே... அதற்கு என்ன செய்வது’ என்ற கேள்வியை நண்பர் திரு.சென்னைப் பித்தனும், திரு.அன்புமணியும் எழுப்பியிருந்தார்கள். இதைப் பற்றி நான் யோசித்த வேளையில் பழைய புத்தகம் ஒன்றில் இந்தத் துணுக்கைப் பார்க்க நேர்ந்தது. மகாத்மாவின் இந்தக் கருத்து அந்தக் கேள்விக்குப் பொருத்தமான பதிலாக அமைந்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான் இதோ, மகாத்மா சொன்னது :\nதீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. ஆனால் இந்தப் பழக்கத்தையெல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது நம்மைப் போன்ற பெரியவர்கள்தானே ஆப்பிரிக்காவில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதில்லை.\nகடைகளில் விற்கப்படும் தரக்குறை வான இனிப்புகளை விட ஆரோக் கியமான விளையாட்டுகளும், உபயோகமான ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்வதும் எவ்வளவோ நன்மை விளைவிக்கும். ஏழைச் சிறுவர்களாக இருந்தாலும் சரி, பணக்கார வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விடுமுறை நாட்களில் வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். உழைப்பின் கெளரவத்தை அவர்கள��� புரிந்து கொள்ள வேண்டும். தீபாவளியன்று கரியாக்கப்படும் பணத்தில் ஒரு பங்கையாவது மிச்சப்படுத்தி காதி இயக்கத்துக்குக் கொடுங்கள். அதில் விருப்பம் இல்லாவிட்டால் வறுமையில் வாடும் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஏதாவது ஓர் இயக்கத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்.\n-‘யங் இந்தியா’ இதழில் காந்திஜி\nதீபாவளிப் பண்டிகை மிக நெருக்கத்தில் இருக்க, தி.நகரில்... குறிப்பாக ரங்கநாதன் தெருவில் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. கன்வேயர் பெல்ட்டில் நகர்வது போல் மனித கன்வேயர் பெல்ட்டாகத்தான் நகர முடிகிறது. அதிலும் அந்தத் தெருவை முழுமையாகப் பயன்படுத்த முடியாதபடி ரோட்டின் நடுவில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள். இவை நானறிந்து பல மாத காலமாக சரிசெய்யப் படாமல்தான் இருக்கின்றன. இத்தனைக்கும் பண்டிகைக் காலம் இல்லாதபோதுகூட நெரிசலாக இருக்கும் தெரு அது.\nஇது போதாதென்று தெருவிலுள்ள ஒவ்வொரு கடை எதிரிலும் ஐஸ்க்ரீமிலிருந்து, சில்லி பரோட்டா வரை எல்லாவற்றையும் சகாய() விலையில் விற்கப்படுகிறது. நம் மக்களுக்கு இப்படியான பொருட்கள் விற்கும் போது பக்கத்தில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயம் வியாபாரிகளுக்கும், சாப்பிடுபவர்களுக்கு பேப்பர் கப்களையும், அட்டை பிளேட்களையும் குப்பைத் தொட்டியைத் தேடி அதில்தான் போட வேண்டும் என்ற நல்ல பழக்கமும். கற்பிக்கப்படவில்லை. விளைவாக, தெருவெங்கும் குப்பைமயம். தெருவைக் கடக்கும் வரையில் ‌சங்ககால மகளிர் போல தலையைக் குனிந்தபடியும் அங்கங்கே, ஹை ஜம்ப், லாங் ஜம்ப் செய்தும் போக வேண்டியிருக்கிறது. (ஸ்கூல் டைமில் ஸ்போர்ட்ஸ் கிளாசுக்கு டிமிக்கி கொடுத்ததற்கு தண்டனை) இத்தனை இடைஞ்சல்களிலும் நாம் பர்ச்சேஸ் செய்த பொருட்களையும், செல்போன் இத்யாதிகளையும் பறிகொடுத்து விடாமல் செல்ல வேண்டிய அவசியம் வேறு என்று தெருவைக் கடப்பதற்குள் விழிபிதுங்கி விடுகிறது. அந்தப் பகுதியில் ஷாப்பிங் செல்லும் ஐடியா வைத்திருப்பவர்கள்... உஷார்\nஇந்த நேரத்தில், ‘‘ரங்கநாதன் சாலையில் ஓர் உண்டியல் வைத்து, அந்த சாலையைக் கடப்பவர்கள் எல்லோரும் ஒரு ரூபாய் போட்டாலும்கூட போதும். தங்கத்திலேயே அந்த ரோட்டைப் போட்டு விடலாம்...’’ என்று எழுத்தாளர் பா.ராகவன் தன் பதிவில் எழுதியிருந்ததைப் ��டித்தது நினைவுக்கு வந்தது.\nதமிழ் மொழியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வார்த்தைகள் புதிதாய் சேர்ந்து கொண்டு விடுகின்றன. ‘சும்மா’ என்கிற வார்த்தை எப்படி, எப்போது தமிழில் சேர்ந்திருக்கும் என்பது தெரியவில்லை. சும்மா என்ற வார்த்தையை சும்மாச் சும்மா உபயோகிக்கிறோம். ‘சும்மா உன்னைப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்...’, ‘சும்மா சொல்லக் கூடாது.’, ‘சும்மா எதையாவது சொல்லாதடா. அவன் அப்படிச் செய்யற ஆள் இல்ல...’, ‘சும்மாச் சும்மா என்னையே குத்தம் சொல்லிட்டிருக்காதீங்க...’ என்றெல்லாம் அனைவராலும் சரமாரியாக பேசப்படும் வார்த்தையாக இது இருக்கிறது.\nநான் பார்த்த ஒரு பழைய திரைப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, ‘‘சும்மா சொல்லப் படாது...’’ என்று அவர் பாணியில் நீட்டி முழக்கிக் கூற, அருகிலிருக்கும் நாகேஷ் கையமர்த்தி விட்டு, தன் பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்துத் தந்து விட்டு, ‘இப்பப் பேசு’ என்கிற மாதிரி கையசைப்பார். ஒரு வார்த்தையும் பேசாமல் சிரிக்க வைக்க முடியும் என்றால்... அதுதான் நாகேஷ் ‘சும்மா’ என்ற வார்த்தையைப் பற்றி சும்மா யோசித்தபோது இது நினைவுக்கு வந்தது. அது இருக்கட்டும்... ‘சும்மா’ எப்படி புழக்கத்துக்கு வந்தது என்பதை யாருக்காவது தெரிந்தால் ‘சும்மா’ கரடி விடாமல் ‌எனக்குச் சொல்லுங்களேன்... (தேனக்கா, நீங்க கோவிச்சுக்காதீங்க... நேத்து ராத்திரி ‘சும்மா’ உக்காந்து என்ன மேட்டர்லாம் எழுதலாம்னு யோசிச்சப்ப இது தோணிச்சு. எழுதிட்டேன்.)\nஉலகிலுள்ள நகரங்களில் எந்த ஒரு நகரத்திற்கும் இல்லாத சிறப்பு மதுரை என்று இன்று அழைக்கப்படுகிற ஆலவாய் நகருக்கு உண்டு. மற்ற நகரங்கள் எல்லாம் காலத்தால் உதயமானவை. முதலில் சிற்றூராக இருந்து, பின் பேரூர் ஆகி, அதன்பின் நகரமானவை. ஆனால் மதுரை நகரம் எடுத்த எடுப்பிலேயே நான்கு மாட வீதிகள், நான்கு ஆடி வீதிகள், நான்கு சித்திரை வீதிகள் என்று தாமரை மலரின் இதழ் அடுக்கு போல திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அது மட்டுமல்ல... இந்த நகரை முதலில் உருவாக்கியவன் இந்திரன். அவனே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை வடிவமைத்தவனும்கூட. இந்திரன் உருவாக்கிய நகரத்தை ஈசன் மகிழ்ந்து தன் சிரசில் சடைக்குள்ளிருந்து மதுரமாகிய அமுதத் துளிகளை எடுத்து புனிதப் படுத்தினான். மதுரத் துளிகள் பட��டுப் புனிதமடைந்த மண் என்பதால் மதுரை என்று பெயர் பெற்றது.\nசிவன் சடையின் மதுரம் பட்டதால் மதுரை என்றான நகருக்கு ஆலவாய் நகர், கூடல் நகர், நான்மாடக் கூடல், அழகன் அருகிருக்கும் பட்டினம், சுந்தரபுரி என்றெல்லாம் பத்துப் பெயர்கள் உண்டு. உலகில் எந்த ஒரு நகருக்கும் இப்படி ஒன்றுக்கு பத்துப் பெயர் வழக்கில் இருந்ததில்லை. மதுரை நகரம் ஒன்றில்தான் நதி, கடல், குளம், கிணறு, ஊற்று என்கிற ஐவகை புண்ணியப் பெருக்குக்கும் இடம் அமைந்தது. நதிக்கு வைகை, கடலுக்கு ஏழுகடல், குளத்துக்கு பொற்றாமரை, கிணற்றுக்கு கோயிலில் பைரவர் சன்னிதி முன் அமைந்த கிணறு, ஊற்றுக்கு அழகர்மலை நூபுர கங்கை என்று ஐவகை தீர்த்தச் சிறப்பும் மதுரையில் மட்டுமே உண்டு\nசொக்கநாதப் பெருமானாகிய இறைவன் எப்படித் தன் உட‌லில் சரிபாதியை சக்திக்குத் தந்தானோ அதேபோல மதுரையையே ஆளும் உரிமையையும் தந்திருக்கிறான். இந்த நகரை மீனாட்சி ஆளும் விதமும் அலாதியானது. மற்ற எல்லா ஊர்களிலும் அம்பிகை சொரூபம் அருள்வது போன்ற கரத்துடன்தான் காட்சி தரும். அன்னை மீனாட்சி மட்டும் வலக்கையில் மலர்ச் செண்டும், இடக் கையில் கிளியும் அமர்ந்திருக்க புன்னகை பூத்தபடி காட்சி தருகிறாள். இதன் பின்னணி... அன்னை மீனாட்சி இங்கே கண்களாலேயே ஆட்சி செய்கிறாள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம் அது மட்டுமல்ல... அன்னையின் கையிலிருக்கும் கிளியின் பின்னாலும் நாம் அறிந்து பரவசப்படத்தக்க பல ஆச்சரியத் தகவல்கள் நிறைந்துள்ளன. அது...\nஅன்னையின் கையில் பஞ்சவர்ணக்கிளி அமர்ந்திருக்கிறது. கிளி ஒரு பஞ்சபூத வடிவம். நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் என்ற நிறங்களைக் கொண்டது பஞ்சவர்ணக் கிளி. வானத்தைக் குறிப்பது நீலம், பூமியைக் குறிப்பது பச்சை, நெருப்பைக் குறிப்பது சிவப்பு, நீரினைக் குறிப்பது வெண்மையாகிய ஸ்படிக நிறம், காற்றைக் குறிப்பது மஞ்சள் வண்ணம். இப்படி பஞ்ச பூதங்களும் அன்னையின் கைகளில் அடங்கியிருக்கிறது என்பதே உள்ளடக்கமான உண்மை. கிளியை அஞ்சுகம் என்பார்கள். அதாவது ஐந்து பூதங்களின் அகம் எனலாம். அதைத் தன் வசம் பிடித்திருக்கிறாள் அன்னை. அதேசமயம் நீரில் திரியும் மீனானது எப்படி உறக்கமில்லாமலும் கண்களாலேயே தன் குஞ்சுகளை அரவணைத்தும் வளர்க்கிறதோ அதுபோல பார்வையாலேயே அனைவரையும் ரட்சிப்பவள் மத��ரை மீனாட்சி என்பது உட்பொருள்\nஇந்த உலகில் இறைவன் நேரில் தோன்றிய இடங்கள் வெகு சிலவே. அதிலும் ஒரு முறைக்கு பலமுறை தோன்றிய இடமும், பெரும் திருவிளை யாடல்கள் புரிந்ததும் மதுரை யம்பதியில் மட்டும்தான். மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக் குளமும் ஒரு அதிசயம்தான். இதில் குளித்திராத புலவர்களே இல்லை. பரணர், பாணர், கபிலர் என்று புலவர்கள் தொடங்கி, கெளதமர், பிருங்கி, ஜனகர் என்று முனிவர்கள் வரை பலரும் நீராடிய திருக்குளம் அது. அது மட்டுமல்ல.. உலகம் கொண்டாடும் திருக்குறளை உலகுக்கு அடையாளம் காட்டியது அதுதான். பல உலக இலக்கியங்களை பொற்றாமரைக் குளத்தில் இருந்த சங்கப்பலகைதான் காத்து ரட்சித்தது.\nஆறு, குளம், விருட்சம், ஸ்தலம், அருவி என்று ஐந்தும் ஒரு ஊரில் அமைவது அபூர்வமானதாகும். எல்லா ஊர்களிலும் இதில் ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. இந்த ஐந்தும் அமையப் பெற்றது மதுரையில் மட்டும்தான். வைகை ஆறு, கடம்ப விருட்சம், பொற்றாமரைக் குளம், மீனாட்சி சன்னதி, அழகர்கோயில் மலையில் ஆகாயகங்கை அருவி என்று ஐந்தும் மதுரையில் மட்டுமே இருப்பதால்தான் காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, திருவாரூரில் தரிசிக்க முக்தி, சிதம்பரத்தில் பிறகக முக்தி, மதுரையில் வசிக்க முக்தி என்றனர். ஆம்... மதுரையில் பிறந்து மதுரையிலேயே இறப்பவர்களுக்கு வீடுபேறு அடைவது மிகவும் சுலபம்\nமதுரை சைவம், வைணவம், சாக்தம் (சக்தி வழிபாடு), கெளமாரம் (முருக வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), செளரம் (சூரிய வழிபாடு) ஆகிய ஆறு வழி முறைகளும் செழிப்பாக உள்ள ஒரு ஊராகும். வைணவச் சிறப்புக்கு பல்லாண்டு பாடுவதை உதாரணமாகக் கூறுவார்கள். அந்தப் பல்லாண்டு பாடப்பட்ட போது திருமால் கருடன் மீது அமர்ந்து வந்து சேவை சதித்ததாகக் கூறப்படுவது மதுரையில்தான். அறுபத்து நான்கு திருவிளையாடல்களின் போது அந்தப் பரமசிவன் மதுரை வீதியில் நடந்து திரிந்திருக்கிறான். அன்னை மீனாட்சியோ அரசியாக விளங்கி மதுரையை ஆட்சியே செய்து வருகிறாள். முருகவேளோ திருப்பரங்குன்றத்தில்தான் மணம் முடித்தான். மீனாட்சி ஆலயத்திலேயே பெரிய திருவுருவம் முக்குருணிப் பிள்ளையார்தான். சூரியனால்தான் பொற்றாமரைக் குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்து பூஜைக்குப் பயன்பட்டது.\nஇப்படி ஆறு ��ழிகளும் சீருடன் இருக்கும் ஒரு ஊராக உலகில் வேறு எந்த ஊரையும் கூற முடியாது. ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது. ஆனால் மதுரை அதன் பெயருக்கேற்றாற் போல மதுரமான, பரிபூரணமான ஒரு நகரம்.\n-இப்போது எதற்காக மதுரையைப் பற்றி இப்படிப் புராணம் படிக்கிறேன் என்றால்... மதுரைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நான் பிறந்த, வளர்ந்த ஊர் மதுரைதான் என்பதே அது. ஹி... ஹி...\n-மதுரையைப் பற்றிய இந்த அரிய தகவல்கள் முழுவதும் என் சரக்கல்ல. இதில் பெரும்பாலானவை எங்க ஊர்க்காரரும், என் இனிய நண்பருமான எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் வழங்கியது. அவருக்கு என் இதயம் நிறைந்த நன்றி\nதீபாவளிப் பண்டிகை மிக அண்மையில் இருக்கிறது. புதிய உடைகளுக்குச் செலவிட்டும், வருடம்தோறும் விலை ஏறும் பட்டாசு‌களை குழந்தைகளுக்கு வாங்கித் தந்தும் பட்ஜெட் எகிறும் மாதம் இது. அதைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஒரு ஐந்து பாராக்களில் சம்பிரதாயமாக தீபாவளியைப் பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாம்:\nதீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. தீபம் என்பது ஒளி தருவது. ஆவளி என்பது வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளிப் பண்டிகை. ஒவ்வொருவரும் தம் மனதில் உள்ள இருட்டுகளை எரித்துவிட வேண்டும் என்பது உட்பொருள்.\nஇந்துக்கள் தீபாவளி கொண்டாடு வதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் அழித் ததைக் கொண்டாடுவதே தீபாவளி என்றும், ராமர் வனவாசம் முடிந்து மீண்டும் நாடு திரும்பிய நாளே தீபாவளி என்றும் சொல்லப்படுகிறது. ஸ்கந்த புராணம், சக்தியின் கேதாரகெளரி விரதம் இந்நாளில் முடிவடைந்து சிவன் அர்த்தநாரீஸ் வரரான தினம் என்கிறது. சீக்கியர்கள் தங்கக் கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினமான இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். சமணர்கள் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த தினமாக இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஆக, இந்தியா முழுவதும் பரவலாக வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி.\nதீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியல் செய்து, புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கை வியாபித்து இருப்பதாக நம்பப்படுவதால் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்று கேட்பது வழக்கமாக இருக்கிறது.\nஅஸாமில் மகாலட்சுமி பூஜை செய்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் புதுக் கணக்கு எழுதியும், புதிய தொழில் தொடங்கும் நாளாகவும் கருதுகின்றனர். ஹிமாசலப் பிரதேசத்தில் பலவித மண்பாண்டங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பிரார்த்தனை செய்து, அவற்றை மற்றவர்களுக்குப் பரிசளிக்கின்றனர். ராஜஸ்தானில் ஒட்டகங்கள், யானைகளின் அணிவகுப்பு நடத்தி, குன்றுகளில் தீபம் ஏற்றி, பலவர்ண ஆடைகள் அணிந்து கொண்டாடுகின்றனர். ஒரிஸ்ஸாவில் முன்னோர்களை நினைவுகூரும் வண்ணம் அவர்களுக்குப் படையல் வைத்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. மும்பையில் கணபதிக்கும் லட்சுமிக்கும் பூஜை செய்து, மற்றவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் அளித்துக் கொண்டாடுகின்றனர். பீஹாரில் அரிசி மாவில் லட்சுமி படம் வரைந்து, பட்டாசுகள் வெடித்து, துளசிச் செடி முன் படையல் இட்டு தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.\nஇப்படி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் வேறு வேறு விதமாக தீபாவளி கொண்டாடப்பட்டாலும் அஞ்ஞான இருள் அகற்றி, ஒளிமிகு நல்வாழ்வு அமைய அனைவரும் ஒரு மனதாய் பிரார்த்திக்கின்றனர். நாடெங்கும் மகிழ்ச்சி நிலவுகிறது.\nபட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவது அவசியமா என்பது என் மனதில் நீண்ட நாளாக இருந்து வரும் கேள்வி. புராணக் கதையில் கூட, நரகாசுரன் தான் இறந்த தினத்தை அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டுக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வரம் கேட்டதாகத்தான் இருக்கிறது. இடையில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் பிற்காலத்தில் எவராலோ நுழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து என்று செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. சிறுவர்கள் அதிகம் வேலை வாங்கப்படும் தொழில்கள் என்றால் உங்கள் மனதில் பட்டாசுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும்தான் நினைவுக்கு வரும். புதிய ஆடைகள் பட்டாசு வெடிப்பதால் பாழ்படுவதும், குழந்தைகள் சிறு விபத்துக்களை சந்திப்பதற்கும் காரணமாக இருக்கும் இந்த விஷயம் எதற்காக ‘இப்படிப் பலரை துன்புறுத்தி செய்யப்படும் பட்டாசுகளை வெடித்துத்தான் தீபாவளி கொண்டாட வேண்டுமா ‘இப்படிப் பலரை துன்புறுத்தி செய்யப்படும் பட்டாசுகளை வெடித்துத்தான் தீபாவளி கொண்டாட வேண்டுமா கொண்டாடுவதற்கு வேறு வழிமுறைகளா இல்லை கொண்டாடுவதற்கு வேறு வழிமுறைகளா இல்லை’ என்று கேட்டு என் நண்பரின் மகள் பல வருடங்களாக பட்டாசு வெடிப்பதே இல்லை. நானும் அப்படித்தான்.\nபட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவி டும் பணத்தை வைத்து உங்கள் வீட்டுக் குழந்தை களுக்கு உபயோ கமான பொருள் ஏதாவது வாங்கித் தரலாம், அல்லது அனாதை இல்லங் களில் இருக்கும் குழந்தைகள் தீபா வளி கொண்டாடும் விதமாய் அங்கு டொனேட் செய்ய லாம். பண்டிகை என்பது மன மகிழ்வுக்குத் தானேயன்றி வேறு எதற்குமில்லை.\nதீபாவளி்ப் பண்டிகையைப் பொறுத்தமட்டில் என் கருத்து இப்படி. உங்களுக்கு எப்படி...\nஇது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் (என்னைப் போன்ற) இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அப்படி சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக உங்களுக்குத் தரவிருக்கிறேன். முதலில் அமரர் கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவல். அவர் இறந்து 58 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது இந்தக் கதை. அதனுள் கொட்டிக் கிடக்கும் வீரம், காதல், ஹாஸ்யம் உள்ளிட்ட பல உணர்ச்சிகள் படிப்பவர்களுக்குள் இறங்கிச் செல்லும். அவற்றை இந்த கேப்ஸ்யூல் வடிவத்தில் உங்களால் பெற இயலாது என்பதுதான் குறை.\nசிவகாமியின் சபதம்: முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை\nபல்லவ மன்னர் வம்சத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த மகேந்திர பல்லவரின் ஆட்சிக் காலம். திருவெண்காட்டிலிருந்து காஞ்சியிலுள்ள நாவுக்கரசர் மடத்தில் சேர்ந்து படிப்பதற்காக வருகிறான் பரஞ்சோதி என்ற வாலிபன். வழியில் அவன் தூங்கும் போது அவனைக் கடிக்க இருந்த பாம்பைக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறார் கொடூர முகமுடைய நாகநந்தி என்னும் புத்தபிட்சு. இருவரும் காஞ்சிக்கு வரும் போது கோட்டைக் கதவுகள் சாத்தப்பட்டு நகரெங்கும் பெரும் பரபரப்பு இருக்கிறது. பிட்சு போய்விட, தனியே வரும் பரஞ்சோதி ஒரு முதியவரும் இளம் பெண்ணும் மதம் பிடித்த யானையிடம் சிக்க இருந்த நிலையில் வேலை ���றிந்து யானையை காயப்படுத்த, அது பரஞ்சோதியைத் துரத்துகிறது. ஓடுகிறான்.\nஅந்த முதியவர் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய சிற்பி ஆயனர். இளம்பெண் அவர் மகள் சிவகாமி. அன்று நடந்த சிவகாமியின் நாட்டிய அரங்கேற்றத்தின் பாதியில் அவசரத் தகவல் காரணமாக மகேந்திர பல்லவர் சென்றுவிட, அரங்கேற்றம் தடைபட்டு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் பரஞ்சோதியால் காப்பாற்றப்பட்டனர். அவர்களைக் காப்பாற்ற வந்த மகேந்திர பல்லவர், சாளுக்கிய மன்னன் புலிகேசி பெரும் சைன்னியத்துடன் பல்லவ எல்லைக்குள் பிரவேசித்துவிட்ட தடகவல் வந்ததால்தான் செல்ல நேர்ந்தது என்று ஆயனரிடம் கூற, அவர் மகன் - மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட - நரசிம்ம வர்மனின் கண்களும் சிவகாமியின் கண்களும் சந்தித்து கதை பேசுகின்றன.\nயானையிடமிருந்து தப்பி தன் பயண மூட்டையைத் தேடிவரும் பரஞ்சோதியை ஒற்றன் என சந்தேகப்பட்டு, பல்லவ வீரர்கள் சிறையிலிடுகின்றனர். இரவில் நாகநந்தி பிட்சு அவனைக் காப்பாற்றி கோட்டையைத் தாண்டி நகருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். ஆயனச் சிற்பியிடம், ‘உங்கள் நண்பரின் மகன்’ என்று அறிமுகப் படுத்துகிறார். அழியாத அஜந்தா வர்ணக் கலவையை அறிய வேண்டு மென்ற ஆயனரின் ஆர்வத்தைப் பயன்படுத்தி பரஞ்சோதியை நாகார்ஜுன மலைக்கு அனுப்பும்படி ஆலோசனை சொல்கிறார். அவனிடம் கபடமாக புலிகேசிக்கு ஒரு ஓலை கொடுத்து விடுகிறார்.\nமாமல்லரிடம் போருக்கு வர வேண்டாம் என்றும், கோட்டையை பாதுகாக்கும்படியும் பணித்து விட்டு ஒற்றர் தலைவன் வீரபாகு என்ற வேடத்தில் வரும் மகேந்திர பல்லவர் வழியில் பரஞ்சோதியை சந்திக்கிறார். இரவில் அவனை மயக்கப் புகையால் தூங்கச் செய்து அவன் கொண்டுவந்த ஓலையை மாற்றி விடுகிறார். சாளுக்கிய வீரர்களிடம் சிக்கி சக்கரவர்த்தி புலிகேசியின் முன் நிறுத்தப்படும் பரஞ்சோதியை சாமர்த்தியமாகக் காப்பாற்றி, ஆற்றின் அக்கரையிலுள்ள பல்லவர் பாசறைக்கு அழைத்து வருகிறார் மகேந்திரர். அங்கே வந்த பின்புதான் அவர்தான் மகேந்திர சக்கரவர்த்தி என்பதை அறிந்து வியக்கிறான் பரஞ்சோதி.\nசிவகாமியின் சபதம்: இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை\nஎட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் செய்து அனுபவம் பெற்ற படைத் தளபதியாக காஞ்சிக்கு வரும் பரஞ்சோதியை மாமல்லர் வரவேற்று தன் உயிர்த் தோழனாக்கிக் கொள்கிறார். வாதாபிப் படைகள் முற்றுகையிட வருவதால் காஞ்சிக் கோட்டையை ஆயத்தப்படுத்தும் பணியை இருவரும் செய்கின்றனர். ஆயனச் சிற்பியையும், சிவகாமியையும் காஞ்சிக்குள் வரும்படியும் இல்லாவிட்டால் சோழநாடு செல்லும்படியும் பரஞ்சோதி தெரிவிக்கிறார். இதற்கிடையில் மாமல்லரும் சிவகாமியும் எழுதிக் கொண்ட காதல் ஓலைகளை ஒற்றர் தலைவன் சத்ருக்னன், போர்முனையிலிருக்கும் மகேந்திரரிடம் சேர்ப்பிக்கிறான். கங்கநாட்டரசன் துர்விநீதன் காஞ்சியை நோக்கி படையுடன் வருவதாகவும், அவனை எதிர்கொண்டு முறியடிக்கும் படியும் சத்ருக்னனிடம் அவசர ஓலை கொடுத்து காஞ்சிக்கு அனுப்புகிறார் மகேந்திரர்.\nஆயனரையும், சிவகாமியையும் சந்திக்கும் நாகநந்தியடிகள் தன்னுடன் வரும்படி அழைத்துச் செல்கிறார். போருக்குமுன் அங்கு வரும் மாமல்லரும் பரஞ்சோதியும் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைகின்றனர். அசோகபுரம் என்னும் ஊரில் ஆயனரையும், சிவகாமியையும் தங்க வைக்கும் நாகநந்தியடிகள் மகேந்திரரின் சாமர்த்தியத்தால் புள்ளலூரில் நடந்த போரில் துர்விநீதன் தோல்வியுற்றதையும், பல்லவர் படைகள் அவனைத் துரத்திச் செல்வதையும் அறிகிறார். அதேசமயம் சிவகாமியும், ஆயனரும் அங்கே இருப்பதை துரத்திச் செல்லும் படையின் முன்னணியில் இருக்கும் மாமல்லர் பார்த்து விடுகிறார்.\nஅன்றிரவு திருப்பாற்கடல் என்ற பெரிய ஏரியின் கரையை நாகநந்தி உடைத்துவிட, பெருவெள்ளம் ஊரைச் சூழ்கிறது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயனரையும், சிவகாமியையும் மாமல்லர் வந்து காப்பாற்றுகிறார். வெள்ளம் வடியும் வரை அவர்கள் ஒரு கிராமத்தில் தங்க நேரிடுகிறது. அங்கே நாகநந்தி மறைந்திருந்து விஷக்கத்தி எறிந்து மாமல்லரைக் கொல்ல முயல்கிறார். பல்லவ ஒற்றனான குண்டோதரன் அவரது முயற்சியை முறியடிக்கிறான். மாமல்லரை பரஞ்சோதி சந்தித்து காஞ்சிக்கு உடன் வரும்படி சக்கரவர்த்தியின் ஆணை என்று கூறி அழைத்துப் போகிறான்.\nபின் அங்கு வரும் மகேந்திரர், சிவகாமியிடம், மாமல்லனை மறந்து விடும்படி வேண்டுகிறார். பாண்டியனும் காஞ்சி மீது படையெடுத்து வருவதால் அவன் மகளை மாமல்லருக்குத் திருமணம் செய்ய இருப்பதாகச் சொல்கிறார். ஆயனரிடம் பல்லவ இலச்சினை தந்து செல்கிறார். அதைத் திருடிவிடும் நாகநந்தி, காஞ்சிக் கோட்டையினுள் புகுந்து குழப்பம் விளைவிக்க முயன்று மகேந்திரரால் சிறைப்படுகிறார். காஞ்சி நகரை வாதாபிப் படைகள் சூழ்ந்து கொள்ள, முற்றுகை ஆரம்பமாகிறது.\nசிவகாமியின் சபதம்: மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்\nபுலிகேசியின் படைகள் காஞ்சியின் அகழியையும், கோட்டைச் சுவரையும் உடைக்க முயன்று தோல்வியடைகின்றன. முற்றுகைக்கு முன்பே மகேந்திரர் எல்லா அணைகளையும் உடைத்து விட்டதால் மூன்று மாத முற்றுகைக்குப் பின்னர் புலிகேசியின் படைகள் உணவும், தண்ணீருமின்றித் தவிக்க நேரிடுகிறது. வடநாட்டு சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து வரப்போகிறார் என்ற வதந்தியை மகேந்திரர், ஒற்றர் படை மூலம் புலிகேசியின் படையில் பரவவிட, புலிகேசி சமாதானத் தூது அனுப்புகிறார். மகேந்திரர் அதனை ஏற்றுக் கொண்டு புலிகேசியிடம் நட்பு பாராட்ட விரும்ப, மாமல்லருக்கு அதில் சம்மதமில்லை. அவரை, பரஞ்சோதியுடன் சென்று பாண்டியனைத் தோற்கடித்து புத்தி புகட்டும்படி அனுப்பி விடுகிறார் மகேந்திரர்.\nகாஞ்சி வரும் புலிகேசிக்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. அவரது விருப்பத்தின் பேரில் சிவகாமியை வரவழைத்து அரசவையில் நடனமாடும்படி செய்கிறார் மகேந்திரர். புலிகேசி புறப்படும் தருவாயில் அவரைத் தாம் வென்ற விதத்தை விரிவாக மகேந்திரர் சொல்ல, ஒவ்வொரு கட்டத்திலும் தான் ஏமாற்றப்பட்டதை உணரும் புலிகேசியின் மனம் எரிமலையாகிறது. தன் படைப் பிரிவின் ஒரு பகுதியை நிறுத்தி பல்லவ நாட்டின் சுற்றுப்புற கிராமங்களை சூறையாடி எரித்து அழிக்கும்படி கூறிவிட்டு வாதாபி நோக்கிச் செல்கிறான். காஞ்சியிலிருந்து சிவகாமியும் ஆயனரும் சுரங்கப்பாதை மூலம் க‌ோட்டையை விட்டு வெளியேறி வாதாபிப் படைகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.\nஇதற்கிடையில் சிறையிலிருந்த நாகநந்தி பிட்சு தப்பித்து விடுகிறார். புலிகேசியைப் போலவே இருக்கும் தன் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, புலிகேசி வேடம் தாங்கி மாமல்லபுரத்து கலைச் செல்வங்கள் அழியாமலும், ஆயனர் கொல்லப்படாமலும் காப்பாற்றுகிறார். சிவகாமி வாதாபிப் படைகளிடம் சிக்கி விட்டதை அறிந்த மகேந்திரர் படையுடன் வர, அவருடன் போரிடுகிறார் புலிகேசியாக இருக்கும் நாகநந்தி. போரில் விஷக்கத்தியால் ம���ேந்திரரைத் தாக்கி விட்டு சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு செல்கிறார். விஷக்கத்தி தாக்கிய மகேந்திரர் நோய்வாய்ப்படுகிறார்.\nவாதாபி சென்றதும்தான் புலிகேசியும், நாகநந்தியும் இரட்டையர்கள் என்பதை சிவகாமி அறிகிறாள். அவள் மீது தான் கொண்ட காதலைச் சொல்கிறார் நாகநந்தி. வேங்கியில் ஏற்பட்ட அரசியல் சிக்கல் காரணமாக பிட்சுவை அங்கே அனுப்பும் புலிகேசி, சிவகாமியை தன் சபையில் நடனமாடும்படி கேட்கிறான். அவள் மறுக்கவே பல்லவ கைதிகளை சாட்டையால் அடித்தே கொல்வதாக அச்சுறுத்தி வாதாபியின் நாற்சந்திகளில் நடனமாடும்படி செய்கிறான். நாடு திரும்பும் பிட்சு, இதைக் கண்டு சினம் கொண்டு புலிகேசியிடம் வாதாடி சிவகாமியை காஞ்சிக்கே திரும்ப அனுப்ப அனுமதி பெற்று வருகிறார். அவளிடம் அதைச் சொல்ல, மாமல்ல நரசிம்மர் படையுடன் வந்து வாதாபியை எரிப்பதையும், வாதாபி மக்கள் மடிவதையும் கண்ணால் கண்ட பின்னரே தான் விடுதலை பெறுவேன் என்று சிவகாமி சபதம் செய்கிறாள்.\nமாமல்லர், மகேந்திரரின் அனுமதியின்பேரில் பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியோருடன் மாறுவேடத்தில் வாதாபி வருகிறார். சிவகாமியைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல அவர்கள் முற்பட, அவள் வரமறுத்து தன் சபதத்தைக் கூறுகிறாள். அவர்கள் வாக்குவாதத்தில் இருக்கும் போது நாகநந்தி வந்துவிட, மாமல்லர் மட்டும் கோபத்துடன் தப்பிச் சென்று விடுகிறார். காஞ்சி வரும் மாமல்லரிடம் குலம் தழைக்க பாண்டியன் மகளை மணக்கும்படி வற்புறுத்தி சம்மதம் பெறுகிறார் நோயுற்றிருக்கும் மகேந்திரவர்ம பல்லவர்.\nசிவகாமியின் சபதம்: நான்காம் பாகம்: சிதைந்த கனவு\nஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டியகுமாரியுடன் திருமணமாகி மகேந்திரன் என்ற மகனும், குந்தவி என்ற மகளும் பிறந்திருக்கிறார்கள். மாமல்லர், ஆயனரைச் சந்தித்து தாம் திரட்டியிருக்கும் பெரும் படையுடன் வாதாபி நோக்கிச் செல்வதைச் சொல்ல, தாமும் வருவதாகக் கூறுகிறார் ஆயனர். தன் அரசையிழந்து நரசிம்மரிடம் உதவிகோரி வந்திருக்கும் இளவரசன் மானவர்மன் தானும் மாமல்லருடன் யுத்தத்துக்கு வருவதாகச் சொல்கிறான்.\nதன் ஒற்றர் படை மூலம் சில ஆண்டுகளாகவே பல்லவர் படையெடுத்து வருவதாக வதந்தியைக் கிளப்பி, படையெடுக்காமல் புலிகேசியை ஏமாற்றியிருந்தார் மாமல்லர். இப்போது பல்லவர் ���டையை புலிகேசி எதிர்பார்க்கவில்லை. அஜந்தா மலைச் சித்திரங்களை அவரும் நாகநந்தியடிகளும் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது பல்லவர் படை கிளம்பிய செய்தி வருகிறது. இத்தகவல் முன்பே தெரிந்திருந்தும் தன்னுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக பிட்சு மறைத்துவிட்டார் என்பதை அறியும் புலிகேசி, கோபமாகி அவரைவிட்டுப் பிரிந்து செல்கிறார்.\nபுலிகேசி தன் படைகளுடன் வாதாபி வரும்முன் வாதாபியை முற்றுகையிட்ட பல்லவர் படையின் ஒரு பிரிவு அவரை எதிர்கொள்கிறது. போரில் சாளக்கிய வீரர்கள் தோல்வியுற, புலிகேசி மாயமாகிறார். நாகநந்தி பிட்சுவை காதலித்து அவரால் காபாலிகையாக்கப்பட்ட ரஞ்சனி என்ற கொடூரமான பெண் தோளில் ஒரு பிணத்துடன் வர, நாகநந்தி எதிர்ப்படுகிறார். அவர் இறந்து விட்டதாகவும், பிணத்தைத்தான் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகவும் அவள் வியப்புடன் கூற, இறந்தது புலிகேசி என்பதை அறிகிறார். சகோதரனைத் தகனம் செய்து விட்டு, வெறியுடன் வாதாபிக்குள் சுரங்கப்பாதை மூலம் வருகிறார்.\nஇதற்கிடையே முற்றுகையிலிருக்கும் வாதாபி மக்கள் சமாதானத் தூது அனுப்ப, பரஞ்சோதி ஒப்புக் கொள்ளலாம் என்க, மாமல்லர் மறுக்கிறார். அதற்குள் கோட்டையில் வெள்ளைக் கொடி இறக்கப்பட்டு, புலிகேசி தென்படவே போர் துவங்குகிறது. வாதாபியைத் தீக்கிரையாக்குகிறார் நரசிம்மர். புலிகேசியின் வேடத்தைத் துறந்து நாகநந்தியாகி, சிவகாமியைத் தூக்கிக் கொண்டு சுரங்க வழியாக தப்பிக்கப் பார்க்கிறார் பிட்சு. ஒரு புறம் சத்ருக்னனாலும், மறுபுறம் பரஞ்சோதியாலும் மடக்கப்பட, விஷக்கத்தியை எறிந்து சிவகாமியைக் கொல்லப் பார்க்கிறார். ஆத்திரமாகும் பரஞ்சோதி முந்திக் கொண்டு பிட்சுவின் கையைத் துண்டித்து அவரைப் பிழைத்துப் போகும்படி கூற, பிட்சு இருளில் மறைகிறார்.\nதன்னை மீட்ட மாமல்லர் தன்னிடம் கடுமையாகப் பேசுவதன் காரணம் அறியாமல் தவி்க்கிறாள் சிவகாமி. தளபதி பரஞ்சோதி, மாமல்லரிடம், தாம் இனி சைவத் துறவியாக சிறுத்தொண்டர் என்ற பெயர் பூண்டு விளங்கப் போவதாகக் கூறி வி‌டைபெற்றுச் செல்கிறார். சிவகாமி காஞ்சி திரும்பியதும்தான் மாமல்லருக்கு திருமணமானதையும், இரண்டு குழந்தைகள் இருப்பதையும் அறிகிறாள். இறைவனையே கணவனாகத் தேர்ந்தெடுத்து தன் வாழ்வை இறைத் தொண்டுக்கு அர்ப்பண���த்துக் கொண்டு ஆலயத்தில் நாட்டியமாடுகிறாள் சிவகாமி. சிவகாமியின் நாட்டியப் பணி தொடர்கிறது.\nபழைய சோறு + ஊறுகாய்..\nஅடுத்து பதிவைப் படிப்பவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் நம் சக பதிவர்களின் ஸ்டால்களைக் கவனித்தேன். படிப்பவர்களுக்காக ஒருவர் கொத்து பரோட்டா போட்டுத் தருகிறார். இன்னொருவர் சுடச்சுட சாண்ட்விச்சும் நான்வெஜ்ஜீம் கொடுக்கிறார். வேறொருவர் பேல்பூரியைப் பரிமாறுகிறார். சரி, நாமும் அப்படி ஏதாவது தரலாமே என்று யோசித்தேன். ஒரு முடிவுக்கும் வர முடியாமல் இருந்த வேளையில் என் அப்பா வாங்கிச் சேர்த்து வைத்து விட்டுப் போன புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டினேன்.\n‘கல்கண்டு கதம்பம்’ என்று அவரே தலைப்பு வைத்து பைண்ட் பண்ணி வைத்திருந்த 1960-62 ஆண்டு கல்கண்டு இதழ்களின் (விலை 13 பைசா) தொகுப்பு அது. அதில் இருந்த நிறைய சுவையான விஷயங்களில் சிலவற்றை உங்களுக்குத் தருவதென்று முடிவு செய்தேன். ஆக... இது பழைய சோறும் ஊறுகாயும் (இந்த காம்பினேஷனின் சுவையே அலாதி என்பதை அனுபவித்தவர்கள் அறிவார்கள்)\nபட்டங்களும், கேடயங்களும், கோப்பைகளும் வழங்கப்படும்போது அதை நட்சத்திரங்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில் பாராட்டுகளையும், பட்டம் கொடுப்பதையும் வெறுக்கும் நகைச்சுவை நடிகர் நம்மிடையில் இருக்கிறாரென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா அவர் சந்திரபாபுவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்\nசந்திரபாபுவிற்கு ‘சிறந்த நகைச்சுவை நடிகர்’ என்று பாராட்டி ஒரு கோப்பையையும் பரிசளித்தது சினிமா ரசிகர் சங்கம். தான் நன்றாக நடிக்காத ஒரு படத்தில் நடித்ததற்காக அந்தப் பரிசு கொடுக்கப்பட்டதால் அதை மறுத்துவிட்ட சந்திரபாபு, ‘‘என் நடிப்பை ரசிப்பவர்கள் என் ரசிகர்கள். அவர்கள் பாராட்டும் அன்பும் இருந்தால் அதுவே எனக்குப் போதும்’’ என்று சொன்னார்.\nஅவரிடம் பின்னர் அதைப் பற்றிக் கேட்டபோது, ‘‘பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படம் பார்க்கிறார்கள். ஆனால் சிறந்த நடிகனைத் தேர்ந்தெடுப்பதற்குப் பத்துப் பேர்கள் தானாம் நான் நடித்ததால் ஓடியது என்று சொல்ல முடியாத ஒரு படத்தில் நடித்ததற்காக எனக்குப் பரிசு கொடுத் தார்கள் நான் நடித்ததால் ஓடியது என்று சொல்ல மு���ியாத ஒரு படத்தில் நடித்ததற்காக எனக்குப் பரிசு கொடுத் தார்கள் அப்படி என்னை சிறந்த நகைச்சுவை நடிகன் என்று தேர்ந்தெடுக்க யார் இந்தப் பத்து பேர்கள் என்று கேட்கிறேன்...’’ என்று சொல்லுகிறார் சந்திரபாபு.\nஎப்போதும் தீயவனாக நடிக்கும் நம்பியார் ஒரு நகைச்சுவைப் பேச்சாளர் என்பது நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது இல்லையா நம்பியார் எல்லோரையும் சிரிக்க வைப்பதற்காக கதை சொல்லும் போது சுற்றுமுற்றும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்வார். ஏன் தெரியுமா நம்பியார் எல்லோரையும் சிரிக்க வைப்பதற்காக கதை சொல்லும் போது சுற்றுமுற்றும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்வார். ஏன் தெரியுமா அவர் சொல்லும் ஹாஸ்யங்கள் அவ்வளவு தரமுடையவையாக இரா அவர் சொல்லும் ஹாஸ்யங்கள் அவ்வளவு தரமுடையவையாக இரா நம்பியார் ஒரு ‘ஹ்யூமரிஸ்ட்’ என்‌பதை விளக்க அண்மையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஒன்று போதுமே...\nஜுபிடர் பிக்சர்ஸின் ‘அரசிளங்குமரி’ படப்பிடிப்பில் நடந்தது இது: கதாநாயகன் எம்.ஜி.ஆரும், வில்லன் நம்பியாரும் உக்கிரமாகச் சண்டையிடும் காட்சிதான் அன்று படமாக்கப்பட்டது. இருவருமே கத்திச் சண்டையில் கை தேர்ந்தவர் களாதலால் ‘டூப்’ தேவைப்படவில்லை. கத்திகள் மின்னல் வேகத்தில் சுழன்றன. இருவரும் லாகவமாக சண்டை செய்தும் சற்றும் எதிர்பாராத விதமாக நம்பியாரின் கத்தி, எம்.ஜி.ஆரின் நெற்றியைப் பதம் பார்த்து விட்டது. ரத்தம் சொட்டுச் சொட்டாக கொட்டவும் ஆரம்பித்து விட்டது.\nஎன்ன செய்வதென்று புரியாமல் அனைவரும் செயலிழந்து நின்றிருந்த போது நம்பியார், ‘‘நான் இன்னமும் டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தவில் லையே...’’ என்று சொன்னதும் அடிபட்டிருந்த மக்கள் திலகம் காயத்தையும் மறந்து வாய் விட்டுச் சிரித்தார். மற்றவர் களும் சிரித்தார்கள். காரணம், டைரக்டர் குத்தச் சொன்ன இடம் என்று நம்பியார் குறிப்பிட்டது படக் கதையின் படி எதிரியின் நெஞ்சு\nஎன்ன செய்வதென்று புரியாமல் நின்றிருந்தவர்களை செயல்படச் செய்த நம்பியாரின் நகைச்சுவை யாரைத்தான் சிரிக்க வைக்காது\n‘நல்ல இடத்து சம்பந்தம்’ என்ற படத்தில் எம்.ஆர்.ராதா வில்லன். அவருக்கு வில்லனாக நடித்தார் ‘கள்ளபார்ட்’ நடராஜன். படத்தின் கிளைமாக்ஸ் சீனில் வில்லன் தன்னை எதிர்க்கும் நடராஜை துப்���ாக்கியால் சுட வேண்டும், அவர் இறந்து விடுவார் என்று காட்சி. நிஜத் துப்பாக்கியில் டம்மி தோட்டாவை வைத்து விட்டு தனியாக ‘டுப்’ என்ற சப்தத்தை மட்டும் ஒலிப்பதிவாக்குவது வழக்கம்.\nபடப்பிடிப்பு துவங்கியதும் இரண்டு வில்லர் களுக்கும் ரோஷமான சண்டை நடந்தது. உணர்ச்சிகரமான அந்தக் கட்டத்தில் இருவரும் சிறப்பாக நடித்தனர். அப்போது ராதாவை அடித்துக் கீழே தள்ளிய நடராஜன் அவர் மேல் ஏறி உட்கார்ந்தார். என்ன இருந்தாலும் நடராஜன் இளைஞரல்லவா\nகோபம் அதிகரித்த ராதா, கையிலிருந்த துப்பாக்கியால் நிஜமாகவே நடராஜனைச் சுட்டு விட்டார். ‘டம்மி’ தோட்டாவாக இருந்தும் சட்டையைக் கிழித்துக் கொண்டு அது நடராஜைக் கொஞ்சம் தாக்கி விட்டது. ரத்தம் வந்தது. இதனால் ‘கள்ளபார்ட்’ நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் சிறிதானாலும் பெரிய நடிகரால் சுடப்பட்டவர் என்ற பெருமையை அவர் அடைந்து விட்டார் அல்லவா\nதமிழ்வாணி தம்பி, கிருட்டிணராயபுரம் எழுப்பிய கேள்வி : எம்.ஜி.ஆரை ஏன் இப்படித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறீர்கள்\nதமிழ்வாணன் எழுதிய பதில் : ஒரு நடிகன், ஒரு படாதிபதி, ஒரு நடிகை, ஓர் எழுத்தாளன் ஆகியோர் அவரைப் பார்க்கக் காத்துக் கொண்டிருந்தல் முதலில் அவர் எழுத்தாளரைப் பார்த்துப் பேசுகிறார். அடுத்து நடிகனைப் பார்த்துப் பேசுகிறார். அடுத்து நடிகையைப் பார்த்துப் பேசுகிறார். கடைசியில்தான் தனக்குப் பணம் தரும் படாதிபதியைப் பார்த்து அவர் பேசுகிறார். அதனால்தான் எம்.ஜி.ஆரை நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இப்படி ஆடுகிறேன்\nடிஸ்கி 1: பழைய சோறு கல்கண்டு இதழ்களிலிருந்தும், முதல் இரண்டு ஊறுகாய்கள் ஆனந்த விகடன் இதழ்களிலிருந்தும் என்னால் தொகுக்கப்பட்டவை. (காப்பி, பேஸ்ட் அல்ல) கடைசி ஊறுகாய் என் நண்பர் ஆரோக்கியதாஸ் வரைந்து கொடுத்தது.\nடிஸ்கி 2: நாளை உலக உத்தமர் காந்தியின் பிறந்த தினத்தில் உலகெங்கும் சாந்தி நிலவ பிரார்த்திப்போம்.\nடிஸ்கி3 : பழைய சோறும், ஊறுகாயும் எப்படி ஒரு வார்த்தை சொல்லிப் போட்டிங்கன்னா சந்தோஷம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nடூ இன் ஒன் புத்தகம்\nஓரம்போ... ஓரம்போ... சரிதா‌வோட வண்டி வருது\nஒரு நாள் வரும் : மலையாளம் : லால் + சீனிவாசனின் அசத...\nபழைய சோறு + ஊறுகாய் - 2\nஅவசியம் பார்க்க வேண்டிய படம் : தி பியானிஸ்ட்\nபழைய சோறு + ஊறுகாய்..\nவேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க்விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிரித்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (29) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக்ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilstudiesuk.org/2020/09/", "date_download": "2020-10-20T14:40:16Z", "digest": "sha1:5JGQDYPHQ23ZZI2KEAQHEZKFSUF7QSIG", "length": 3812, "nlines": 38, "source_domain": "tamilstudiesuk.org", "title": "September 2020 – TamilStudiesUK – SOAS University of London", "raw_content": "\nவணக்கம் சப்பான் (உறவுப்பாலம் -2)\nஉலகத் தமிழர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வணக்கம். சப்பான் நாட்டில் நமது தாய்மொழியாம் தமிழையும், நமது தமிழ்ப்பண்பாட்டையும் வளர்த்து, காத்து வருகிறார்கள் என்பது பற்றிய “வணக்கம் சப்பான்\" என்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்போடு…\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் இரண்டாவது பன்னாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி கவிஞர் எழுத்தாளர் திரு.வித்��ாசாகர் அவர்களின் நெறியாள்கையில் \"தமிழே தமிழரின் முகவரி\" என்ற தலைப்பில் நடைபெறுகிறது. உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு உங்கள் வாழ்த்துகளை வழங்க அன்போடு அழைக்கிறோம். Date : புரட்டாசி 11, ஞாயிற்றுக்கிழமை (Sunday, 27th September 2020)Time: 2PM (London), 6.30PM (Chennai/Jaffna), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kula Lumpur…\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் கற்பிப்போர் சிறப்பு நிகழ்வாக, \"இயங்கலையூடகத் தமிழ் கற்பித்தல்\" என்ற பொருண்மையில், நவீன இணைய வழியில் தமிழ் கற்பிக்கும் அணுகுமுறைகளை ரெடிங் தமிழ் கல்விக்கூடம் எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுகிறது என்பதை, அனைத்துலகத் தமிழ் கற்பிப்போர் பயன்பெறும் வகையில் தொகுத்து…\nவணக்கம் சப்பான் (உறவுப்பாலம் -2)\nசான்றோர் சந்திப்பு – வாரம் 26\nசான்றோர் சந்திப்பு – வாரம் 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/tag/islam/", "date_download": "2020-10-20T14:43:00Z", "digest": "sha1:V4GDEVBAYCMFJZCZREOLIV2YWWQLZI5E", "length": 12735, "nlines": 144, "source_domain": "oredesam.in", "title": "islam Archives - oredesam", "raw_content": "\nமோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.\nபஞ்சாபில் கலவரங்களை ஏற்படுத்தி பரப்புவதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.மோடி,யோகி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய தலைவர்களையும் சில ...\nகோரேகான் கலவர வழக்கு தலித்துகளையும் முஸ்லிம்களையும் வைத்து மத்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\nமகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில் 2017 டிச., 31ம் தேதி இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில், ...\nசீனாவில் 3 வருடத்தில் 16,000 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது வெளிவந்த ஆய்வு அறிக்கை இஸ்லாமியர்களின் புனித தலம் 30% அழிக்கப்பட்டுள்ளது\nசீனாவில் தொடர்ந்து உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்தடை அவர்களை ஒடுக்குவது என பல அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது சீன ...\nடெல்லி கலவரம் ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவன் ஷர்ஜீல் இமாம் கைது\nகுடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு ��ிசம்பர் 13-ம் தேதி மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி ஆகிய ...\nகோவையில் 66 வயது முகமது பீர் பாஷா சிறுமிக்கு பாலியல் சீண்டல் \nகோயம்பத்தூர் போத்தனூர் அருகே உள்ள பஜன கோயில் தெருவில் வசித்து வரும் முகமது பீர் பாஷா வயது 66. அப்பகுதியில் உள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக சீண்டுவதை ...\nமசூதிக்குள் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் உட்பட எட்டு பேர் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை\nதற்போது சீன மற்றும் இந்திய எல்லை பிரச்சனை ராணுவ வீரர்களின் மோதல் என நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாட்டிற்குள் இருந்து கொண்டே இந்தியாவை துண்டாட நினைக்கும் தேசவிரோதிகளுடன் ...\nமதுரையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 56 வயது ஜகாங்கீர் போக்ஸோ சட்டத்தில் கைது\nமதுரை மாநகர் அரசரடி பகுதியைச் சேர்ந்த ஜஹாங்கீர் இவருக்கு வயது 56. இவருடைய உறவினர்கள் வீடு அரசடி பகுதியில் உள்ளது. ஜஹாங்கீர் அருகில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு ...\nஇஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் \nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு முன் தங்களை அரசு ஆலோசிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதகுருமார்கள் கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ...\nஒரே இடத்தில 20 பேருக்கு மேல் பிரியாணி சாப்பிட்ட இஸ்லாமியர்கள் \nஉலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில் தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இஸ்லாமிய மசூதிகளில் மட்டும் வெள்ளிக்கிழமை ...\nஊரடங்கு உத்தரவை மீறிய பெண் காவலரின் சட்டையை பிடித்து தகராறு\nஇந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடித்து வருகிறது. தெலுங்கனாவில் மிக தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. உத்தரவை மீறினால் சுட பிடிக்கும் உத்தரவு போடப்படும் என அம்மாநில ...\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nநான் ஹிந்து என்பதில் பெருமிதம் அடைகிறேன்” – பிரிட்டிஷ் நிதி அமைச்சர்\nநாடு முழுவதும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nகடை வாசலில் இந்து என்று எழுதிய போர்டை வைத்ததால் கடைக்காரர் கைது.\nஇந்தியா சீனாவை எளிதில் வெல்லும் உலக அளவில் ஆய்வுகள் வெளியானது\n“தமிழகத்தில் தாமரை மலர்வது உறுதி” தமிழில் பேசிய பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா.\nதிமுக கைக்கூலி சபரிமாலாவின் முகத்திரையை கிழித்த அரசு பள்ளி மாணவர்.\nதேனி மாவட்டத்தை சேர்ந்த ஆடுமேய்ப்பவரின் மகன் #NEET தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடம்\nதமிழகத்தில் ஆலய நுழைவு சட்டம் கொண்டுவந்தவர் பிராமணர் ராஜாஜி எதிர்த்தவர் பெரியார் நெறியாளரின் முகத்திரையை கிழித்த பா.ஜ.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2020-10-20T15:27:38Z", "digest": "sha1:QRQKM5EKTABD6NET5Q7F4I72VCZOM5WO", "length": 9108, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இராபர்ட் முகாபே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ராபர்ட் முகாபே இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇராபர்ட் கேப்ரியல் முகாபே (Robert Gabriel Mugabe, பெப்ரவரி 21, 1924 – செப்டம்பர் 6, 2019) சிம்பாப்வே புரட்சியாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சிம்பாப்வேயின் பிரதமராக 1980 முதல் 1987 வரையும், 1987 முதல் 2007 வரை அரசுத்தலைவராகவும் இருந்துள்ளார். சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியத்தின் தலைவராக 1975 முதல் 2017 வரை இவர் பணியாற்றினார். ஆப்பிரிக்கத் தேசியவாதியாகக் கருதப்பட்ட முகாபே 1970கள்-80களில் மார்க்சிய-லெனினியவாதியாகவும், 1990கள் முதல் சமூகவுடைமையாளராகவும் அடையாளம் காணப்பட்டார். இவரது அரசியல் செயற்பாடுகள் \"முகாபேயியசம்\" என அழைக்கப்பட்டது.\n31 திசம்பர் 1987 – 21 நவம்பர் 2017\n18 ஏப்ரல் 1980 – 31 திசம்பர் 1987\nஅபேல் முசோரேவா (சிம்பாப்வே ரொடீசியா)\nசிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (1975–1987)\n18 மார்ச் 1975 – 19 நவம்பர் 2017\nஆப்பிரிக்க ஒன்றியத்தின் 13-வது தலைவர்\nமுகமது ஊல்டு அப்தல் அசீசு\n6 செப்டம்பர் 1986 – 7 செப்டம்பர் 1989\nதேசிய மக்களாட்சிக் கட்சி (1960–1961)\nசிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம் (1961–1963)\nசிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (1963–1987)\nசிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம்-தேசப்பற்று முன்னணி (1987–2017)\nபோர்ட் ஹரே பல்கலைக்கழகம்
இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் What ஐஎஸ் the விலை அதன் ஆடி ஏ8\n இல் ஆடி ஏ8 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ8 இன் விலை\nநொய்டா Rs. 1.79 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.78 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 1.79 சிஆர்\nகார்னல் Rs. 1.79 சிஆர்\nடேராடூன் Rs. 1.79 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.81 சிஆர்\nசண்டிகர் Rs. 1.76 சிஆர்\nலுதியானா Rs. 1.80 சிஆர்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_3_Series/BMW_3_Series_330i_M_Sport.htm", "date_download": "2020-10-20T15:46:47Z", "digest": "sha1:OQT4H5JY3U2OS5H55P26Y72GZGMMVSEL", "length": 35974, "nlines": 629, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ 3 Series 330i M ஸ்போர்ட்\nbased on 38 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்3 சீரிஸ் 330i எம் விளையாட்டு\n3 series 330ஐ எம் ஸ்போர்ட் மேற்பார்வை\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட் நவீனமானது Updates\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட் Colours: This variant is available in 5 colours: ஆல்பைன் வெள்ளை, பொட்டாமிக் நீலம், கனிம சாம்பல், மத்திய தரைக்கடல் நீலம் and கருப்பு சபையர்.\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200, which is priced at Rs.46.53 லட்சம். பிஎன்டபில்யூ 2 series 220d எம் ஸ்போர்ட், which is priced at Rs.41.40 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 5 series 530ஐ ஸ்போர்ட், which is priced at Rs.55.40 லட்சம்.\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட் விலை\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.13 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1998\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை twinpower டர்போ 4 cylinde\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் double joint spring strut\nபின்பக்க சஸ்பென்ஷன் five arm\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2810\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/45 r18\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின���பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட் நிறங்கள்\nmulti-spoke 17\" அலாய் வீல்கள்\nஎல்லா 3 series வகைகள் ஐயும் காண்க\nSecond Hand பிஎன்டபில்யூ 3 Series கார்கள் in\nபிஎன்டபில்யூ 3 series 320டி ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ 3 series 320டி பிரஸ்டீஜ்\nபிஎன்டபில்யூ 3 series 320டி\nபிஎன்டபில்யூ 3 series 320டி கார்பரேட் பதிப்பு\nபிஎன்டபில்யூ 3 series 320டி லூஸுரி line\nபிஎன்டபில்யூ 3 series 320ஐ லூஸுரி line\nபிஎன்டபில்யூ 3 series 320டி பிரஸ்டீஜ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n3 series 330ஐ எம் ஸ்போர்ட் படங்கள்\nஎல்லா 3 series படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா 3 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 3 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n3 series 330ஐ எம் ஸ்போர்ட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200\nபிஎன்டபில்யூ 2 series 220d எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ 5 series 530ஐ ஸ்போர்ட்\nஆடி ஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ்\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் laurin & klement\nஹோண்டா சிட்டி 4th generation வி எம்டி\nலேக்சஸ் இஎஸ் 300ஹெச் exquisite\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ 3 series செய்திகள்\nபுதிய-தலைமுறை பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் ரூ. 41.40 லட்சத்தில் அறிமுகமாகியுள்ளது\nஇரண்டு எஞ்சின் தெரிவுகளுடன் கிடைக்கிறது: 320d மற்றும் 330i\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 3 series மேற்கொண்டு ஆய்வு\nWhat ஐஎஸ் the top speed அதன் பிஎன்டபில்யூ 3 Series\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n3 series 330ஐ எம் ஸ்போர்ட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 58.36 லக்ஹ\nபெங்களூர் Rs. 61.72 லக்ஹ\nசென்னை Rs. 59.46 லக்ஹ\nஐதராபாத் Rs. 57.80 லக்ஹ\nபுனே Rs. 58.84 லக்ஹ\nகொல்கத்தா Rs. 53.92 லக்ஹ\nகொச்சி Rs. 59.69 லக்ஹ\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/ipl2020/2020/oct/15/ipl-2020-csk-ceo-kasi-viswanathan-3485521.html", "date_download": "2020-10-20T14:01:17Z", "digest": "sha1:QEM5BKYEVGITOVOS2QHFWTL44DN7B7KW", "length": 9691, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில��� மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nஇம்ரான் தாஹிர் விரைவில் விளையாடுவார்: சிஎஸ்கே காசி விஸ்வநாதன்\nசிஎஸ்கே அணியைச் சேர்ந்த இம்ரான் தாஹிர் இந்த வருட ஐபிஎல் போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.\nகடந்த வருட ஐபிஎல் போட்டியில் 17 ஆட்டங்களில் விளையாடி 26 விக்கெட்டுகளை எடுத்தார் சிஸ்கே சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர். இதன்மூலம் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எனினும் இந்த வருடம் சிஎஸ்கே அணி 8 ஆட்டங்களில் விளையாடியபோதும் இம்ரான் தாஹிரால் ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியவில்லை. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.\nஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:\nசிஎஸ்கே அணி போட்டியில் தொடர்ந்து விளையாடுகிறபோது இம்ரான் தாஹிர் நிச்சயம் இடம்பெறுவார். தற்போதைய சூழலில் இரு பேட்ஸ்மேன்கள், இரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்து வருகிறோம். இரண்டாம் பகுதியில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக மாறும்போது இம்ரான் தாஹிர் விளையாடுவார். நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்யமுடியும். எனவே சூழலுக்கு ஏற்றாற்போல அணியைத் தேர்வு செய்து வருகிறோம் என்றார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/brazil-corona-last-24hours", "date_download": "2020-10-20T14:07:16Z", "digest": "sha1:PC5EKK5I3TNUHEIRNSDQ5ADXJT5PFA36", "length": 9562, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரேசிலில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு... | brazil corona last 24hours | nakkheeran", "raw_content": "\nபிரேசிலில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு...\nகடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தற்போது பிரேசில் நாட்டில் கடந்த 24 மணிநேர பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.\nஅதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 14,521 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,137,521 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 447 ஆக பதிவாகி மொத்த பலி எண்ணிக்கை 1,26,650 ஆக உயர்ந்துள்ளது.\nகரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலகளவில் 2.30 கோடி பேருக்கு கரோனா\nஉலகளவில் 2.28 கோடி பேருக்கு கரோனா\nஉலகளவில் கரோனாவுக்கு 7.89 லட்சம் பேர் பலி\nஅதிபர் குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் கரோனா....\nடிக்டாக் கொடுத்த உறுதி... தடையை நீக்கிய பாகிஸ்தான்...\nகுறையாத கரோனா... அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\nபூங்கா காவலரைக் கொன்று சாப்பிட்ட கரடிகள்... பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த கொடூரம்...\n'ஆப்பிள்' நிறுவனத்தின் புதுவரவை வறுத்தெடுத்த 'சாம்சங்' மற்றும் 'சியோமி'\n“வீரப்பன், பின்லேடன் பயோபிக்குகளுக்கு மட்டும் அனுமதி உண்டோ” -கோமாளி இயக்குனர் கேள்வி\n“நான் இதுவரை எதையும் இழக்கவில்லை” - வனிதா விஜயகுமார் உருக்கம்\nஇணையத்தில் கசிந்த ஆபாசக் காட்சி... நடிகை தற்கொலை முயற்சி\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n“அமைச்சரின் கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆளா நான்” -வரலாறை எடுத்துவிட்ட சாத்தூர் எம்.எல்.ஏ\nதர்மபுரி அருகே இருதய கோளாறுக்கு பெருச்சாளி கறி சமைத்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு...\nபூங்கா காவலரைக் கொன்று சாப்பிட்ட கரடிகள்... பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த கொடூரம்...\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-a-step-away-from-a-modern-motor-vehicle-law/", "date_download": "2020-10-20T15:01:16Z", "digest": "sha1:VEEJZT6KSXEUDDB6YTV6GSEIP2K2PV3W", "length": 13933, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "குடிமகன்களே உஷார்- போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமாம் ! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுடிமகன்களே உஷார்- போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமாம் \nகுடிமகன்களே உஷார்- போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமாம் \nமக்களவையில் நேற்று மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. 2016 மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.\nஅப்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்து பேசினார்.\nஇந்த மசோதா நிறைவேறிய பிறகு போக்குவரத்துத் துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் நடைபெறும் என்று அப்போது கூறினார். 100 சதவித மின்னணு நிர்வாகத்தை இந்த மசோதா உறுதி செய்யும் என்று தெரிவித்த அமைச்சர், மின்னணு நிர்வாகம் நடைமுறைக்கு வந்தால், போலி ஓட்டுநர் உரிமங்களை தயாரிக்க முடியாது என்பதோடு வாகனத்திருட்டும் நடக்காது என்று குறிப்பிட்டார்.\nஇதையடுத்து மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்தப் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாபடி ஒருவர் சாலை விதிகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.\nஅதேபோல், உரிமம் இல்லாமல் ஓட்டினால் ரூ.5000 அபராதமும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2000மும், மதுகுட��த்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். ஆர்டிஓ அலுவலகத்துக்குச் செல்லாமலே ஓட்டுநர் உரிமத்தை பெறலாம்.\nஆதார் எண்ணை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஓட்டுநர் உரிமம் வீடு தேடி வரும்.\nசாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால் சாலை அமைக்க காண்ட்ராக்ட் எடுத்தவர்தான் பொறுப்பு என்பன பல்வேறு அம்சங்கள் திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.\nசாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் தரப்படும்.\nம.பி.யில் காமெடி: விவசாயிகளுக்கு எதிராக முதல்வர் உண்ணாவிரதம் மத்திய அமைச்சராகிறார் அமித்ஷா ராஜ்ய சபாவுக்கு மனுதாக்கல் தெலங்கானா மாநிலத்தில் எருமை மாடு வாங்க 50 சதவீதம் மானியம்\nPrevious வன்முறை எதிரொலி: ஸ்ரீநகர் அனந்த்நாக் மக்களவை தொகுதி இடைத் தேர்தல் ஒத்திவைப்பு\nNext டிடிவி தினகரன் 6 வருடங்களுக்குப் போட்டியிட தடை\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன���று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kattappava-kanom-official-tamil-trailer-sibiraj-aishwarya-rajesh-santhosh-dayanidhi/", "date_download": "2020-10-20T15:24:56Z", "digest": "sha1:JWCZQXBFCWX7JSLW7KRX74WDLMKR64CM", "length": 9792, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கட்டப்பாவ கானோம் திரைப்படத்தின் டிரைலர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகட்டப்பாவ கானோம் திரைப்படத்தின் டிரைலர்\nகட்டப்பாவ கானோம் திரைப்படத்தின் டிரைலர்\nஹாலிவுட் ரேஞ்சில் மிரட்டும் ‘ சாஹோ ‘ ட்ரைலர்… வெளியானது ‘காப்பான்’ படத்தின் இரண்டாவது டிரைலர்…. வெளியானது ‘காப்பான்’ படத்தின் இரண்டாவது டிரைலர்…. அருண் விஜய்யின் ‘மாஃபியா’ டீசர் வெளியாகியது…\nPrevious நின்று கொல்வான் படத்தின் டிரைலர்\nNext அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் டிரைலர்\nஆட்டுகிடாய்க்கு சமாதி கட்டி நினைவு தூண் எழுப்பிய அதிசயம்\nஇமயமலையில் ‘அடாத பனியிலும் விடாது சரக்கு’ வாங்கிய குடிமகன்கள் … வீடியோ\n‘நேற்று’ குற்றம்சாட்டியவர்கள் வயிற்றில் …. இன்று ‘பால்’ வார்த்த : டெல்லி தப்லிகி ஜமாத் அமைப்பினர் \nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத��தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nகொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kerala-tamilnadu-prevent-river-siruvani/", "date_download": "2020-10-20T14:17:24Z", "digest": "sha1:JR5BWX4ARLWRTTUJDRJOPSMZ6OKV4QNK", "length": 17146, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக நதியையே தடுக்கும் கேரளா! பாலைவனமாகும் ஆபத்து! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர�� வெடிக்கும்\nதமிழக நதியையே தடுக்கும் கேரளா\nதமிழக நதியையே தடுக்கும் கேரளா\nகாவிரியில் அணை, பாலாறில் தடுப்பணை என்று தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பறிக்கும் செயலில் கர்நாடக ஆந்திர மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன.\nஇது குறித்து கேள்வி எழுப்பனால், “எங்கள் மாநிலத்தில் உருவாகும் ஆறு எங்களுக்கே சொந்தம்” என்கின்றன. ஆனால் உலகம் முழுவதுமே ஆற்று நீரின் அதிக உரிமை, கீழ்ப்பாசன விவசாயிகளுக்கே உண்டு என்பதே நடைமுறை, சட்டம். ஆனால் இம் மாநிலங்கள் அதை மதிப்பதில்லை.\nமேலும், நதி நீர் ஒப்பந்தம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றையும் இம் மாநிலங்கள் பொருட்படுத்துவதே இல்லை.\nஇந்த வரிசையில் கேரளாவும் சேர்ந்திருக்கிறது. கேரளாவில் இருந்து வரும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கேரளா ஈடுபட்டிருக்கிறது.\nஇதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், சிறுவாணி ஆறு, தமிழகத்தில்தான் உற்பத்தி ஆகிறது.\nநீலகிரி மாவட்டம், குந்தா அருகே உள்ள, அமைதி பள்ளத்தாக்கு பகுதியில், சிறுவாணி ஆறு உற்பத்தியாகிறது. அட்டப்பாடி, அகழி வழியாக கேரளா சென்று, முக்காலி என்ற இடத்தின் அருகே, தமிழக எல்லைக்குள் வருகிறது, சிறுவாணி ஆறு.\nகேரள மாநில எல்லையில் உள்ள, சிறுவாணி அணையில் இருந்து, கோவை மாவட்ட மக்களுக்கு, குடிநீர் அளிக்கப்படுகிறது. சிறுவாணி அணையை, கேரள பொதுப்பணித் துறை பராமரித்து வந்தாலும், அதற்கான செலவுத் தொகையை, தமிழக அரசு அளித்து வருகிறது.\nசிறுவாணி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், சிறுவாணி ஆற்றில் கலந்து, 15 கி.மீ., துாரம், கேரள வனப்பகுதி வழியாக ஓடுகிறது; இந்த ஆற்றில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி யாகும், சில கிளை நதிகளும் கலக்கின்றன. சிறு வாணி ஆறு, முக்காலி என்ற இடத்தின் அருகே, பவானி ஆற்றில் சங்கமிக்கிறது.\nஇந்த பகுதியில் அணை கட்ட, கேரள அரசு சில ஆண்டுகளுக்கு முன் முயற்சி மேற்கொண்டது; தமிழக விவசாயிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, அந்த முடிவை கேரள அரசு கைவிட்டது. இப்போது அட்டப்பாடியில், அணை கட்டும் முயற்சிகளை துவக்கி உள்ளது.\nஇதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள, அனுமதி\nஇந்த அணையை கேரள அரசு கட்டினால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பா���ு ஏற்படும். அதோடு, விவசாயமும் பாதிக்கப்படும்.\nஏற்கெனவே காவிரியின் குறுக்கே புதிய அணைகட்ட கர்நாடக அரசும், பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை கட்ட ஆந்தி அரசும் முடிவு செய்து பணிகளை துவக்கியுள்ளன.\nஇப்படி, பக்கத்து மாநிலங்கள் மூன்றும், நதிகளின் குறுக்கே, அணை கட்டினால், தமிழகத்தில், 15 மாவட்டங்களில் தண்ணீருக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.\nஇதில் கொடுமை என்னவென்றால், “மூன்று மாநிலங்களும், தமிழகத்திற்கு வரும் நதிகளில், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது” என்று நதி நீர் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது.\nஆனால் அதை மீறி மூன்று மாநிலங்களும் அணை கட்ட முயற்சிக் கின்றன.\nகேரளாவின் முயற்சியை தடுக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சினயை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த வேண்டு்ம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.\nகேரளாவின் அட்டப்பாடி அணை கட்டும் முயற்சியை தடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் கேரளா: மாயமான 2 வாலிபர்கள் திருப்பூரில் மீட்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் : பா.ஜ. எம்எல்ஏ சர்ச்சை பேட்டி\n: பச்சமுத்து மீது கொலை மிரட்டல் புகார்\nNext பச்சமுத்து கைதுக்கு எதிர்ப்பு: ஐஜேகே கட்சியினர் சாலை மறியல்\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 78,903 பேருக்கு…\n20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,94,736 ஆக உயர்ந்து 1,15,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,490…\nமாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி\nகேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை-பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200922-52423.html", "date_download": "2020-10-20T14:15:01Z", "digest": "sha1:3GKYRFIE67BIAQFIQBUH74LEQ4BXA4ZZ", "length": 14582, "nlines": 112, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தொற்றுக்கு மத்தியில் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதொற்றுக்கு மத்தியில் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு\n2020 இறுதிக்குள் சிங்கப்பூரில் மூன்றாம் கட்டத் தளர்வு\nவெளிநாடுகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்கள் அரசாங்க மானியம், காப்புறுதியை கொவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்\nசிங்கப்பூரில் புதிதாக நால்வருக்கு கொவிட்-19; அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\n2021 முதல் சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் சாத்தியம்\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் அடித்து கொடூர கொலை; பாலியல் வன்கொடுமையும் பதிவு\nசிலாங்கூரில் மாசடைந்த நீர்; விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 5 மில்லியன் மக்கள் அவதி\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட பெண்: 10 நாட்கள் 5 போலிசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதியிடம் முறையீடு\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு டுவிட்டரில் பாலியல் வன்கொடுமை மிரட்டல்; தலைவர்கள் கடும் கண்டனம்\nதொற்றுக்கு மத்தியில் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு\nஇணையவழிக் கல்வி கற்க சிரமப்படும் பிள்ளைகளுக்கு விடிவுகாலம். படம்: ஏஎஃப்பி\nகொரோனா கிருமித்­தொற்று பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­யாக மூடப்­பட்­டி­ருந்த பள்­ளிகளைகத் திறக்க ஏழு மாநில அர­சு­கள் உத்­த­ர­விட்­டுள்ளன. அம்மா­நி­லங்­களில் நேற்று பள்ளி­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டன.\nமத்­திய அரசு தொடர்ந்து ஊரடங்குத் தளர்­வு­களை அறி­வித்து வரு­கிறது. அந்த வகை­யில், செப்­டம்­பர் 21 முதல் ஒன்­ப­தாம் வகுப்பு முதல் பன்­னி­ரண்­டாம் வகுப்பு வரை மாண­வர்­கள் தங்­கள் விருப்­பத்­தின் பேரில் பள்­ளிக்குச் செல்­ல­லாம் என்­றும், ஆசி­ரி­யர்­க­ளி­டம் தேவை­யான ஆலோ­ச­னை­களைப் பெற­லாம் என்­றும் மத்­திய அரசு முன்பே அறி­வித்­தி­ருந்­தது.\nஅதன்­படி ஆந்­திரா, அசாம், ஹரி­யானா, ஜம்மு காஷ்­மீர், நாகலாந்து மற்­றும் மத்­தி­யப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­களில் நேற்று பள்­ளி­கள் திறக்­கப்­பட்­டன.\nமுதற்­கட்­ட­மாக 15 நாட்­க­ளுக்கு வகுப்­பு­களை நடத்த பள்ளி நிர்­வா­கங்­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.\nகிரு­மிப் பர­வல் கட்­டுக்­குள் இருக்­கும் பட்­சத்­தில் சூழ்­நி­லைக்கு ஏற்ப முடி­வெ­டுக்க பள்ளி நிர்வா கங்­கள் முடிவு செய்­துள்­ளன.\nபள்­ளி­கள் திறக்­கப்­பட்ட போதி­லும், மாண­வர்­கள் கட்­டா­யம் வகுப்­பு­களில் பங்­கேற்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்­றும் பெற்­றோர் விரும்­பி­னால் மட்­டுமே வகுப்­பு­க­ளுக்கு வர­லாம் என்­றும் மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.\nவகுப்­புக்கு வரும் ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும் உடல் வெப்­ப­நிலை பரி­சோ­தனை செய்­யப்­பட வேண்­டும். கட்­டா­யம் முகக்­க­வ­சம் கண்­டிப்­பாக அணிய வேண்­டும், தனி­ ம­னித இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­ப­து­டன், கிரு­மி­நா­சினி­யை­யும் உரிய நேரத்­தில் பயன்­படுத்த வேண்­டும் என அர­சுத்­தரப்­பில் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.\nகிரு­மித்­தொற்று குறித்த அச்சம் இருந்­தா­லும், நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு பள்­ளி­கள் திறக்­கப்­பட்­ட­தால் மாண­வர்­கள் உற்­சா­க­ம­டை��்­துள்­ள­னர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\nநேரலைக் காணொளிகளுக்கு அதிகரிக்கும் வரவேற்பு\nதாய்லாந்தில் ஐந்தாவது நாளாக ஆர்ப்பாட்டம்\nசிங்கப்பூரர்களின் அத்தியாவசியப் பயணங்களுக்கு தயாராகிறது பாத்தாம்\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட பெண்: 10 நாட்கள் 5 போலிசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதியிடம் முறையீடு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-20T15:13:33Z", "digest": "sha1:644PWCJ6BYVT7LQN6UGOR2CHTXY7VTB4", "length": 11696, "nlines": 149, "source_domain": "meelparvai.net", "title": "திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018 | Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\nஅரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது\nபுதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி\nதேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்\nஎமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி வழங்கியவர் எப்படி நாட்டின் முதன்மைப் பதவி வகிக்க…\nபாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்\nஇனவாதமில்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்\nஇம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்\nHome செய்திகள் உள்நாட்டு செய்திகள் திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018\nதிஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018\nதிஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018\nஅரச சார்பற்ற பல்கலைக்கழகத்தை நோக்கி பயணிக்கும் திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கு 2018 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற ஆண் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 21, 22 /04/2018 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கலாபீட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.\n5 வருட விசேட கற்கை நெறிகளை வழங்கும் பாதிஹ் நி���ுவனம் முதல் இரண்டு வருடங்களும் அறபு, ஆங்கிலம், சிங்களம் மற்றம் தமிழ் போன்ற மொழிகள் உட்பட திறன்விருத்தி, ஆன்மீகப்பயிற்சி நெறிகளை வழங்குவதோடு குறிப்பாக க.பொ.த. உயர்தர கலை மற்றும் வர்த்தகப்பிரிவுக்கான பரீட்சைக்குத் தயார்படுத்தப்படுவர்.\nஇறுதி 03 வருடங்களும் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பாடங்கள் போதிக்கப்படுகின்ற, அதே காலப்பகுதியில் அரச, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் BA, BBA, ACC, CIMA, AAT போன்ற கற்கை நெறிகளுக்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.\nஇது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் 0763505752, 0776000606 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பாதிஹ் கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமனதை நெருடிய இரண்டு சம்பவங்கள்\nNext articleகுடும்பங்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்த 44 கோடி ரூபா நிதி\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20ம் திருத்தம், கோவிட்-19 தொற்று மற்றும் மாயை அரசியல்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\n20வது திருத்தம் ஓர் பார்வை\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-20T14:12:47Z", "digest": "sha1:CSLHI5SAXE23OO7PSZUY26JAI5YF5XIO", "length": 11347, "nlines": 143, "source_domain": "meelparvai.net", "title": "பாராளுமன்ற முதல் அமர்வில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் | Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nஆர்மேனியா �� அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\nஅரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது\nபுதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி\nதேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்\nஎமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி வழங்கியவர் எப்படி நாட்டின் முதன்மைப் பதவி வகிக்க…\nபாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்\nஇனவாதமில்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்\nஇம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்\nHome செய்திகள் உள்நாட்டு செய்திகள் பாராளுமன்ற முதல் அமர்வில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம்\nபாராளுமன்ற முதல் அமர்வில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம்\nபுதிய அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்றம் 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்குக் கூடவுள்ளது. முதல் நாள் பாராளுமன்ற அமர்வுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனமும் அன்று நடைபெறவுள்ளது.\nபாராளுமன்றத்தின் முதலாவது அமர்வினை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ வைபவரீதியாக அன்றைய தினம் ஆரம்பித்து வைப்பார். அரசியலமைப்பின் 33(2) ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய அவரது கொள்கைப் பிரகடனம் அன்றைய தினம் நிகழ்த்தப்படவுள்ளது.\nகாலையில் நடைபெறும் நிகழ்வுகள் பாராளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வுகளாக நடைபெறும். அன்றையதினம் முதலில் சபாநாயகர் தெரிவு, அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை என்பன இடம்பெறும். இதன் பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர். அதேதினம் பிற்பகல் வேளையில் பாராளுமன்றத்தின் முதல் அமர்வும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதுவும் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.\nPrevious articleசட்டவிரோத மது விற்பனையாளர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்\nNext articleஇந்��ியாவின் முதல்தர பல்கலைக்கழகமாக ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா தெரிவு\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20ம் திருத்தம், கோவிட்-19 தொற்று மற்றும் மாயை அரசியல்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\n20வது திருத்தம் ஓர் பார்வை\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bulbulisabella.com/what-will-people-say-2017/", "date_download": "2020-10-20T13:46:59Z", "digest": "sha1:4T2AMWXQI23E4CW7LQOKAJZSMK7VOD6I", "length": 11586, "nlines": 53, "source_domain": "bulbulisabella.com", "title": "what will people say (2017)", "raw_content": "\n“கலாச்சார மோதல்களும் முரண்களும் என்றைக்கும் முடிவற்றது”.\nகீழைத்தேய நாடுகளிலிருந்து பொருளாதார மட்டத்தில் செழிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மாத்திரம் நோக்காக கொண்டு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் சந்ததியினர் எதிர் நோக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று கலாச்சார முரண்களும் அவை சார்ந்த அடக்குமுறைகளும்.\nஐரோப்பா செல்லும் பெரும்பாலரின் நோக்கம் பொருளியல் ஈட்டுவது மட்டுமே.\nஇன்னும் தங்களது கலாச்சாரப் பண்பாட்டு வரைமுறைகளைப் மேலைத்தேய நாடுகளிலும் பேணிப்பாதுப்பதென்னும் பெயரில் பெண் பிள்ளைகள் மீது மாத்திரம் அத்தனை அடக்குமுறைகளையும் நிறுவுவதுதான் நியதி.\nஅடுத்து இத்தகைய புலம்பெயர்வாழ் மக்களுக்கு அங்கு வாழும் ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரமும் பண்பாடுகளும் அருவருப்பூட்டுபவை,அசிங்கமானவை.\nஇத்தகையவர்களால் அங்கு வாழ்பவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அங்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு தேவை.இன்னும் மதம்,கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாமே பெண்ணைச்சுற்றி மட்டுமே என்பதற்கிணங்க ஏற்ற தாழ்வுகள் வன்முறைகள் அனைத்தும் சொந்த வீட்டிலேயே நி��ழும்.\nஒரு மனிதன் சுய பிரக்ஞையுடன் விரும்பி மேற்கொள்ளும் ஒரு விடயத்தை மதிப்பீடு (judgement) செய்வதும், குற்ற உணர்வை(guilty) மேலோங்கச்செய்து வேடிக்கை பார்ப்பதும் தான் நம் பழமைவாய்ந்த சமூகங்களின் உன்னதமான பண்பாடு.குறிப்பாக “சமூகம் என்ன சொல்லும்” என்னும் கேள்விகள் மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும் கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானே” என்னும் கேள்விகள் மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும் கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானேஆனால் இங்கே நிகழ்வது என்ன ஆனால் இங்கே நிகழ்வது என்ன அன்பு, பாசம்,அரவணைப்பு என்னும் பெயரில் உணர்வுகளைக்கொட்டி அடக்குமுறை மேற்கொள்வது.\nசமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கான அனுபவ பின்புலங்களையும் அறிவுமட்டத்தையும் கொண்டு பிற மனிதனை மதிப்பீடு செய்து விமர்சித்து காழ்ப்புணர்வை கொட்டவே தம் வாழ்நாளை அர்ப்பணிக்கின்றனர்.\nஇங்கு விமர்சிக்கப்படும் தனிமனிதன் யார் யாருக்கோ பதில் கூறவும் தன் பக்க நியாயங்களை நிரூபிக்கவும் கடமைப்பட்டுள்ளதாகவே இச்சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய அடக்குமுறையின் உச்சத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்தையும் விட்டு குறித்த நபர் தனித்து விடப்படுகிறார்.தன்னை மதிப்பீடு செய்யாத, தன் செயல்களுக்கு குற்றவுணர்வை ஊட்டாத நபர்களை தன் சார்ந்த தனக்குரிய சமூகமாக கட்டமைத்துக்கொள்ள வெளியேறுகிறார்.\nஇங்கு குடும்பம் மற்றும் இன்ன பிற உறவுகள் அனைத்தும் தொலைந்து போய்விடுகின்றன.குடும்பத்திலிரிந்து முற்றுமுழுதாக பிரியவேண்டும் என்ற அவாவோ குறிக்கோளோ இங்கு ஏதுமில்லை.\nபெண்களுக்கு வெறுமனே திருமணத்தையும் சந்ததிப்பெருக்கத்தையும் மாத்திரமே நோக்காக கொண்ட குடும்ப மற்றும் சமூக கட்டமைப்பில் இருந்து தப்பித்து வாழ தனித்து விடுதலை பெறுவதைத்தவிர வேறு வழியேதுமில்லை.\nகுறிப்பாக ஒரு பெண் சுய பிரக்ஞையுடன் தன் விருப்பின் பேரில் செய்யும் கேள்விகள் ஏராளம்.\nஒரு தனி மனிதனை எந்த வித கேள்விகளும் விமர்சனங்களும் இன்றி ஏற்றுக்கொள்ள இங்கு எத்தனை பேர் தயாராக உள்ளனர் தனிமனிதனது சுயம் சார்ந்து எழும் கேள்விகள் தான் இங்கே மிகவும் அருவருப்பாக இருக்கின்றன.\nகுடும்ப உறவு மற்றும் தன் சார்ந்த சமூகங்களின் விமர்சனங்களால், தன் பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் நிகழ்த்தும் வன்முறைகள் தான் முஸ்லிம் சமூகத்தில் ஏராளம்.இதையெல்லாம் நம்ப முடியுமா என்று வெளி சமூகத்தில் இருந்து கொக்கரிப்பவர்களுக்கு தெரியாது பெரும்பாலான முஸ்லிம்பெண்களுக்கு பேசுவதற்கான குரல்கள்களே இங்கு இல்லை என்பது.\nதற்காலத்தில் சமூக ஊடக வலைதளங்களின் பரவலில் மக்கள் அதிகமாகவே சிந்தனை விருத்தியடைந்து கற்றுக்கொள்கின்றனர். பிற நாகரீக கலாச்சாரத்திற்குள் எளிதில் உள்வாங்கப்படுகின்றனர்.\nகாலங்காலமாக முஸ்லீம் நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கெளரவ கொலைகளும்,குடும்பத்திலிருந்து தனித்து பிற ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழும் பெண்களின் நிலையும் மோசமானது.\nஇறுதியில் கலாச்சார சமூக விழுமியங்களை மீற முற்படுகையில் பெண் அந்த சமூகத்தை சார்ந்தவள அல்லாதவராகவும் அனைத்தையும் விட்டு நீக்கப்பட்டவளாகவும் ஆகிடுவிடுகிறாள். இதை யாராலும் தடுக்க இயலாது.\nஇங்கு பெண்ணின் உணர்வுக்கும் யோனிக்கும் பூட்டுப்போடவே சமூக கலாச்சாரங்கழும் மதங்களும் பதறியடித்துக்கொண்டு திரிகின்றன.அத்தகைய ஐரோப்பிய தாரளவாதம் கொண்ட சமூகத்தில் வாழ்ந்தாலும் சரி, மத கலாச்சாரங்களால் நிரம்பிய சமூகங்களில் வாழ்ந்தாலும் சரி,இயற்கையான மனித காம, காதல் உணர்வுகளை இங்கு யாரும் பூட்டுப்போட்டு தடுத்து விடமுடியாது.\n“சைக்கோ” – ஓர் உளவியல்ப் போலி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/04/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-10-37-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-10-20T14:58:02Z", "digest": "sha1:KCUH4RKXLOMITD6FCRUE7FB5HTYESOBR", "length": 7872, "nlines": 145, "source_domain": "makkalosai.com.my", "title": "இதுவரை 10.37 லட்சம் பேர் பலி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் இதுவரை 10.37 லட்சம் பேர் பலி\nஇதுவரை 10.37 லட்சம் பேர் பலி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.51 கோடியை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந���த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 51 லட்சத்து 27 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 79 லட்சத்து 67 ஆயிரத்து 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 070 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 61 லட்சத்து 21 ஆயிரத்து 777 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 37 ஆயிரத்து 941 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nதென் ஆப்பிரிக்கா – 679,716\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\nதென் ஆப்ரிக்கா – 612,763\nPrevious articleகாதலியை கொன்ற காதலன் கைது\nNext articleநாடு தழுவிய நிலையில் எம்சிஓ அமல்படுத்தப்படாது\nகனடா-அமெரிக்கா இடையேயான எல்லை மூடல் நீட்டிப்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்\nஉலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,647,566 ஆக உயர்வு\nஇன்று 862 பேருக்கு கோவிட் தொற்று\nகேங் லக்சா கும்பலை வளைத்து பிடித்த போலீசார்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉலகம் முழுவது ஒரு பில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு திரும்பவில்லை\nபோலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/17/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2020-10-20T15:03:13Z", "digest": "sha1:DH5A6A4YKRWWKD45T7OBMT3W7PR2OJBV", "length": 8404, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "போதைப் பொருள் விநியோகித்த 6 பேர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா போதைப் பொருள் விநியோகித்த 6 பேர் கைது\nபோதைப் பொருள் விநியோகித்த 6 பேர் கைது\nபிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீசார் ஜாலான் ஹன் துவா 2, சாலா செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்டு 6 பேரை கைது செய்தனர்.\nநேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற்ற இந்த சோதனை மேற்கொண்டதில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்ததாக என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n6 பேரில் 23 பாக்கெட் எம்டிஎம்ஏ போதைப் பொருள் 341.45 கிராம், 8 பிளாஸ்டிக் பாக்கெட் கெத்தமின் 79.02 கிராம், 15 பாட்டில் எம்டிஎம் ஏ 6.19 லிட்டர், எஸ்தஸ்டிக் மாத்திரை 3.77 கிராம், ஹெரோயின் 42 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 33,837 வெள்ளி மதிப்பாகும்.\nகைது செய்யப்பட்ட 6 பேரில் ஒரு நபர் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை அம்பாங் பாண்டான் இண்டா மற்றும் கூச்சாய் லாமா ஆகிய இடங்களில் இருந்து சீன ஆடவரிடம் போதைப் பொருளை வாங்குவதாகவும் தகவல் அறியப்படுகிறது.\nஇவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட சீன ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nமேலும் 4 பேருக்கு ஏற்கெனவே போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றப்பதிவு இருப்பதோடு அதில் இருவர் ஶ்ரீ பெட்டாலிங் மற்றும் பூச்சோங் ஆகிய காவல்துறையினர் 2018 ஆம் ஆண்டின் ஒரு வழக்கில் தேடி வருகின்றனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் 21 வயது முதல் 25 வயதுடையோர் என்பதோடு 6 பேரில் 5 பேர் போதைப் பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஅனைவரும் 7 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு செக்‌ஷன் 39(b) கீழ் விசாரணை நடத்தி வருவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைருல் நிஷாம் பின் முகமட் ஜைனுடின் @ ஹெல்மி கூறினார்.\nஇது போன்ற போதைப் பொருள் குறித்து தகவல் அறிந்தவர்கள் 03- 2297 9222 என்ற் எண்னில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.\nPrevious articleநவராத்திரிபூஜை நேரம்எப்படி விரதம் இருக்க வேண்டும்\nNext articleஎல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்\nஇன்று 869 பேருக்கு கோவிட் தொற்று – 4 பேர் மரணம்\nபுக்கிட் அமான் வெள்ளிக்கிழமை (அக். 16) பல விஷயங்களில் அன்வரிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்தனர்\nஅன்வார் – மகாதீர் வேண்டாம்: அம்னோ தலைவர் கருத்து\nஇன்று 869 பேருக்கு கோவிட் தொற்று – 4 பேர் மரணம்\nபுக்கிட் அமான் வெள்ளிக்கிழமை (அக். 16) பல விஷயங்களில் அன்வரிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்தனர்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமுஹிடின் பிரதமராக அம்னோ ஆதரிக்கிறது – அனுவார் மூசா\nகேளிக்கை மையங்கள் (ஆல்கஹால் அளவு) சுவாச கருவியை சொந்தமாக வாங்க முன்வந்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/on-this-day-in-1990-sachin-tendulkar-scored-his-maiden-international-hundred-020719.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-20T13:56:22Z", "digest": "sha1:RJOBKULWPYBTS5T2Z4HV4NPBLT26CLVK", "length": 13901, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "1990ல் இதே நாளில்... சச்சின் அடித்த முதல் செஞ்சுரி.. நினைவுகூர்ந்த பிசிசிஐ | On This Day In 1990, Sachin Tendulkar Scored His Maiden International Hundred - myKhel Tamil", "raw_content": "\nPUN VS DEL - வரவிருக்கும்\n» 1990ல் இதே நாளில்... சச்சின் அடித்த முதல் செஞ்சுரி.. நினைவுகூர்ந்த பிசிசிஐ\n1990ல் இதே நாளில்... சச்சின் அடித்த முதல் செஞ்சுரி.. நினைவுகூர்ந்த பிசிசிஐ\nமும்பை : கடந்த 1990ல் இதே நாளில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை அடித்தார்.\nஇளம் வீரராக டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த 3வது வீரர் என்ற பெருமை அன்றைய தினமே பூர்ததியானது.\nதன்னுடைய 17வது வயதில் அவர் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். தற்போது இந்த நிகழ்வை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் நினைவு கூர்ந்துள்ளது.\nசிஎஸ்கே அணியின் வயதான வீரருக்கு கல்தா.. இனிமே புது வீரருக்குத் தான் சான்ஸ்.. தோனி அதிரடி திட்டம்\nகடந்த 1990ல் இதே நாளில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தன்னுடைய முதல் சதத்தை அடித்தார் சச்சின் டெண்டுல்கர். ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெற்ற இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தவித்துக் கொண்டிருந்த நிலையில் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், 189 பந்துகளில் 119 ரன்களை குவித்து அந்த போட்டி டிராவாக காரணமாக இருந்தார்.\nஇதையடுத்து அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. தனது 17வது வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த 3வது இளம் வீரர் என்ற சாதனை இதன்மூலம் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்தது. இந்நிலையில், இந்த சாதனையை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளது.\n4 மற்றும் 6 கூடவே டீலிங் வச்சுக்கிட்டு இருந்தவரு... ஷேவா��்கிற்கு சச்சின் பாராட்டு\nஅவங்க ரெண்டு பேரும்தான் என்னோட பேட்டிங் ஹீரோஸ்... அவங்கள பார்த்துதான் வளர்ந்தேன்\nவாவ்... சூப்பர்... பிரித்வி ஷாவின் அதிரடி சிக்ஸ் குறித்து சச்சின் டெண்டுல்கர் வியப்பு\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் சிறப்பா விளையாடினாங்க.. சிஎஸ்கே எளிதா வெற்றி பெற்றாங்க\nகொரோனா இருந்தா என்னங்க... உலக சுற்றுலா தினத்தை எப்படி கொண்டாடுறேன் பாருங்க\nஇந்த க்யூட்னஸ் எனக்கு எங்கிருந்து கிடைக்கும்.. மகளை உச்சிமுகர்ந்த சச்சின்\nசச்சினின் பலே வடா பாவ்.. திரும்பி வந்த புதிய நண்பர்.. சச்சின் வீடியோ வெளியீடு\nநிறைய வீரர்களை பார்த்திருக்கேன்... சச்சின் தான் பூரணமானவர்... கவாஸ்கர் பாராட்டு\n2வது உலகப்போர்.. 8 வருஷம் விளையாடல... 99.94 சராசரி அடிச்சாரு.. சச்சின் விளக்கம்\nசச்சின் ஓய்வுக்கு அப்புறமா ஐபிஎல் பாக்கறதையே விட்டுட்டேன்.. சுஷ்மா வர்மா அதிரடி\nஎனக்கு அந்த ஆசை இல்லை.. தோனி கேப்டனாகணும்... பரிந்துரைத்த அந்த முக்கிய வீரர்\nதோனி ஓய்வு : இப்படியா வீட்டுல உட்கார்ந்துகிட்டு அறிவிப்பாங்க முன்னாள் பாக். கேப்டன் கடும் விமர்சனம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n46 min ago புறக்கணிப்பு.. தோனி சொன்ன அந்த வார்த்தை.. மனம் உடைந்த 2 சிஎஸ்கே வீரர்கள்.. எல்லாம் இவருக்காக\n1 hr ago 4 மற்றும் 6 கூடவே டீலிங் வச்சுக்கிட்டு இருந்தவரு... ஷேவாக்கிற்கு சச்சின் பாராட்டு\n2 hrs ago இவரிடம் தான் “ஸ்பார்க்” இல்லை.. தோனி எடுத்த அதிர்ச்சி முடிவு.. சிஎஸ்கே சேப்டர் குளோஸ்\n3 hrs ago கொஞ்சம் கூட மதிக்காத தோனி.. கச்சிதமாக பதிலடி தந்த கோலி..ஐபிஎல்லில் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம்\nFinance ரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nNews தொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nMovies ப்பா.. அப்படியே சாப்பிடலாம் போல.. ரெட் வெல்வட் கேக் போல மாறிய பிரபல நடிகை.. திணறுது இன்ஸ்டா\nLifestyle இந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள்... இவங்க கிடைக்கிறது உங்க அதிர்ஷ்டம்...\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ��ர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக வீரர்களை கண்டுகொள்ளாத Dhoni.. தொடரும் குற்றச்சாட்டு\nJegadeesan- க்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை.. Dhoni கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த Srikanth\nமீண்டும் மீண்டும் அதையே கூறும் தோனி.. CSK Dressing room-ல் என்ன நடக்கிறது\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த தவறுகள்\nஅபுதாபியில் நடந்த போட்டியில் இம்ரான் தாஹிரை சிஎஸ்கே அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/he/77/", "date_download": "2020-10-20T15:23:53Z", "digest": "sha1:CVH5SGDMR4YW4TNZXEYQQR7E5K3WDLYQ", "length": 25462, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "காரணம் கூறுதல் 3@kāraṇam kūṟutal 3 - தமிழ் / யூதர்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் ச��ர்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » யூதர் காரணம் கூறுதல் 3\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் ‫מ--- א- / ה ל- א--- / ת א- ה----\nநீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்\nநான் என் எடையை குறைக்க வேண்டும். ‫א-- מ---- / ה ל----.‬\nநான் என் எடையை குறைக்க வேண்டும்.\nஎடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். ‫א-- ל- א--- א--- כ- א-- מ---- / ה ל----.‬\nஎடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன்.\nநீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள் ‫מ--- א- / ה ל- ש--- א- ה----\nநீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்\nநான் வண்டி ஓட்டவேண்டும். ‫א-- צ--- / ה ל----.‬\nநான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. ‫א-- ל- ש--- א--- כ- א-- צ--- / ה ל----.‬\nநான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை.\nநீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய் ‫מ--- א- / ה ל- ש--- א- ה---\nநீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்\nஅது ஆறி இருக்கிறது. ‫ה-- ק-.‬\nகாபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. ‫א-- ל- ש--- א--- כ- ה-- ק-.‬\nகாபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை.\nநீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய் ‫מ--- א- / ה ל- ש--- א- ה--\nநீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்\nஎன்னிடம் சக்கரை இல்லை. ‫א-- ל- ס---.‬\nநான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. ‫א-- ל- ש--- א--- כ- א-- ל- ס---.‬\nநான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை.\nநீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள் ‫מ--- א- / ה ל- א--- / ת א- ה---\nநீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்\nநான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. ‫ל- ה----- א---.‬\nநான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை.\nநான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். ‫א-- ל- א--- / ת א- ה--- כ- ל- ה----- א---.‬\nநான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன்.\nநீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள் ‫מ--- א- / ה ל- א--- / ת א- ה---\nநீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்\nநான் ஒரு சைவ உணவி.\nநான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. ‫א-- ל- א--- / ת א- ה--- כ- א-- צ----- / ת.‬\nநான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி.\n« 76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + யூதர் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/oct/17/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-3486645.html", "date_download": "2020-10-20T15:20:37Z", "digest": "sha1:S7ZQKS5ZXGZOMLHZSEJ7QK6DUOR2WIHH", "length": 11507, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சத்தான உணவே சிறந்த வாழ்க்கையின் திறவுகோல்: ஆட்சியா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசத்தான உணவே சிறந்த வாழ்க்கையின் திறவுகோல்: ஆட்சியா்\nபாதுகாப்பான சத்தான உணவை பெறுவதே உறுதியான வாழ்க்கை, சிறந்த சுகாதாரத்துக்கு திறவுகோலாக அமையும் என மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் கூறினாா்.\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சரிவிகித உணவு மற்றும் கலப்பட உணவு குறித்த விழிப்புணா்வு கண்காட்சியியை தொடங்கி வைத்தாா்.\nஅப்போது அவா் பேசியது: உலகள���விய உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து நிலைகளிலும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அக். 16 ஆம் தேதியை ஜ.நா.சபை உலக உணவு தினமாக அறிவித்துள்ளது.\nஜ.நா.சபை, உலக சுகாதார அமைப்பு, உணவு மற்றும் விவசாயிகள் அமைப்பு ஆகியவை உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.\nபாதுகாப்பான மற்றும் சத்தான உணவை பெறுவதே உறுதியான வாழ்க்கை, சிறந்த சுகாதாரத்துக்கும் திறவுகோலாக அமையும். பாதுகாப்பற்ற, சத்து குறைந்த உணவின் மூலம் வரக்கூடிய நோய்கள் சமூகப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.\nநோயின் மூலம் ஆண்டுக்கு 600 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனா். அதில் 10 ல் ஒருவா் நோய் தொற்று ஏற்படுத்தும் உணவினால் பாதிக்கப்படுகின்றனா். மனிதனுடைய உடல் சுகாதாரத்திற்கு உணவு பாதுகாப்பு என்பது அச்சுறுத்தலாக உள்ளது. 5 வயதிற்குகீழ் அதிகமானோா் பாதிக்கப்படுகின்றனா். ஆண்டுக்கு 1.25 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன.\nஎனவே, உணவுப் பாதுகாப்பு என்பது அரசு, உணவு தயாரிப்பாளா்கள் மற்றும் நுகா்வோா்கள் என அனைவருக்கும் முக்கிய பொறுப்பாகும். உணவு உற்பத்தியாகும் இடத்திலிருந்து மக்களுக்கு சென்று சேரும்வரை பாதுகாப்பானதாகவும், உண்ண உகந்ததாகவும் இருப்பதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றாா்.\nநிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலா் எம்.ஜெகதீஷ் சந்திரபோஸ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலா் ஜெயசூா்யா, உணவு பாதுகாப்பு அலுவலா்கள், அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போ��ைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-inba-jothiye-song-lyrics/", "date_download": "2020-10-20T15:13:42Z", "digest": "sha1:77LQU6BNQGBABED7RYV36ES7MVSXM6IX", "length": 7752, "nlines": 207, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Inba Jothiye Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. எஸ். கோவிந்தன் மற்றும் கே. வி. ஜானகி\nஇசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்\nபெண் : என் இன்ப ஜோதியே\nஆண் : பாரில் நான் பாக்யசாலி\nபெண் : வாழ்வில் நான் பாக்யவதி\nஆண் : இன்பம் துன்பம்\nபெண் : என்றும் ஒன்றாய்\nஆண் : பங்கு கொள்வோம்\nபெண் : கண்ணும் கண்ணும் ஒன்றையொன்று\nகள்ளம் இல்லா காதல் கொண்டேன்\nஆண் : காதல் என்னும் போதையுண்டோம்\nபெண் : லாலியே பாடி ஜாலியாய் ஓடி\nஆண் : பாலுடன் தேனும் பாகுமே\nபெண் : ஆதாம் ஏவாள் போலவே\nஆண் : இராதா கிருஷ்ணன் போலவே\nபெண் : நாதம் கீதம் போலவே\nஇருவர் : நாமும் ஒன்றாய் வாழுவோம்\nபெண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா\nடகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு\nஆண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா\nடிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி\nஆண் : நீல வான மீதிலே\nபெண் : மாலையில் உலாவுவோம்\nஇருவர் : மாலையில் உலாவுவோம்\nபெண் : ஆசை போலவே\nஆண் : ஆகும் யாவுமே\nஇருவர் : மாசில்லாத நேசத்தாலே\nமனம் போலே சுகம் பெறுவோமே\nஆண் : ராரரா ரம்பம் பம்\nபெண் : இல்லறம் ஒன்றுதான்\nஆண் : நல்லறம் என்றதோர்\nஇருவர் : வள்ளுவன் வார்த்தையே\nபெண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா\nடகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு\nஆண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா\nடிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-20T14:03:19Z", "digest": "sha1:Q5XTDXSPIQZVXMX57POJHWRU3VWS6C6C", "length": 30764, "nlines": 221, "source_domain": "chittarkottai.com", "title": "இயற்கை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,999 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்… நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா\nபயணம் செய்ய முக்கியமான தேவை பணமா, நேரமா, மனமா என்பதை நாம் எல்லோருமே நண்பர்களுடன் விவாதித்திருப்போம். அப்படியொரு வாட்ஸ்அப் விவாதத்தில் நண்பரொருவர் சொன்னது “வெரைட்டியான இடங்கள்”. மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு செல்வது போர் என்றார் அவர்.\nஉண்மைதான். இப்போது, வார இறுதி வந்தாலே எதாவது ஒரு மலைக்கு சென்று விடும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் அவர்கள் லிஸ்ட்டிலே இருக்காது. அதிக காலடிகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,275 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,715 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅது என்ன கடக்நாத் சிக்கன் மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா\nமத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.\nஇந்தக் கோழியைச் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,827 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெள்ளம் வடிந்த வீடு… பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்\nகனமழையினால் கனத்துப்போயிருக்கிறது மக்களின் உள்ளம். உயிரைக் காத்துக்கொண்டாலும் உடைமைகளை இழந்தவர்கள் பலபேர். இழந்த உடைமைகளுக்காக இன்னும் பல வருடங்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தி சென்(றுகொண்டிருக்)றிருக்கிறது வெள்ளம்.\nஉடைமைகளை இழந்தபின் எஞ்சியிருப்பது இப்போது வீடு மட்டுமே. வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும்முன் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ‘டிப்ஸ்’ இங்கே….\nவெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் ஆண்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 987 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nசமையல் பாத்திரங்கள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்கத்தில், மண் பாத்திரங்களில் சமையல் செய்தார்கள். அதன்பிறகு எவர்சில்வர், பித்தளை, செம்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. உதாரணமாக, ஒருகாலத்தில் கல்லால் செய்த தோசைக்கல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் `நான்ஸ்டிக்’ சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.\nசமைக்கும் பாத்திரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நாம் சாப்பிடப் பரிமாறப்படும் பாத்திரங்களிலும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,556 முறை படிக்கப்பட்டுள்ளது\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nமருந்து, துணை மருந்து, ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\n’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவு. இப்படித்தான் பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. உண்மையில், கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நம் மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,967 முறை படிக்கப்பட்டுள்ளது\n1.5 லட்சம் லாபம் அள்ளிக் கொடுக்கும் அகத்தி…\nஒரு ஏக்கர்… ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் லாபம் – அள்ளிக் கொடுக்கும் அகத்தி…\nசித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய வைத்திய முறைகளைக் கையாளும் மருத்துவர்களாக இருந்தாலும்சரி, நவீன அலோபதி முறை மருத்துவர்களாக இருந்தாலும்சரி ‘உணவில் கீரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லாத மருத்துவர்களே இருக்கமாட்டார்கள். ‘உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுச் சத்துகளுக்காகத் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்’ எனப் பரிந்துரைக்கப்படுவதால் கீரைகளுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல கிராக்கி உண்டு. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,363 முறை படிக்கப்பட்டுள்ளது\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\n“சுகர் பீரி’ சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் “ஸ்டீபியா ரொபோடியானா’ என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,315 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்\nதோசை 10… மதிய உணவு 15… மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்\nஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,264 முறை படிக்கப்பட்டுள்ளது\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\n‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.\nபசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,987 முறை படிக்கப்பட்டுள்ளது\nமாடியில் தோட்டம்… மணம் பரப்பும் காய்கறிகள்\nஇயற்கை வாழ்வியல், நஞ்சில்லா உணவு ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு மிக வேகமாகப் பரவி வருகிறது. இளம் வயதிலேயே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மரம் வளர்ப்பு, தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மாணவர்களைக் கொண்டு செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்பான பள்ளிகளில் ஒன்றுதான், சென்னை, அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆபிஸர்ஸ் அசோசியேஷன்) பள்ளி. இப்பள்ளியில், மாடித்தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,471 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.\nஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ���ெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்\nவங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்\nஏழையின் கண்கள் என்ன விலை\nஜனாஸா (மய்யித்) சம்பந்தமான சட்டங்கள்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilstudiesuk.org/2020/08/santor-santhippu-kalgi-pon-moorthi/", "date_download": "2020-10-20T13:41:29Z", "digest": "sha1:NXNANA4QSK7MJDUBKUGGMIX7ZSZVZPOV", "length": 2597, "nlines": 43, "source_domain": "tamilstudiesuk.org", "title": "சான்றோர் சந்திப்பு – வாரம் 25 – TamilStudiesUK – SOAS University of London", "raw_content": "\nசான்றோர் சந்திப்பு – வாரம் 25\nசான்றோர் சந்திப்பு – வாரம் 25\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் 25-வது வார நிகழ்வாக, கல்கி வார இதழ் ஆசிரியர் குழுமத்திலிருந்து திரு. பொன் மூர்த்தி அவர்கள் கலந்துகொள்கிறார்கள். உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.\nகுறிப்பு: எல்லா சனிக்கிழமையும், இதே நேரத்தில், இதே Zoom உள்நுழைவு தகவலுடன், தமிழ்ச்சான்றோர் ஒருவருடன் உரையாட வாருங்கள்.\nஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)\nசான்றோர் சந்திப்பு – வாரம் 24\nசான்றோர் சந்திப்பு – வாரம் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/32211/", "date_download": "2020-10-20T15:20:23Z", "digest": "sha1:RBTZFVO4ULQKBUIEOGB7ER4J5NGI5O2C", "length": 18622, "nlines": 301, "source_domain": "tnpolice.news", "title": "வாகன நெரிசல் எதிரொலியாக, கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம் – POLICE NEWS +", "raw_content": "\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\nவிழுப்புரம் SP தலைமையில் கலந்தாய்வு\nமெகா பெட்டிசன் மேளா கலக்கும் கோவை மாவட்ட காவல்துறை.\nமுககவசம் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை, DSP கல்பனா தத் எச்சரிக்கை\nசெங்குன்றம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து\nதையல் மிஷின் வழங்கிய திண்டுக்கல் ஊரக உட்கோட்ட DSP\nகாவலர்களின் உடல் நலத்தை பேணி காக்கும் ராணிப்பேட்டை SP\nவாகன நெரிசல் எதிரொலியாக, கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம்\nவாகன நெரிசல் எதிரொலியாக, கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.\nசென்னை : சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதியில் கொரோனா அச்சமின்றி சமூக இடைவெளி இன்றி வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இணை கமிஷனர்கள் (சட்டம்-ஒழுங்கு) நந்தகுமார், பாலகிருஷ்ணன், இணை கமிஷனர்கள் (போக்குவரத்து) ஜெயகவுரி, லட்சுமி உள்பட அதிகாரிகளும், பல்வேறு வணிக சங்கங்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள கீழ்க்காணும் தெருக்களில் 13-ந்தேதி (இன்று) முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.\nகொத்தவால்சாவடி உள்ளே செல்லும் வாகனங்கள் பிரகாசம் சாலை-லோன் ஸ்கொயர்-அண்ணாபிள்ளை தெரு வழியாகவும், பிரகாசம் சாலை- பி.வி.ஐயர் தெரு வழியாகவும் உள்ளே செல்லலாம்.\nபிரகாசம் சாலை முதல் அண்ணாபிள்ளை தெரு மற்றும் ஆதியப்பா தெரு ஆகிய தெருக்கள் தங்கசாலை வரை வாகனங்கள் உள்ளே செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக செயல்படும்.\nதங்கசாலை முதல் தாதா முத்தியப்பன் தெரு, பிரகாசம் சாலை வரை வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படும்.\nதங்கசாலை அரசு மைய அச்சகம் முதல் மகாசக்தி ஓட்டல் வரை நடைமுறையில் உள்ளவாறு இருவழிப்பாதையாக செயல்படும்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nஇளம் குடியுரிமை ��ிருபர்கள் பிரிவு\nநியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா\nஉயிரிழந்த ஊர் காவல் படை வீரர் குடும்பத்திற்கு SP நிதி உதவி\n327 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்த ஜீவரத்தினம் என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அவரின் […]\nசிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 71 பேருக்கு S.P. அருண் பாலகோபாலன்,வெகுமதி வழங்கி பாராட்டு\nபணியின் போது இறந்த காவலரின் வாரிசுகளுக்கு அரசு துறைகளில் பணி ஒதுக்க ஏற்பாடு\nமுழு ஊரடங்கில் உணவு வழங்கிய தலைமை காவலர்\nகாவலர் தினம் - செய்திகள்\nதென்காசி மாவட்டத்தில் DSP மற்றும் ஆலங்குலம் ஆய்வாளருடன் காவலர் தினம் அனுசரிப்பு\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 100 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது\nகஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,927)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,057)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,834)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,828)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,734)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,712)\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/01/25/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-10-20T14:27:45Z", "digest": "sha1:UW4GL5RYDIGN63X3HMQ2TDUI7OQOOGZM", "length": 10478, "nlines": 87, "source_domain": "www.alaikal.com", "title": "உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர | Alaikal", "raw_content": "\nதரைப்படை கவச வாகனங்களின் கதை முடிகிறது \nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nமுத்��ையா முரளிதரன் '800' படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\n“நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம்\nநடிகர் பிரித்விரா​​​ஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.\nதற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (25) காலை 10 மணியளவில் சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை வேன் மூலம் BMICH இலுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்கியபோதிலும், ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nஉரிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் உயிர் அழிவுகள் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் இடம்பெற்றதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஜூலை மாதம் 02இல் கைதாகி ஜூலை 09 இல் பிணையில் விடுதலையானபோதிலும், அவர்களது பிணைக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் முன்வைக்கப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை (21) முதல் குறித்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கி வரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்றும் (25) அங்கு முன்னிலையாகியிருந்தார்.\nஅத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளில் ஒருவரின் ஊரான மாவனல்லை, இடம்பிட்டியைச் சேர்ந்த கிராம சேவகர் மற்றும் மாவனல்லை, ஹிங்குலவைச் சேர்ந்த மற்றும் இருவருக்கும் இன்றையதினம் (25) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மாவனல்லை சிலை உடைப்பு தொடர்பிலும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\nகொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா\nதரைப்படை கவச வாகனங்களின் கதை முடிகிறது \nபெண் ஆசையால் பதவியிழந்தார் உலகின் விலை கூடிய மாநகரின் புகழ் மேயர் \nடென்மார்க்கில் 120 000 வருடங்களின் முன் வாழ்ந்த மனிதனின் விபரம் வெளியானது \n5 43 000 திபெத் நாட்டவர் பிடிக்கப்பட்டு சீனாவின் சிறப்பு முகாம்களில் அடைப்பு \nஇதோ கொரோனாவை வெல்லும் தங்கச்சாவி \nஅமெரிக்க அதிபருக்கு வழங்கியது உண்மையான கொரோனா மருந்தல்ல \nஅகதிகளை ஐரோப்பாவிற்குள் அலை அலையாக அள்ளி எறிகிறது கொரோனா \nஓ பிரிவு இரத்தத்தில் கொரோனா தொற்று குறைவு ட்ரம்ப் மனைவி தப்பினார் \nஐரோப்பாவில் ஆழிப்பேரலையாய் 2ம் கட்ட கொரோனா 2 06 000 மரணம் \nதரைப்படை கவச வாகனங்களின் கதை முடிகிறது \nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nமுத்தையா முரளிதரன் ‘800’ படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\nமவுத்வாஷ் மூலம் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம்\nஇன்றைய செய்தி சுருக்கம் 20-10-2020\nரோஹித்த ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?cat=6&filter_by=random_posts", "date_download": "2020-10-20T14:33:38Z", "digest": "sha1:JDMWD7FBW2Z36YQ37C465NVC47BH7BSP", "length": 21866, "nlines": 224, "source_domain": "www.sltj.lk", "title": "ஜமாஅத் நிகழ்ச்சிகள் | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்க்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nதிவுலபிடிய புத்தர் சிலை அவமதிப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nஇன்று முஹர்ரம் மாதத் தலைப் பிறை தென்பட்டது.\nதுல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nSLTJ காத்தான்குடி கிளை சார்பாக தல வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nSLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஜமாஅத் நிகழ்சிகள் சம்பந்தமான பதிவுகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்க்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nகொழும்பு மாவட்டம் SLTJ - August 15, 2019\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை வழமை போல் இம்முறையும் மாளிகாகந்தை #வைட் #பார்க் மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு மீண்டும் 27.11.2020...\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்வொன்றில் முன்னால் உறுப்பினர் அப்துர்ராஸிக் ஆற்றிய உரையில் புத்தபெருமான் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்து பெளத்த மதத்தை நிந்தனை செய்தார்...\nதிகனையில் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருந்ததாக STF இனால் போடப்பட்ட பொய்யான முறைப்பாட்டுக்கு எதிரான வழக்கு 06/05/2019 க்கு ஒத்திவைப்பு\nகண்டி மாவட்டம் திகனையில் சென்ற வருடம் மார்ச் மாதம் இனவாதிகள் முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் வேண்டுமென்று கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை தாக்கிய நேரத்தில் இனவாதிகளுடன் சேர்ந்து கொண்டு...\nகேகல்லை நகரில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை உதயம் அல்ஹம்துலில்லாஹ்\nநிர்வாக நிகழ்ச்சிகள் SLTJ - February 21, 2019\nஅல்லாஹ்வின் உதவியால் இன்று 20/02/2019 கேகல்லைப் நகரில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதித கிளை ஆரம்பமானது.எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் எவரையும் தக்லீத்...\nபிரச்சார நிகழ்சிகள் SLTJ - February 27, 2019\nSLTJ தலமையகத்தில் இவ்வாரம் முதல் நடைபெறும் வாராந்த தொடர் உரை இன்று 26-02-2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.தலைப்பு : இளைஞர்களும் சுவர்க்கமும் உரை : சகோதரர் இப்றாஹீம் (பேச்சாளர் SLTJ)\nதிருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு SLTJ மாபோலை கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.\nதிருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு SLTJ மாபோலை கிளை 10.02.2019 ஞாயிற்றுக் கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடத்திய பொதுக்கூட்டத்தில் ஜமாஅத்தின் தலைவர் சகோதரர்...\nதிருக் குர்ஆன் மா நாட்டிற்கு சகல தரப்பினருக்கும் அழைப்பிதல் வழங்கப்பட்டது.\nஶ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட ஏற்பாட்டில் எதிர் வரும் 17 திகதி ஞயிற்றுக்கிழமை காலை 11 மணி தொடக்கம் மாலை 8 மணிவரை நடைபெற இருக்கும் மனிதகுல வழிகாட்டி...\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மருதமுனைக் கிளையின் ஏற்பாட்டில் கமு/அக்/ஒலிவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தில் 30.01.2019 அன்று போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மவ்லவி பஸீல் ஹாபில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்....\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் குறித்து அமைச்சர் ஹரீஸ் அவர்களுடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு\nகடந்தகால முஸ்லிம் தலைவர்களால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்��ு பெற்றுக்கொடுக்கப்பட்ட \"முஸ்லிம் தனியார் சட்டம்\" என்பது 1951ல் சட்ட திருத்தம் செய்யப்பட்டு 1954 முதல் இன்று வரை நடைமுறையில் கானப்படுகின்ற சட்டமாகும்.\nபிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனை பிரச்சாரம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்காமம் கிளையினால் (15-02-2019) அன்று வெள்ளிக்கிழமை இறக்காமம் குளத்தாவழிச் சந்தியில் \"சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிப்போம்\" ௭னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்க்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்\nநிர்வாக நிகழ்ச்சிகள் SLTJ - September 19, 2020\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்க்குழுவில் நேற்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை அக்குரனையில் நடைபெற்றது. அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1.நாட்டில் போதை மற்றும்...\nதிவுலபிடிய புத்தர் சிலை அவமதிப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nதிவுலப்பிடிய பகுதியில் உள்ள ஒரு சிலரால் புத்தர் சிலை சேறு பூசப்பட்டு அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சமுக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/06/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-20T14:35:27Z", "digest": "sha1:CTCHN6GOCQPHZXO5SAIFQH2MVRVOL4YK", "length": 10514, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "மெட்ரிகுலேஷன் மாணவர்கள் : சிவப்பு மண்டலத்தில் வீடுகள் இருக்கும் மாணவர்களுக்கு அனுமதி இல்லை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா மெட்ரிகுலேஷன் மாணவர்கள் : சிவப்பு மண்டலத்தில் வீடுகள் இருக்கும் மாணவர்களுக்கு அனுமதி இல்லை\nமெட்ரிகுலேஷன் மாணவர்கள் : சிவப்பு மண்டலத்தில் வீடுகள் இருக்கும் மாணவர்களுக்கு அனுமதி இல்லை\nபெட்டாலிங் ஜெயா: இந்த வார இறுதியில் தொடங்கும் செமஸ்டர் இடைவேளையில் நாட்டின் அனைத்து மெட்ரிகுலேஷன் மாணவர்களும் வீடு திரும்புவதற்கு கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஅமைச்சின் மெட்ரிகுலேஷன் திட்ட அட்டவணைக்கு இணங்க, 2020/2021 அமர்வின் அனைத்து மாணவர்களும் தங்கள் செமஸ்டர் இடைவேளைக்கு வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தி ஸ்டார் பார்வையிட்ட அமைச்சின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்., 5 இல் வெளியிடப்பட்ட கடிதத்தில், மெட்ரிகுலேஷன் மாணவர்கள் அக்டோபர் 9 முதல் 18 வரை வீட்டின் வசதியை அனுபவிக்க முடியும் என்று கூறியுள்ளது. கெடா, கிளந்தான் மற்றும் ஜொகூர் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் அக்டோபர் 9 முதல் 17 வரை வீடு திரும்பலாம். மீதமுள்ள மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 10 முதல் 18 வரை வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கல்வி துணை இயக்குநர் கையெழுத்திட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொது (பள்ளி செயல்பாட்டுத் துறை) அட்ஜ்மான் தாலிப் (படம்), அமைச்சின் எல்லைக்குட்பட்ட அனைத்து மெட்ரிகுலேஷன் கல்லூரிகளின் இயக்குநர்களின் கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டது.\nகூடுதலாக, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அக்டோபர் 9 முதல் வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளின் வளாகங்களுக்குச் சென்று நுழைய அனுமதிக்கப்படுவார்கள், “புதிய விதிமுறைகள் வழிகாட்டுதல்களுக்கு மத்தியில் பள்ளி மேலாண்மை மற்றும் செயல்பாடு” இல் பட்டியலிடப்பட்டுள்ள நிலையான இயக்க முறைமையை (எஸ்ஓபி) பின்பற்றினால் மட்டுமே அமைச்சின் அதிகாரப்பூர்வ போர்டல் www.moe.gov.my வழியாக பொதுமக்களுக்கு அணுகலாம்.\nஇருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சிவப்பு மண்டல பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அந்தந்த மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் மாணவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை, அதே நேரத்தில் சிவப்பு மண்டலத்தில் வீடுகள் அமைந்துள்ள மாணவர்கள் திரும்பி வர அனுமதிக்கப்படுவதில்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் மாதத்தில் கல்லூரிகளில் சேர்ந்ததிலிருந்து மெட்ரிகுலேஷன் மாணவர்கள் வீடு திரும்ப முடியவில்லை, அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளாக வாயில்களுக்கு வெளியே பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\nசெப்டம்பர் 30 ஆம் தேதி தி ஸ்டாரின் அறிக்கையின்படி, கோவிட் -19 பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரிகுலேஷன் மாணவர்கள் தங்கள் வளாகங்களில் தங்கும்படி உத்தரவிடப்பட்டனர்.\nMOE, சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி இந்த தீர்��்பு இருப்பதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.\nPrevious articleமுதல்முறையாக காலிறுதி சுற்றில் கிரீஸ் நாட்டவர்\nNext articleசபாவில் 122 பள்ளிகள் மூடல்\nமுன்னாள் கோவிட் -19 நோயாளிகளை மருத்துவ ஆராய்ச்சியில் சேர அழைப்பு\nபத்து சாபி இடைத்தேர்தல்: சபா பக்காத்தான் போட்டியிடாது\nமுன்னாள் கோவிட் -19 நோயாளிகளை மருத்துவ ஆராய்ச்சியில் சேர அழைப்பு\nபத்து சாபி இடைத்தேர்தல்: சபா பக்காத்தான் போட்டியிடாது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/category/videos/", "date_download": "2020-10-20T14:58:27Z", "digest": "sha1:G7RQ37HJ3XZQ7STAFF52EDLGTBKETT22", "length": 4033, "nlines": 93, "source_domain": "newcinemaexpress.com", "title": "Videos", "raw_content": "\nதிரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nகவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nஇயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\n“அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nOctober 19, 2020 0 மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\nOctober 19, 2020 0 “அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sarth211/", "date_download": "2020-10-20T14:58:19Z", "digest": "sha1:TOXBTM23C7M5XXVV7Q36ILBKIZYNJYET", "length": 7315, "nlines": 94, "source_domain": "orupaper.com", "title": "மாகாணசபைகள் குறித்து வெளிநாட்டுத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் மாகாணசபைகள் குறித்து வெளிநாட்டுத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது\nமாகாணசபைகள் குறித்து வெளிநாட்டுத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது\nமாகாணசபைகள் என்பது இலங்கையின் உள்விவகாரம். அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க ��ேண்டும். ஏனைய நாடுகளின் தலைவர்கள் இல்லை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nபாதுக்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமாகாணசபைகள் என்பது இலங்கையின் உள்விவகாரம். அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். ஏனைய நாடுகளின் தலைவர்கள் இல்லை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பாதுக்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\n“நாங்கள் மாகாணசபைகளை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ அல்லது தலையிட முடியாது . இலங்கை சுதந்திரம் இறைமை மிக்க நாடு. இந்தியா எங்களுடைய உள்விவகாரங்களில் தலையிட முடியாது.\nஇந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை பல நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும். அதில் ஒன்று விடுதலைப்புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைவது. எனினும் இந்தியா இதனை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக இந்திய இலங்கை எவ்வளவு தூரம் வலுவானது என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஐநாவை ஏமாற்றும் இலங்கை\nNext articleதாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதலையின் வழிகாட்டி.\nஈழத்தமிழரின் இருப்பை இந்தியா பாதுகாக்க வேண்டும்\nசாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை\nகூகிள் வரைபடத்தில் கூட சிங்கள மயமாகும் தமிழர் கிராமங்கள்\nஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான சர்வதேச பணியின் தலைவராக பணியமர்த்தப்பட்ட ஈழப்பெண்\nஜெனிவா பேரணியில் கலந்து கொண்டவர்களின் உறவுகளை அச்சுறுத்தும் இலங்கை புலனாய்வாளர்கள்\nTRP யும் அர்னாப் கோஸ்வாமியும்..\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nஇலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா\nமுரளிக்கு தமிழர்கள் போட்ட தூஸ்ரா\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/maruti-celerio-x-and-maruti-swift.htm", "date_download": "2020-10-20T15:47:18Z", "digest": "sha1:MXKF46K6FH4EKOFGM7A7X7J4HGFKRSLR", "length": 33268, "nlines": 797, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் vs மாருதி செலரியோ எக்ஸ் ஒப்பீடு - ���ிலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஸ்விப்ட் போட்டியாக செலரியோ எக்ஸ்\nமாருதி ஸ்விப்ட் ஒப்பீடு போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nமாருதி செலரியோ எக்ஸ் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ தேர்வு\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா மாருதி செலரியோ எக்ஸ் அல்லது மாருதி ஸ்விப்ட் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மாருதி செலரியோ எக்ஸ் மாருதி ஸ்விப்ட் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 4.90 லட்சம் லட்சத்திற்கு விஎக்ஸ்ஐ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.19 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). செலரியோ எக்ஸ் வில் 998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஸ்விப்ட் ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த செலரியோ எக்ஸ் வின் மைலேஜ் 21.63 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ஸ்விப்ட் ன் மைலேஜ் 21.21 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nfront seat பேஸ் நீளம் ((மிமீ))\nrear seat பேஸ் நீளம் ((மிமீ))\nfront seat பேஸ் அகலம் ((மிமீ))\nrear seat பேஸ் அகலம் ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் No Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு No No\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் No Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆர்க்டிக் வெள்ளைபளபளக்கும் சாம்பல்காஃபின் பிரவுன்முறுக்கு நீலம்ஆரஞ்சு மென்மையான வெள்ளிதிட தீ சிவப்புமுத்து ஆர்க்டிக் வெள்ளைமாக்மா கிரேமிட்நைட் ப்ளூபிரைம் லூசண்ட் ஆரஞ்சு+1 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி No Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் Yes No\nஅலாய் வீல்கள் No Yes\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் No Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்��் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of மாருதி செலரியோ எக்ஸ் மற்றும் மாருதி ஸ்விப்ட்\nஒத்த கார்களுடன் செலரியோ எக்ஸ் ஒப்பீடு\nரெனால்ட் க்விட் போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nடட்சன் கோ போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nமாருதி இகோ போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nடட்சன் கோ பிளஸ் போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nஹூண்டாய் சாண்ட்ரோ போட்டியாக மாருதி செலரியோ எக்ஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஸ்விப்ட் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nடாடா டியாகோ போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nமாருதி டிசையர் போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன செலரியோ எக்ஸ் மற்றும் ஸ்விப்ட்\nமாருதி ஸ்விஃப்ட், Baleno, Dzire டீசல் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு வெளியே போகலாம்\nமாருதி BSVI டீசல் கார்களை பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி-இயங்கும் வாகனங்கள் மீது ஒரு கட்டாய வழக்கு செய்ய...\nஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஆப்ஷனா���் ஏர் பேக்குகள் மற்றும் ABS அறிமுகம்\nஇந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தற்போது சந்தையில் உள்ள தனது ஸ்விஃப்ட் மற்...\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி மாடல் ரூபாய். 5.28 லட்சத்திற்கு அறிமுகம்\nபண்டிகை காலம் வந்துவிட்டதால், புதிது புதிதான அறிமுகங்களையும் சிறப்பு வெளியீடுகளையும் வாகன உற்பத்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/2-years-service-for-doctors/", "date_download": "2020-10-20T14:30:45Z", "digest": "sha1:QOX52X74L6HNQAILZ3ZRRZDMRXTFZ7VB", "length": 6374, "nlines": 113, "source_domain": "tamilnirubar.com", "title": "அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டு பணி கட்டாயம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டு பணி கட்டாயம்\nஅரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டு பணி கட்டாயம்\nஅரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டு பணி கட்டாயம் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nதமிழக மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவியர் அரசு மருத்துவமனைகளில் கண்டிப்பாக 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.\nஇதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதனை விசாரித்த தனி நீதிபதி, 2 ஆண்டுகள் பணி அவசியமில்லை என்று தீர்ப்பு வழங்கினார்.\nஇதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.\n“தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை செல்லும்.\nஅதேநேரம் அரசால் அவர்களுக்கு பணி வழங்க முடியாவிட்டால் மாணவ, மாணவியரின் சான்றிதழ்களை அரசு திரும்ப வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nபள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர் முக்கியம்\nகொரோனா வீடுகளில் தகரம் அடிப்பது ஏன்\nவிபத்தால் மாற்றுத்திறனாளியான வழக்கறிஞருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு October 19, 2020\nதீபாவளிக்கு தேவைக்கு ஏற்ப பஸ் வசதி October 19, 2020\n10 மருந்துகள் தரமற்றவை October 19, 2020\nதொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு October 19, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை க���டுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2016/12/blog-post_10.html", "date_download": "2020-10-20T14:37:28Z", "digest": "sha1:ZBIMPZRFBMT5VILID2P3JJRW3CTHWSZ3", "length": 10937, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஓ.பி.எஸ்., தலைமையில் அமைச்சரவை கூட்டம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / HLine / ஓ.பி.எஸ்., தலைமையில் அமைச்சரவை கூட்டம்.\nஓ.பி.எஸ்., தலைமையில் அமைச்சரவை கூட்டம்.\nசென்னை: சென்னை தலைமை செயலகத்தில், இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா மறைந்த டிச.,5ம் தேதி இரவு பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக, போயஸ் கார்டனில் சிகலாவுடன், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.'முதல்வர்' புதிய பெயர் பலகை: இந்த சூழ்நிலையில், இன்று ( 10 ம் தேதி) காலை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் போயஸ் கார்டன் சென்றனர்.பின்னர் அவர்கள், ஒரே காரில் தலைமை செயலகம் வந்தனர். அங்கு அமைச்சரவை கூட்டம், 50 நிமிடங்கள் நடந்தது.\nமுதலில், ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின், மெரீனா கடற்கரையில் அவரது நினைவகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு, அமைச்சர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.முதல்வர் பன்னீர்செல்வம், ஏற்கனவே தான் பயன்படுத்தி வந்த நிதி அமைச்சர் அலுவலக அறைக்கு தான் சென்றார். அங்கு, நிதி அமைச்சர் என்ற பெயர் பலகை நீக்கப்பட்டு, 'முதல்வர்' என, புதிய பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் த��டர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/101323-", "date_download": "2020-10-20T14:42:21Z", "digest": "sha1:UW2T4MOEBGSV65BVQ2PCUWUM6I4A23X7", "length": 17113, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 16 December 2014 - வாட்டர் ���ீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்! | water heater, john fracis, solar water heater", "raw_content": "\nபட்டாம்பூச்சிகளின் `பகீர்' வரதட்சணை டிமாண்ட்\nலஞ்சத்துக்கு எதிராக ஒரு சீறல்\nவீடு தேடி வரும் வில்லங்கம்...\nஆடைகளைப் பாதுகாக்கலாம்... ஆயுளை நீட்டிவைக்கலாம்\nவாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்\nஇனி, எதுவுமே வேஸ்ட் இல்லை\nமார்கழி ஸ்பெஷல் - கோலங்கள்... நைவேத்தியங்கள்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஜாலி டே - மதுரை\nஅவள் கிச்சன் - இப்போது விற்பனையில்...\nஎன் டைரி - 343\nவாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்\nகாலையில் எழுந்தவுடன் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் வெந்நீர் வைத்து குளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். முன்பெல்லாம் விறகு அடுப்பு, பாய்லர் மூலம் தண்ணீரை சூடுபடுத்திக் கொண்டிருந்தனர். பின்னர் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைப்பது சுலபமாக இருந்தாலும், கேஸ் தட்டுப்பாடு, கேஸ் விலை ஏற்றம் என சிக்கல் எழுந்தது. தீர்வாக, ஸ்விட்சைத் தட்டினால் வெந்நீர் ரெடி என்கிற வாட்டர் ஹீட்டர் கான்செப்ட் மக்களை ஈர்த்தது. ஆனால், வாட்டர் ஹீட்டர்களினால் ஆங்காங்கே நிகழும் மரணங்கள், மக்களுக்கு அதைப் பயன்படுத்துவது குறித்த தயக்கத்தையும், அச்சத்தையும் தருகிறது.\n''சரியான வொயரிங் மற்றும் முறையான பராமரிப்பு தந்தால் போதும்... வாட்டர் ஹீட்டரால் எந்தப் பிரச்னையும் இல்லை, பயப்படவும் தேவையில்லை'' என்கிறார், சென்னையைச் சேர்ந்த, 20 வருட அனுபவமிக்க எலெக்ட்ரீஷியன் ஜான் பிரான்சிஸ்.\n''வீடு கட்டும்போதே வொயரிங் சரியா இருக்கானு பார்த்து, வொயரிங் செய்யறப்போ எர்த் சரியா இருக்கானு செக் செய்துகிட்டா வாட்டர் ஹீட்டர் மட்டுமில்ல... எந்த மின் சாதனத்திலும் ஷாக் பத்தின பயம் தேவையில்லை'' என்றவர், ஹீட்டர் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசினார்.\n''வீடு கட்டும்போதே வெயில், மழையில் இருந்து அது பாதுகாப்பா இருக்கிறபடி பார்த்துப் பார்த்துக் கட்டுற மாதிரி, 100 சதவிகிதம் மின்சாரப் பாதுகாப்போடும் இருக்கானு சரிபார்க்க வேண்டியது கட்டாயம். வீட்டுக்கு 'இஎல்சிபி’னு (ELCB) சொல்லக் கூடிய சர்க்யூட் பிரேக்கரை கண்டிப்பா பொருத்தணும். அப்படிப் பொருத்தப்படுற வீடுகளில் எந்த இடத்துல எர்த் லீக்கேஜ் ஆனாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுடும். குறிப்பா, பாத்ரூம்ல எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துறப்ப, மின்கசிவால ஷாக் வந்தா... இந்த சர்க்யூட் பிரேக்கர் மின்சாரத்தை நிறுத்திடும்.\nவொயரிங் செய்யும்போது கண்டிப்பா ஃபேஸ், நியூட்ரல், எர்த் என்ற மூன்று வகையான வொயர்களுடன் வொயரிங் செய்வது அவசியம். இந்த மூன்றில் எது பழுதானாலும் அது பாதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும். வாட்டர் ஹீட்டருக்கு சரியான வொயரிங் செய்த பிறகு, 20 ஆர்ம்ஸ் ஸ்விட்ச்களையே பயன்படுத்தணும். வாட்டர் ஹீட்டருக்கான பிளக் பாயின்ட் பாத்ரூம்\nஉள்ளே இருந்தாலும், ஸ்விட்சை வெளியில்தான் வைக்கணும். ஈரக் கையுடன் ஸ்விட்ச் போடக் கூடாது. கண்டிப்பா ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்'' என்றவர், ஹீட்டர் பராமரிப்பு குறித்துப் பேசினார்.\n''வாட்டர் டேங்கில் தண்ணீர் இருக்கா என்பதை சரிபார்த்த பின் ஹீட்டரை ஆன் செய்வது அவசியம். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் காலியாக இருக்கும் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும்போது, எலிமென்ட் தானாக சூடேறி பழுதாகிடும். இதனால் ஷாக் அடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதேபோல் உப்பு நீரைப் பயன்படுத்துபவர்கள் குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறையும், நல்ல நீரைப் பயன்படுத்துபவர்கள் வருடத்துக்கு ஒரு முறையும் வாட்டர் ஹீட்டரை சர்வீஸ் செய்வது அவசியம்'' என்றார் வலியுறுத்தி.\nமின்சாரமே தேவை இல்லை, எலெக்ட்ரிக் ஷாக் இல்லை, கரன்ட் பில் தொல்லை இல்லை என்ற வகையில் தற்போது பரவலாகி வருகிறது சோலார் வாட்டர் ஹீட்டர்கள். இது குறித்த தகவல்களை தருகிறார், ராஜபாளையத்தில் உள்ள 'எஸ்எஸ்ஜி பவர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முத்துக்குமார்.\n''100 சதவிகிதம் எலெக்ட்ரிக் ஷாக் ஏற்பட வாய்ப்பில்லை என்பது, சோலார் வாட்டர் ஹீட்டரின் சிறப்பு. இதை பராமரிக்கிறதும் ரொம்ப சுலபம். ஒரு முறை இதை மாடியில் பொருத்திட்டு, 5 வருஷத்துக்கு ஒரு முறை சர்வீஸ் செய்தா போதும். உப்புத் தண்ணியா இருந்தா உயர் ரக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பொருத்திய டாங்குகளை கொண்ட வாட்டர் ஹீட்டர்களை பயன்படுத்துறது கூடுதல் ஆயுளைக் கொடுக்கும்.\n'மின்சாரம் இருக்கா, இல்லையா', மின்சாரக் கட்டணம், ஷாக்னு எந்தக் கவலையும் இல்லை. ஒரு குடும்பத்துல நாலு பேர் இருக்காங்கனா, சராசரியா 100 லிட்டர் கொள்ளளவு உள்ள வாட்டர் ஹீட்டர்கள் போதுமானதா இருக்கும். மழைக்காலத்தில் வெந்நீர் சற்று சூடு குறைவா வரும். அந்தச் சமயங்களில் தேவைப்பட்டா மின்சாரத்தில் இயங்கக்கூடிய எலிமென்ட்களை சோலார் டாங்கில் பொருத்தியும் பயன்படுத்திக்கலாம். வீட்டு மாடியில் 5க்கு 5 அடி இடம் இருந்தா போதும், 13 - 15 ஆயிரம் ரூபாயில் பாதுகாப்பான வாட்டர் ஹீட்டர்களை பொருத்தி, ஷாக்கிலிருந்தும் கரன்ட் பில்லில் இருந்தும் தப்பிக்கலாம்\nவெந்நீர் குளியல் சுகமானதாக மட்டுமல்ல, பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/pm-oct15/29543-2015-11-04-08-51-49", "date_download": "2020-10-20T15:06:45Z", "digest": "sha1:42SBWNU4ZTZV6WBMX435IRIA7RHL3FNZ", "length": 38088, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "மக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nபெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\nஅம்பேத்கரை தலைவராக ஏற்றார் பெரியார்\nசாதியும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் - ஜி.சம்பத்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nகண்டதேவி சூழ்ச்சி - இன்னுமா இந்துவாக இருப்பது\nஇழிசாதிப் பெயர்களுக்கு எதிரான ’தலித்’\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்\nம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கும் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே\nஎன்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\nவெளியிடப்பட்டது: 04 நவம்பர் 2015\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\n“பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைகளை வலியுறுத்தும் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் வலியுறுத்தினார்.\nதிராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார்.\nதஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதுவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவு எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படங்களை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் உரையாற்றினர்.\nஅதனைத் தொடர்ந்த தஞ்சை பசுகௌதமன் எழுதிய இந்து மதமும் அம்பேத்கரும், பெரியாரும் என்கிற நூலில் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் நூலினை திறனாய்வு செய்து உரையாற்றினார். நூலாசிரியர் தஞ்சை பசுகௌதமன் ஏற்புரை நிகழ்த்தினார்.\nஇறுதியாக, ஜாதிஒழிப்பு போர்க்களத்தில் பெரியாரும் அம்பேத்கரும் என்றும் தேவை என்ற தலைப்பில் தலித் முரசு ஆசிரியர் தோழர் புனிதபாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் -\nஅம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் சென்னை அய்.அய்.டி.இல் தடை செய்யப்பட்டபோது இந்தியா முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அண்மைக்காலங்களில் பெரியார் படத்தை மிக மோசமான வகையில் அவமரியாதை செய்தபொழுதும் அவை முகநூல்களில் வெளியிடப்பட்ட போதும் கூட அதற்கு எதிராக பெரிய எதிர்ப்புகள் உருவாகவில்லை. அதே போல அம்பேத்கருடைய சிலைகள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளாகி அவை உடைக்கப்படும் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அதற்கெதிராக பெரிய எதிர்ப்பு என்பது இதுவரை இல்லை. ஆனால் அய்.அய்.டி. இல் ��ரு வாசகர் வட்டம் என்ற சிறிய மாணவர் அமைப்பு ஒரு சில கருத்தரங்கங்களை மட்டுமே நடத்தியிருக்கிறது. அதைக் கூட பொறுக்காத அய்.அய்.டி. நிர்வாகம் அதை தடை செய்தது. காரணம் அம்பேத்கர் பெரியார் என்ற தத்துவங்களின் பிணைப்பை, அது உருவாக்கக்கூடிய ஆற்றலை, எழுச்சியை, விழிப்புணர்வை எதிரிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதையும் இவ்விரு தத்துவங்கள் இணையும் பொழுது மக்களிடையே ஓர் ஓர்மை உணர்வு, சமூகநீதி உணர்வு முகிழ்த்தெழுவதை நம்மால் காண முடிந்தது. இத்தகைய உணர்வை நாம் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கிறது.\nபார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் என்றொரு முரண்பாட்டை பெரியார் கட்டமைத்தார். இந்திய சமூகம் அல்லது தமிழ்ச்சமூகம் எப்படி பிளவுபட்டு நிற்கிறது என்றால் மநு தர்மத்தின்படி சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இந்நாட்டின் தொல்குடி மக்கள் வர்ணத்தின் அடிப்படையில் படிநிலைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கின்றனர். மநு தர்மத்தால் வர்ண சாதியமைப்பால் பிளவுபட்டுள்ள மக்களை பெரியார் நேர்மறையாக பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதம் மாறிய சிறுபான்மையின மக்கள் என்று அம்மக்களை அடையாளப்படுத்தி இம் மக்களிடையே ஓர் ஓர்மையை உருவாக்க வேண்டும் என்பதால் திராவிடர்கள் என்று அறிவித்து, அவர்களுக் கான ஓர் இயக்கத்தை கட்டமைத்தார். ஜாதியற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதுதான் பெரியாரின் லட்சிய நோக்கமாக இருந்தது.\nஅம்பேத்கர் இந்தியாவை தீண்டத்தகுந்த இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று வர்ண அடிப்படையில் பிளவுபட்டிருந்த இந்தியாவை அடையாளம் கண்டார். சூத்திரர்கள் வர்ண அமைப்பை தாங்கிப் பிடிக்கின்றவர் களாக அதனுடைய ஏவலாட்களாக செயல்படுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு அந்த அமைப்பில் எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்ற உண்மையை அம்பேத்கர் முன் வைத்ததோடு, இந்த வர்ண அமைப்புக்குள் இல்லாத தலித் மக்கள் அவர்ணர்கள் என்றும் இந்த அமைப்பை எதிர்த்த தால் அவர்கள் ஊரை விட்டு வெளியே சேரிக்குத் தள்ளப் பட்டார்கள் என் பதை வரலாற்று ஆய்வுகளோடு நிறுவினார். சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் முரண்பாடு நிலவினாலும் பெரும்பான்மையான இந்த மக்களை அவர் அடிமைச் சாதியினர் என்று அடையாளப்படுத்தியதோடு இவ்விரு பிரிவினரிடையே ஓர் ஒற்றுமையை வளர்த்தெடுப் பதன் மூலம்தான் வர்ண ஜாதி அமைப்பை தகர்த்தெறிய முடியும் என்று ஆழமாக நம்பி, அதனடிப்படையில்தான் தன் செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டார்.\nமக்களை பல கூறுகளாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் செயல்திட்டத்திற்கு பெயர்தான் பார்ப்பனியம். பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைப்பதற்குப் பெயர்தான் அம்பேத்கரியம் - பெரியாரியம். நம்மைப் போன்ற சமூக மாற்றத்திற்காகப் போராடக்கூடியவர்கள் அடிப்படையில் இந்த மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்கான வரலாற்றை எழுத வேண்டும். அப்படியான இலக்கியங்களை உருவாக்க வேண்டும். தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சொன்னால், அவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது என்று சொன்னால் எப்படி திராவிடர் விடுதலைக் கழகம் அதற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கிறதோ அந்த வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது நிலவக்கூடிய ஜாதிய சமூக அமைப்பை கேள்வி கேட்பதாக, அதை மறுதலிப்பதாக உங்கள் இலக்கியம் இல்லை என்று சொன்னால் அது இலக்கியமே ஆகாது. தற்பொழுது நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை கண்டிக்காத போராட்டங்கள் போராட்டங்களே அல்ல. ஜாதிய சமூகத்தை கேள்வி கேட்காத செயல்பாடுகள் எல்லாம் பழைமைவாத செயல்பாடுகளே.\nதலித் மக்களுக்கான ஓர் அமைப்பாக தேர்தலிலே போட்டியிடக்கூடிய அமைப்பாக ‘தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு’ என்றோர் அமைப்பை அம்பேத்கர் உருவாக்கினார். அந்த அமைப்பின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானதொரு கோரிக்கையை அவர் முன்வைத்தார். அது என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த அமைப்பிலே தங்களை இணைத்துக் கொள்வதற்கு தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு என்ற பெயர் ஒரு தடையாக இருக்கும் என்று சொன்னால் அந்தப் பெயரையே நான் மாற்றிக்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன் என்று அம்பேத்கர் அறிவித்தார். அதே போல பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதை நான் வேண்டாம் என்று இன்று வரை சொல்லவில்லை. அவர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டாலும் இல்லை என்று சொன்னாலும் திராவிடர் இயக்கத்தின் உழைப்பின் பயனை அனுபவிப்பதற்கு ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்று அறிவித்தார். ஆக, இம்மக்களிடையே ஜாதி அமைப்பில் பாதிக்கப் பட்டிருக்கக்கூடிய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் சிந்தித்து செயல்பட்டுள்ளனர். இதை பின்பற்ற வேண்டுமே தவிர இன்றைக்கு இம்மக்களைப் பிரித்தாளக்கூடிய சூழ்ச்சிக்கு நாம் இரையாகிவிடக் கூடாது.\nதலித் மக்கள் எதற்காக நாள்தோறும் வன்கொடுமை களுக்கு ஆளாகிறார்கள் என்பதை சமூக செயல்பாட் டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலான இந்து மத சமூக அமைப்பை கேள்வி கேட்டதால் அம்மக்கள் சேரிக்கு தள்ளப்பட்டார்கள். அன்றைக்கு வேத மதத்தை எதிர்த்த பவுத்தர்கள் எல்லாம் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர். சேரி என்பது இன்றைக்கு உருவான ஒன்றல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இம்மக்கள் சேரிக்கு தள்ளப்பட்டனர். தாழ்த்தப் பட்டவர்கள் இந்த நாட்டின் சொத்து வளங்களை எல்லாம் தங்களுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தவில்லை. அவர்கள் இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தை தங்களுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தவில்லை. மனிதமாண்பை மீட்டெடுப்பதற்கான மாபெரும் போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சேரிகளில் தள்ளப்பட்டிருக் கிறார்கள் என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கூறினார். இந்த மக்களுடைய போராட்டம் முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த மக்களுடைய போராட்டம் சுயநலத்திற்கான போராட்டம் அல்ல. ஒரு பொது நன்மைக்கான போராட்டம். அநீதிக்கு எதிரான போராட்டம் என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். அதனால்தான் சக மனிதன் தெருவிலே நடக்கும் உரிமை கேட்டு வைக்கத்தில் போராடிய போது பெரியார் அம்மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தார். இத்தகைய ஒப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுதான் இம்மக்களிடையே ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும்.\nஇங்கு தமிழன் என்ற அரசியல் ஓர்மைதான் முன்வைக்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் எல்லைப்பிரச்சனை, காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சனை, மற்றும் ஈழ பிரச்சனை போன்றவை எல்லாம் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இப்போராட்டங்களிலே தமிழன் என்ற அரசியல் ஓர்மையோடு போராடுகிறவர்கள் போராட்டம் முடிந்தவுடன் ஊருக்கும் சேரிக்கும் பிரிந்து செல்கிறார்கள். இந்த அரசியல் ஓர்மை ஒரு சமூக ஓர்மையாக ஏன் மாற்றப்படவில்லை என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். அரசியல் போராட்டங்களை தமிழன் என்ற ஓர்மையோடு முன்னெடுப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று குடும்பத்திலே ஒருவரை மணமகளாக தேர்வு செய்யும்போது தமிழன் என்ற ஓர்மை இன்றி ஜாதிய கண்ணோட்டத்தோடு நடந்து கொள்கிறார்கள். தமிழன் என்ற அரசியல் ஓர்மை சமூக ஓர்மையாக முன்னெடுக்கப்பட்டால் ஒழிய இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நாம் நீக்கிவிட முடியாது.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இன்றைக்கு நாம் ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்று அரசியலில் சமத்துவத்தை உருவாக்கிவிட்டோம். ஆனால் சமூக பொருளாதாரத் தளங்களில் நாம் ஏற்றத்தாழ்வுகளை அப்படியே வைத்திருக்கிறோம். இந்த இடைவெளியை எவ்வளவு விரைவில் நாம் இட்டு நிரப்புகிறோமோ அந்த அளவிற்கு நல்லது. இல்லையென்று சொன்னால் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் திரண்டெழுந்து நாம் உருவாக்கி இருக்கக்கூடிய நாடாளுமன்ற ஜனநாயகத்தை தகர்த்தெறிந்து விடுவார்கள் என்று அம்பேத்கர் எச்சரித்தார். ஆனால் நாம் நாள்தோறும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்வரவேண்டும். ஜாதி ஒழிப்பு பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.\nஇந்திய பூமி என்று சொன்னாலும் இந்து பூமி என்று சொன்னாலும் அது ஜாதி எனும் கான்க்ரீட் தளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோசலிச சித்தாந்தத்தையோ, கம்யூனிச சித்தாந்தத்தையோ, தமிழ்த்தேசிய சித்தாந்தத்தையோ இம்மண்ணில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு முன்நிபந்தனை முதல் நிபந்தனை இந்த கான்க்ரீட் பூமியை தகர்த்தெறிந்தாக வேண்டும். அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் பெரியாரும் செய்தார்கள். சமூக மாற்றத்திற்காகப் போராடக்கூடிய அனைவரும் இம்மாபெரும் சிந்தனையாளர்களின் அறிவாயுதத்தைப் பயன்படுத்தி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மிக்க சமூகத்தை உரு��ாக்குவோம் என கூறினார்.\nகருத்தரங்கில் தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த தோழர் பால்ராஜ் மற்றும் திருவாரூர் ஆசாத் ஆகியோர் புத்தகங்கள் விற்பனை செய்தனர். அதில் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.\nகருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர்சாதிக், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட நிர்வாகிகள் கவிஞர் தம்பி, கவிஞர் கலைபாரதி, பெரியார் அம்பேத்கர் இளைஞர்மன்ற அமைப்பாளர் பிரகாஷ், மருதம் மீட்பு இயக்கம் அமைப்பாளர் வினோத், புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ் கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் எஸ்.குமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் மன்னை நகர அமைப்பாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnalvarigal.blogspot.com/2014/10/", "date_download": "2020-10-20T14:55:38Z", "digest": "sha1:27IDQHVERIUTH3SCTMTCEE4HSKXEYV4A", "length": 22666, "nlines": 216, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "October 2014 ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nகடந்த இரண்டு வருஷங்களா சென்னையிலயும், இந்த வருஷம் மதுரையிலயும் பதிவர் திருவிழா என்ற பெயரில் ஒரு நாள் நிகழ்வுகள் நடந்து முடிஞ்சாச்சு. எல்லாம் முடிஞ்சு யோசிக்கறப்பத்தான் இதையெல்லாம் நடத்தறதால என்ன பிரயோஜனம் இருக்கு... ஏன் இந்த எழவுக்கு இத்தனை மெனக்கெடணும் அப்படின்னுதான் தோணுது.\nவெறும் பதிவர்கள் அறிமுகமாயிட்டு கூடிக் கும்மியடிக்கற நிகழ்வா இல்லாம ஒரு நாள் விழாவா வெச்சு மூத்த பதிவர்களுக்கு ஷீல்டு கொடுத்து மரியாதை பண்ணி, சிறப்பு அழைப்பாளரின் நல்ல ஆலோசனை தரும் பேச்சை அனைவரும் கேட்கணும், கவியரங்கம் நடத்தணும்னு எல்லாம் திட்டமிட்டு புலவர் இராமாநுசம் ஐயா தலைமையில நடத்தினப்ப சில மூத்த பதிவர்கள் தங்களை உரிய மரியாதை()யோட அழைக்கலைன்னு பஞ்சாயத்து பண்ணாங்���. எந்த நாட்டாமைங்களும் இங்க இல்லாததால ஒருத்தர் மேல ஒருத்தர் சேத்தை வாரி இறைச்சுக்கிட்டு ஓஞ்சு போனதுதான் மிச்சம்.\nரெண்டாவது வருஷம் நடத்தினப்ப, விழா ஏற்பாட்டுக் குழுவுல இருந்த ஒருத்தரே அங்க தென்பட்ட சில குறைகளை லென்ஸ் வெச்சு தேடிக் கண்டுபிடிச்சு, இதெல்லாம் ஒரு விழாவான்னு மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்பினாரு. அதையும் சகிச்சுக்க வேண்டியதாயிடுச்சு. அப்பவும் பதிவுகள், பின்னூட்டம்னு ஒரே சண்டை, சர்ச்சை மயம்தான்...\nஇப்ப மூணாவது சந்திப்பை மதுரைல நடத்திட்டு, அதுல தொழில்நுட்ப பதிவர்களை கௌரவிச்சட்டு, அது வெற்றிகரமா நடந்திட்டுதுன்னு நமக்கு நாமே மாலை போட்டுகிட்டு. ஒருத்தன் முதுகை ஒருத்தன் தட்டிக் கொடுத்துக்கறது நிறையப் பேர் கண்ணை உறுத்தியிருக்கு. பேஸ்புக் தோன்றி ட்விட்டர் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த ப்ளாக்கர்ஸான எங்களை, எங்க சந்திப்பை எல்லாம் மதிச்சு நீங்க ஒண்ணும் பண்ணலையேன்னு கொடி புடிச்சுட்டு வர ஆரம்பிச்சுட்டாய்ங்க... அதுக்கு சப்போர்ட் பண்ணி வாதாட அறிவிற் சிறந்த ஒரு சீனியர் பிளாக்கர்ஸ் டீமும் தயாராயி களத்துல இறங்கியாச்சு.\nப்ளாக் அப்படின்னு ஒண்ணு தமிழ்ல பிரபலமாக ஆரம்பிச்ச காலத்துலருந்து எழுதி, இன்னிக்கு ஆயிரத்துக்கும் மேல பதிவுகள் கண்ட துளசி கோபால் டீச்சர் நம்ம சந்திப்புகளுக்கு தவறாம வந்து ஊக்கம் தர்றாங்க. அதுமாதிரி இவங்களும் வந்து கலந்துக்க வேணாம், ஆலோசனைகள் தர வேணாம்... அட்லீஸ்ட் கல்லெறியாமலாவது இருந்து தொலையலாம்ல.... வேணும்னா எங்களை மாதிரி வெரைட்டியான நிகழ்ச்சிகளோட. பெண்களும் கலந்துக்கற மாதிரி ஒரு நிகழ்வை நீங்க நடத்திக் காட்டிட்டு அப்பறம் வந்து பேசுங்கப்பா நியாயம். இன்றைய பதிவர்கள் எங்கயும் எல்லாத்து கூடயும் ஒத்துழைக்கத் தயாரானவர்கள்ன்றத நான் பெருமையா சொல்லுவேன்.\nதொட்டுத் தொடரும் பிளாக்கர் பாரம்பரியத்துல வருங்கால ப்ளாக்கர் யாராவது சந்திப்பு நடத்திட்டு என் பேரையும் சீனு பேரையும் சொல்லாட்டி எங்களுக்கு வலிக்குமாம். நானும் சீனுவும் என்ன அவங்கவங்க அப்பன் சொத்தை வித்தா நடத்தினோம் இதை எங்களுக்கு வலிக்கறதுக்கு... ஊர் கூடி இழுத்த தேர் இது. எங்க பேரே வரலைன்னாலும் நாங்க கவலைப்படப் போறதில்ல.. வருங்காலப் பதிவர்கள் எங்களை மறக்கக் கடவார்களாகுக...\nஇனி ��ந்திப்பு நடத்தறதா இருந்தா ரிடயர்மெண்ட்ல இருந்துட்டு இன்னிக்கு திடீர்னு கண்ணு முழிச்சுட்டு குதிக்கற இந்த ப்ளாக்கர்ஸ்க்கு சிலைத் திறப்பு விழாவோ, இல்ல படத் திறப்பு விழாவோ நடத்திட்டு அப்பறம் ஏற்பாடு பண்ணுங்கப்பா. இல்லாட்டி உம்மாச்சி கண்ணக் குத்திடும். என்னையப் பொறுத்தவரை நான் யார் யாரை சந்திக்க விரும்பறேனோ, பர்சனலா போய் சந்திச்சுக்கறேன். நிம்மதியாவது மிஞ்சும். இந்த விழாவுலல்லாம் தலையிடறதா இல்லை. ஆள வுடுங்க சாமிகளா....\nஎல்லாருக்கும் பொழப்புக்கு ஒரு தொழில் இருக்கு. குடும்பம் இருக்கு. பகுதி நேரத்துல எழுத வந்த எடத்துல பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, அசிங்கப்பட்டுக்கிட்டு... தேவையா இதெல்லாம். போங்கய்யா.. போய் புள்ள குட்டிங்களப் படிக்க வையுங்க....\nபி.கு. : கீழ கருத்துப் பெட்டியில ஆதரிக்கறவங்களும், காறித் துப்புறவங்களும்.... கேரி ஆன். நான் எதுக்கும் பதில் சொல்றதா இல்ல. ஏன்னா நான் சொல்ல வேண்டியத மேல சொல்லிட்டேன். இனி தொடர்ந்து நிறையப் பதிவுகள் எழுதுவேன், நிறையப் பேருக்கு கருத்திடுவேன். பொங்கறவங்க, திட்டறவங்க இந்த ஏரியாவுக்கு வரவேணாம்யா. என்னப் புரிஞ்சுக்கிட்ட ஒரு சிறு நண்பர்கள் குழுவே எனக்கு நிறைவானது. நன்றி.\nCategories: பதிவர் சந்திப்பு, பதிவர் திருவிழா\n(பதிவர்) தீபாவளி (திருவிழா) நல்வாழ்த்துகள்\nதீபாவளித் திருநாள் என்கிற தீபஒளித் திருநாள் வெகு அருகாமையில் வந்துவிட்டது. ஜஸ்ட் 45 மணி நேரங்கள்தான் நமக்கும் தீபாவளிக்கும் இடையில் இப்போது. ஜாதி, மத பேதமில்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த மகிழ்வான திருவிழாவைக் கொண்டாட கோலாகலமான (அ) பெப்ஸிகலமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் மகிழ்வான, இதயம் நிறைந்த, இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.\nசின்ன வயதில் அதிகாலையில் எழுந்து புத்தாடை எப்போது தருவார்கள், பட்டாசு எப்படா வெடிக்கலாம் என்று ஆர்வமாய், வெறியாய் காத்திருந்த தருணங்களும், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தீபாவளிக்கான கவுண்ட் டவுனை ஆரம்பித்து உற்சாகமாய்க் காத்திருந்ததும் நினைவில் நிழலாடுகின்றன. அந்த மாணவப் பருவ வாழ்க்கையும், தீபாவளிகளும் மறக்க முடியாதவை.\nதீபாவளியைக் கொண்டாடி முடித்த கையோடு நாமெல்லாரும் சந்தித்து மத���ரையில் மற்றொரு தீபாவளியைக் கொண்டாட இருக்கிறோம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதற்கும் தயாராகி விட்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். 26ம் தேதியன்று நாம் சந்திக்கும் நாளில் நிகழவிருக்கும் நிகழ்வுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் (பெரும்பாலும் இருக்காது) அதுவும் பின்னர் பகிரப்படும்.\nஇந்த, நம்முடைய இரண்டாவது தீபஒளித் திருநாளையும் சிறப்பிக்க தவறாமல் வந்துடுங்க மக்களே..\nபி.கு.: சென்ற ஞாயிற்றுக்கிழமை என் சரிதாயணம் + நான் இருக்கிறேன் அம்மமா புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அது பற்றிய விவரங்களும், புகைப்படங்களும் என் நினைவுக்காக பதிவாக வெளியிட எண்ணியிருந்தேன். தீபாவளி முடிந்ததும் வெளியிடுகிறேன்.\nCategories: பதிவர் சந்திப்பு, பதிவர் திருவிழா\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nடூ இன் ஒன் புத்தகம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\n(பதிவர்) தீபாவளி (திருவிழா) நல்வாழ்த்துகள்\nவேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க்விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிரித்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (29) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக��ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178822/news/178822.html", "date_download": "2020-10-20T14:24:53Z", "digest": "sha1:FW3OVT3OMREVNA3RXYO2U4XNE23U3DRN", "length": 16134, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீரிழிவைக் குறைக்கும்… மாரடைப்பைத் தடுக்கும்…!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநீரிழிவைக் குறைக்கும்… மாரடைப்பைத் தடுக்கும்…\n‘‘சிறுநீரகத்தில் கல் வந்துவிட்டால், ‘வாழைத்தண்டு சாப்பிடுங்க’ என்ற ஆலோசனையைப் பலரும் கூறுவதுண்டு. வாழைத்தண்டுக்கு அந்த ஒரு பெருமை மட்டுமே இல்லை. சிறுநீரகக் கல்லை கரைக்கிற திறன் போல இன்னும் எத்தனையோ பல மகத்துவங்களையும் செய்ய வல்லது வாழைத்தண்டு’’ என்கிறார் சித்த மருத்துவர் சத்யா.\n‘‘உணவே மருந்து என்ற தத்துவத்தின் அடிப்படையில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உணவின்மூலமே பெற்றுக் கொள்ளும் வழியை நம் முன்னோர்கள் பல விதங்களில் கற்பித்திருக்கிறார்கள். அதன் வழியில் வாழைத்தண்டினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை அண்டவிடாமல் வாழ முடியும்.\nகாய்கறிகளை சமையலில் பயன்படுத்துவது போல வாழைத்தண்டினையும் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில், நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உணவில் வாரத்துக்கு இருமுறை அல்லது ஒருமுறையாவது வாழைத்தண்டு எடுத்துக்கொள்வது அவசியம்’’ என்றவரிடம், வாழைத்தண்டின் மருத்துவப் பயன்களைக் கூறுங்கள் என்று கேட்டோம்…\n‘‘வாழைத்தண்டு உடலின் ஜீரண சக்தியை சீர் செய்து அதிகரிக்கச்செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மனித உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. வாழைத்தண்டில் வைட்டமின் – பி-6 நிறைந்துள்ளது. இதில் இரும்புச்சத்து மிகுந்துள்ள காரணத்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும்.\nஉடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க செய்யவும் பெரிதும் பயன்படுகிறது. வாழைத்தண்டில் Glucoside, Alkaloid, Saponin, Tannin போன்ற சத்துக்கள் மிகுதியாக அடங்கியுள்ளன. வாழைத்தண்டு Diuretic எனப்படும் சிறுநீர் பெருக்கி செய்கை உடையது. மனித உடலில் சிறுநீரகத்தில் கால்சியம் படிவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. வாழைத்தண்டில் உள்ள சிறுநீர் பெருக்கியானது சிறுநீரை அதிகப்படுத்தி கற்களை வெளியேற்றுகிறது.\nவாழைத் தண்டினை அரைத்து அடிவயிற்றின் மீது பற்று போல் போட சிறுநீர் செல்லும்போது ஏற்படும் வலி குணமாகிறது. ெபாட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதயத்துக்கு கேடு விளைவிக்கும் சோடியம் உப்பினை குறைத்து மாரடைப்பைத் தடுக்கிறது. வாழைத்தண்டினை அரைத்து பசைபோலாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து சரும நோய்களின் மீது பற்று போல போட்டு வர குணமாகும்.\nதினமும் 25 மி.லி வாழைத்தண்டின் சாற்றை அருந்தி வர வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். தொண்டையில் ஏற்படும் வீக்கம், வறட்டு இருமல், ஆகியவற்றுக்கு வாழைத்தண்டு சாற்றினை அருந்தலாம். குடலில் தங்கிய முடி, நஞ்சு ஆகிய தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. அடிபட்ட வீக்கங்களுக்கு வாழைத்தண்டு திப்பியை வைத்து கட்டலாம். அதிக நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால் உடல் பருமனைக் குறைக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் அருந்தலாம்.\nகல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து அருந்த பலன் உண்டாகும். இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சலைக் குணப்படுத்துகிறது. அதனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை பலம் பெற செய்யும். வயிற்றுப் புண்ணை எளிதில் குணப்படுத்தும். மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் வாழைத்தண்டினை சேர்த்து சமைத்து உண்ணலாம்.\nசிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்களைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். இன்சுலின் சுரப்பினை சீர் செய்து சர்க்கரை நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது’’ என்பவர் வாழைத்தண்டினை சமையலில் எவ்வாறு தயார் செய்து சாப்பிட்டால் அதனுடைய முழு பயனும் நமக்கு கிடைக்கும் என்பதையும் தொடர்ந்து விரிவாகக் கூறுகிறார்.வாழைத்தண்டு கூட்டுநறுக்கிய வாழைத்தண்டு, நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு கடலைப்பருப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். த��ளித்தவற்றை கூட்டில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த வாழைத்தண்டு கலவையை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி சாப்பிடுவது நல்லது. வாழைத்தண்டு் சூப்தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தூவிய தண்டு சேர்த்து ஆறு கப் நீர் விட்டு கொதிக்க விடவும். பாதி வெந்தி–்ருக்கும் நேரம் பொடி செய்த தூள் உப்பு, தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிது தூவி எடுத்தால் சத்துமிகுந்த வாழைத்தண்டு சூப் ரெடி.\nவாழைத்தண்டு சாலட் வாழைத்தண்டை மிகவும் மெல்ல வட்டமான துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டுடன் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் உப்பு தேவையான அளவு கலந்து கொள்ளவும்.அதனுடன் எலுமிச்சைச்சாறு பிழிந்து விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை வாழைத்தண்டுடன் சேர்த்து கையால் தூக்கி குலுக்கிவிட்டால் வாழைத்தண்டு சாலட் ரெடி.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்\nஅதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி\nஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி \nபன்னிக்குட்டி மேய்க்கும் வடிவேலு, கோவைசரளா\n என்ன கைய புடிச்சு இழுத்தியா \nமாதவிலக்கு கோளாறை போக்கும் மலைவேம்பு\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nமுதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-10-16-04-37-10/71-29432", "date_download": "2020-10-20T15:08:20Z", "digest": "sha1:3MP5WISOC3SS6757FZG5V6JUPYEYVKET", "length": 8742, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழில் ஊர்வலம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழில் ஊர்வலம்\nவெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழில் ஊர்வலம்\nசர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை ஊர்வலமொன்று நடைபெற்றது.\nசர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்வலமானது, சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்றலிலிருந்து ஆரம்பமாகி சுன்னாகம் நகரத்தை சுற்றிவந்த பின்னர் மீண்டும் காங்கேசன்துறை வீதி வழியாக சென்று சபாபதிப்பள்ளை வீதியூடாக வாழ்வகத்தை சென்றடைந்தது.\nஇதில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார பிரதம விருந்தினராகவும் சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவர் செ.குமதரவேலு சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தக���ந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/10-upcoming-suvs-in-india-in-2019-with-prices-launch-dates-kia-sp2i-carlino-mg-hector-more-4336.htm", "date_download": "2020-10-20T15:35:26Z", "digest": "sha1:AB7NLT6TIESZJC3KQRSUR7CHTHATG6AH", "length": 8026, "nlines": 208, "source_domain": "tamil.cardekho.com", "title": "10 Upcoming SUVs in India in 2019 with Prices & Launch Dates - Kia SP2i, Carlino, MG Hector & More! Video - 4336", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand எம்ஜி ஹெக்டர்\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்எம்ஜி ஹெக்டர்எம்ஜி ஹெக்டர் விதேஒஸ்2019 with prices & launch dates - க்யா sp2i, கார்லினோ, எம்ஜி ஹெக்டர் & more இல் 10 உபகமிங் suvs இந்தியாவில்\n இல் 10 உபகமிங் suvs இந்தியாவில்\n62689 பார்வைகள்பிப்ரவரி 19, 2019\nWrite your Comment மீது எம்ஜி ஹெக்டர்\nஹெக்டர் ஸ்டைல் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஸ்டைல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டிCurrently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் dctCurrently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. ஷார்ப் எம்.டி.Currently Viewing\nஎல்லா ஹெக்டர் வகைகள் ஐயும் காண்க\nஎம்ஜி ஹெக்டர் : இவிடே எஸ்யூவி from the future : powerdrift\nஹிந்தி ... இல் india | முதல் look விமர்சனம் க்கு எம்ஜி ஹெக்டர் இவிடே எஸ்யூவி\nஎம்ஜி ஹெக்டர் india expected விலை, launch, பிட்டுறேஸ், spe...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-madurai-students-sticking-poster-for-cm-edappadi-palanisamy-skv-sta-341681.html", "date_download": "2020-10-20T14:51:19Z", "digest": "sha1:RGFVKBXQKTYRCUP462EFF2N5A6ICIRGI", "length": 9876, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "மாணவர்களின் மனிதக் கடவுளே! மதுரையிலும் முதலமைச்சருக்காக போஸ்டர் ஒட்டிய மாணவர்கள் | Madurai students sticking poster for edappadi palanisamy– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n மதுரையிலும் முதலமைச்சருக்காக போஸ்டர் ஒட்டிய அரியர் மாணவர்கள்\nமதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனித கடவுளே என மாணவ அமைப்பினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமான கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது.\nஇதனை வரவேற்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து மதுரையிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனித கடவுளே என மாணவர்கள் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.\nமதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.\nஅந்த போஸ்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்கள் ஒன்றிணைந்து நன்றி செலுத்துவது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.\nஇணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\nசென்னையில் நாளை (21-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை\nபண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை\nதிருவாடானை தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே போட்டி..\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா\nகொரோனா விதிமுறைகளுக்கு இடையே பொதுஇடத்தில் முத்தமிட்ட தம்பதிக்குஅபராதம்\n மதுரையிலும் முதலமைச்சருக்காக போஸ்டர் ஒட்டிய அரியர் மாணவர்கள்\nநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nபிரபல ரவுடி நாகேந்திரனை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த விவகாரம் - தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி\nபொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்\nஇன்று உலக புள்ளிவிவர தினம் : இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரியுமா\n இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்\nஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது... சலுகைகளை பெற பிரைம் மெம்பராவது எப்படி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/another-inmate-attacked-by-satankulam-police/", "date_download": "2020-10-20T14:31:26Z", "digest": "sha1:6AYB24OM3I6FJOCPWP7JWYXG3FJ3MABB", "length": 11358, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "போலீசாரால் தாக்கப்பட்ட மற்றொரு விசாரணை கைதி மருத்துவமனையில் அனுமதி!! | Another inmate attacked by Satankulam police | nakkheeran", "raw_content": "\nபோலீசாரால் தாக்கப்பட்ட மற்றொரு விசாரணை கைதி மருத்துவமனையில் அனுமதி\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதியாக இருந்த சாத்தான்குளம் பனைகுளத்தினை சேர்ந்த ராஜாசிங்(36) என்பவர் உடலநலக்குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் மற்றொரு கைதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், பனைகுளத்தினை சேர்ந்தவர் ராஜாசிங்(36). இவர் கொலை வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 21ந்தேதி கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேராவூரணி சிறையிலும், பின்னர் நெல்லை பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டார். இதையெடுத்து கடந்த 17ந்தேதி வழக்கு விசாரணைக்காக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவில் திடிரென ராஜாசிங்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைகாவலர்கள் அவரை உடனே கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விசாரணை கைதி உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதர்மபுரி அருகே இருதய கோளாறுக்கு பெருச்சாளி கறி சமைத்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு...\nகடித்து துன்புறுத்தப்பட்ட 7 வயது சிறுவன்... கன்னியாகுமரியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரின் வாகனம் திருட்டு\nவிஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறாக பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு\nமாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்... -நடத்தி வைத்த அமைச்சரின் அண்ணன்\nகோவில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் கொள்ளை\nபழைய சென்னை கமிஷனர் அலுவலகம் இடிக்கும் பணி துவங்கியது\n“வீரப்பன், பின்லேடன் பயோபிக்குகளுக்கு மட்டும் அனுமதி உண்டோ” -கோமாளி இயக்குனர் கேள்வி\n“நான் இதுவரை எதையும் இழக்கவில்லை” - வனிதா விஜயகுமார் உருக்கம்\nஇணையத்தில் கசிந்த ஆபாசக் காட்சி... நடிகை தற்கொலை முயற்சி\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n“அமைச்சரின் கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆளா நான்” -வரலாறை எடுத்துவிட்ட சாத்தூர் எம்.எல்.ஏ\nபூங்கா காவலரைக் கொன்று சாப்பிட்ட கரடிகள்... பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த கொடூரம்...\nதர்மபுரி அருகே இருதய கோளாறுக்கு பெருச்சாளி கறி சமைத்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு...\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/incident-puducherry-prison", "date_download": "2020-10-20T15:04:54Z", "digest": "sha1:FSD4RPXCPBHSB3CUP57NN6QZAVOE5FL4", "length": 10353, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிறையில் பரவும் கரோனா - 'சீகக்காய்' குடித்த 3 கைதிகளுக்கு சிகிச்சை! | incident in puducherry prison | nakkheeran", "raw_content": "\nசிறையில் பரவும் கரோனா - 'சீகக்காய்' குடித்த 3 கைதிகளுக்கு சிகிச்சை\nபுதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகள் 3 பேருக்கு இன்று கரோனா தோற்று உறுதியானது. இவர்கள் நெட்டப்பாக்கம் காவல் நிலைய வழக்கில் சிறையில் உள்ள ஒரு கைதி, கோரிமேடு காவல் நிலைய வழக்கில் சிறையில் உள்ள 2 கைதிகள் ஆவர். ஏற்கனவே காலாப்பட்டு சிறையில் விசாரணைக் கைதி அறையிலிருந்த இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது 3 பேர் என மொத்தம் காலாப்பட்டு சிறையில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்தியச் சிறைச்சாலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகின்றது என்றும், இதனை நிர்வாகம் சரிவர கையாளவில்லை என்றும் கூறி விசாரணை கைதிகள் இரண்டு பேர் ஜெயில் சுவர் மீது ஏறி, போராட்டம் நடத்தினர். மேலும் சிறைத்துறை அதிகாரிகளைக் கண்டித்து 3 பேர் சீகக்காய் தூளைக் கரைத்துக் குடித்ததால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nசிறைச்சாலை சுவர் மீது இருவர் ஏறி நின்று போராட்டம் நடத்தியதும், இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதும் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையை பிசையும் கேரளா அரசு\nபாதிப்பு 3,094; டிஸ்சார்ஜ் 4,403 -கரோனா இன்றைய அப்டேட்\nகேரளா: விளிம்பு நிலை மனிதனுக்கும் ராஜவைத்தியம்\nகுறையாத கரோனா... அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\nதொடரும் கரோனா பாதிப்பு... கையை பிசையும் கேரளா அரசு\n\"கரோனா போரில் முக்கிய ஆயுதமாக அதிக பரிசோதனை\" -பிரதமர் நரேந்திர மோடி உரை\nகரோனா குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள் -பிரதமர் மோடி அறிவுரை\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ராகுல் காந்தி... கேரளாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்...\n“வீரப்பன், பின்லேடன் பயோபிக்குகளுக்கு மட்டும் அனுமதி உண்டோ” -கோமாளி இயக்குனர் கேள்வி\n“நான் இதுவரை எதையும் இழக்கவில்லை” - வனிதா விஜயகுமார் உருக்கம்\nஇணையத்தில் கசிந்த ஆபாசக் காட்சி... நடிகை தற்கொலை முயற்சி\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\nதுணை முதல்வர் அனுப்பிய ஆபாசப்படம்... வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதால் சிக்கலில் கோவா அரசு...\n“அமைச்சரின் கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆளா நான்” -வ��லாறை எடுத்துவிட்ட சாத்தூர் எம்.எல்.ஏ\nபூங்கா காவலரைக் கொன்று சாப்பிட்ட கரடிகள்... பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த கொடூரம்...\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-20T13:56:35Z", "digest": "sha1:U5P24JYIXTYAWTKHPUPVQOJCJQ3E25OP", "length": 16498, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தி Archives - Tamils Now", "raw_content": "\n“ஜோ பிடன் ஒரு கிரிமினல்” என தோல்வி பயத்தில் உளறும் டொனால்டு டிரம்ப் - சிறையிலிருந்து சசிகலா தன்னுடைய வழக்கறிஞருக்கு பரபரப்பு கடிதம் - பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்கிறார் - பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்கிறார் - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு வைகோ கடிதம் - தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு வைகோ கடிதம் - தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தி,தமிழ்,ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபல இந்தி நடிகர் ஓம் புரி காலமானார்\nஇந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஓம் புரி காலமானார். அவருக்கு வயது 66 இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஓம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் ...\nபுதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் இந்தியை திணிப்பதா\nபுதிய 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் இந்தியை திணிப்பதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிப்பதாகக் கூறி 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்���ு மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் ...\nபுதிய கல்வி கொள்கை- சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் அமைச்சர்\nசட்டசபையில் இன்று உயர்கல்வி, பள்ளி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தங்கம் தென்னரசு (தி.மு.க.) பேசிதாவது:- மத்திய அரசு ஒரு புதிய கல்வி கொள்கை வரையறை வெளியிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை பல்வேறு கல்வி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது கல்வியாளர்கள் ...\nஇந்திய அளவில் கபாலி வசூல் எவ்வளவு… அதுவும் இந்தி ஏரியாக்களில்\nவட இந்தியாவில் கபாலி திரைப்படம் முதல் வார இறுதியில் ரூ 40 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தி பேசும் பகுதியில் ஒரு தென்னிந்தியப் படம் இந்த அளவு வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல் முறையாகும். ரஜினியின் கபாலி வெளியானதிலிருந்து பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அங்கு சுல்தானை விட அதிக வசூலைப் பெற்றுள்ளது. முதல் ...\nஇந்தி படத்தில் நடிக்கும் பத்மபிரியா\nதமிழில் ‘தவமாய் தவமிருந்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பத்மபிரியா. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இதையடுத்து, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் கடைசியாக ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்தார். தமிழ் பட உலகில் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர், திருமணத்துக்குப் பிறகும் நடிக்க ...\nதொடர்ந்து படங்களை தயாரித்து வரும் தனுஷ் தற்போது Nil Battey Sannata என்கிற ஒரு இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து நமக்காக அம்மா கணக்காக கொடுத்துள்ளார். கதை கணக்கு என்றால் 10 அடி தள்ளி நிற்கும், சுத்தமாக படிப்பே ஏறாத தன் குழந்தையை படிக்க வைக்க தானும் அதே பள்ளிக்கு படிக்க செல்லும் தாயின் ...\nஇந்தி, தெலுங்கு மொழியை சார்ந்த மேலும் 2 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பித் தர முடிவு\nஇந்தி எழுத்தாளர் காசிநாத் சிங் மற்றும் தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் காத்யாயினி வித்மஹே ஆகியோரும் தங்களது அகாடமி விருதை திருப்பித் தர முடிவு செய்துள்ளார். மாட்டிறைச்சி உண்டதாக உ.பி.யில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து ���ாசிநாத் சிங் நேற்று கூறியதாவது: ‘நாட்டில் சகிப்புத்தன்மையற்ற நிலை அதிகரித்து வருவதைக் கண்டித்து பல எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி ...\nநாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி\nநாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தியை பயிற்றுமொழியாகவும் அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அஸ்வினி உபாத்யாயா என்ற சமூக ஆர்வலர் உச்ச ...\nஇந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது: வைகோ\nஇந்தி மொழிக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். பிரிட்டிசார் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இன மக்கங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ...\nஇந்தி திரையுலகில் காலூன்றிவிட்டு தமிழ் படங்களில் நடிக்க வருவேன் கமல்ஹாசன் மகள் அக்ஷரா பேட்டி\n‘‘இந்தி திரையுலகில் காலூன்றிவிட்டு தமிழ் படங்களில் நடிக்க வருவேன்’’ என்று அக்ஷராஹாசன் கூறினார். கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் சினிமாவுக்கு வந்துள்ளார். இந்தியில் தயாரான ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nமுதலமைச்சர் பழனிச்சாமி நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு\nடிஆர்பி மோசடி; அர்னாப் கோஸாமியை விசாரிக்கலாம் மும்பை போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு-800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nஇந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்; நிபுணர் குழு எச்சரிக்கை\nசிறையிலிரு��்து சசிகலா தன்னுடைய வழக்கறிஞருக்கு பரபரப்பு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-10-20T15:17:00Z", "digest": "sha1:PFL4GSL2OP7DR6U4VKLE6IOX7WHN7HMF", "length": 9891, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெண் | Virakesari.lk", "raw_content": "\nமாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை : சந்தேகநபர் தொடர்பில் சிசிரிவி காணொளி கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nசிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். - சாணக்கியன் குற்றச்சாட்டு\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nபாடசாலை பேருந்தில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லும் பெண்\nஇந்தியா கொரோனா வைரஸ் தொற்றினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்திலுள்ளது.\nமனைவியை ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் சிறை வைத்த கணவர்\nஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி சிறைவைக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.\nமீன் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதெஹிவளை கரகம்பிட்டிய சந்தையில் மீன் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட 8 பேர் கைது\nநாட்டின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்ளில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட சந்தேக நபர்க...\nவிபச்சார விடுதி சுற்றிவளைப்பு : பெண் உள்ளிட்ட இருவர் கைது\nஇங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாசெவன பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது விபச்சார விடுதியொன்று ச...\nஆணும் பெண்ணும் சடலமாக மீட்பு ; மிஹிந்தலையில் சம்பவம்\nமிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பத்தலாகம பகுதி வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் உட்பட இரு சடலங்கள் மீட்கப்பட்டு...\nவர்த்தக நிலையத்திற்குள் புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுப்பு\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வது போன்று சென்ற இருவர் 4 பவுண் தங்கச் சங்...\nபஸ்ஸில் சென்ற பெண்ணுக்கு கொரோனா ; பயணிகளைத் தேடி அதிரடி நடவடிக்கை\nகொழும்பு கடவத்தையிலிருந்து காலிக்கு பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து குறித்த பஸ்ஸில் பயணித்த...\nமட்டக்களப்பில் எலிக்காய்ச்சலால் பெண் உயிரிழப்பு\nமட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ரிதீதென்ன 2 ஆம் பரம்பரைக் கிராமத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப...\nஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட நால்வர் கைது\nகைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பாதுக்கை பகுதியில் வைத்து 100 கிராம் ஹெரோயினுடன் மற்...\nமாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை : சந்தேகநபர் தொடர்பில் சிசிரிவி காணொளி கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nஉலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா\nதேயிலை ஏற்றுமதியில் கிடைக்கப்பெறும் செஸ் வரியினால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/6063/", "date_download": "2020-10-20T15:16:38Z", "digest": "sha1:EAZQBNG7MHMXMIWRCT4KP5JVUOK7I23B", "length": 24939, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "காகிதம் (பேப்பர்) பிறந்த கதை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nசெல் போன் நோய்கள் தருமா\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந��தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,191 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை – காகிதம் உருவான வரலாறு – History of paper making.\nஎழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உள்ள வரவு செலவு கணக்குகளும், வணிகப்பரிமாற்றத்தின் பரிவர்த்தனைகளும் மனித நினைவாற்றலின் எல்லையை தாண்டி வளர்ந்தபோது அந்த கணக்குளை குறித்து வைத்துக்கொள்ள தோன்றியது தான் எழுத்து.\nஅன்றைய ஆதிமனிதன் முதன் முதலில் எழுத்துக்களை பதித்து வைத்தது கற்களின் மீதுதான், எழுதப்பட்ட கற்களை தேவை ஏற்பட்டபோது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் துவங்கினான். நாளடைவில் இதிலும் ஏற்பட்ட portability குறைபாடு அவனை களிமண் தகடுகளின் மீது எழுதச் செய்தது. களிமண் தகடுகளை கையாள்வது சுலபமாக இருந்தாலும், அவற்றை வைத்து பராமரிக்க அதிக இடம் தேவைப்பட்டதால், இதுவும் தோல்வியுற்றது.\nஇன்று நாம் எழுதுவதற்க்காக பயன்படுத்திக் கொண்டிரு���்கும் பேப்பர்களின் தோற்றத்தையொத்த பொருளில், உலகில் முதன் முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்கள் தான். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த, இரெண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் பாப்பிரஸ் (Cyperus Papyrus ஆகும். இந்த பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுபகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களை சேர்த்து பதப்படுத்தி பின்பு அதனை சூரிய ஒளியில நன்றாக உலரவைத்து, பின்பு அதனை எழுதுவதற்கென்று பயன்படுத்தி வந்தனர் அன்றைய எகிப்தியர்கள். இதுதான் மனிதன் முதன் முதலில் பேப்பெரில் எழுதிய அனுபவம் ஆகும். மேலும் பேப்பர் (Paper) என்ற சொல்லும் பாப்பிரஸ் (Papyrus) என்ற சொல்லில் இருந்து பிறந்ததே ஆகும்.\nஎகிப்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதிவந்த அதே கால கட்டத்தில் சீனர்கள் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதிவந்திருக்கிறார்கள். பண்டைய சீனாவில் கி.மு.206-ஆம் ஆண்டு முதல் கி.பி.220-ஆம் ஆண்டுவரை சங்கனை (Changan) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த ஹான் வம்சத்தினர் (Han Dynasty) காலத்தில் குய்யங்கில் (Guiyang – தற்போது இந்நகரம் லேய்யங் (Leiyang) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) நீதிமன்ற ஆவன காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் கைய் லுன் (Cai Lun). அவரது காலத்தில் நீதிமன்ற குறிப்புகள் அனைத்தும் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதப்பட்டு வந்தது. இவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமத்தை தொடர்ந்து கைய் லுன் மாற்று வழி பற்றி ஆராய ஆரம்பித்தார்.\nகைய் லுன், கி.பி. 105-ல் மரநார்கள், தாவரத்தின் இலைகள், மீன்பிடி வலைகள், மற்றும் துணி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு பேப்பேர் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். கைய் லுனின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அப்போதைய அரசாங்கம் அவருக்கு பதவியுயர்வும், பொற்கிழியும் வழங்கி கெளரவித்தது. இம்முறையில் கண்டறியப்பட்ட காகிதம் சற்று தடிமனாக இருந்தது அதாவது சற்றேறக்குறைய 5mm வரை தடிமனாக இருந்தது. சிறிது காலத்திற்கு பிறகு கைய் லுன் தற்செயலாக ஒரு காட்சியை காண நேரிட்டது அது என்னவென்றால் ஒரு வகை குளவி (Wasp) மரத்தை துளையிட்டு அதம் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களை கொண்டு தனது கூட்டை வலிமையாக கட்டிக்கொள்வதை கண்டார், அப்போதுதான் மரத்தை கூழ்மமாக அரைத்தால் பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார். அதனை தொடர்ந்து மரத்தை அரைக்கும் ஆலை நிறுவப்பட்டு பேப்பர் தயாரிக்கப்பட்டது. கி.பி. 105-ல் பேப்பர் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுவிட்டாலும் உலகிற்கு பகிரங்கமாக பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பமுறை அறிவிக்கபடவில்லை. சீனர்கள் ஏறக்குறைய அத்தொழில்நுட்பத்தை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாகவே வைத்து பாதுகாத்துள்ளனர்.\nகி.பி.751-ல் சீனர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே தற்போதைய உஸ்பெகிஸ்தானில் டாலஸ் (Battle of Talas) என்ற போர் ஏற்பட்டது. கிர்கிஸ்தானுக்காக நிகழ்ந்த இந்த டாலஸ் போரில் (Battle of Talas) சீனப்படைகள் அரேபிய படைகளிடம் தோல்வியை தழுவியது, அப்போது அரேபியர்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு சீனவீரர்களிடம் இருந்து பேப்பர் தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை அரேபியர்கள் அறிந்துகொண்டனர். அத்தொழில்நுட்பத்தை கொண்டு உஸ்பெகிஸ்தானிலுள்ள சமர்கண்ட் (Samarkand) என்ற நகரில் அதிகாரப்பூர்வமான முதல் பேப்பர் தயாரிக்கும் ஆலையை அரேபியர்கள் நிறுவினார்கள், அதனை தொடர்ந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் ஒரு ஆலை நிறுவப்பட்டது. பாக்தாத்திலிருந்துதான் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பம் பரவியது.\nபதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பேப்பர் கடும் நிறம் (கால்நடைகளின் சான நிறம்) கொண்டதாகத்தான் இருந்தது, 1844-ஆம் ஆண்டு சார்லஸ் (Charles Fenerty) மற்றும் கெல்லர் (Gottlob Keller) ஆகியோர் இணைந்து வெள்ளை நிற பேப்பரை உருவாக்கும் தொழில் நுட்பத்தினை கண்டறிந்தார்கள். அன்றுமுதல் வெள்ளை நிற காகிதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு மரத்தின் உயிர் வீணடிக்க படுகிறது என்பதை மனதில் கொண்டு பேப்பர்களை மிக சிக்கனமான உபயோகித்து சுற்றுசூழலுக்கு நம்மால ஆன நன்மையை செய்திடுவோம் என்று கூறிக்கொண்டு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nவழிகாட்டும் ஒளி – உதவிக்காக ஒரு அமைப்பு\n�� இந்தியாவில் இஸ்லாம் – 7\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் ..\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nவெற்றியாளர்களின் முக்கியமான 12 சூத்திரங்கள்\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nசுடும் உண்மை; சுடாத அன்பு\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/folexin-review", "date_download": "2020-10-20T14:26:55Z", "digest": "sha1:ABOC7KASJCZMJ565LK4IHSC7AK3BUJSS", "length": 25685, "nlines": 108, "source_domain": "iswimband.com", "title": "Folexin ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nFolexin முடிவுகள்: சந்தையில் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு சிறந்த மருந்து ஏதாவது இருக்கிறதா\nஅதிக முடி வளர்ச்சிக்கு Folexin மிகுந்த தீர்வாக உள்ளது. ஆர்வமுள்ள முடி உதிர்தல் மிகவும் சிக்கலாக இருக்காது என்று ஆர்வமுள்ள நுகர்வோர் டஜன் கணக்கானவர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர். Folexin நீங்கள் Folexin நீங்கள் உறுதியாக தெரியவில்லையா இப்போது, பின்வரும் கட்டுரையில், உங்கள் முடி வளர்ச்சியை Folexin உகந்ததாக்குமா என்பதை அறிந்து Folexin\nதீர்வு பற்றி தெரிந்துகொள்வது சிறந்தது\nFolexin இயற்கையான பொருள்களை மட்டுமே கொண்டுள்ளது, அவை நன்கு அறியப��பட்ட செயல்முறை செயல்களைப் பயன்படுத்துகின்றன. Folexin குறைந்த அளவிலான தேவையற்ற பக்க விளைவுகளையும், மலிவான Folexin.\nஎந்த சந்தர்ப்பத்திலும், தயாரிப்பாளர் மிகவும் நம்பகமானவர். ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ரசீது சாத்தியமானது & ஒரு SSL மறைகுறியாக்கப்பட்ட வரி வழியாக செய்ய முடியும்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅன்றாட வாழ்க்கையில் நன்கு ஒருங்கிணைக்க\nஇவ்வாறு, Folexin நிலையான நன்மைகள் தெளிவாக Folexin :\nFolexin ஒரு வழக்கமான மருந்து அல்ல, விளைவாக மிகவும் செரிமானம் மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nயாரும் உங்கள் பிரச்சனையை அறிந்திருக்க மாட்டார்கள், எனவே அதை யாரிடமும் விளக்கவேண்டாம்\nமருத்துவ மருத்துவ மருந்து இல்லாமல் வாங்கமுடியாது, மேலும் இணையத்தில் மலிவான விலையுயர்வை வாங்க முடியும் என்பதால் மருத்துவரிடம் மருத்துவ மருத்துவரை உங்களுக்கு தேவையில்லை.\nபேக்கேஜிங் அத்துடன் Adressant எளிமையான & அர்த்தமற்றது - நீங்கள் இண்டர்நெட் இதனால் ஆர்டர் மற்றும் உங்களை வைத்து, ஏனெனில் நீங்கள் சரியாக அங்கு என்ன\nFolexin துல்லியமாக அடையப்பட்டது, ஏனென்றால் தனிப்பட்ட பொருட்களின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக உள்ளது.\nஇது நம் உயிரினத்தின் மிகவும் சிக்கலான தன்மையிலிருந்து பயனளிக்கிறது, இதனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது.\nஇதோ - இப்போது Folexin -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nபல மில்லியன் ஆண்டுகளாக வளர்ச்சியுற்ற பல முடி வளர்ச்சிக்கு தேவையான எல்லா முடிச்சுகளையும் ஏற்படுத்தியுள்ளது.\nதவறானது இப்போது மேலும் விளைவுகளாகும்:\nஇவை Folexin மூலம் சாத்தியமான நிரூபிக்கப்பட்ட விளைவுகளாகும். இருப்பினும், எதிர்பார்த்தபடி, முடிவு நபர் இருந்து நபர் இருந்து இன்னும் தீவிரமான, அல்லது மிதமான இருக்கலாம். தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மை கொண்டுவர முடியும்\nFolexin இலிருந்து Folexin கலவையை நன்கு சிந்தித்து, பின்வரும் முக்கியமான செயல்பாட்டு பொருட்கள் அடிப்படையில் அடிப்படையாகக் கொண்டது:\nஎனவே, இதுபோன்ற ஒரு வகைப் பொருட்களின் சிறப்பான மூலப்பொருள் இருந்தால், அது மிகக் க���றைவானதாக இருந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதிருப்திகரமான பிரிவில் தயாரிப்புகளின் தற்போதைய சூழலில் உள்ள எல்லாமே - இந்த கட்டத்திலிருந்து தொடங்கி நீங்கள் எந்த தவறும் செய்யமுடியாது.\nநீங்கள் தற்போது தயாரிப்பு பக்க விளைவுகளை ஏற்படுத்த வேண்டுமா\nஇந்த சூழலில், Folexin உடலின் உயிரியல் வரிசையைப் Folexin ஒரு சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பு என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.\nஇதன் விளைவாக, சந்தையில் பல பிற பொருட்கள் போலல்லாமல், தயாரிப்பு நம் உயிரினத்துடன் தொடர்பு கொள்ளாது. இந்த அதே போல் அல்லாத பக்க விளைவுகள் நியாயப்படுத்துகிறது. Chocolate Slim ஒப்பிடுகையில் இது எர்கோ மிகவும் திறமையானதாக இருக்கும்.\nநீங்கள் வழக்கமாக பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும், அது சாதாரணமாக உணர்கிறது.\nஉனக்கு தெரியும், ஆமாம். அது சிறிது நேரம் எடுக்கும், அதைப் பயன்படுத்த ஆரம்பிக்க ஒரு அசாதாரண உணர்வு உண்மையில் நடக்கலாம்.\nபக்க விளைவுகள் வெவ்வேறு வாடிக்கையாளர்களால் பகிர்ந்து கொள்ளப்படவில்லை ...\nFolexin வாங்குவது Folexin திருப்தி செய்யும்\nFolexin யாருக்கு Folexin என்பதை தீர்மானிப்பதன் மூலம் இது எளிதில் விவரிக்கப்படலாம்.\nFolexin எடுத்து எடை இழப்பு நோக்கத்தை அனைத்து பயனர் எடுக்கும் ஒரு பெரிய நடவடிக்கை முன்னோக்கி. அது உண்மைதான்.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை உறிஞ்சி, எந்த நேரத்திலும் உங்கள் எல்லா சிக்கல்களையும் தீர்க்க முடியும் என்று சந்தேகப்பட்டால், உங்கள் பார்வையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nஒரே இரவில் ஒரே நேரத்தில் முடி வளர்ச்சியை யாரும் பெறவில்லை. செயல்முறை ஒரு சில நாட்கள் அல்லது நீண்ட நேரம் எடுக்கலாம்.\nFolexin உதவுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nநீங்கள் இறுதியாக உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த விரும்பினால், தயாரிப்பு கிடைக்கும், நடைமுறைகளை வைத்து முடிவுகள் எதிர்காலத்தில் சாத்தியமான அனுபவிக்க.\nFolexin பயன்படுத்தும் போது என்ன கருதப்பட வேண்டும்\nFolexin இன் நேர்மறையான பண்புகளைப் பற்றி அனைத்தையும் அர்த்தமுள்ள வகையில் பெறுவதற்கான பாதுகாப்பான வழி, தயாரிப்புகளை சோதனை செய்வதில் சில முயற்சிகள் செய்ய வேண்டும்.\n✓ Folexin -ஐ இங்கே பாருங்கள்\nமுழுவதும் அமைதியாக இருங்கள், எல்லாவற்றிற்கும் கவனம் செலுத்துங்கள் மற்றும் Folexin சோதிக்க உங்கள் பார்வையில் இருந்து சாதகமான நேரம் காத்திருக்க Folexin. பின்னர், Folexin தினசரி Folexin வசதியாக இணைக்கப்பட முடியும் என்பதை Folexin கண்டறிய வேண்டும்.\nஇது வாடிக்கையாளர்களின் வாடிக்கையாளர் அனுபவத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது.\nமுறையான பயன்பாடு, டோஸ் மற்றும் சிகிச்சையின் காலத்திற்கான சரியான வழிமுறைகள் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எல்லாவற்றையும் பெட்டியில் கிடைக்கும் மேலும் இணையத்தில் கிடைக்கும்.\nஇது Folexin மூலம் உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம்\nநான் போதுமான நல்ல சோதனை அறிக்கைகள் மற்றும் நிறைய ஆதாரங்கள் இங்கே உள்ளன என்று நினைக்கிறேன்.\nகவனிக்கத்தக்க மாற்றங்கள் சில நேரம் எடுக்கும்.\n அதை முயற்சி செய்து பாருங்கள் நீங்கள் உடனடியாக Folexin உதவுகிற வாடிக்கையாளர்களில் ஒருவராக இருக்கலாம்.\nஇது Folexin விளைவுகளுடன் சில வாரங்களுக்கு பின்னர் Folexin அல்லது Folexin உச்சரிக்கப்படும். இதுதான் 4 Gauge போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஉங்கள் கைகளால் ஏற்படும் விளைவுகளை ஒருவேளை நீங்கள் உணராதிருக்கலாம், ஆனால் மற்றவர்கள் திடீரென்று உங்களை பாராட்டுவார்கள். நீ வேறொரு மனிதனாக மறைந்து விடவில்லை.\nமற்ற பயனர்கள் Folexin பற்றி என்ன சொல்கிறார்கள்\nநீங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதாகக் கருதினால், அந்த கட்டுரை முற்றிலும் நல்லது என்று பெரும்பாலும் மதிப்பாய்வுகளைக் காணலாம். தர்க்கரீதியாக, குறைவான வெற்றியைக் கூறும் மற்ற கருத்துகளும் உள்ளன, ஆனால் ஒட்டுமொத்தமாக மதிப்பீடுகள் இன்னும் நன்றாக இருக்கின்றன.\nநீங்கள் Folexin சோதிக்கவில்லையென்றால், சிரமங்களை எதிர்கொள்ள உந்துதல் உண்டாக்கலாம்.\nஆயினும்கூட, வெளிநாட்டு நபர்கள் இந்த வழிகளைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பற்றி நம் கண்களைத் துடைக்க வேண்டும்.\nஇயற்கையாகவே, இவை எளிதாக படிக்கக்கூடிய மதிப்புரைகள் மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு அளவுகோல்களை தாக்கும். மொத்தத்தில், எனினும், முடிவுகள் கணிசமானவையாகும், மேலும் உங்களுடனான விஷயமும் இதுதான் என்று நான் நினைக்கிறேன்.\nஇதன் விளைவாக, மற்ற திருப்திகரமான முடிவுகள், எங்களின் பயனாளர்களிடையே ஏற்படுவதாகும்:\nஅந்த அடிப்படையில் நான் என்ன சொல்ல முடியும்\nபயனுள்ள பொருட்கள் நன்கு பரிசீலிக்கப்பட்ட இருவரும், பல மதிப்புரைகள் மற்றும் கொள்முதல் விலை ஒரு கையகப்படுத்தல் ஒரு வலுவான காரணம் ஆகும்.\nபிரச்சனையற்ற பயன்பாடு கூட ஒரு குறிப்பாக பெரிய நன்மை, நீங்கள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இழக்க பொருள்.\nஎனது விரிவான ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் எனது சொந்த முயற்சிகளால் எனது பல முயற்சிகளோடு \"\" இந்த தயாரிப்பு நிச்சயமாக இந்த பகுதியில் உயர் வர்க்கம் மத்தியில் நிச்சயமாக என்று நான் நம்புகிறேன்.\nஇந்த விஷயத்தில் ஆர்வம் இருந்தால், இந்த தயாரிப்பு கண்டிப்பாக பரிந்துரைக்கப்படும். வலியுறுத்திக்கொள்ள நீங்கள் உற்பத்தியாளர்களால் எப்பொழுதும் Folexin. மூன்றாம் தரப்பு தயாரிப்பு ஒரு போலி அல்ல என்றால் முன்கூட்டியே யாருக்கும் தெரியாது.\nஎன் பார்வையானது: தயாரிப்பு ஒவ்வொரு விதத்திலும் ஊக்கமளிக்கிறது, எனவே ஒரு சோதனை ரன் பயனுள்ளது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன்பாக முக்கியமான குறிப்பைத் தொடங்கவும்:\nஏற்கெனவே வலியுறுத்தியுள்ளதைப் போலவே, தயாரிப்புகளை வாங்கும் போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், விரும்பாத மூன்றாம் தரப்பு வழங்குநர்களைப் பரிசீலிப்பதற்காக அறியப்பட்டிருக்கும் நிதிகளை கவனத்தில் கொள்ளுங்கள்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Folexin -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nநீங்கள் பட்டியலிடப்பட்டுள்ள ஆன்லைன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்ய விரும்பினால், பயனற்ற பொருட்கள், அபாயகரமான பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த விற்பனை விலை போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இதற்காக தற்போது உங்களுக்காக தற்போதைய மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை மட்டும் பட்டியலிட்டுள்ளோம்.\nஅதை கவனத்தில் கொண்டு: unverifzierten வழங்குநர்கள் மூலம் ஒரு கொள்முதல் எப்போதும் ஒரு சூதாட்டம் மற்றும் எனவே அசிங்கமான விளைவுகளை பெற முடியும்.\nநீங்கள் Folexin சோதிக்க முடிவு செய்தால், நீங்கள் உண்மையில் இணைக்கின்ற ஆதாரத்தை உண்மையில் பயன்படுத்த வேண்டும் என்று Folexin செய்யுங்கள் - இது குறைந்த விலை, நம்பகமான மற்றும் unobtrusive செயல்முறைகள் மற்றும் நிச்சயமாக உண்மையான தயாரிப்பு.\nஇது சம்பந்தமாக, நாங்கள் மீளாய்வு மற்று��் பராமரிக்கும் இணையதளங்களுடன் பாதுகாப்பாக செயலாற்றலாம்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் தீர்வுக்கு உத்தரவிட்டால், நீங்கள் மலிவான ஆர்டர் செய்யலாம் மற்றும் ஒரு சில மாதங்களுக்கு மீண்டும் உட்கார்ந்து கொள்ளலாம். Folexin வழங்க காத்திருக்க நீங்கள் வெற்றியடைந்த வரை நம்பமுடியாத வெறுப்பாக இருக்கிறது.\nFolexin -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Folexin -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nFolexin க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pengalopengal.pressbooks.com/chapter/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-20T15:07:59Z", "digest": "sha1:KXG2UDT42LH3G2EHXOEEAD3HV6Y7C3ZZ", "length": 12817, "nlines": 108, "source_domain": "pengalopengal.pressbooks.com", "title": "கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும் – பெண்களோ பெண்கள்!", "raw_content": "\n1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு\n3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n10. வேறொரு பெண்ணைப் புகழாதே\n17. போன மச்சி திரும்பி வந்தாள்\n21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை\n24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று\n30. பிறந்த நாள் கேக்\n33. பொய் சொல்லிப் பழகு\n38. மாமியார் பக்கம் பேசு\n40. சொந்த வீடே சொர்க்கலோகம்\n43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\n3 கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n பெண்ணைப் பாக்கப் போனவ, ராத்திரி அங்கேயே தங்கிட்டே மாப்பிள்ளை பலம்..மா உபசாரம் பண்ணினாரா மாப்பிள்ளை பலம்..மா உபசாரம் பண்ணினாரா”என்றபடி மனைவியை வரவேற்றார் மணி.\n என் கையைப் பிடிச்சுக்கிட்டு, வி..ட மாட்டேன்னுட்டாரு” என்று, பெருமையுடன் தலையை நிமிர்த்தியபடி, பாதி உண்மையை மட்டும் அவள் கூற, மணி பதறிப்போனார்.\n நான் ஒங்கிட்ட வந்தா மட்டும் விரட்டுவே” என்றார் குறையுடன். சற்றே துணிந்து, அவளுடைய கழுத்து என்று தோன்றிய சதைப்பற்றான பகுதியில் விரல்களால் விளையாடப்போனார். துள்ளி நகர்ந்தாள் பாக்கியம்.\nமணியின் கண்களில் எதையோ புரிந்துகொண்ட பிரகாசம். “அப்போ.., யாராவது பாக்காட்டி சரிதானா” என்று உடனே பாயிண்டைப் பிடித்தவர், “ஐடியா” என்று உடனே பாயிண்டைப் பிடித்தவர், “ஐடியா அந்தக் காலத்திலேதான் நாம்ப ஹனிமூன் போக முடியலே. இப்ப போலாமா அந்தக் காலத்திலேதான் நாம்ப ஹனிமூன் போக முடியலே. இப்ப போலாமா” அந்த எண்ணத்திலேயே இளமை திரும்பிவிட்டதுபோல் இருந்தது.\n” என்று அதிர்ந்தவள், முகத்தைத் திருப்பியபடி, “இந்தக் கெழவருக்கு..,” என்ன்று ஏதோ முணுமுணுக்க, “கெழவனா யாரைப் பாத்துச் சொல்றே அப்படி யாரைப் பாத்துச் சொல்றே அப்படி போயிட்டு வந்தப்புறம் பேசு” என்று வீரம் பேசினார் மணி.\nபாக்கியத்துக்கும் சபலம் ஏற்பட்டது. “செலவு..\n” என்று கையை வீசினார் அந்த முக்கால் கிழவர். “இப்ப செலவழிக்காம, எண்பது வயசிலேயா செலவழிக்கப்போறோம் அப்ப வெளியூர் போனா.., கண்ணு சரியாத் தெரியாம நான் ஒன் கையைப் பிடிக்க, முழங்கால் வலி, நடக்க முடியலேன்னு நீ என்னைப் பிடிக்க.. அப்ப வெளியூர் போனா.., கண்ணு சரியாத் தெரியாம நான் ஒன் கையைப் பிடிக்க, முழங்கால் வலி, நடக்க முடியலேன்னு நீ என்னைப் பிடிக்க..\n நாலுபேர் பாக்கறமாதிரி அப்படி எல்லாம் பிடிச்சுக்கணும்னுதானே இப்ப தனியாப் போகலாம்கிறீங்க” என்ற ஒயிலாகக் கழுத்தை ஒடித்தாள் பாக்கியம்.\nஇருமல், தலைவலி, அஜீரண மாத்திரைகளுடன், துணிமணிகளையும் பெட்டியில் அடுக்கினாள் பாக்கியம். நிறைக் கர்ப்பிணியாக அதன் வயிறு பருத்தது.\nஅவர்கள் இருவரும் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் கிளம்பிப் போயிருந்தால், எவ்வளவோ பொய்களைச் சொல்லி, பாவம் தேடிக்கொள்ள வேண்டி இருந்திருக்காது. பெட்டிகளுடன் மகன் ரவி வந்து சேர்ந்தான், அசந்தர்ப்பமாக.\nஏமாற்றம் தாங்காது, “எங்கடா வந்தே, திடீருன்னு” என்று மகனை வரவேற்றார் தந்தை.\n” என்றபடி உள்ளேயிருந்து வந்த பாக்கியமும், ஒரேயடியாக அதிர்ந்து, “நீ எங்கேடா, இங்கே\n`எங்களை எல்லாம் மறந்தே போயிட்டியாடா. நன்றிகெட்ட கழுதை’ என்று எப்போதும் வரவேற்கும் பெற்றோர் மனம் மாறக் காரணம் எதுவாக இருக்கும் என்று விழித்த ரவியின் கண்களில் மூட்டை முடிச்சுகள் பட்டன.\nஅப்பாவோ தனது செடிகளை விட்டுவிட்டு எங்கேயும் அத்தனை சுலபமாகக் கிளம்பிவிட மாட்டார் என்றவரை அவனுக்குத் தெரியும்.\n” என்று பாக்கியத்தைப் பார்த்துக் கேட்டான்.\nஅவளுக்குக் கூச்சம் பிடுங்கித் தின்றது. “ஏங்க கேக்கறான் இல்ல\nஉளறலாக ஏதோ சொல்லி மழுப்பிவிட்டு, “அத்தைக்கு ஒடம்புக்கு முடியலியாம். ஆமா. அத்தைக்கு” என்று அழுத்திச் சொன்னவர், “அதான் புறப்பட்டேன்,” என்றபடி பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டார். அது ���ரியாக மூடப்பட்டிருக்கவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. புடவைகள் சிதறின. அலமலங்க விழித்தார்.\nபாக்கியம் கணவருக்கு உதவியாக வந்தாள். “என்ன இருந்தாலும் நாத்தனார் அதான், `நானும் வரேங்க’ன்னு புறப்பட்டேன். நாளைக்கு ஏதாவது எசகுபிசகா ஆனா, குத்தமா பேசமாட்டாங்க அதான், `நானும் வரேங்க’ன்னு புறப்பட்டேன். நாளைக்கு ஏதாவது எசகுபிசகா ஆனா, குத்தமா பேசமாட்டாங்க\nரவிக்குச் சிரிப்பு வந்தது. அடக்கியபடி, “எந்த அத்தைக்கும்மா” என்று விசாரித்தான், அப்பாவிக் களையோடு.\n இருக்கிறது ஈப்போ அத்தை மட்டும்தானே\n’ என்று அவர்களது குட்டை உடைக்க ரவி என்ன, விவரம் தெரியாதவனா\n“நான் வேணுமானா, காரிலே கொண்டுவிடட்டுமா” என்றான் அதீதப் பரிவுடன். அவர்களது பலத்த மறுப்பை ரசித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Die-Casting-p3808/", "date_download": "2020-10-20T13:56:20Z", "digest": "sha1:QZDQT6SEICC5NGUC5MTJKYOVTPNGJLHX", "length": 24979, "nlines": 283, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China Die Casting, Die Casting Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: துத்தநாக பூச்சு ஜி.பி.எஸ் ஊடுருவல் 110 சிசி செயல்திறன் பாகங்கள் 1 லோகோமோடிவ் பாகங்கள் 2 கட்ட மின்சார மோட்டார் தோட்ட நீர் சுவர் நீரூற்று 1 மழை தொப்பி 1 ரசீது காகித ரோல் 1 வின்ச் 4x4 க்கு மசாஜ் தயாரிப்புகள் மொபைல் தொலைபேசி வழக்கு உற்பத்தி 2 பிளை ஃபேஸ் மாஸ்க் 1 போர்ட் ஹப் 2 மீதமுள்ள சர்க்யூட் பிரேக்கர் மெட்டல் சா 2 நபர் குளியல் தொட்டி ரைஸ் மில் 2 மெக் சர்க்யூட் பிரேக்கர் 2 ஆர்.சி.ஏ வீடியோ ஆடியோ அவசர கிளினிக்குகள் எந்திரங்கள் 2 டன் கிரேன் ஹோஸ்ட் ரெக்லைனர் நாற்காலி பாகங்கள் ATM Parts Buy Creatine Monohydrate Stand Up Paddle Sup\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு உற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள் வார்ப்பு மற்றும் மோசடி நடிப்பதற்கு இறக்க\nFOB விலை: யுஎஸ் $ 15.00 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 20 கிலோ\nவார்ப்பு இயந்திர வகை: ஹாட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nவூக்ஸி நித்திய பேரின்பம் அலாய் காஸ்டிங் & ஃபோர்ஜிங் கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 கிலோ\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nவூக்ஸி நித்திய பேரின்பம் அலாய் காஸ்டிங் & ஃபோர்ஜிங் கோ, லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 0.20 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: கரையக்கூடிய டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 0.30 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: ஹாட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: வெற்றிட டை காஸ்டிங்\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 கிலோ\nவார்ப்பு இயந்திர வகை: ஹாட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nடோம் மெட்டல்ஸ் கோ, லிமிடெட்.\nசீனா நீர்ப்புகா அலுமினிய பாகங்கள் காஸ்டிங் இறக்கின்றன\nFOB விலை: யுஎஸ் $ 1.90 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 500 துண்டுகளும்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nநிங்போ பெய்லுன் சைஜ் மெஷின் கோ, லிமிடெட்.\nசீனா கஸ்டம் மேட் ஏடிசி 12 வெற்றிட அலுமினியம் டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 1.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 500 துண்டுகளும்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nநிங்போ பெய்லுன் சைஜ் மெஷின் கோ, லிமிடெட்.\nஆட்டோமொபைல் சிலிண்டர் அட்டைக்கான சீனா டை காஸ்டிங் அலுமினிய பாகங்கள்\nFOB விலை: யுஎஸ் $ 1.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 500 துண்டுகளும்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nநிங்போ பெய்லுன் சைஜ் மெஷின் கோ, லிமிடெட்.\nசீனா லைட்டிங் பாகங்கள் டை காஸ்டிங் விளக்கு அலுமினியம் டை காஸ்டிங் அச்சு பாகங்கள்\nFOB விலை: யுஎஸ் $ 1.30 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 500 துண்டுகளும்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nநிங்போ பெய்லுன் சைஜ் மெஷின் கோ, லிமிடெட்.\nசீனா அலுமினியம் காஸ்டிங் சிலிண்டர் தலை\nFOB விலை: யுஎஸ் $ 25.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 500 துண்டுகளும்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nநிங்போ பெய்லுன் சைஜ் மெஷின் கோ, லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 துண்டுகளும்\nவார்ப்பு இயந்திர வகை: ஹாட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 8.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 8.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 8.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 8.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 8.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 8.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 8.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nFOB விலை: யுஎஸ் $ 8.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nவார்ப்பு இயந்திர வகை: கோல்ட் சேம்பர் டை காஸ்டிங் மெஷின்\nடை காஸ்டிங் முறை: துல்லியமான டை காஸ்டிங்\nஅலுமினிய தளபாடங்கள் நீச்சல் குளம் உள் முற்றம் தோட்டம் சைஸ் லவுஞ்ச்\nதோட்ட அலுமினிய சட்ட தளபாடங்கள் பிரம்பு அரை வட்டம் சோபா\nசீனா தூய கைவேலை ராட்டன் மல்டிஃபார்ம் சோபா சூடான விற்பனையில் அமைக்கப்பட்டுள்ளது\nமொத்த தளபாடங்கள் டிராப்ஷிப் வெளிப்புற மர பிளாஸ்டிக் அடிரோண்டாக் நாற்காலி மடிக்கக்கூடியது\nவெளிப்புற உள் முற்றம் தளபாடங்க��் வெளிப்புற இரட்டை இருக்கை தொங்கும் ஸ்விங் நாற்காலி\nகயிறு ஊஞ்சல்உட்புற ஊசலாட்டம் வயது வந்தோர்கருப்பு முகமூடி3 பிளை ஃபேஸ் மாஸ்க்நவீன தோட்டம்மாஸ்க் KN952 இருக்கைகள் ஸ்விங் சேர்மருத்துவ சாதனம்டைனிங் செட் விக்கர்இரட்டை ஸ்விங் நாற்காலிகொரோனா வைரஸ் கவசம்3 பிளை மாஸ்க்3 பிளை ஃபேஸ் மாஸ்க்மாஸ்க் கவர்வெளிப்புற சோபாமாஸ்க் கவர்உள் முற்றம் சோபா அமைக்கிறதுமுகமூடி சிகிச்சைஉள் முற்றம் ஊசலாடுகிறதுதீய தளபாடங்கள்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nமொத்த தளபாடங்கள் சப்ளையர் பால்கனி ரட்டன் சோபா சாய்ந்திருக்கும் ஹெட்ரெஸ்ட் செட்\n2018 ஃபோஷன் உள் முற்றம் விக்கர் தொங்கும் ஸ்விங் முட்டை நாற்காலி தோட்டம் ஸ்விங்\nTF-9518 நவீன வடிவமைப்பு இடத்தை சேமிக்கும் தளபாடங்கள் அடுக்கி வைக்கக்கூடிய ராட்டன் நாற்காலி மற்றும் அட்டவணை\nஹோட்டல் கார்டன் ஸ்விங் சேர் இரண்டு இருக்கை ரட்டன் உள் முற்றம் தொங்கும்\nஓய்வு வெளிப்புற தளபாடங்கள் தீய நாற்காலி மற்றும் டேபிள் பிரம்பு தோட்ட நாற்காலி தொகுப்பு\nமலிவான ராட்டன் தொங்கும் நாற்காலி வெளிப்புற 2 இருக்கை தோட்டத்திற்கான உள் முற்றம்\n5 பிசிக்கள் பிஸ்ட்ரோ அலுமினிய பிரேம் கயிறு டைனிங் செட் வெளிப்புற தளபாடங்கள்\nவெளிப்புற தோட்ட உள் முற்றம் செயற்கை பிரம்பு தளபாடங்கள்\nஇழந்த மெழுகு வார்ப்பு (1295)\nபிற வார்ப்பு மற்றும் மோசடி (34)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/tasbeeh-prayer/", "date_download": "2020-10-20T14:20:15Z", "digest": "sha1:22FEWS3BVSQKFWA3OB5CNUDENHQ3PT4B", "length": 7691, "nlines": 124, "source_domain": "sufimanzil.org", "title": "Tasbeeh Prayer-தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்! – Sufi Manzil", "raw_content": "\nTasbeeh Prayer-தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்\nTasbeeh Prayer-தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்\nஇறைத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்:-\nஎனது சிறிய தந்தையார் அவர்களே, பத்துவகை பாவங்களுக்கு பரிகாரமாக ��மைகின்ற ஒரு நற்செயலை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதை நீங்கள் செய்தால் 1.முன்பாவங்கள் 2.பின்பாவங்கள் 3. பழைய பாவங்கள் 4. புதிய பாவங்கள் 5. தவறுதலாக செய்த பாவங்கள் 6. வேண்டுமென்றே செய்த பாவங்கள் 7. சிறிய வாகங்கள் 8. பெரிய பாவங்கள் 9. ரகசியமாக செய்த பாவங்கள் 10 பகிரங்கமாக செய்த பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து ஸூரா இன்னும் லம்மு ஸூராவை ஓதியபின் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் என்பதை 15 தடவை, ருகூவில் 10 தடவை, நிலையில் 10 தடவை, முதல் ஸஜ்தாவில் 10 தடவை, சிறு இருப்பில் 10 தடவை, இரண்டாவது ஸஜ்தாவில் 10 தடவை பின்பு எழுந்து 10 தடவைகள் கூற வேண்டும். முடிந்தால் இத்தொழுகையை ஒரு நாளைக்கு ஒருமுறை தொழுங்கள். இயலாவிடில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை தொழுங்கள். அதற்கும் முடியாவிட்டால் ஆயுளில் ஒரு முறையாவது தொழுது கொள்ளுங்கள்.\nஅறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/mahinda.html", "date_download": "2020-10-20T14:15:22Z", "digest": "sha1:766DCNEK336QY5T546OJG7PBMYPZW5A4", "length": 9460, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "தேங்காயால் திண்டாடும் இலங்கை ? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தேங்காயால் திண்டாடும் இலங்கை \nடாம்போ September 30, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇனவாதம் பேசி தெற்கில் ஆட்சி பீடமேறிய மகிந்த அரசு தற்போது தேங்காயால் திண்டாடிவருகின்றது.நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், 'ஞாபகமில்லை', 'அவதானம் செலுத்துகின்றோம்', 'எனக்குரியது', 'தேவையில்லை' என ஒரேயொரு வார்த்தைகளில் பல கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், தேங்காய் வாங்குவதற்கு அளவுநாடா கொண்டுசெல்ல வேண்டுமா எனக் கேட்டபோது திகைத்துநின்றார். அப்போது, அருகிலிருந்த அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர். 'குண்டு பிரதானமாக இருந்த காலம் போய், தற்போது தேங்காய் பிரதானமாக இருக்கிறது' என, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nதேங்காய்களின் அளவுக்கேற்ப விலைகளை நிர்ணயம் செய்தமை, மக்களிடத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது எனச் சுட்டிக்காட்டி பிரதம ஆசிரியர்கள், தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். அத்துடன், வர்த்தமானி அறிவித்தலைத் திருத்துவதில் பெயர் பெற்றிருக்கும் இந்த அரசாங்கம், தேங்காய்க்கான வர்த்தமானியையும் திருத்துமா\n'தேங்காய்' கேள்விகளால் ஒருகணம் திகைத்துப்போன பிரதமர் மஹிந்த, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்ட போது குறுக்கிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 'தேங்காய்க்கான வர்த்தமானி அமைச்சுக்குரியது அல்ல அது, நுகர்வோர் அதிகார சபைக்குரியது. சந்தைகளுக்குச் செல்வோர், தேங்காய்களின் அளவைப் பார்க்க மாட்டார்கள், குவியல்களைப் பார்த்தே தேங்காய்களை விலைக்கு வாங்குவார்கள்' என்றார்.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nபாரிஸ் புறநகரில் கத்திக் குத்து\nமுல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்��ாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2014/09/25092014.html", "date_download": "2020-10-20T15:10:09Z", "digest": "sha1:RLSQSSG3BURX2JMTZCIJSCJ4AJMXITDA", "length": 11155, "nlines": 245, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 25/09/2014 அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான குர்ஆன் வகுப்பு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஞாயிறு, 28 செப்டம்பர், 2014\n25/09/2014 அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான குர்ஆன் வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/28/2014 | பிரிவு: அரபி கல்வி\nசென்ற வியாழக்கிழமை 25/09/2014 அன்று சிறுவர்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n25/09/2014 அன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மர்கசில் நட...\n25/09/2014 அன்று சனையா அல் நஜாஹ் கிளையில் நடைபெற்ற...\n25/09/2014 அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான குர்ஆன் ...\nBEMCO CAMP ல் பிற மொழி பேசும் முஸ்லிம்களிடம் தாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/05/blog-post_51.html", "date_download": "2020-10-20T15:19:29Z", "digest": "sha1:NDKOPXIQXVSJXAOPDQHUVEJC7TBBBF47", "length": 10434, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "மாநகரசபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி.. - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மாநகரசபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி..\nமாநகரசபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி..\nமாநகர எல்லைக்குள் தொழில் ரீதியாக செயற்படும் முற்சக்கர வண்டிகள் தொடர்பில் உபவிதி மாநகரசபையில் நிறைவேற்றம்... முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி...\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொழில் ரீதியாக செயற்பட்டு வரும் முற்சக்கர வண்டிகள் தொடர்பில் ஒழுங்கமைப்பினை மேற்கொள்ளுதல் பொருட்டு உபவிதி தயாரிக்கப்பட்டு இன்றைய தினம் மாநகர சபையில் நிறைறே;றப்பட்டது.\nஅத்துடன் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுகளை நினைவுகூரும் முகமாக இருநிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nமட்டக்களப்பு மாநகர சபையின் 04 வது விஷேட அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இவ் உபவிதி நிறைவேற்றப்பட்டது.\nஇவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் தொழில் ரீதியாக செயற்பட்டு வருகின்ற முச்சக்கர வண்டிகளை ஒழுங்கமைத்து, பொது மக்களுக்கு பாதுகாப்பான சேவையினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும் முற்சக்கர வண்டி செலுத்துனர்கள் தொடர்பில் கரிசனை செலுத்தும் முகமாகவும் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட முற்சக்கர வண்டி தரிப்பிடங்களை கட்டுப்பாடுத்தல் மற்றும் ஒழுங்கு படுத்தலுக்;கான உப விதியானது 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.\nஇதன்படி தொழில் ரீதியாக செயற்பட்டு வருகின்ற சகல முற்சக்கர வண்டிகளும் மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யும் வகையில் முற்சக்கர வண்டிகளையும், அவற்றுக்கான தரிப்பிடங்களையும் ஒழுங்குபடுத்தும் நோக்கோடு மேற்படி துணை விதியானது இன்றைய சபை அமர்வில் முன்வைக்கப்பட்டிருந்தது.\nசபையின் வாத பிரதி வாதங்களையடு���்து வாக்கெடுப்புக்கு நாடாத்தப்பட்டு இவ் உப விதியானது 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக முன்னனியின் உறுப்பினர் ஒருவரும், சுயேற்சைக்குழுவின் உறுப்பினர் ஒருவருமாக 25 உறுப்பினர்கள் ஆதரவாகவும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 05 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக எட்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததோடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nஆண்டு இறுதி விழாவும் சேவை நலன் பாராட்டுதல்\n(எஸ்.நவா) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஆண்டு இறுதி விழா வாகரை பிரதேசத்தின் சல்லித்தீவில் (09) சனிக்கிழமை போரதீவுப்பற்று பிரதேச செ...\nவனரோபா தேசிய நிகழ்சிதிட்டத்தில் ஒருலெட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு\n(எஸ்.நவா) போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள றாணமடு மாலையர்கட்டு சின்னவத்தை பாலையடிவட்டை கண்ணபுரம் செல்வாபுரம் போன்ற பிரிவுகளில் ஒ...\nஅமிர்தகழி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் புதுவருட கலை கலாசார விளையாட்டு விழா - படங்கள்\nதமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய கலாசாரா சித்திரை புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழியில் மிக சிறப்புடன் நடைபெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-10-20T14:34:03Z", "digest": "sha1:J6TFNCIIJPLO3IFEDBNFCPLGAN2LX4SU", "length": 6902, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "பெல்ஜியத்தை புரட்டி எடுத்தது பிரான்ஸ்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலில் ஆடுகிறது |", "raw_content": "\nபெல்ஜியத்தை புரட்டி எடுத்தது பிரான்ஸ்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலில் ஆடுகிறது\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டியில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணி, பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது உலக கோப்பை கால்பந்து தொடரில் அரை இறுதி ஆட்டத்திற்கான தரவரிசையின்படி மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணியும், ஏழாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியும் அரையிறுதியில் மோதின. மைதானம் முழுவதும் இருநாட்டு ரசிகர்களும் குவிந்திருந்தனர்.\nகுரூப் போட்டிகளில் அசத்தலாக விளையாடிய பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்ச்சி பெற்றன. முதல் அரையிறுதி போட்டியில், பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் நேற்று மோதின.\nபிரேசில் அணியை நாக் அவுட் செய்த பெல்ஜியம், கோப்பையை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரான்ஸுடன் மோதிய இந்த போட்டி, இறுதி ஆட்டம் போலவே இருந்தது.\nபோட்டியின் ஆரம்பம் முதல், பிரான்ஸ் முழு ஆதிக்கம் செலுத்தியது. தலா 3 கோல்கள் அடித்துள்ள கிரீஸ்மேன், பாப்பே ஆகியோர் பெல்ஜியம் டிபென்சுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.\nபல வாய்ப்புகளை உருவாக்கினாலும், பிரான்ஸ் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. அந்த அணியின் ஜிரு பல வாய்ப்புகளை மிஸ் செய்து கடுப்பேற்றினார்.\nபெல்ஜியம் அணியின் டி ப்ருயின் மற்றும் ஹசார்டு, பலமுறை கவுன்ட்டர் அட்டாக் செய்து பிரான்சுஸுக்கு ஷாக் கொடுத்தார்கள்.\nஆனால், அந்த அணியும் கோல் அடிக்காததால், முதல் பாதி கோல் அடிக்காமல் சம நிலையிலே இருந்தது.\nஇரண்டாவது பாதி துவங்கி ஐந்தே நிமிடங்களில் பிரான்சுக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில், அந்த அணியின் சாமுவேல் உம்டிட்டி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.\nஅதன்பின் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பெல்ஜியம், தொடர்ந்து அட்டாக் செய்தது. தொடர்ந்து கிராஸ் செய்து, ஃபெல்லாலயினி மூலம் கோல் அடிக்க முயற்சி செய்தது.\nஆனால் பிரான்ஸின் டிபென்ஸ் வீரர்கள் அதை சிறப்பாக தடுத்தனர். பெல்ஜியம் அட்டாக் செய்வதை முழுமையாக பயன்படுத்தி, மேலும் பல கோல் வாய்ப்புகளை பிரான்ஸ் உருவாக்கியது. இறுதியில் 1-0 என பிரான்ஸ் வெற்றி பெற்றது.\nகடந்த 2006ல் நடந்த உலக கோப்பை போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது பிரான்ஸ். 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இறுதி போட்டிக்கு இப்போது தகுதி பெற்றது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/11/01/periyava-golden-quotes-386/", "date_download": "2020-10-20T15:08:29Z", "digest": "sha1:3BGCZDDXNBWF26VSN5HNZXWV4OXKMNI5", "length": 7233, "nlines": 91, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-386 – Sage of Kanchi", "raw_content": "\nநாம் எத்தனை சின்னவர்களாக இருந்தாலும் நம்மாலும் முடியக் கூடிய சின்னத் தொண்டு இல்லாமலில்லை. இப்படி அவரவரும் தனியாகவோ, ஸங்கமாகச் சேர்ந்தோ ஏதாவது பொது நலக்கைங்கர்யம் பண்ணியே ஆக வேண்டும். தண்ணீரில்லாத ஊரில் ஒரு பத்து பேர் சேர்ந்து கிணறு வெட்டுவது; ஏதோ ஒரு பிள்ளையார் கோயில் மதில் இடிந்திருந்தால் அதை நாலு பேராகச் சேர்ந்து கட்டுவது; பூஜை நின்று போன ஒரு க்ராமக் கோயிலில் ஒரு காலப் பூஜைக்காவது நாலு பேரை யாசித்து மூலதனம் சேகரித்து வைப்பது; பசுக்கள் சொறிந்து கொள்வதற்கு ஒரு கல்லேனும் நாட்டுவது; நாம் படித்த நல்ல விஷயங்களை நாலு பேருக்குச் சொல்லுவது, எழுதுவது இரண்டு ஸ்லோகமாவது பாசுரமாவது நாமாவளியாவது பாடி நாலு பேர் மனஸில் பகவானைப் பற்றிய நினைப்பை உண்டாக்குவது; குப்பை கூளங்களைப் பெருக்குவது — இந்தமாதிரி ஏதாவது தொண்டு அன்றன்றும் செய்ய வேண்டும். ஓசைப்படாமல் செய்ய வேண்டும் என்பது முக்கியம். குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்ப வேண்டியதில்லை. அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்த்துக் கொண்டு செய்ய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/18/lhdnm-lanjutkan-tarikh-pemfailan-bncp/", "date_download": "2020-10-20T15:23:13Z", "digest": "sha1:U73JI7XHG2O6UJRJDD36PG5EIRGS7OIC", "length": 4951, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "LHDNM lanjutkan tarikh pemfailan BNCP | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleபண பரிவர்த்தனை பாதுகாப்பானதா கீப் தி சேஞ் சரியானதா\nகேப்டன் மோர்கன் அதிரடி ஆட்டம்\nமஸ்ஜித் இந்தியாவில் அதிரடி சோதனை\n2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் காளி வழிபாடு\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 270 லட்சம் டன்\nபெய்ஜிங் மார்க்கெட்டை மீண்டும் தாக்கிய கொரோனா\nவீடுகளை உடைத்து திருடிய ஆடவர் கைது\nஇன்று 862 பேருக்கு கோவிட் தொற்று\nகேங் லக்சா கும்பலை வளைத்து பிடித்த போலீசார்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/10/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-20T13:58:54Z", "digest": "sha1:63EV2G7DCEEYIQBTM3ALID4LHRIUV42Z", "length": 9965, "nlines": 137, "source_domain": "makkalosai.com.my", "title": "சோதனை மேல் சோதனை. துயரத்தில் தவித்த எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News சோதனை மேல் சோதனை. துயரத்தில் தவித்த எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது\nசோதனை மேல் சோதனை. துயரத்தில் தவித்த எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது\nதிருச்சியைச் சேர்ந்த மொத்தம் 55 பேர் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கையில் பணம் இல்லை. மருந்து, மாத்திரைக்கும் வழியில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று தமிழ்நாட்டில் திருச்சியை சேர்ந்தவர்கள் விடுத்திருந்த கண்ணீர்க் கோரிக்கையை மக்கள் ஓசை கடந்த மாதம் முதல் பக்கத்தில் சேய்தி வெளியிட்ட பிறகு மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் நடவடிக்கையில் இறங்கியதாக இவர்களுக்கு உதவி வரும் சமூகச் சேவையாளர் அமர்ஜிட் கோர் இன்று கூறினார்.\nஇவர்களுக்கு உதவ இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரியும் கோபியோ அனைத்துலக அமைப்பைச் சேர்ந்த ஏ. ரவீந்திரன் அர்ஜுனனும் உடனடி நடவடிக்கையில் இறங்கியதாகவும் அவர்களுக்குத் தாங்கள் நன்றிகூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிருச்சியைச் சேர்ந்த இவர்கள் பல சிரமங்களுக்கு ஆளாயினர். குறிப்பாகப் பெண்கள் நீரிழிவு, இருதயநோய், தைராய்டு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு ���தற்குரிய மருந்து மாத்திரைகளைப் பெறுவதிலும் சிரமத்தை எதிர்நோக்கினர். இவர்களுக்கு இயன்ற அளவு உதவிகளை இதுநாள் வரை வழங்கி வந்திருப்பதாக அமர்ஜிட் கோர் விவரித்தார்.\nஇவர்கள் கடந்த பிப்ரவரி மாத வாக்கில் மலேசியா வந்துள்ளனர். மார்ச் 19ஆம் தேதி அவர்கள் நாடு திரும்பவிருந்தனர். எனினும் கொரோனா நெருக்கடியால் விமானச் சேவைகள் முடக்கப்பட்டதால் இவர்கள் தமிழ்நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாயினர். இவர்களின் நிலை குறித்து மக்கள் ஓசை செய்தி வெளியிட்ட பிறகு இப்போது அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. நாளை முதல் கட்டமாக 28 பேர் நாடு திரும்ப உள்ளனர். அதன் பிறகு கட்டம் கட்டமாக நாடு திரும்ப இவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மக்கள் ஓசைகும் அமர்ஜிட் கோருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். இதுநாள் வரை மிகவும் சிரமப்பட்டு விட்டோம். எப்போது திருச்சிக்குத் திரும்புவோம் என ஏக்கத்துடன் காத்திருந்தோம். எப்படியாவது நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றனர்.\nபுயல் ஓய்ந்த பிறகு குடிநீர் தொழில்துறையின் சவால்கள்\nஒரு மாதத்திற்கு முன் காணாமல் முன்னாள் போலீஸ்காரரின் உடல் கண்டுபிடிப்பு\n3-வது சுற்றுக்கு முன்னேறிய நவோமி ஒசாகா\nகலைச்செல்வன் மீது 4 குற்றச்சாட்டு\nகல்லூரிக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் கைது\nஉணவகங்கள், பேரங்காடிகள் ஏப்ரல் 1 முதல் நேரக் குறைப்பு – ...\nவீடு புகுந்து திருடிய ஆடவர் கைது\nபுயல் ஓய்ந்த பிறகு குடிநீர் தொழில்துறையின் சவால்கள்\nஒரு மாதத்திற்கு முன் காணாமல் முன்னாள் போலீஸ்காரரின் உடல் கண்டுபிடிப்பு\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஏப்ரல் நடுப்பகுதியில் மலேசியாவில் கொரோனா சம்பவங்கள் அதிகரிக்கும் – WHO அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-20T13:50:06Z", "digest": "sha1:YR5G5UEZGWWU3E7HMJN3JKB5UTJ6RN2U", "length": 13697, "nlines": 127, "source_domain": "makkalosai.com.my", "title": "உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அவசியம் | Makkal Osai - ம��்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அவசியம்\nஉள்ளூர்த் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அவசியம்\nஒவ்வொரு தொழிற்துறையிலும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை ஈடுசெய்ய ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் . உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கும் செல்வாக்கற்ற வேலைகளை மேற்கொள்ளும் மலேசியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். வாழ்க்கை ஊதியத்தை செலுத்த முதலாளிகளைக் கட்டாயப்படுத்தவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபொருளாதார வல்லுநர் பேராசிரியர் டாக்டர் பர்ஜோய் பர்தாய் கூறுகையில், பொதுவாக வெளிநாட்டினரால் மேற்கொள்ளப்படும் 3 டி (அழுக்கு, கடினமான , ஆபத்தான துறைகளில் பணியாற்ற உள்ளூர் மக்களை ஊக்குவிப்பதில் ஊக்கத்தொகை பயனுள்ளதாக இருக்கும்.\nதுன் அப்துல் ரசாக் பல்கலைக்கழக கல்வியாளரான இவர், இவ்விவகாரம் குறித்து குறிப்பிடுகையில், பல மலேசியர்கள் தோட்டம், கட்டுமானம் , உற்பத்தி போன்ற துறைகளில் பணியாற்ற விரும்பவில்லை, ஏனெனில் ஊதியம் மிகக் குறைவும் என்று ஒதுங்குகின்றனர்.\nமலேசியர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்யும் முதலாளிகளுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்க முடியும். இந்த வழியில், முதலாளிகள் அதிக சம்பளத்தை வழங்க முடியும்.\n3 டி துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற ஊக்குவிப்பதற்கான் ஊக்கத்தொகை ஊழியர்களிடம் நேரடியாக வழங்ககப் படவேண்டும் என்று அவர் தெரிவித்தார் .\nஒதுக்கீட்டு முறைமையில், ஒரு நிறுவனத்தால் பணியமர்த்தப்படக்கூடிய அதிகபட்ச வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு தொப்பி வழங்கப்படல் வேண்டும். இதன் மூலம் இதைச் செய்ய முடியும் என்று பார்ஜோய் விளக்கினார், இது தொழில்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.\nமலேசிய உற்பத்தித்திறன் கழகத்திற்கு வருகைதந்து ஒரு குறிப்பிட்ட நிறுவனம், அல்லது தொழில்துறையில் என்ன வகையான திறன்கள் தேவை என்பதையும், அவர்களுக்கு எத்தனை திறமையற்ற தொழிலாளர்கள் தேவை என்பதையும் தீர்மானிக்க உதவுவதோடு, அங்கிருந்து மதிப்பீடுகளையும் அரசாங்கம் செய்யவேண்டும்.\nமனிதவளத்துறை அமைச்சர் டத்தோ எம். சரவணன் அளித்த அறிக்கையில் பார்ஜோய் கருத்து தெரிவித்தார். வேலைவாய்ப்பு காலியிடங்களை விளம்பரப்படுத்த முதலாளிகளுக்கு அரசாங்கம் 30 நாட்கள் வரை கூறப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் வெளிநாட்டினருக்கும் அதே வாய்ப்பை வழங்குவதற்கு முன்னர் உள்ளூர்வாசிகளைத் தேட வேண்டும்.\nஉள்ளூர் வேலை தேடுபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக பொருந்தும் செயல்முறைகளை செயல்படுத்த அமைச்சுக்கு போதுமான நேரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை.\nஇந்த முயற்சி மிகவும் வரவேற்கப்பட்ட அதே வேளையில், அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காலியிடங்களை விளம்பரப்படுத்தலாம்,\nமலேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி) பொதுச்செயலாளர் ஜே. சாலமன் கூறுகையில், விளம்பரப்படுத்தப்பட்ட காலியிடங்கள் உள்ளூர் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய பிரச்சினைகள் என்பதால் சம்பளம், சலுகைகள் குறித்த முழு விவரங்களையும் குறிப்பிடலாம்.\nஅதிக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துமாறு கட்டாயப்படுத்த ஒரு ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர். மேலும் இது, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் நடந்த விவாதங்கள் மூலம் செய்யப்படலாம் .\nவழக்கமாக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியங்கள், கவர்ச்சிகரமான சலுகைகள் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியத்தை வழங்க முதலாளிகளைக் கட்டாயப்படுத்த, அரசாங்கம் இன்னும் பலவற்றை செய்யும் என்று சாலமன் நம்பிக்கைத் தெரிவித்தார்.\nகமெண்ட் 1) நாட்டின் உற்பத்திக்கு வெளிநாட்டினரையே மூலதனமாக கொண்டிருப்பதால் உள்ளுர் தொழிலாளியின் முன்னேற்றத்திற்குத் தடையாகவே இருக்கும். தேவைப்படும் வெளிநாட்டவர்களுக்கு குறுகிய கால வாய்ப்பே வழங்கப்பட வேண்டும்.\nகமெண்ட் 2) ஒரு நிறுவனத்திற்கு அந்நியத்தொழிலாளர்களில் அவசியம் என்ன என்பது தொழிலாளர் அமைச்சுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்நியத்தொழிலாளிக்கு ஈடாக உள்ளூர் தொழிலாளியின் நிலைப்பாடு தெரியவரும்.\nகமெண்ட் 3) அந்நியத்தொழிலாளிக்கும் குறைவான சலுகைகளால் உள்ளூர் தொழிலாளிகள் வெறுப்படைவார்கள், அதனால், சலுகைகளும் நிறைவாக இருக்க வேண்டும், ஆனால், அது கடைப்பிடிக்கப்படிகிறதா என்பதை அமைச்சகம் அறிந்திருக்க வேண்டும்.\nPrevious articleதண்ணீர் தேசமே மண்ணின் வாசம்\nNext articleசிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனைய��ல் அனுமதி\nஇன்று 660 பேருக்கு கோவிட் தொற்று\nமாமன்னரின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்: முஹிடின்\nமக்களின் நலனில் மட்டுமே கவனம்: அரசியல் விளையாட்டில் அல்ல – பிரதமர்\nஇன்று 660 பேருக்கு கோவிட் தொற்று\nமாமன்னரின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்: முஹிடின்\nமக்களின் நலனில் மட்டுமே கவனம்: அரசியல் விளையாட்டில் அல்ல – பிரதமர்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகே.எல் மருத்துவமனை கடைப்பகுதியில் தீ\nகொலை வழக்கு விசாரணையில் லோய் வாய் ஹூன் தேடப்படுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Datia/cardealers", "date_download": "2020-10-20T15:45:46Z", "digest": "sha1:U2DZASBIFMGRYC73R55MCMBKPRSCGHUE", "length": 6697, "nlines": 141, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்யா உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் டட்யா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை டட்யா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து டட்யா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் டட்யா இங்கே கிளிக் செய்\nஅஸ்ம் ஹூண்டாய் டட்யா, டட்யா main road, டட்யா, டட்யா முக்கிய சாலை, டட்யா, 475661\nடட்யா, டட்யா முக்கிய சாலை, டட்யா, டட்யா முக்கிய சாலை, டட்யா, மத்தியப் பிரதேசம் 475661\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-kkr-vs-srh-shubman-gill-taught-how-to-chase-low-targets-021403.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-20T15:12:38Z", "digest": "sha1:7LHZ5AXRJ7S64S3XRQDEFKNA7AD5EYBT", "length": 17761, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "இவரை சீக்கிரம் இந்திய அணியில் சேருங்கப்பா.. இங்கிலாந்து கேப்டனுக்கே கிளாஸ் எடுத்த இளம் வீரர்! | IPL 2020 KKR vs SRH : Shubman Gill taught how to chase low targets - myKhel Tamil", "raw_content": "\nPUN VS DEL - வரவிருக்கும்\n» இவரை சீக்கிரம் இந்திய அணியில் சேருங்கப்பா.. இங்கிலாந்து கேப்டனுக்கே கிளாஸ் எடுத்த இளம் வீரர்\nஇவரை சீக்கிரம் இந்திய அணியில் சேருங்கப்பா.. இங்கிலாந்து கேப்டனுக்கே கிளாஸ் எடுத்த இளம் வீரர்\nஅபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள 21 வயதே ஆன ஷுப்மன் கில் எப்படி சிறிய இலக்கை சேஸிங் செய்ய வேண்டும் என இங்கிலாந்து கேப்டன் எதிரிலேயே ஆடிக் காட்டினார்.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.\nஇந்தப் போட்டியில் தான் ஷுப்மன் கில் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் தன் அணியை இலக்கை எட்டச் செய்தார்.\nமுதல் வெற்றி.. வார்னரின் தப்புக் கணக்கு.. ஹைதரபாத்தை திட்டம் போட்டு காலி செய்த கொல்கத்தா\nகொல்கத்தா - ஹைதராபாத் போட்டி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் சுற்றுப் போட்டியில் ஷுப்மன் கில் கொல்கத்தா அணியின் துவக்க வீரராக இடம் பெற்றார். இந்த சீசனில் அவரை முக்கிய வீரராக அனைத்து போட்டிகளிலும் ஆட வைக்க கொல்கத்தா முடிவு செய்து இருந்தது.\nஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. 143ரன்கள் என்ற சிறிய இலக்கை துரத்த வந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அந்த அணிக்கு ஷுப்மன் கில் - சுனில் நரைன் துவக்கம் அளித்தனர்.\nசுனில் நரைன் டக் அவுட் ஆனார்.அடுத்து வந்த நிதிஷ் ராணா வேகமாக ஆடி 13 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இரண்டு பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆன போதும் ஷுப்மன் கில் தொடர்ந்து ஆடி வந்தார்.\nஅடுத்து இயான் மார்கனுடன் இணைந்து நிதான ஆட்டம் ஆடினார் ஷுப்மன் கில். தன் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேல் இருக்கும் படி பார்த்துக் கொண்ட அவர் விக்கெட் இழக்காமல், ரன் ரேட் அழுத்தம் இல்லாமல் ஸ்ட்ரைக்கை மாற்றி, ரன் சேர்த்தார்.\nஅதிக டாட் பால்கள் ஆடினாலும், சிங்கிள் ரன்கள் எடுத்தாலும் ஷுப்மன் கில் சரியாக தன் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொண்டார். சிறிய இலக்கை துரத்தும் போது அதிரடி ஆட்டம் ஆடினால் சில சமயம் எதிரணிக்கு அது சாதகமாக மாறி விடும்.\nஅதை சரியாக புரிந்து கொண்டு ஆடிய கில்லுக்கு, இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஒத்துழைப்பு அளித்து ஆடினார். மார்கன் எப்போதும் போல அதிரடி ஆட்டம் ஆட முற்படாமல் ஷுப்மன் கில் போல அவருக்கு ஒத்துழைத்து நிதானமாக இலக்கை நெருங்கி பின் அதிரடி ஆட்டம் ஆடினார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முன்னிலையில், சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில்லை ரசிகர்கள் இணையத்தில் பாராட்டித் தள்ளினர்.\nஷுப்மன் கில் அண்டர் 19 அணியில் இருந்த போதே இந்திய அணியில் இடம் பெற்று இருக்க வேண்டியவர் கடந்த ஆண்டு அவருக்கு இந்திய அணியில் சில போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தது. விரைவில் அவரை முழு நேர வீரராக இந்திய அணியில் ஆட வைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.\nஇயான் மார்கன்கிட்ட இன்னும் நிறைய கத்துக்கணும்... கத்துப்பேன்... சுப்மன் கில் பரவசம்\nகேகேஆர் அணியில சுப்மன் கில் ரொம்ப டேஞ்சரான பேட்ஸ்மேன்... ரிக்கி பாண்டிங் பாராட்டு\nஎந்த இடத்துலயும் சிறப்பா என்னை மாத்திக்கிட்டு விளையாட முடியும் -சுப்மன் கில்\nதம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\n5 ரன்னுக்கு 3 விக்கெட் காலி.. 2 பேர் டக் அவுட்.. செம ஷாக் கொடுத்த இளம் இந்திய வீரர்கள்\nஇந்தியா -நியூசிலாந்து ஏ அணிகள் மோதல் -இரட்டை சதம் அடித்த இளம் வீரர்\n சண்டை போட்ட இளம் வீரர்.. செம பதிலடி கொடுத்த மேட்ச் ரெப்ரீ\nஅம்பயரை திட்டி அவுட் தீர்ப்பை மாற்ற வைத்த இந்திய அணி வீரர்.. கடுப்பான எதிரணி.. வெடித்த சர்ச்சை\nசெம ரெக்கார்டு.. கேப்டன் கோலியின் 10 ஆண்டு சாதனையை தகர்த்து எறிந்த 20 வயது இளம் வீரர்\nடபுள் செஞ்சுரி அடிச்சுட்டு “வாட்டர் பாய்” வேலைக்கு வந்த இளம் வீரர்.. கோலியின் அடுத்த அதிரடி திட்டம்\nதென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடர்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. இளம் வீரரை கேப்டனாக நியமித்த இந்திய அணி\nஅந்த பழக்கத்தை எனக்கு யுவராஜ் சிங் கத்துக் கொடுத்தாரு.. விட முடியல..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n34 min ago இந்திய அணியில 10 வருஷமா விளையாடிக்கிட்டு இருக்கேன்.. இதைவிட பெரிய பெருமை இல்லை\n57 min ago மீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்\n1 hr ago 10.75 கோடி.. எல்லாமே வேஸ்ட்.. அதிரடி வீரரை விடாமல் நம்பிய கும்ப்ளே.. பெரும் ஏமாற்றம்\n2 hrs ago புறக்கணிப்பு.. தோனி சொன்ன அந்த வார்த்தை.. மனம் உடைந்த 2 சிஎஸ்கே வீரர்கள்.. எல்லாம் இவருக்காக\nNews பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு\nFinance 1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nMovies அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nAutomobiles பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: shubman gill eoin morgan kolkata knight riders sunrisers hyderabad ipl 2020 cricket ஷுப்மன் கில் இயான் மார்கன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2020 கிரிக்கெட்\n2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வரும் நிலை\nடெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு..\nDhoni எடுத்த அதிர்ச்சி முடிவு IPL 2020ல் CSK கதை \nதமிழக வீரர்களை கண்டுகொள்ளாத Dhoni.. தொடரும் குற்றச்சாட்டு\nJegadeesan- க்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை.. Dhoni கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த Srikanth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=188258&name=G.MUTHIAH", "date_download": "2020-10-20T15:08:51Z", "digest": "sha1:HAJCIT2YV2MCETTWVERUJKHIZBCXBMXK", "length": 16686, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: G.MUTHIAH", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Muthiah.G அவரது கருத்துக்கள்\nபொது விரைவில் விடுதலை சசிகலா நம்பிக்கை\nபுரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கி, புரட்சிதலைவி ஜெயலலிதா அவர்களால் வளர்ந்துள்ள அஇஅதிமுக மக்கள் இயக்கத்திறகு கெட்ட பெயர் எடுத்துக்கொடுத்த சசிகலா வராமல் இருப்பதே மேல். 20-அக்-2020 07:49:17 IST\nபொது எஸ். பி. பி., உடலுக்கு இறுதிச்சடங்கு\nநல்ல அடக்கமான பாடகராக நடிகர்களின் குரலாக உடல் மன நடிகாராக இதயமிகு இசையமைப்பாளராக என்றும் பாடிய நிலாவாக என்றென்றும் காற்றினில் ஒலியாக நல்லடக்கமானலும் எல்லாரையும் மனிதனாக வாழா கற்றுக்கொடுத்த குரு இல்லா தலைவனே உன் குரல் ஒலிக்கும்..........,\"என்றும்\" இவ்வுலகில் மொழிகள் இருக்கும் வரை. 26-செப்-2020 13:28:32 IST\nஅரசியல் அ.தி.மு.க., அரசை பாராட்டும் நிர்பந்தம் பிரதமருக்கு ஏன்\n''அ.தி.மு.க., அரசை பாராட்டி பிரதமர் சொன்னால்\",மு.க.ஸ்டாலினின் வயிறு எரிவது ஏன்....\nகோர்ட் ஜெ., மரணம் எப்படி\nதிரு. ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தால் தாமதம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஆணையுடன், திரு. ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் மூலம் உண்மை கண்டறியும் சோதனைகள் உடன் CBI விசாரணை நடத்தினால் அனைவரும் சிக்குவார்கள். 25-செப்-2020 07:50:50 IST\nகோர்ட் உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம், உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.\"வாழ்த்துக்கள்\". 24-செப்-2020 08:29:51 IST\nஅரசியல் தி.மு.க.,வின் குசும்பு விளம்பரம் வலைதளங்களில் விறுவிறு\n\"வாங்க எல்லாரும் சேர்ந்து திருடலாம்,\"நமக்காக\" என்றுள்ளது. 24-செப்-2020 07:33:34 IST\nஅரசியல் 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\nசானியை, மண் சட்டியில் வைத்தாலும், பித்தளை சட்டியில் வைத்தாலும் ஒன்று தானே. 22-செப்-2020 18:47:23 IST\nஅரசியல் 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\nவயதான ஆண்களை திருமணம் செய்து கொண்டால், வயதான கணவர் இறந்த பின், இப்பெண்ணிற்கு சொத்துக்கள் கிடைககும், மீண்டும் இந்த பெண் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்வார். இதேபோல தாய்லாந்து நாட்டில் நடைமுறையில் உள்ளது. \"இதற்கு பெயர் தான் கொடுத்து வாங்குறது\" 22-செப்-2020 18:14:01 IST\nஅரசியல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்நீட் தேர்வு ரத்து\nஇப்படி பேசியே, மக்களை கடுப்பேத்துராங்க மை லார்ட் 18-செப்-2020 17:07:36 IST\nசம்பவம் தற்கொலை மாணவரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மறியல்\nபெற்றோர்கள் மாணவர்களை மருத்துவராக மட்டுமே வேண்டுமென கட்டாய படுத்தக்கூடாது. தன் உயிரை பாதுகாக்க தெரியாதவர்கள் மற்ற உயிர்களை எப்படி மருத்தும் பார்த்து பாதுகாப்பார்கள். பெற்றோர்கள் அரசியல் செய்யக்கூடாது அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் 14-செப்-2020 08:08:29 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/11/08141827/1270353/NEET-Exam-Cheating-Case-student-father-got-Rs-5-thousand.vpf", "date_download": "2020-10-20T15:09:36Z", "digest": "sha1:2RBUOYF3LFN7H44TFLITUVFGJR3NEYFR", "length": 17207, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் || NEET Exam Cheating Case student father got Rs 5 thousand penalty", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nநீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் பலர் கைதானார்கள். இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த டேவிஸ் என்பவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், ‘நீட் தேர்வில் எனது மகனுக்கு பதிலாக வேறு ஒருவர் லக்னோவில் தேர்வு எழுதியதாகவும், அதனடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்ந்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வழக்கில் என்னையும், எனது மகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். என் மகனுக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே ஜாமீன் வழங்கியது. அதனடிப்படையில் எனக்கு ஜாமீன் கேட்ட மனுவை தள்ளுபடி செய்தது.\nஇந்த விவகாரத்தில் புரோக்கர்களை விசாரித்து அவர்களை கைது செய்யாமல், என்னை கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டிற்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nமுடிவில், கடந்த 30-ந்தேதி தான் மனுதாரரின் ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. சில நாட்களிலேயே மீண்டும் ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இது ஏற்புடையதல்ல. எனவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nநீட் தேர்வு மோசடி பற்றிய செய்திகள் இதுவரை...\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் கைது\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்\n‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கு: புகைப்படத்தை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. தேடுதல் வேட்டை\nநீட் தேர்வு முறைகேடு- கைதான புரோக்கரிடம் விடிய விடிய விசாரணை\n‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது\nமேலும் நீட் தேர்வு மோசடி பற்றிய செய்திகள்\nபண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது, அதை நாம் கெடுத்து விடக்கூடாது- பிரதமர் மோடி\nஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை- பிரதமர் மோடி\nஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி\nகாணொலி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதொப்பூர் கணவாய் பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்தது\n106 திட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்த துணை முதல்வர்\nநிலக்கோட்டை அருகே விபத்து- 3 பேர் பலி\nநெல் கொள்முதலை விரைவுபடுத்த நடவடிக்கை தேவை- தினகரன் கோரிக்கை\nமின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு- தனியார் தோட்டத்தில் புதைத்த 3 பேர் கைது\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் ��ேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_762.html", "date_download": "2020-10-20T14:30:30Z", "digest": "sha1:Z6XRM2IDLNBFI4T4PGG5TBXFG4NCLBMK", "length": 9656, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "சட்டம் ஒழுங்கு அமைச்சை ஏற்கமாட்டேன் – சரத் பொன்சேகா - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சட்டம் ஒழுங்கு அமைச்சை ஏற்கமாட்டேன் – சரத் பொன்சேகா\nசட்டம் ஒழுங்கு அமைச்சை ஏற்கமாட்டேன் – சரத் பொன்சேகா\nசட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை இனிமேல் வழங்க முன்வந்தாலும், தான் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. தியபெதும பிரதேசத்தில் யானைகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயச் சென்ற சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு பிராந்திய அபிவிருத்தி மற்றும் வன வாழ் உயிரினங்கள் அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டது. ஐதேக தலைமையினால் சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு சரத் பொன்சேகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும், அவருக்கு அந்தப் பதவியை வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்டார். இதனால் சரத் பொன்சேகா வெறுப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொட��்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்\nஊடகவியலாளர் உதயராசா சாளின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-12.html", "date_download": "2020-10-20T15:22:05Z", "digest": "sha1:C4UH6K4CNCN7ECPPM5KPG6CCBHMRD7CA", "length": 44144, "nlines": 354, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): இன்பமும் துன்பமும்!", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 17 பிப்ரவரி, 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/17/2015 | பிரிவு: கட்டுரை\nஉலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம் என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.\nஎப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.\nஆக மனித��், தன் வாழ்க்கையில் 90%க்கும் அதிகமாக அல்லாஹ்வின் அருளையே அனுபவிக்கிறான். ஒரு 10% துன்பமும் வரம் என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் அவனையும் மீறி இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்றாக அவனது விருப்புக்கு அப்பாற்பட்டவைகளும் நடந்து விடுகின்றன.\nஅதனால் அவன் தன்னை அர்ரஹ்மான் அர்ரஹீம் என்று அறிமுகப்படுத்துகிறான். படைப்பினங்களுக்கு கருணை செய்வதை தன் மீது அவனே கடமையாக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.அப்படியானால் வியாதி எதற்காக ஏற்படுகிறது கஷ்டங்கள் எதற்காக ஏற்படுகிறது இயற்கையின் விபத்துகளால் நாங்கள் எதற்காக அழிக்கப்படுகிறோம் கஷ்டங்கள் எதற்காக ஏற்படுகிறது இயற்கையின் விபத்துகளால் நாங்கள் எதற்காக அழிக்கப்படுகிறோம் பல்வேறு துன்ங்களுக்கும், கொடுமையான சித்திரவதைகளுக்கும் எதனால் நாங்கள் உள்ளாக்கப்படுகிறோம் பல்வேறு துன்ங்களுக்கும், கொடுமையான சித்திரவதைகளுக்கும் எதனால் நாங்கள் உள்ளாக்கப்படுகிறோம் என்று கேட்கும்போது அறிவு குறைந்த, இறைவனைப் புரிந்து கொள்ளாதவன் தான் இவற்றை எல்லாம் இறைவன் தன் மீது கொண்ட கோபத்திற்கு எடுத்துக் காட்டு என்று கொள்வான். ஒரு புத்திசாலி, அல்லாஹ்வை நன்கு புரிந்து கொண்டவன் ‘இந்த சோதனையும் அல்லாஹ்வின் கருணையில் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வான்.\nஒரு தாய் தன்னுடைய குழந்தையின் ஒருகைகளையும் பிடித்துக் கொண்டு, அவனுடைய கால்கள் மீது தன்னுடைய கால்களை வைத்து அழுத்திக் கொண்டு அவனுடைய வாயைப் பலவந்தமாக திறந்து, அவனுக்கு பிடிக்காத விளக்கெண்ணையை ஊற்றும் போது, அந்த உலகம் தெரியாத குழந்தை “இப்படி சித்திரவதை செய்கிறாளே, கொடுமைப்படுத்துகிறாளே, இவளும் ஒரு தாயா நம்மைக் கொடுமைப்படுத்துவதுதான் இவளது வேலையா என்று எண்ணிக் கொள்ளும்.\nஆனால் உலக அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் பெற்றவர்கள். இது தாய் நிகழ்த்தும்கொடுமை” என்று சொல்ல மாட்டார்கள். என்ன சொல்வார்கள் “குழந்தைக்கு அஜீரணக் கோளாறு, குழந்தையின் உள்ளிருந்து சிறுகச் சிறுக, கொன்று கொண்டிருக்கும் வியாதிக்கு இவ்வளவு சிரமத்தோடு இந்த மருந்தைத் தரத்தான் வேண்டும், அந்தக் குழந்தை பொறுமையோடு இல்லாவிட்டாலும், அது தாங்கவியலாமல் துடித்தாலும் இந்தக் காரியம் முதிர்ச்சி பெற்றவாகள் விளங்கிக்கொள்ாாகள். ஆக அந்தக் குழந்தைக்கு வெளித்தோற்றத்தில் வேதனையாகத் தெரிவதும், சித்திரவதையாக படுவதும் அந்தக் குழந்தையின் நலனுக்குத்தான் என்பதை அறிவுடையோர் உணர்ந்து கொள்வர்.\nகல்விக் கூடத்திற்கு செல்ல மறுக்கும் குழந்தையை தாய் அடிக்கிறாள் துன்புறுத்துகிறாள். அவனுக்கு உணவு தராமல் அவனைப் பட்டினி போடுவதாய் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குழந்தையின் வருங்கால நலன்தான். அந்தக் குழந்தை இந்த உலகத்து பிரச்சினைகளில் எதிர்நீச்சல் போட்டு, இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கின்ற அளவுக்கு தன்னுடைய சந்ததி வளர வேண்டும் என்கிற தூர நோக்குத்தான், அந்தத் குழந்தைக்கு இவ்வளவு துன்பத்தையும் தருவதற்கு காரணம் என்பதை யாரால் மறுக்க துடியும்\nநமக்கு காரும், பங்களாவும், நல்ல ஆடம்பரமான வாழ்வும் சுகபோகங்களும், ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுக்காத ஒரு வாழ்க்கையும் நமக்குக் கிடைத்து விடுவதுதான், “நம்முடைய இறைவன் நம்மீது வைத்திருக்கும் கருணைக்கு எடுத்துக்காட்டு.” என்று நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் இன்னமும் ஞான முதிர்ச்சி பெறவில்லை. இன்னமும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நீங்கள் இன்னமும் அந்த இறைவனைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.\nஅதே நேரத்தில் சற்று தூர நோக்கோடு, “இது எவனால் தரப்பட்டிருக்கின்றது இந்தச் சோதனையில் நாம் எப்படி நடந்து கோள்ள வேண்டும் என்ற சிந்தனையின் பாற்பட்டு நீங்கள் இறைவனைச் சிந்திக்க தலைப்பட்டு விடுவீர்களானால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மிகச் சுலபமாக விடை கிடைத்துவிடும்.\n இந்த உலக வாழ்க்கையில் உனக்கு மனிதனாக இருக்கலாம். அல்லது அந்த துன்பங்களுக்கு நானே நேரடிக் காரணமாக இருக்கலாம். உன்னைப் போன்ற மனிதன் உனக்கு துன்பங்கள் தரும்போது உதாரணமாக உன்னை அடிக்கிறான், அல்லது உன்னை ஏசுகிறான் அல்லது உன்னிடமிருந்து திருடுகிறான் எனும்போது அதற்காக நீ கவலைப்படாதே\nரஹ்மானும், ரஹீமாகவும் இருக்கின்ற அதே நேரத்தில் நான் மாலிகி யவ்மித்தீனாக – நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கின்றேன். என்னுடைய சன்னிதானத்தில் “உனக்கு ஒரு அணுவத்தனை துன்பம் விளைவித்தவனும் உனக்கு தந்த துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.” என்ற கருத்தில் இறைவன் கூறுகிறான்.\nமனிதர்கள் எந்த வகையிலும் துன்பத்திற்கு காரணமாக ஆகவில்லை, “என் இறைவா நீயே சில சந்தர்ப்பங்களில் எனது துன்பத்திற்கும் காரணமாக இருக்கின்றாயே நீயே சில சந்தர்ப்பங்களில் எனது துன்பத்திற்கும் காரணமாக இருக்கின்றாயே எனக்கு பசியைத் தருகிறாய். அந்த பசிக்கு காரணம் மனிதர்கள் இல்லை. இயற்கையின் சீற்றத்தால் சேதம் விளைவிக்கிறாய், அதற்கு காரணம் நிச்சயமாக மனிதர்களில்லை. என்னுடைய விவசாயம், பொருளாதாரம் இன்ன பிறவற்றில் சேதத்தை ஏற்படுத்துகிறாய் எனக்கு பசியைத் தருகிறாய். அந்த பசிக்கு காரணம் மனிதர்கள் இல்லை. இயற்கையின் சீற்றத்தால் சேதம் விளைவிக்கிறாய், அதற்கு காரணம் நிச்சயமாக மனிதர்களில்லை. என்னுடைய விவசாயம், பொருளாதாரம் இன்ன பிறவற்றில் சேதத்தை ஏற்படுத்துகிறாய் இதற்கு நூற்றுக்கு நூறு நீயேதான் முழுக் காரணம். இந்த இறைவனிடம் கேட்கும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பதில் கூறுகிறான். “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலூம் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே நீர்) நன்மாரயங் கூறுவீராக இதற்கு நூற்றுக்கு நூறு நீயேதான் முழுக் காரணம். இந்த இறைவனிடம் கேட்கும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பதில் கூறுகிறான். “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலூம் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே நீர்) நன்மாரயங் கூறுவீராக\n(பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படம் போது ,” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.\nநீ சற்று முன்பு என்னிடம் புகார் கொடுத்தாயே, பசியால் சோதிக்கிறாயே அச்சத்தால் சோதிக்கிறாயே என் குலம் தழைக்க ஒரு சந்ததி இல்லாமல் என்னை ஒரு தனிமரமாக்கி விட்டாயே இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் நான் என்னைப் போன்ற ஒரு மனிதனை எப்படி பொறுப்பாக்க முடியும் இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் நான் என்னைப் போன்ற ஒரு மனிதனை எப்படி பொறுப்பாக்க முடியும் ரஹ்மான், ரஹீம் என்று சொல்லிக் கொள்ளும் நீ த��னே முழுக்க, முழுக்க காரணம் என்று அவன் அவனைப் பார்த்துக் கேட்டால் ” உன்னுடைய இந்தச் சோதனைகளுக்கு, உன்னுடைய இந்த வேதனைகளுக்கு, உன்னுடைய இதயம் சுக்கு நூறாகி துன்பப்படுவதெற்கெல்லாம் எவ்வளவு பெரிய சுவனத்துச் சுகபோகங்களை நான் பரிசாக வைத்திருக்கிறேன் என்று” மேற்சொன்ன வசனத்தில் சுபச்செய்தி சொல்வதின் மூலம் நம்மை திருப்பிக் கேட்கின்றான்.\nஅதே நேரத்தில் உன் வாழ்வு முழுவதும் துன்பம், சோதனை, வேதனை தான் என்று உன்னால் துணிச்சலாக சொல்ல முடியுமா 90% சதவிகிதம் இறைவனின் கருணைக்கே உட்பட்டிருக்கிறாய் ஒரு 10% சதவிகித துன்பத்தைத் தரும்போது உன்னிடமிருந்து ஏற்பட வேண்டிய பண்பு நிலை என்ன 90% சதவிகிதம் இறைவனின் கருணைக்கே உட்பட்டிருக்கிறாய் ஒரு 10% சதவிகித துன்பத்தைத் தரும்போது உன்னிடமிருந்து ஏற்பட வேண்டிய பண்பு நிலை என்ன\nஇந்தப் பொறுமையை நீ கடைபிடித்து எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்வதற்கு பாத்தியப்பட்டது போல் நம்மிடமிருந்து தந்ததை பறிப்பதற்கும் உரிமை உள்ளவன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை இன்பத்திற்கு உள்ளாக்கியதைப் போல், சல சமயங்களில் துன்பத்திற்கும் உள்ளாக்கவும் உரிமை உள்ளவன்.\nஇன்பத்திற்கு உள்ளாகும் போது ஷுக்ரு என்ற நன்றிக்கடனை வெளிப்படுத்தும் பண்பு உன்னிடத்தில் குடிகொள்வதை எதிர்பார்க்கும் அல்லாஹ், துன்பத்தில் சில சமயம் உன்னை சிக்க வைக்கும்போது உன்னிடம் பொறுமை இருக்கிறதா உன்னிடம் கசிப்புத் தன்மை, அந்த இறைவனைப் பற்றிய நல்லெண்ணம் இருக்கின்றதா உன்னிடம் கசிப்புத் தன்மை, அந்த இறைவனைப் பற்றிய நல்லெண்ணம் இருக்கின்றதா அல்லது அந்த இறைவனை கொடுரமானவனாக, கொடியவனாக, இரக்கமற்றவனாக கற்பனை செய்து கொள்கிறாயா அல்லது அந்த இறைவனை கொடுரமானவனாக, கொடியவனாக, இரக்கமற்றவனாக கற்பனை செய்து கொள்கிறாயா அல்லது அளவற்ற அருளாளன் என்று நாம் தானே சொன்னோம்; அவனது அருளை நாம் தானே அனுபவித்தோம், ஓராண்டு நம்முடைய வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன அல்லது அளவற்ற அருளாளன் என்று நாம் தானே சொன்னோம்; அவனது அருளை நாம் தானே அனுபவித்தோம், ஓராண்டு நம்முடைய வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்டால் என்ன பத்து குழந்தைகளில் ஒரு குழந்த�� இறந்து விட்டால் என்ன என்று நீ பொறுத்துக் கொள்கிறாயா என்பதை இறைவன் சோதிக்கும் போது பொறுமையை கடைபிடித்த இப்படிப்பட்ட பொறுமையாளர்களை பார்த்து நபியே என்று நீ பொறுத்துக் கொள்கிறாயா என்பதை இறைவன் சோதிக்கும் போது பொறுமையை கடைபிடித்த இப்படிப்பட்ட பொறுமையாளர்களை பார்த்து நபியே நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.\nதுன்பம் ஏற்பட்டவுடன், அந்த துன்பத்திற்கு ஒரு வகையில் இறைவனே காரணமாக ஆகும்போதும், தனக்கு பிடிக்காதவைகளை மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் போதும் பொறுமையோடு அதை சகித்துக் கொள்வதோடு மட்டும் நில்லாது இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்கிறார்களே அத்தகைய பண்பு நெறி கொண்டோருக்கு நபியே நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகிறான்.\nஇந்தக் குழந்தை மாத்திரம் தான் இறந்து அல்லாஹ்விடத்தில் சேர்ந்து விட்டதா நான் என்ன இங்கேயே இருக்கப் போகிறேனா நான் என்ன இங்கேயே இருக்கப் போகிறேனா என்னுடைய கடை மாத்திரம் தான் தீப்பிடித்து எரிந்து அழிந்து போய் விட்டதா என்னுடைய கடை மாத்திரம் தான் தீப்பிடித்து எரிந்து அழிந்து போய் விட்டதா நான் இங்கேயே அழியாமல் இருக்கப் போகிறேனா நான் இங்கேயே அழியாமல் இருக்கப் போகிறேனா என் மனைவி தான் என்னை என் குழந்தையோடு விட்டு விட்டு இறந்து விட்டாளா என் மனைவி தான் என்னை என் குழந்தையோடு விட்டு விட்டு இறந்து விட்டாளா நான் இங்கேயே இருந்து என் குழந்தைகளை சாகும்வரை காக்கப் போகிறேனா நான் இங்கேயே இருந்து என் குழந்தைகளை சாகும்வரை காக்கப் போகிறேனா என்னுடைய விவசாயம் மட்டும் தான் அழிந்து விட்டதா என்னுடைய விவசாயம் மட்டும் தான் அழிந்து விட்டதா நான் இங்கேயே நின்று நீடித்து நன்றாக செழித்து வளர்ந்து இந்த உலகத்தில் இருக்கப் போகிறேனா நான் இங்கேயே நின்று நீடித்து நன்றாக செழித்து வளர்ந்து இந்த உலகத்தில் இருக்கப் போகிறேனா நானும் இந்த விவசாயம் அடைந்த நிலையை, நானும் கடை அடைந்த நிலையை, நானும் என் மனைவி அடைந்த நிலையை இந்த மரணத்தை அடைய போகும் ஒருவன் தானே தவிர நான் மாத்திரம் இங்கேயே நிலைத்திருக்கக் கூடியவன் அல்லவே நானும் இந்த விவசாயம் அடைந்த நிலையை, நானும் கடை அடைந்த நிலையை, நானும் என் மனைவி அடைந்த நிலையை இந்த மரணத்தை அடைய போகும் ஒருவன் தானே தவிர நான் மாத்திரம் இங்கேயே நிலைத்திருக்கக் கூடியவன் அல்லவே நிலைத்திருக்காத எனக்கு எல்லாமே நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி நியாயமாகும்\nஎனவே அது போன்று நானும் அங்கே தான் போகப் போகிறேன். நானும் இதே போன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவேன். அது இந்த நிமிடமாகக் கூட இருக்கலாம். நான் அப்போது பதறி பரிதவித்து போகக் கூடாது. அப்போது நான் தடுமாறி விடக்கூடாது. அப்போது பொறுமை எனக்கு இல்லை என்றாகி விடக் கூடாது.\nதுன்பம் வரும்போது இறைவனையே நொந்து கொள்கின்ற பண்பு கொண்ட மனிதனை அல்லாஹ் கண்டிக்கின்றான். அவனுக்கு (மனிதனுக்கு) அவனுடைய வாழ்க்கைப் பிரச்சினையை அக்கட்டுக்குள் கொண்டு வந்து, துன்ப நிலைக்கு உள்ளாக்கி சற்று அவனை அவனுடைய ரப்பு சோதிக்க முற்பட்டாலோ என்மீது என் இறைவனுக்கு கருணையே இல்லை. என்னை அவன் மிகவும் கொடுமைப்படுத்துகின்றான். என்னை மக்கள் மத்தியில் தலை குனியச் செய்து விட்டான், என்னை கேவலப் படுத்தி விட்டர் என்று மனிதன் சொல்கிறான். இந்த எண்ணம் சரி அல்ல அப்படி நீ எண்ணாதே இந்த எண்ணத்தை நீ தூக்கி எறிந்து விடு.\nஇப்படி இறைவனை நீ நம்பக் கூடாது, உன் தாய் உனக்கு அமுது படைக்கும் போதும் தாய் தான் உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு மருந்து தரும் போதும் தாய் தான் என்று எப்படி தாயின் தரத்தை தலைக்கு மேல் வைத்து பேசுகிறாயோ அதுபோல் உனக்கு இன்பம் தரும் போதும் அவன் தான் உன் கடவுள். உன்னை அவன் துன்பத்திற்கு உள்ளாக்கும் போதும் நீ அவனை மறந்திடக்கூடாது. இது தான் உண்மையான முஃமினுக்குரிய இலட்சியமாக பண்பாக இருக்க வேண்டும்.\nநன்றி: சகோ. P.S. அலாவுதீன்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும��\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-20T13:53:40Z", "digest": "sha1:JTSOOLUQ6ATJ5J4UPXAGZQZZLT52UUZK", "length": 10136, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இறக்குமதி | Virakesari.lk", "raw_content": "\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nமட்டக்களப்பில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு ந��வடிக்கை -கோவிந்தம் கருணாகரம்\nமீண்டும ISO 9001:2015 தரச்சான்றிதழ்களை தனதாக்கிக் கொண்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்\nகசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு: இருவர் கைது\nரிஷாத்தின் ரீட் மனு நவம்பர் 6 வரை ஒத்திவைப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், பொலிதீனுக்கு தடை\nஉளுந்து இறக்குமதிக்கு பிரதமர் மஹிந்த நடவடிக்கை\nஉளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு,...\n'உணவுப் பொருட்களில் தன்னிறைவு காண வடக்கில் இருந்து விவசாயப் புரட்சி ஆரம்பம்': மஹிந்தானந்த\nஉள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை இங்கு உற்பத்தி செய்து அவற்றில் தன்னிறைவு காணும் விவசாய புரட்சியொன்றை...\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான ரமே...\nமுக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி : அரசாங்கம் அறிவிப்பு\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது.\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\nமருந்து வகைகள் மற்றும் எரிபொருட்கள் தவிர அனைத்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்கும...\nமருந்துகளை சீனா, ஜப்பான், இந்தியாவிலிருந்து எடுத்துவரப்படும் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்\nஎதிர்வரும் இரு நாட்களுக்குள் \"கொவிட் -19\" எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான மருந்துகள் சீனா, ஜப்பான் மற்றும் இந்திய...\nஇறக்குமதி செய்யப்படும் முகக்கவசம், கிருமிநாசினிகளுக்கு வரி விலக்கு \nஇறக்குமதி செய்யப்படுகின்ற முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு இதுவைரையில் அறவிடப்பட்டு வந்த வரிகளை விலக்குமாறு அரசாங்...\nஇறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வடைகிறது \nஜப்பானில் இருந்து இறக்குமத��� செய்யப்படும் வாகனங்களின் விலைகள் ஐந்து இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளாதக இலங்கை வாகன இறக்கும...\nஇலங்கை பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா..:50 க்கும் மேற்பட்ட ஆடை தொழிற்சாலைகளுக்கு பூட்டு\nகொரோனா வைரஸ் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­தையும் ஆட்டிப் படைக்கும் நிலை ஏற்பட்டுள்­ளது. பெரும்­பா­லான மூலப்­பொருட்கள்...\nஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அண்டைய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி.\nஇந்தியா, பாக்கிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.\n'தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வடக்கில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகம்பஹா மாவட்டத்தில் 1,702 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nசபையில் எவரேனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால் சபாநாயகரே பொறுப்பு - ஹக்கீம்\n“ சீனாவிடம்தான் இப்போது பணம் இருக்கிறது”\nரயில் சேவைகளில் மாற்றம்: ரயில்வே திணைக்களம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249149-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2020-10-20T13:55:56Z", "digest": "sha1:BCYQEWDWJXDAAJNLBZJ44LYCLCMSD4I5", "length": 26130, "nlines": 330, "source_domain": "yarl.com", "title": "சேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம் - Page 2 - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nசேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம்\nசேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம்\nOctober 14 in தமிழகச் செய்திகள்\nஇன்னொரு முக்கிய விடயம். நமது ஊர்களில், ஆட்டிசம், வலது குறைவான குழந்தைகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன\nநம் மூர்களில் அவர்களை வெளியில்உலாவ விடுவதில்லை, ஊராருக்கு இப்பிள்ளைகளைப்பற்றிய அறிவு குறைவு, கேலி செய்வதை தவிர, பெற்றோருக்கு இது மனவருத்தம்\nநம் மூர���களில் அவர்களை வெளியில்உலாவ விடுவதில்லை, ஊராருக்கு இப்பிள்ளைகளைப்பற்றிய அறிவு குறைவு, கேலி செய்வதை தவிர, பெற்றோருக்கு இது மனவருத்தம்\nஅப்படி இல்லை. அங்கே... பிள்ளை பிறந்து இறந்தது, இறந்து பிறந்தது என்பர்... காரணம்... குறைபாடுகளுடன் பிறக்கும் பிள்ளைகள் காரணமாக, அந்தப் பெற்றோர் படப்போகும் அவலம் புரிந்து நடக்கும், கருணைக் கொலைகள்.\nதமிழகத்தில், பெண் குழந்தைகளை, கள்ளிப்பால் ஊத்திக் கொல்வது... வெளிப்படையாக இருக்கிறதே.\nமேற்கே, சட்டபூர்வமான தடை..... ஆனாலும் அரச உதவி உள்ளது. மேலும் மக்களின் புரிவு அதிகம்.\nஅங்கே அது இல்லை. ஊரரார் பரிகாசம்....\nநீங்கள் சொல்லுவது புரிகிறது. அநேகமாக அவர்கலின் வருத்தத்தை சாட்டி, உண்மையான கொலையை இயற்கயான இறப்பாக காட்டுவது.\nஅப்படியானால், இங்கு மேற்கில் எம்மவரிடையே, இந்த autism பாதிப்பு மிகவும் குறைவாக தானே இருக்கிறது. இது எனது தனிப்பட்ட அவதானம் மாத்திரமே.\nஆனாலும், வெள்ளையரில் (இப்பொது) வருவதற்கு, அவர்களின் மனதை கட்டுப் படுத்த முடியாத வாழ்க்கை முறை என்றே கருத வேண்டி இருக்கிறது.\nஅதாவது, மகப்பேறு காலத்தில், தமக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்வது, சிசுவின் நலம் என்று கூட பாராமல்.\nஇல்லை..... கனடா, அமேரிக்காவில் அதிகளவில், நம்மவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பிரிட்டனில் எனக்கு தெரிந்து, கருவை அகற்ற கூடிய சட்டபூர்வமான காலப்பகுதிக்குள், சிசுவின் பிறப்பின் பின்னான நிலை குறித்து ஆய்வினை நடாத்தி விடுவார்கள். ஆகவே முடிவினை பெற்றோர் விரைவாக எடுப்பர்.\nஇங்கே காலால் பிள்ளை பிறக்கும் என்றால்... கத்திய தூக்கி சி செக்சன் என்பார்கள். அங்கே சிம்பிளா பிள்ளைகளை டாக்டர்கள் காலால் பிறக்க வைப்பர்.\nகாரணம் இங்கே ஏதாவது பிழைத்தால், விசாரணை நடக்கும் என்று பயம்... அங்கே அது இல்லை.. ஆகவே வெளியே தெரியாத கருணைக் கொலைகள் அதிகம். அரச உதவியோ, மக்கள் புரிந்துணர்வு இல்லாத நாடுகளில் அதுவும் சரியானது தானே.\nகுறைபாடுகள் உடன் பிறந்த பிள்ளையினால் அந்த பெற்றோருக்கு உண்டாகக் கூடிய பேரவலத்தினை ஒரு டாக்டர் முன்னமே புரிந்து கொள்வதும், நடவடிக்கை எடுப்பதும், அந்த பெற்றோருக்கு புரியாத மனிதாபிமானமாக கூட இருக்கலாம்.\nஎப்பவோ வரப்போற எமனை எல்லோருக்கும் இப்பவே தெரியுது போல......\nஎப்பவோ வரப்போற எமனை எல்லோருக்கும் இப்பவே தெரிய���து போல......\nநெடிய பயணத்தின் போது இந்த சுற்றுலாதலம் போரடித்தால் அடுத்த தலம் எப்படி இருக்கும் என பார்க்க விழைவது வழமைதானே .\nவயதானவர்களைக் கொல்வது எங்கள் சமூகத்தில் மரபுவழியாக நடைபெறுவது ஒன்று. அன்று வயது முதிர்ந்ததபின் சிலர் சேடமிழுத்து இறப்பதைக் கண்டுள்ளோம். அப்படிச் சேடம் இழுக்கும்போது வாய்க்குள் பால் ஊற்றுவார்கள், உயிர் பிரிந்துவிடும். சேடம் இழுக்கும்போது பால் ஊற்றினால் அது மூச்சுக்குழாயை அடைத்து ஆளைக் கொன்றுவிடும் என்பதை அறியாது அதனை ஒரு கருணையாக எண்ணிச் செய்வார்கள். இன்றும் ஒருவர் வாய்திறந்து குறட்டைவிடும்போது பால் அல்லது தண்ணீரை வாய்க்குள் ஊற்றினால் ஆள் அவ்வளவுதான்.\nலா ஒவ் அட்டிராக்‌ஷனோ தெரியவில்லை- இங்கே இதை பற்றி உரையாடிவிட்டு இணையத்தில் உலாத்தினால் இந்த சுய-மரண அறிவித்தல் கண்ணில் படுகிறது\nஅப்படி இல்லை. அங்கே... பிள்ளை பிறந்து இறந்தது, இறந்து பிறந்தது என்பர்... காரணம்... குறைபாடுகளுடன் பிறக்கும் பிள்ளைகள் காரணமாக, அந்தப் பெற்றோர் படப்போகும் அவலம் புரிந்து நடக்கும், கருணைக் கொலைகள்.\nதமிழகத்தில், பெண் குழந்தைகளை, கள்ளிப்பால் ஊத்திக் கொல்வது... வெளிப்படையாக இருக்கிறதே.\nமேற்கே, சட்டபூர்வமான தடை..... ஆனாலும் அரச உதவி உள்ளது. மேலும் மக்களின் புரிவு அதிகம்.\nஅங்கே அது இல்லை. ஊரரார் பரிகாசம்....\nஇல்லை..... கனடா, அமேரிக்காவில் அதிகளவில், நம்மவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பிரிட்டனில் எனக்கு தெரிந்து, கருவை அகற்ற கூடிய சட்டபூர்வமான காலப்பகுதிக்குள், சிசுவின் பிறப்பின் பின்னான நிலை குறித்து ஆய்வினை நடாத்தி விடுவார்கள். ஆகவே முடிவினை பெற்றோர் விரைவாக எடுப்பர்.\nஇங்கே காலால் பிள்ளை பிறக்கும் என்றால்... கத்திய தூக்கி சி செக்சன் என்பார்கள். அங்கே சிம்பிளா பிள்ளைகளை டாக்டர்கள் காலால் பிறக்க வைப்பர்.\nகாரணம் இங்கே ஏதாவது பிழைத்தால், விசாரணை நடக்கும் என்று பயம்... அங்கே அது இல்லை.. ஆகவே வெளியே தெரியாத கருணைக் கொலைகள் அதிகம். அரச உதவியோ, மக்கள் புரிந்துணர்வு இல்லாத நாடுகளில் அதுவும் சரியானது தானே.\nகுறைபாடுகள் உடன் பிறந்த பிள்ளையினால் அந்த பெற்றோருக்கு உண்டாகக் கூடிய பேரவலத்தினை ஒரு டாக்டர் முன்னமே புரிந்து கொள்வதும், நடவடிக்கை எடுப்பதும், அந்த பெற்றோருக்கு புரியாத மனிதாபிமானமாக கூட இ���ுக்கலாம்.\nநல்ல கருத்துக்களும் தகவல்களும் நாதமுனி.\nதொடங்கப்பட்டது 20 hours ago\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nமாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா\nதொடங்கப்பட்டது Yesterday at 00:41\nவித்தியாசம் உங்கள் மகனோ, அல்லது எவரோ படிக்கும் பொது மட்டுமே விழித்திருக்க வேண்டி இருந்திருக்கும். இவர்கள், அந்த வேலை செய்யும் வரையும் அநேகமான நாள் விழித்து இருக்க வேண்டும்.\nசிம்பிள் ஆன்சர்; முடிவிலி. முடிந்தால் இரு பக்கமும் வேலை இல்லாமல் போய்விடும். பிச்சைக்காரன் புண் என்று வைத்துக் கொள்ளலாம்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nகடைசியில் எல்லாத்தையும் ஒருமாதிரி ஈழத்தமிழர் தலையில் விடியப்பண்ணிப்போட்டங்கள். இவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தல்வேண்டும்.\nஉண்மையில், எல்லா ஓட்டைகளும் (என்று கருதபடுகின்ற) அடைக்கப்படுகின்றதா ஓட்டைகள் என்று அடையாளம் காணப்படுவது மட்டுமே அடைக்கப்படுகிறது. deterministic system இல் கூட, இது முடியாது (அதாவது ஓட்டைகள் என்று கருதப்படுவதும் அடைக்கப்படுவது) என்பதே இப்போதைக்குக்கு சொல்லக் கூடியது. ஓட்டைகள் என்று கருதப்படுவது எல்லாம் அடைக்கப்பட வேண்டும் என்றால், run time PCA (principal component analysis) செய்யப்பட வேண்டும். அனால்,pca கூட எல்லாவற்றையும் உள்ளடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், pca இல் சிறு வேறுபாடுள்ள பாதைகள் வேண்டாத பாதைகளாக (noise) புறக்கணிக்கப்படும். இதை விட , determinacy (துணிதற்றகவு) of a standalone system என்பது software determinacy மற்றும் hardware determinacy இல் தங்கி இருக்கிறது. software determinacy, hardware determinacy இல் தங்கி இருக்கிறது இந்த hardware determinacy என்பது இப்போது பார்வைக்கு deterministic இருக்கிறது, ஆனால் chip அளவில் quantum phenomenon determinacy தான் உள்ளது. இது சாதாரண முறைகளால் கையாளப்பட முடியாது. ஆனாலும், அப்படி (அடையாளம் காணப்படுவது) அடைக்கப்படுவது கூட, சில வேளைகளில் composite systems இல் (இப்போதைய நிலை) security posture இல் (combination of people, processes and technologies) வேண்டாத பாதிப்பை ஏற்படுத்தலாம். எப்போதும் போலவே, எந்த இடத்திலும் பாதுகாப்பு உணர்வு என்பது சமநிலைப்படுத்தும் தொழிற்பாடாகும்.\nநீஙகள் சொல்வது வேறு..... நான் சொல்வது வேறு. உங்கள் மகனும் நான் சொன்னது சரி என்பார். 😁 சைபர் செக்கீயூரிட்டி என்பது ஹக்கர்ஸ் திருடர்களிடம் இருந்து எவ்வாறு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது என்பது குறித்த திறனறிவுப் படிப்பு. நான் சொல்வது, ஹக்கர்ஸ் திருடர்கள் எப்படி, எப்படி எல்லாம் ஜடியா போட்டு வருவார்கள் என்று ஊகித்து, உள்ளிருந்தே, சட்டபூர்வமாக, சைபர் செக்கியூரிட்டிக்காரரின் வேலைகளை உடைத்து, இன்னும் உறுதியாக்க உதவுவது. உதாரணமாக யாராலுமே உடைக்க முடியாது என்று விளம்பரப்படுத்தப்பட்ட சந்தைக்கு போகவுள்ள, பூட்டினை, சந்தையில் ஒருவர் உடைத்தெறிந்து கரி பூச முன்னர், நிறுவனத்தின் இன்னும் ஒரு பகுதி.... உடைக்க முணைந்து.... முடியாது என்ற நிலையில் சந்தைக்கு அனுப்புதல் போன்றது. உங்கள் மகனது வேலையில் குடைச்சல் போட்டு, நொட்டை, நொள்ளை புடுங்குவதே இவர்கள் வேலை.\nசேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/09/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-20T14:33:09Z", "digest": "sha1:MOUKTEBZ7W3T7GMY6HGLLGEUVXHPWFZF", "length": 5401, "nlines": 80, "source_domain": "www.alaikal.com", "title": "நாட்டு மக்களுக்கு இலங்கை இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை | Alaikal", "raw_content": "\nதரைப்படை கவச வாகனங்களின் கதை முடிகிறது \nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nமுத்தையா முரளிதரன் '800' படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\n“நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம்\nநடிகர் பிரித்விரா​​​ஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு\nநாட்டு மக்களுக்கு இலங்கை இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாட்டு மக்களுக்கு இலங்கை இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nஅவதார் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது\nநான்கு பிள்ளைகளுடன் தனித்து வாழும் முன்னாள் பெண் போராளி\nமவுத்வாஷ் மூலம் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம்\nஇன்றைய செய்தி சுருக்கம் 20-10-2020\n5 43 000 திபெத் நாட்டவர் பிடிக்கப்பட்டு சீனாவின் சிறப்பு முகாம்களில் அடைப்பு \nஇதோ கொரோனாவை வெல்லும் தங்கச்சாவி \nஅமெரிக்க அதிபருக்கு வழங்கியது உண்மையான கொரோனா மருந்தல்ல \nஅகதிகளை ஐரோப்பாவிற்குள் அலை அலையாக அள்ளி எறிகிறது கொரோனா \nஓ பிரிவு இரத்தத்தில் கொரோனா தொற்று குறைவு ட்ரம்ப் மனைவி தப்பினார் \nஐரோப்பாவில் ஆழிப்பேரலையாய் 2ம் கட்ட கொரோனா 2 06 000 மரணம் \nதரைப்படை கவச வாகனங்களின் கதை முடிகிறது \nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nமுத்தையா முரளிதரன் ‘800’ படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி\nமவுத்வாஷ் மூலம் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம்\nஇன்றைய செய்தி சுருக்கம் 20-10-2020\nரோஹித்த ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-10-20T14:48:50Z", "digest": "sha1:BQOQ2YFPH4RGWX5JN7OWF4T6TYHRBTU2", "length": 18759, "nlines": 160, "source_domain": "sufimanzil.org", "title": "இணையதளத்தைப் பற்றி… – Sufi Manzil", "raw_content": "\nஇந்தியாவில் குறிப்பாக தென்னகத்திலும், இலங்கையிலும் மற்றும் இதர நாடுகளிலும் தேவ்பந்தி, தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, காதியாணி போன்ற வழிகெட்ட இயக்கங்கள் தோன்றி அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையினை சிதைக்கும் நோக்கோடு மக்களை வழிகெடுத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்த சமயத்தில் இந்த வழிகேட்டினை மக்கள் மத்தியில் தெளிவாக, தைரியமாக எடுத்துச் சொல்ல மார்க்க அறிஞர்கள் தயங்கியபோது,\nவட இந்தியாவிலும், உருது பேசும் மக்களிடமும் இந்த கூட்டத்தார் குறிப்பாக தப்லீக் ஜமாத்தார் வழிகெட்டவர்கள், இவர்களின் கொள்கைகள் வழிகேடானவை. எனவே மக்கள் இதில் சேரக்கூடாது என்று அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியவர்கள்,\nஅமீரே சுன்னத், அல்-முஹிப்பிர் ரஸூல் அஹ்மத் ரிழா கான் பாஜில் பரேலவி அஃலா ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஹுஸ் அவர்கள் என்றால் மிகையாகாது.\nஅவர்களைப் போல் தென்னிந்தியா, இலங்கை, கேரளம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் இந்த கூட்டத்தார் குறிப்பாக தப்லீக் ஜமாத்தார் வழிகெட்டவர்கள், இவர்களின் கொள்கைகள் வழிகேடானவை. எனவே மக்கள் இதில் சேரக்கூடாது என்று அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்து, மிகத் தைரியமாக, தனி ஓர் ஆளாய் நின்று மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்கள்,\nஷெய்குநாயகம் அல்-ஆரிபுபில்லாஹ், அல்முஹிப்புர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷ��ய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஸித்தீகி காதிரி, காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களே\nஇதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் ஏராளம். செய்த தியாகங்கள் ஏராளம். அவர்களை மிரட்டியும், கொலை செய்யவும் முயற்சித்தனர் இந்த வழிகேடர்கள்.\nஅதையெல்லாம் கண்டு அஞ்சாமல், அல்லாஹ்விற்காகவும் அவனது ரஸூலுக்காகவும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை இத்தரணியில் ஆணித்தரமாக ஊன்றச் செய்த பெருமை விலாயத்தின் உச்சமாகத் திகழ்ந்த எங்கள் ஷெய்கு நாயகம் அவர்களையே சாரும்.\nதம்மைப் பற்றி யாரும் குறை சொன்னால் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் நமது நாயகத்தைப் பற்றி சிறிதளவேனும் யாராவது குறை சொன்னால் அவர்களின் முகம் கோபத்தால் சிவந்து அதற்கு உடனுக்குடன் நேருக்குநேர் ஆணித்தரமாக பதிலுரைப்பார்கள்.\nஇதில் சொந்த பந்தம் என்றோ, தெரிந்தவர் தெரியாதவர் என்றோ, ஏழை பணக்காரன் என்றோ பாகுபாடு அவர்கள் பார்த்ததில்லை. ஹக் ஒன்றே அவர்கள் முன் தெரியும். அதையே தெளிவாக எடுத்துரைத்தார்கள்.\nஅந்த இறைமகான் காயல்பட்டினம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வழியில்,\nசுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபட்ட வஹ்ஹாபிய இயக்கங்கள், ஜமாஅத்தே இஸ்லாமி, காதியாணி, ஷியா, தேவ்பந்தி, தப்லீக் ஜமாஅத், நூரிஷாஹ் தரீகத் போன்ற பல்வேறு வழிகெட்ட தரீகாக்கள், தவ்ஹீத் ஜமாஅத்(கள்), அஹ்லெ குர்ஆன், ஸலபி, ரஊப் மௌலவியின் குப்ரான விளக்கங்கள் போன்ற பல்வேறு வழிகெட்ட இயக்கங்களை மக்கள் மத்தியில் இனம் காட்டி அதின்பால் மக்கள் சென்று மோசம் போகாமல் தடுத்திடவும்,\nஉண்மை கொள்கையான அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளை மிகத் தெளிவாக விளக்கி அதன்படி மக்களை வழிநடத்திச் செல்வதும்,\nஇறைமகான்கள் போதித்த ஞானங்களை சரியாக விளங்கிக் கொள்ளாமல் அறைகுறை மதியோடு விளக்கம் சொல்லும் போலிகளிடமிருந்து மக்களை காத்து, வஹ்தத்துல் உஜூது என்னும் சித்தாந்தத்தை தெளிவாக, சரியாக போதிப்பதும் இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\nஅல்லாஹ் ரஸூலுக்கு மாறுபட்ட எந்தவிதக் கொள்கைக்காரர்களாக இருந்தாலும் சரி அல்லது அது எந்த இயக்கமானாலும் சரி அல்லது\nதரீகா என்ற பெயரில் வந்தாலும் சரி அல்லது ஷெய்குமார்கள் என்ற போர்வையில் வந்தாலும் சரி\nஅவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு கண்டாலோ , குறைவு கண்டவர்களை ஆதரித்தாலோ, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாறுபாடாக வழிகேடாக இருந்தால் அவர்களை, மக்கள் மத்தியில் நாங்கள் இனம் காட்டியிருக்கிறோம்; காட்டிக் கொண்டிருப்போம்.\nயாரையும் வீணாக நாங்கள் குற்றம் சுமத்தவில்லை. அவர்கள் வழிகெட்டவர்கள் என்பதற்குரிய ஆதாரங்களை மிகத் தெளிவாக எடுத்து காட்டியிருக்கிறோம். அதில் மறுப்பு இருப்பின் தெரிவிக்கலாம்.\nஇந்த அடிப்படையில் இந்த இணையதளத்தில் புத்தகங்கள், கட்டுரைகள், மார்க்க சட்டங்கள், ஒளராதுகள், திக்ருகள், மௌலிதுகள், புகழ்ப்பாக்கள், கஸீதாக்கள், துஆக்கள், நிலைப்படங்கள், ஒலி, ஒளிப் பதிவுகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.\nஷெய்கு நாயகத்தின் வரலாறு மற்றும் அன்னாருடன் தொடர்புடைய அனைத்தையும் இதில் முடிந்தவரை பதிவு செய்திருக்கிறோம். எங்கள் கவனத்திற்குள் வராத ஷெய்குநாயகத்தின் தொடர்புள்ள விசயங்கள் இருப்பின், எங்களுக்குத் தெரியப்படுத்தினால், அதையும் இதில் இணைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.\nஅல்லாஹ் நமது ஷெய்குநாயகத்தின் துஆ பரக்கத்தால் நம் நாட்ட தேட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தருள்வானாக. ஆமீன்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/karunanidhi-health-critical-echo-government-bus-stop-pd3ce4", "date_download": "2020-10-20T15:14:05Z", "digest": "sha1:IJIQYA7NJDMRP5GZNGAGRWQHGQKH3FNM", "length": 11690, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கருணாநிதி சீரியஸ் எதிரொலி…படிப்படியாக குறைக்கப்படுகிறது அரசுப் பேருந்து சேவை!!", "raw_content": "\nகருணாநிதி சீரியஸ் எதிரொலி…படிப்படியாக குறைக்கப்படுகிறது அரசுப் பேருந்து சேவை\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவையை படிப்படியாக குறைக்க, போக்குவரத்துத்கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவையை படிப்படியாக குறைக்க, போக்குவரத்துத்கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகு���ரி மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.\nகாய்ச்சல் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் அவருக்கு திடீரென ஏற்பட்ட பின்னடைவால் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் டாக்டர்கள் அளித்த சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் அவர் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. முதுமை காரணமாக அவரது உடல் மருத்துவ சிகிச்சைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் 24 மணி நேரம் பார்த்த பிறகே எதுவும் உறுதியாக சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை நேற்று அறிவித்தது.\nஇந்நிலையில் இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவையை படிப்படியாக குறைக்க, போக்குவரத்துத்கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளும் ஒரு சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் பயணிகள் பேருந்துகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.\nஇந்தியாவால் சீரழியபோகும் சீனா... அடுத்தடுத்து மரண அடி அறிவிப்பு... ஏ.சி. இறக்குமதிக்கும் மத்திய அரசு தடை..\nதீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு அறிவித்த ஜாக்பாட்... கொண்டாட்டத்தில் மக்கள்..\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும்... மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..\nவரும் 5 ம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறப்பு.. 9 முதல் +2 வரை சுழற்சி வகுப்புகள்..\nடூவீலர் கடைக்கு மின்சாரக்கட்டணம் சுமார் 4கோடி ரூபாயாம். கேட்டாலே சாக்கடிக்குது..\nஇன்று முதல் போக்கு வரத்து ஆரம்பிச்சாச்சு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல் 2020: சபாஷ் தோனி Bhai.. “தல” தோனிக்கு “தளபதி” ரெய்னாவின் வாழ்த்து\nCSK vs RR: நீயா நானா போட்டியில் சிஎஸ்கேவை அசால்ட்டா வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_22.html", "date_download": "2020-10-20T14:03:21Z", "digest": "sha1:NMEERTJ3QKVFVF5Q6IO7HOAGBBAB7WYV", "length": 9541, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "ஒட்டுசுட்டானில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஒட்டுசுட்டானில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு\nஒட்டுசுட்டானில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு\nஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், தொட்டியடிப் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பாடசாலை சிறுமி அவரது வீட்டின் பின்புறம�� உள்ள கூழா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.\nசம்பவம் குறித்து அயலில் உள்ளவர்கள் ஒட்டுசுட்டான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nதூக்கில் தொங்கிய சிறுமியின் சடலம் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.\nவிலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசர...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொ��ோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்\nஊடகவியலாளர் உதயராசா சாளின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-10-20T14:39:05Z", "digest": "sha1:V3KZWIYEJYIQ6BNRUOP7C4OET4I7PHPS", "length": 11303, "nlines": 157, "source_domain": "meelparvai.net", "title": "துருக்கிய புதிய பிரதமராக இல்டிரிம்! | Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஇரண்டாவது தவணையும் நிறைவு. ஹிஜாஸை விடுவிக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை\nஇனிவரும் 49 பேருக்கு மட்டுமே கட்டில்கள்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20வது திருத்தம் ஓர் பார்வை\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\nஅரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது\nபுதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி\nதேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்\nஎமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி வழங்கியவர் எப்படி நாட்டின் முதன்மைப் பதவி வகிக்க…\nபாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்\nஇனவாதமில்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்\nஇம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்\nHome செய்திகள் உலக செய���திகள் துருக்கிய புதிய பிரதமராக இல்டிரிம்\nதுருக்கிய புதிய பிரதமராக இல்டிரிம்\nதுருக்கியின் அதிபராக இருக்கின்ற ரஜப் தையிப் அர்துகானின் நெருங்கிய ஆதரவாளர் பினாலி இல்டிரிம் (60 வயது) ஆளும் ஏ.கே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பினாலி இல்டிரிம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவர் பிரதமராக நியமிக்கப்படும் வாய்ப்பை வழங்கியுள்ளது.\nதுருக்கியின் அரசியல் சாசனத்தை மாற்றி அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதே அவரது பணி என பினாலி இல்டிரிம் கூறியுள்ளார்.\nதுருக்கிய அதிபரின் அதிகாரத்தை அதிகரிக்கும் நோக்கிலான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு வரும் நிலையில், முன்னாள் பிரதமர் அகமட் தாவுதொக்லு பதவி ராஜினாமாவின் பிறகு இந்த நகர்வு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுர்து இனத்திற்கு மேல் தொடர்ந்து எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளையும் இல்டிரிம் ஆதரித்திருந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆறு மணியளவில் கூடிய கட்சிக் கூட்டத்தில் இல்டிரிம் ஏ.கே கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 65 ஆவது அரசை ஸ்தாபிக்கும் பொறுப்பு அதிபர் அர்துகானினால் இவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleஎவரஸ்ட்டில் முதல் இலங்கைப் பெண்\nNext articleஅரசியல் திருவிழா காணும் வெள்ள அனர்த்தம்\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\nபாபர் மசூதி இடிப்பு: உச்ச நீதிமன்றத்துடன் முரண்படுகிறதா சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\nஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி\n20ம் திருத்தம், கோவிட்-19 தொற்று மற்றும் மாயை அரசியல்\n பிணையில் வந்த ரம்ஸி ராஸிக்கின் பதிவு\n ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் \nபல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள 20 ஆம் திருத்தம்\n20வது திருத்தம் ஓர் பார்வை\nபொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/categories/created-monthly-list-2014-3-16&lang=ta_IN", "date_download": "2020-10-20T15:21:15Z", "digest": "sha1:IXSJZZKYUVAE2SQXPVLR6XIVD6LIV2VV", "length": 5232, "nlines": 110, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2014 / மார்ச் / 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/09/05/tiruma.html", "date_download": "2020-10-20T15:34:39Z", "digest": "sha1:K4JMZ5Z7ZLXTGQVH2E7HUNKF4UDNDY5Q", "length": 15230, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த்தின் கட்டப்பஞ்சாயத்து: வழக்கு தொடரப் போவதாக திருமாவளவன் அறிவிப்பு! | Tirumavalavan threatens to sue Vijayakanth, Kushboo on Tangarbachan issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா\nஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை.. அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்\nபீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு\nடிஆர்பி ரேட்டிங் முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு\nAutomobiles அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க\nMovies Breaking: சிறுத்தைக் குட்டி வந்துடுச்சி டோய்.. நடிகர் கார்த்திக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் ஹேப்பி\nSports இந்திய அணியில 10 வருஷமா விளையாடிக்கிட்டு இருக்கேன்.. இதைவிட பெரிய பெருமை இல்லை\nFinance 1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த்தின் கட்டப்பஞ்சாயத்து: வழக்கு தொடரப் போவதாக திருமாவளவன் அறிவிப்பு\nகட்டப்பஞ்சாயத்து நடத்தி இயக்குநர் தங்கர்பச்சானை மிரட்டி, மன்னிப்பு கேட்க வைத்தது தொடர்பாக நடிகர் விஜயகாந்த்,நடிகைகள் குஷ்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் மீது வழக்குத் தொடரப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்திருமாவளவன் அறிவித்துள்ளார்.\nஇயக்குநர் தங்கர்பச்சான் நடிகைகள் குறித்துக் கூறிய கருத்துக்களுக்காக, வேலைநிறுத்தம் செய்யப் போவதாக நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இதையடுத்து தங்கர்பச்சான், மிகவும் வெளிப்படையாக நடிகர் சங்கத்திற்கே சென்றுபகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.\nஆனால் மன்னிப்பு கேட்க வந்த தங்கர்பச்சானை சூழந்து கொண்டு, நடிகைகள் குஷ்பு, விந்தியா, ஸ்ரீபிரியா ஆகியோர்கடுமையான வார்த்தைகளால் அவரை விமர்சித்தனர். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்அமைப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழைத் தாய் மொழியாக கொள்ளாத குஷ்பு, விந்தியா போன்ற நடிகைகள் தங்கர்பச்சானை தரக்குறைவாக விமர்சிப்பதா என்றுதமிழ் அமைப்புகளும், தமிழர்களும் கொந்தளித்துப் போயுள்ளனர். மேலும், தங்கர்பச்சானின் சொந்த ஊரான கடலூர்மாவட்டத்தில் விஜயகாந்த், குஷ்புவுக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.\nஇந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே தங்கர்பச்சானுக்காக குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் தற்போது விஜயகாந்த், குஷ்பு மீது வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர் சங்கம் வரம்பு மீறி செயல்பட்டுள்ளது.கட்டப்பஞ்சாயத்து செய்து தங்கர்பச்சானை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இதற்கு விஜயகாந்த், குஷ்பு,மனோரமா, ஸ்ரீபிரியா ஆகியோர்தான் பொறுப்பு.\nதங்கர்பச்சான் தவறு செய்திருந்தால் அவர் மீது போலீஸில் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக இவர்களேசட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து அடாவடியாக செயல்பட்டிருக்கிறார்கள்.\nகட்டப்பஞ்சாயத்து செய்த நடிகர், நடிகைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விஜயகாந்த், குஷ்பு,ஸ்ரீபிரியா மீது நாங்கள் பொது நல வழக்கு தொடருவோம்.\nமலேசியாவில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 100 தமிழர்கள் அங்கு கொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர். எங்களதுமுயற்சியால் அவர்களில் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் மட்டும் தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர். மற்றவர்கள்என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவருகிற 21ம் தேதி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலங்கள், தாலுகா அலுவலகங்கள்முன்பு சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் நான், டாக்டர் ராமதாஸ், பழ. நெடுமாறன், டாக்டர் சேதுராமன்உள்ளிட்ட தலைவர்கள் கலந்து காள்கின்றனர் என்றார் திருமாவளவன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/09/12/sania.html", "date_download": "2020-10-20T15:31:08Z", "digest": "sha1:CXDTK6UO7PJSMU4MCJZU3EW2NI4FNDK7", "length": 12057, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "34வது இடத்திற்கு முந்தினார் சானியா மிர்ஸா | Sania jumps to career-best 34 in WTA ranking - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா\nஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை.. அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்\nபீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு\nடிஆர்பி ரேட்டிங் முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வான���டன் நிதிஷ்குமார் சந்திப்பு\nAutomobiles அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க\nMovies Breaking: சிறுத்தைக் குட்டி வந்துடுச்சி டோய்.. நடிகர் கார்த்திக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் ஹேப்பி\nSports இந்திய அணியில 10 வருஷமா விளையாடிக்கிட்டு இருக்கேன்.. இதைவிட பெரிய பெருமை இல்லை\nFinance 1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n34வது இடத்திற்கு முந்தினார் சானியா மிர்ஸா\nஇந்திய டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா, உலக மகளிர் டென்னிஸ் தரப் பட்டியலில் 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஇந்திய டென்னிஸ் வரலாற்றில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் சானியா மிர்ஸா சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கஓபன் டென்னிஸ் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி படைத்து புதிய இந்திய சாதனையைப் படைத்தார்.\nஇதுவரை எந்த இந்திய வீராங்கனையும், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறியதில்லை.அந்த சாதனையை உடைத்த சானியா, காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற துரதிர்ஷ்டவசமாக தவறினார்.\nகாலிறுதிக்கு முந்தைய போட்டியில் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவாவிடம் தோல்வியுற்றார் சானியா. இப்போட்டியில்சானியா தோற்றுப் போனாலும் தரப்பட்டியலில் அவருக்கு அட்டகாசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்க ஓபன் போட்டியின்போது உலக மகளிர் தரப் பட்டியலில் 42வது இடத்தில் இருந்து வந்த சானியா தற்போது 34வதுஇடத்தை எட்டிப் பிடித்துள்ளார். 888.75 புள்ளிகளுடன் சானியா இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.\nஆசிய அளவில் முன்னணி வீராங்கனையாக உள்ள ஜப்பானின் அய் சுஜியாமி 32வது இடத்தில் உள்ளார். இன்னொரு ஜப்பான்வீராங்கனையான பெங் ஷுயாய் 33வது இடத்தில் உள்ளார். இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா 148வது இடத்தில் உள்ளார்.\nதரப் பட்டியலில் தொடர்ந்து மரியா ஷரபோவா முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் லிண்ட்சே டேவன்போர���ட் 2வதுஇடசத்தில் உள்ளார்.\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்திப் பெண்ணான ஷிகா உபராய் 122வது இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு இவர் 151வது இடத்தில்இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/schools-and-colleges-reopen-partially-today-students-say-we-are-happy-398308.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-20T15:32:10Z", "digest": "sha1:62ZLDPPFGX3OAZOS3WN7XZTPKR5PZWML", "length": 19580, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா காலத்திலும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு - மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள் | Schools and colleges reopen partially today - students say we are happy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆன்டனி பவுசி ஒரு முட்டாள்.. அவர் அமெரிக்காவை பிடித்த பேரிடர்.. வாய்க்கு வந்தபடி பேசிய டிரம்ப்\nடிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்\nடிஆர்பி முறைகேடு விவகாரம்.. மும்பை கமிஷனர் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு வழக்கு தொடர ரிபப்ளிக் முடிவு\nஸ்பூன் முதல் ஏசி வரை.. தேக்கடி ரிசார்ட்டில் ரூ 3 கோடி பொருட்கள் லொடுக்கு பாண்டி ஸ்டைலில் கொள்ளை\nபிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nமா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\n2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி\n7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nசென்னையில் 1000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. நிம்மதி பெருமூச்சுவிட்ட தலைநகர்வாசிகள்\nதமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கே\nMovies என்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்து��ிட்ட சுரேஷ்\nSports 12 ஓவர் வரை உள்ளே வராத அந்த வீரர்.. கேப்டன்சியை மறந்த தோனி.. இதற்கு எதற்கு அணியில் எடுக்க வேண்டும்\nAutomobiles நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவியின் புதிய டீசர் வீடியோ வெளியீடு\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nLifestyle தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா காலத்திலும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு - மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்\nசென்னை: ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, ஆந்திரா, கர்நாடகா, அசாம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பெற்றோர் சம்மதத்துடன் விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் நடைபெற்றன.\nநாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சம் பேரை பாதித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.\nலாக்டவுனால் மக்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்துள்ளனர். வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருந்தாலும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அன்லாக் 4.0 தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nசெப்டம்பர் 21 முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது.\nஅதன்படி ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, ஆந்திரா, கர்நாடகா, அசாம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன.\nதனி மனித இடைவெளியுடன் மாணவர்கள் அமரவைக்கப்பட்டனர். உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். பல மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்து நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.\nமாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 9, 10,11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் நடக்காது. ஆனால், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவதற்காக இருப்பார்கள் என்று கர்நாடக மாநில கல்வியமைச்சர் கூறியுள்ளார்.\nதிருமணமானவர்கள் இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால் கடும் தண்டனை - ஹைகோர்ட்\nதமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியவில்லை. கல்வியமைச்சர் இதுவரை பள்ளிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே கூறியுள்ளார். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களைப் பார்த்து தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nமுரளிதரன் படம்...நன்றி வணக்கம்னா.. நன்றி வணக்கம்னு அர்த்தம்.. நக்கலாக பதிலளித்த விஜய்சேதுபதி\nமுதல்வரின் தாயார் மறைவுக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல்\nமுதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவு..ஸ்டாலினைத் தொடர்ந்து ஆளுநர் நேரில் ஆறுதல்\nஇப்போ மட்டும் நன்றி, வணக்கம் வருதா.. \"மக்களின் உணர்வுகளை மதிக்காத விஜய் சேதுபதி\"- திருமாவளவன் பொளேர்\nசுகாதார கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் ரூ.10,000 கோடி நிதி வழங்குகிறது\nஉணவுப் பொருட்கள் மூலமாக வீட்டிற்குள் நுழையும் கொரோனாவைத் தடுப்பது எப்படி\nஒன்று விலகணும்.. இல்லை தொடரணும்.. அது என்ன நன்றி வணக்கம்.. குழப்பும் விஜய் சேதுபதி\nகூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த அதிகாரம் உள்ளது - ஹைகோர்ட்டில் ரிசர்வ் வங்கி தகவல்\n800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இ���ங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை\nசூப்பர்.. மலரும் அரசியல் நாகரீகம்.., இது தான் எங்களுக்கு தேவை\nநீட்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யலாமா- மு.க ஸ்டாலின்\nஉதயநிதி ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா.. மாட்டாரா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nschool covid 19 பள்ளிகள் திறப்பு கோவிட் 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=100293&name=mindum%20vasantham", "date_download": "2020-10-20T15:08:11Z", "digest": "sha1:HIBAVVG7RBABY2SNWD6P73HWGI6AIKBV", "length": 15194, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: mindum vasantham", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் mindum vasantham அவரது கருத்துக்கள்\nபொது பாலியல் வன்கொடுமையை கடவுள் வழிபாட்டுடன் இணைப்பதா - பெண் வக்கீலின் கார்ட்டூன் டிரெண்டிங்\nநீட் பிரெச்சனையை பத்தி பேசலாம் கார்பொரேட் அதிகாரத்தை பற்றி பேசலாம் .............. 20-அக்-2020 17:12:33 IST\nபொது விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் பிரபலங்கள் கண்டனம்\nவிஜய் சேதுபதியின் திடீர் வளர்ச்சி எனக்கு சந்தேகம் கிளப்புகிறது வளர்த்தது பிஜேபி மற்றும் திமுக ரகசிய டேப்களின் தான் , அதிமுகவின் அழிவு தமிழ் இந வலி ஹிந்துக்களையும் ,இஸ்லாமியர்களை தான் பாதிக்கும் 20-அக்-2020 14:01:54 IST\nபொது விரைவில் விடுதலை சசிகலா நம்பிக்கை\nஅமித் ஷ் என்ற பெயரும் சேர்த்து கொள்ள வேண்டும் 20-அக்-2020 10:28:39 IST\nபொது விரைவில் விடுதலை சசிகலா நம்பிக்கை\nகாங்கிரஸ் ஆஹ் கழட்டி விடலேன்னா கனியும் சிறை செல்வார் அதற்க்கு தைரியமா ட்ராமா செய்யாமல் சிறை சென்ற இந்த அம்மா பெட்டெர் 20-அக்-2020 10:19:40 IST\nபொது விரைவில் விடுதலை சசிகலா நம்பிக்கை\ndhayanithi brothers adikkatha சசிகலா அடிச்சிட்டாரு மற்றும் இந்த தா தமிழக கட்சிக்கும் தேசிய கட்சிக்கும் ரகசிய உறவு இல்லைங்க 20-அக்-2020 10:12:44 IST\nபொது தொழிலதிபர்கள் அரசியல் பக்கமே வருவதில்லை. அது தேவையில்லாத ஆணி என நினைத்து இருக்கலாம்...\nகொடூரமான தொழில் அதிபர்கள் பலர் உள்ளனர் ஈரமுள்ள அரசியல் வாதியும் உண்டு , முதலில் தொழில் அதிபர்களை தொழிலாளர்களை திடீரென்று வேலை நிறுத்தும் செய்வதை நிறுத்துவார்களா 20-அக்-2020 10:08:28 IST\nஅரசியல் விரைவில் சி.ஏ.ஏ., அமல் ஜே.பி.நட்டா\ntamilakam thalai nimira meendum aathimukavukku சரியான தலைமை வேண்டும் பிஜேபியும் வேண்டாம் ,திமுக வும் வேண்டாம் , இரண்டுக்கும் ஜாதி கணக்கு உண்டு 20-அக்-2020 07:55:56 IST\nஅரசியல் 130 தொகுதிகளில் வெற்றி தேர்தலுக்கு கமல் வியூகம்\nivarai patriya அரசியல் செய்திகள் மட்டும் வருகிறது. தினகரன் ,ராமடோஸ் ,திருமா செய்திகள் இல்லை 17-அக்-2020 08:17:21 IST\nஅரசியல் சிறப்பு அந்தஸ்து அரசு முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு\nயப்பூ கல்வி பயிற்சி நிறுவனங்கள் ஏன் ஒரு லக்ஷம் மேல் பயிற்சிக்கு வசூலிக்கின்றனர் 17-அக்-2020 08:05:32 IST\nபொது 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்\nரயில்வே துறை தனியார் வசம் சென்று லாப நோக்கில் இயங்க ஆரம்பித்துள்ளது 17-அக்-2020 06:54:45 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=14799&name=LAX", "date_download": "2020-10-20T15:15:58Z", "digest": "sha1:BH6RDU7QJGRYTYSIPKLJJGGTK7ILUPOP", "length": 17640, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: LAX", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் LAX அவரது கருத்துக்கள்\nLAX : கருத்துக்கள் ( 1545 )\nஅரசியல் அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்\nவினை விதைத்தவன்.. வினையறுப்பான்.. 16-அக்-2020 02:22:21 IST\nசினிமா வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட 17வது பெண் - மீடூ மூலம் சின்மயி டுவீட்...\n கூட்டிக் கழிச்சுப் பாரும்.. கணக்கு சரியா வரும்.. 16-அக்-2020 02:19:42 IST\nசினிமா யாஷிகா கார் விபத்திற்குக் காரணம் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸா\nசேனலுக்கு பொருத்தமான நபர்கள்.. 14-அக்-2020 18:30:54 IST\nசினிமா டி.வி காமெடி நடிகர் மீது தாக்குதல்: டிக்டாக் பெண் மீது புகார்...\nவனிதா விஜயகுமாரை தாக்கிப் பேசும் போது அமைத்த கூட்டணிலயே விரிசலா.. இன்னும் நல்லா வாங்கிக் கட்டிக்கணும் விஜயன்.. விசய் டிவி ஆளுங்க ஒவ்வொருத்தரையும் இப்புடிதான் உதைக்கணும்.. 14-அக்-2020 00:46:04 IST\nகோர்ட் லெட்டர்பேடு கட்சிகளால் மக்களுக்கு பிரச்னை ஐகோர்ட் கிளை கருத்து\nநீதிமன்றத்தின் இந்த கருத்துப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால்.. ஜாதியை வைத்தும்.. ஒரு குறிப்பிட்ட ஜாதியை எதிர்ப்பதை மட்டுமே முழு நோக்கமாகக் கொண்டும் செயல்படும் லெட்டர்பேடு அமைப்புகள் அப்புறப்படுத்தப்படுவது சர்வ நிச்சயம்.. நீதிமன்ற கருத்து/உத்தரவு எடுபடுமா என்று பார்ப்போம்.. 13-அக்-2020 19:00:08 IST\nசினிமா இண்டாம் குத்து சர்ச்சை : வருத்தம் தெரிவித்த ஆபாச இயக்குனர்...\nபேசறதெல்லாம் பேசிட்டு, அதுக்கு 'மன்னி��்பு'ங்கற வார்த்தையை பயன்படுத்தக்கூட இவனுங்களுக்கு வலிக்கும்.. செய்யறதெல்லாம் செஞ்சுட்டு வருத்தம் தெரிவிக்கிறது இப்போ fashion னா போச்சு.. இந்த லட்சணத்துல இப்போ சினிமாவுக்கு வர்ர கத்துக்குட்டிங்க அரசியல்வாதிகளவேற குறை சொல்றானுங்க.. தான் சார்ந்த துறையில் உள்ளவங்க நேரடியா உதவி கேட்டுமே உதவாதவனுங்க.. அரசியல்ல தொபுக்கடீர் னு குதிச்சு, எம்.எல்.ஏ. ஆயி.. சி.எம். ஆயி.. அடேங்கப்பா.. ரொம்ப சின்னச் சின்ன ஆச தான்.. 13-அக்-2020 13:17:26 IST\nசினிமா எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன்: சூரி உருக்கம்...\nவிஷால் பேரை தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கிட்டப்பவே விஷ்ணு விடம் உஷாராகியிருக்கவேண்டாமா..\nசினிமா மூளை கட்டி பிரச்சினையில் இருந்து மீண்ட சரண்யா...\nசிகிச்சை முடித்து மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் புகைப்படம் வெளியானதில் என்னய்யா பரபரப்பு.. - செய்தியாளர் சேவைக்கு ஒரு அளவே இல்லயா..\nஅரசியல் பிரியங்காவின் குர்தாவை இழுத்த விவகாரம் மன்னிப்பு கோரிய காவல்துறை\nபெண்களின் முழு மரியாதைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்' - அடடே.. ப்ரியங்கா போன்ற பெரும் பணத்தில் பதவியில் இருப்பவர்கள் மட்டும் தான் பெண்களா.. அன்றாடம் ஒவ்வொரு இடத்திலும் கீழ்த்தரமாக நடத்தப்படும் பெண்களுக்கு என்ன மரியாதை.. அன்றாடம் ஒவ்வொரு இடத்திலும் கீழ்த்தரமாக நடத்தப்படும் பெண்களுக்கு என்ன மரியாதை.. குறிப்பாக காவல் நிலையங்கள் உள்ளிட்ட, அரசு அலுவலகங்களில்.. குறிப்பாக காவல் நிலையங்கள் உள்ளிட்ட, அரசு அலுவலகங்களில்..\nபொது கொரோனாவை பரப்பும் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி தகவல்\nபெரும் தொகை புழங்கும் இடங்களில், குறிப்பாக அதிக விலையுள்ள பள்ளி/கல்லூரி புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் புத்தக பதிப்பகம்/நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்தனை அறவே கிடையாது.. நானும் ஒவ்வொரு கடையாக விசாரித்துவிட்டேன்.. அங்கெல்லாம் 'Debit/Credit Card facilities are not accepted.. Only Cash.. Payments.. 05-அக்-2020 16:38:17 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/acderm-p37106880", "date_download": "2020-10-20T14:57:15Z", "digest": "sha1:5NZKQQXHSSJFGM43HJZIPE4U4ZS37C5P", "length": 22061, "nlines": 270, "source_domain": "www.myupchar.com", "title": "Acderm in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Acderm payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Acderm பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Acderm பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Acderm பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAcderm-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Acderm பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Acderm-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Acderm-ன் தாக்கம் என்ன\nAcderm மீதான அறிவியல் ஆராய்ச்சி இன்னும் செய்யப்படாததால், சிறுநீரக-க்கான அதன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nஈரலின் மீது Acderm-ன் தாக்கம் என்ன\nAcderm மீது எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாததால், கல்லீரல் மீதான அதன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Acderm-ன் தாக்கம் என்ன\nஇதயம்மீதான Acderm-ன் பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சி எதுவும் இல்லை. அதனால் அதன் தாக்கங்களும் தெரியவில்லை.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Acderm-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Acderm-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Acderm எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்��ுமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Acderm உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAcderm-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Acderm உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Acderm-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Acderm உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Acderm உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Acderm-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Acderm உடனான தொடர்பு\nAcderm மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Acderm எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Acderm -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Acderm -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAcderm -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Acderm -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-manadhu-ondru-thaan-song-lyrics/", "date_download": "2020-10-20T15:05:14Z", "digest": "sha1:EJEKATLNC5AXS4FN3CDT2C4DDSZAXQMB", "length": 5735, "nlines": 155, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Manadhu Ondru Thaan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : என் மனது ஒன்றுதான்\nபெண் : என் மனது ஒன்றுதான்\nஆண் : பொன் மாலை சூடும் தாரம்\nபொன் மாலை சூடும் தாரம்\nதெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்\nதெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்\nபெண் : என் மனது ஒன்றுதான்\nபெண் : பொன் முத்து மாலையாவேன்\nஉன் மெத்தை மார்பில் சாய்வேன்\nகை தொட்ட இடமெல்லாம் கனியுதே காவியம்\nஆண் : ஒரு கட்டுப் பூவைப் போலே\nஉடல் கட்டுக் கொண்ட பாவை\nஎன் சொந்தம் ஆகிறாள் நடக்குதே நாடகம்\nஆண் : என் மனது ஒன்றுதான்\nபெண் : நான் மாலை நேரத் தோகை\nநீ மாரிக் கால மேகம்\nமேகங்கள் மாறினும் தோகைதான் மாறுமோ\nஆண் : இது தேவ லோக ராகம்\nஇருவர் : இது தேவ லோக ராகம்\nபாவங்கள் மாறலாம் காதல்தான் மாறுமோ\nபெண் : என் மனது ஒன்றுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107872746.20/wet/CC-MAIN-20201020134010-20201020164010-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}