diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0688.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0688.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0688.json.gz.jsonl" @@ -0,0 +1,528 @@ +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1213&catid=91&task=info", "date_download": "2020-09-24T01:39:44Z", "digest": "sha1:VZ24RYUVYPLAYEZMHHJFP2UNETQOSHVI", "length": 7925, "nlines": 101, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு Leisure பிற மூலிகைக் தோட்டங்களைப் பார்வையிடல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபிற மூலிகைக் தோட்டங்களைப் பார்வையிடல்\nபட்டிபொல கிராந்துருகோட்டே பல்லேகெலே மற்றும் நாவின்னையில் உள்ள மூலிகைத் தோட்டங்களைப் பார்வையிட எவருக்கும் அனுமதியூண்டு. எனினும் அங்கு ஹல்துமுல்லவில் இருப்பதைப் போன்ற தங்குமிட அல்லது விரிவூரை மண்டப வசதிகள் கிடையாது.\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2845537\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-10 10:08:44\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப�� பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-09-24T02:37:30Z", "digest": "sha1:RKXJRW7ZE546VWYYHCHSHC4LFNICPYIN", "length": 9583, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ரதயாத்திரை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்\nகண்டு பிடிக்கப்பட்ட பைப் குண்டு 6 அடி நீளமுள்ளதும், அதனுள் 7 கிலோ டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் இந்த வெடி குண்டை கண்டு பிடித்தது காவல் துறையினர் கிடையாது அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழி இஸ்லாமியர்களின் பயங்கரவாத சம்பவங்கள் நடந்த பகுதி என்பதை காவல் துறை கவனிக்கவில்லை முக்கிய பிரமுகருக்கான பயண பாதுகாப்பு திட்டத்திலேயே மதுரை மாவட்ட காவல்துறையினரும், உளவுத்துறையினரும் அலட்சியம் காட்டி இருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என ஐ.பி அதிகாரியிடம் விசாரித்த போது அவர் கொடுத்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. தொடர்ச்சியாக அத்வானியின்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஅஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மி\nபூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு\n“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1\nவேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nஒரு நாள் மாலை அளவளாவல் – 1\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\nமாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…\nஅறியும் அறிவே அறிவு – 8\nதிராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்\n[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்\nரமணரின் கீதாசாரம் – 9\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/hitigedara-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-24T01:20:06Z", "digest": "sha1:2YXJTX6IVGMX7CQZ7L5AVIAH3A7SKZWX", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Hitigedara North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Hitigedara Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/moraththa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-24T02:31:53Z", "digest": "sha1:3CUJEFNO4QFYD4GZCVUU5TZQMZLGTBIR", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Moraththa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Moraththa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_48.html", "date_download": "2020-09-24T00:44:03Z", "digest": "sha1:SD55V3YVZBDXA65SJ4AXYJWK5QZKC5YX", "length": 7413, "nlines": 59, "source_domain": "www.uktamil.co.uk", "title": "வேறு ஆணுடன் தனிமையில் இருந்த மனைவி: கணவன் செய்த செயல் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » வேறு ஆணுடன் தனிமையில் இருந்த மனைவி: கணவன் செய்த செயல்\nவேறு ஆணுடன் தனிமையில் இருந்த மனைவி: கணவன் செய்த செயல்\nகள்ளக்காதலனுடன் மனைவி உல்��ாசமாக இருந்ததை பார்த்த கணவன் இருவரையும் அரிவாளால் வெட்டியதையடுத்து பொலிசார் கணவரை கைது செய்துள்ளனர்.\nதமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்தவர் விஜய் (28), லொறிகளை பழுது பாக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.\nஇவரின் மனைவி ஐஸ்வர்யா(25), இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.\nஇருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதையடுத்து, சில நாட்களாக விஜய் மனைவியை விட்டு பிரிந்து பெரம்பூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.\nஐஸ்வர்யா தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அருண் (20) என்ற இளைஞருடன் ஐஸ்வர்யாவுக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.\nமனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த விஜய் கண்டித்து வந்தார். இதனிடையில் நேற்று முன்தினம் மாலை அருணின் பைக் ஐஸ்வர்யா வீட்டில் நிற்பதை பார்த்த விஜய் அதிர்ச்சியடைந்தார்.\nபின்னர், தனது நண்பர் வினோத்குமார் என்பவரை அங்கு அழைத்து அரிவாளுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.\nஅங்கு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த ஐஸ்வர்யாவையும், தப்பி ஓட முயன்ற அருணையும் விஜய் அரிவாளால் வெட்டினார்.\nஇதுகுறித்து பின்னர் விஜய் பொலிசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅதன் பிறகு விஜய்யை கைது செய்த பொலிசார் தலைமறைவாக உள்ள வினோத்குமாரை தேடி வருகிறார்கள்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­ருந்து ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு மாற்ற முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இலங்­கை, இந்­தி­யா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley/bentley-brookland-mileage.htm", "date_download": "2020-09-24T03:16:15Z", "digest": "sha1:FXPAFLZIUY4QVQBW6OJS6C2M4LTXAGEP", "length": 4761, "nlines": 116, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே ப்ரூக்லேண்டு மைலேஜ் - ப்ரூக்லேண்டு டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பேன்ட்லே ப்ரூக்லேண்டு\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லே கார்கள்பேன்ட்லே ப்ரூக்லேண்டுமைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த பேன்ட்லே ப்ரூக்லேண்டு இன் மைலேஜ் 8.6 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 8.6 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 8.6 கேஎம்பிஎல் 5.5 கேஎம்பிஎல் -\nபேன்ட்லே ப்ரூக்லேண்டு விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nப்ரூக்லேண்டு6761 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.8 சிஆர்*\nCompare Variants of பேன்ட்லே ப்ரூக்லேண்டு\nஎல்லா ப்ரூக்லேண்டு வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/apps/whatsapp-introduce-search-the-web-to-fight-misinformation-fake-news-browser-news-2274437", "date_download": "2020-09-24T01:18:18Z", "digest": "sha1:ZGILYBFAGD2JOSMHTH7E7WR5TTADOQ47", "length": 11208, "nlines": 182, "source_domain": "tamil.gadgets360.com", "title": "WhatsApp Search the Web Fight Misinformation Fake News Browser Upload । வாட்ஸ்அப்பில் பிரவுசிங் அறிமுகம்! இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!", "raw_content": "\n இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்\nமேம்படுத்தப்பட்டது: 5 ஆகஸ்ட் 2020 13:00 IST\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nதற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இந்த வாட்ஸ்அப் பிரவுசிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப்பில ்வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் பிரவுசிங் வசதி ஒரு சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவதந்திகளையும், போலி செய்திகளையும் கட்டுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தரப்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வாட்ஸ்அப்பில் பிரவுசிங் ���சதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் வாட்ஸ்அப்பில் லென்ஸ் ஐகான் (தேடு குறியீடு) கொடுக்கப்பட்டிருக்கும். பயனர்கள் இதன் மூலம் தங்களுக்கு வந்துள்ள மெசேஜ்களை பிரவுசிங் செய்து உண்மையா, பொய்யா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nஇதற்காக வாட்ஸ்அப் பிரவுசர் என்று பிரத்யேகமாக வழங்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே போனில் உள்ள பிரவுசருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, வாட்ஸ்அப்பில் பிரவுசிங் செய்தால், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் பிரவுசரில்தான் தேடுதல் முடிவுகள் கிடைக்கும்.\nதற்சமயம் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளன. அவை, பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்சிகோ, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகும். இந்த நாடுகளில் லேட்டஸ்ட் வாட்ஸ்அப் வெர்ஷனில் பிரவுசிங் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் கொரோனா குறித்த வதந்திகளைக் கட்டுப்படுத்தவும், செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாகவும் மத்திய அரசு சார்பில் கொரோனா உதவி மையங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nகூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து PUBG நீக்கம்\nWhatsApp Update: புதிய ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள், குரூப் கால் ரிங்டோன் அறிமுகம்\nவேலை தேடுபவர்களுக்காக கூகுளின் பிரத்யேக Kormo Jobs ஆப் அறிமுகம் இனி உங்களுக்கு ஏற்ற வேலையை ஈஸியா தேடலாம்\nடிக்டாக்கை போல் மாறும் ஃபேஸ்புக்\n இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-09-24T03:20:27Z", "digest": "sha1:5TYNKFXKGVGSB2KI5F54UUMDMHV4MPIJ", "length": 29057, "nlines": 449, "source_domain": "www.neermai.com", "title": "சாம்பல் கீரி | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் சாம்பல் கீரி\nகீரிபிள்ளை மிகக் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ராஜநாகத்தின் விஷத்தை தாங்கக் கூடிய அபரிதமான எதிர்பாற்றலை பெற்று விளங்குவதே அதனுடைய தலையாயப் பாதுகாப்பு அரணாகவும் மற்றவற்றிலிருந்து வேறுபட்ட விதிவிலக்கான அம்சமும் ஆகும்.\nநல்லப் பாம்புடைய வீரியம் மிக்க விஷத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய இந்த அம்சம்தான் மற்றவற்றிலிருந்து கீரிப்பிள்ளை வேறுபட்டு விளங்க காரணமாக அமைந்துவிடுகிறது. கீரிப்பிள்ளை இனங்களில் குறிப்பிட்ட இனங்கள் உள்ளது. 11 அங்குலத்தில் இருந்து 16 அங்குலம் வரை இருக்கும். அவைகளின் ரோமங்களின் நிறம் ஆரஞ்சு, பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.\nஅவைகளுக்கு குறுகிய கால்கள் இருக்கும் மற்றும் ஆண்கள் பெண்களை விட பெரிதாக இருக்கும். அவைகள் இரவில் நிலவொளியில் வேட்டையாடும். கீரிகள் புல்வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும் பொந்து அமைத்து தனியாகவோ அல்லது ஜோடிகள் வாழ்கிறது.\nமற்றும் பாறைகளின் இடையே ஒரு குகை போன்ற அமைப்பு அமைத்து வாழ்கிறது. பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், பறவைகள், விலங்குகள், நில நீர் வாழ்வன, அழுகிய, முட்டை மற்றும் எப்போதாவது பழத்தில் உள்ள கொட்டையை உணவாக உட்கொள்கிறது.\nஇது தனது இரண்டு கால்களையும் பயன்படுத்தி நிமிர்ந்து நிற்கும்போது சமநிலையில் இருக்க வால் பெரிதும் பயன்படுகிறது. வலுவாக இருக்கும் 4 விரல்கள், 2 செ.மீ நீளத்தில் தோண்டி இரையைத் தேடிச் சாப்பிட உதவும் வகையில் அமைந்துள்ளன. வளைந்த நகங்கள் மரம் ஏறவும் உதவுகின்றன.\nஆண் கீரிகள் 730 கிராம் எடையும் பெண் 720 கிராம் எடையும் கொண்டனவாக இருக்கும். உடல் 25-35 செ.மீ. நீளம் வரையிலும் வால் 17-25 செ.மீ வரையிலும் இருக்கும்.\nகீரி ஒரு வருடத்தில் பல முறை குட்டிபோடுகிறது கருகாலம் 60 நாட்கள் மூன்று அல்லது நான்கு குட்டிகள் போடும் குட்டிகளை பெண்கீரியே வளர்க்கும். 3 வாரத்தில் அவைகள் கண்களை திறக்கும் மற்றும் 4 வது வாரத்தில் அவைகள் திட உணவு சாப்பிட தொடங்குகிறது 50 நாட்களில் அவைகளின் வயது எடை மூன்று மடங்காக ஆகும். வயது 9, 10 வாரங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகிறது. கீரி வகைகள் 40 கிளையினங்கள் உள்ளன.\nசாம்பல் கீரி உணவு பல்லி, பாம்பு, சிலந்தி, தேள், முட்டை, சிறிய பாலூட்டிகள் மற���றும் சிறிய பறவைகளை இவை உணவாக உட்கொள்கின்றன. ஒரு குழுவிற்கு ஒரு பாதுகாவலரை (பெண் கீரி) வைத்து விட்டு மற்றவை இரை தேடச் செல்கின்றன.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\nதொட்டாற்சிணுங்கி (Touch me not)\nஹுவாவேக்கு மீண்டும் ஒரு தடை\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-why-do-people-who-do-not-follow-the-law-ask-for-free-treatment-kiran-bedi", "date_download": "2020-09-24T02:28:36Z", "digest": "sha1:7QBO5XEYJT2BBFB3QDTPKZRTJZ7ZHQYI", "length": 10273, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "புதுச்சேரி: `சட்டத்தை பின்பற்றாத மக்கள், இலவச சிகிச்சை கேட்பது ஏன்?’ - கொந்தளித்த கிரண் பேடி |Puducherry: ‘Why do people who do not follow the law ask for free treatment?’ -Kiran Bedi", "raw_content": "\nபுதுச்சேரி: `சட்டத்தைப் பின்பற்றாத மக்கள், இலவச சிகிச்சை கேட்பது ஏன்’ - கொந்தளித��த கிரண் பேடி\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி\n``இந்தியாவில் கொரோனா அதிகரிப்பது ஏன்’’ என்று கேள்வி எழுப்பியிருக்கும் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, ``சட்டத்தைப் பின்பற்றாத மக்கள் ஊரடங்கு தளர்வு அளித்தவுடன், பல இடங்களில் ஒரு மைல் தூரத்துக்கு நின்று, முண்டியடித்து மதுபாட்டிலை வாங்கிச் சென்றனர்” என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.\nஇந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``விநாயகர் சதுர்த்திக்கு பொருள்களை வாங்குவதற்காகப் பல இடங்களில் கூட்டமாக மக்கள் அலைமோதினார்கள். வெளியே வராமல், வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அறிவுறுத்தியும் யாரும் மதிக்கவில்லை.\nஅனைவரும் வெளியே கடைகளுக்குச் சென்று, கும்பல் கும்பலாகக் கலந்து பொருள்களை வாங்கிச் சென்று கொண்டாடினார்கள். இதனால் கொரோனாநோய்த் தொற்று அதிகரிக்கும். இப்படி நோயைப் பரப்புவதால், ஒவ்வொரு தனிநபருக்கும் ஆயிரக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது.\nஒவ்வொரு தனிநபருக்கும் மருத்துவர், செவிலியர், மருந்துகள், வென்டிலேட்டர், மருத்துவமனை, படுக்கைகள் தேவைப்படுகின்றன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சட்ட விதிகளை மீறுபவர்கள், எப்படி இலவச சிகிச்சையைக் கேட்க முடியும்... எதற்காக அரசிடம் வருகிறார்கள்... பணம் செலுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே\nபுதுச்சேரி: `70 பேரில் இருந்து 100 ஆக மாறும்' - அதிகரித்த தொற்று; அச்சத்தில் கிரண் பேடி\n`நாங்கள் வரி செலுத்துகிறோமே...’ என்று மக்கள் கேட்கலாம். அனைவரும் மறைமுக வரியைத்தான் செலுத்துகிறோம். ஆனால், நேரடி வரியை எவ்வளவு பேர் செலுத்துகிறார்கள் நூறு கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், சில கோடிப் பேர் மட்டுமே உண்மையில் வரி செலுத்துகிறார்கள். மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் மக்களை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது’’ என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில�� பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_197585/20200813154806.html", "date_download": "2020-09-24T02:22:41Z", "digest": "sha1:V6YKXELCVAMHJ64SJVY4YGSGHGDYAULD", "length": 6907, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வு", "raw_content": "இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வு\nவியாழன் 24, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக அதிகரித்து உள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 999 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23.96 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033 ஆக உள்ளது. கரோனா தொற்று பாதிப்புடன் 6,53,622 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.\nஇந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கரோனா பாதிப்புகளில் இருந்து 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி\nஎல்லையில் படைகளை குவிப்பதை நிறுத்த ���ுடிவு: இந்தியா-சீனா கூட்டு அறிக்கை வெளியீடு\nகர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது திமுக எம்பிக்களிடம் பிரதமர் உறுதி\nசெவ்வாய் 22, செப்டம்பர் 2020 4:22:28 PM (IST)\nகல்லூரி முதலாமாண்டு வகுப்புகளை நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nசெவ்வாய் 22, செப்டம்பர் 2020 3:43:12 PM (IST)\nஓணம் பண்டிகை பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற கோவில் ஊழியர்\nஅனுமதியின்றி செயலியில் படம் : சைபர் கிரைம் போலீசில் நடிகை நுஸ்ரத் ஜெகன் எம்.பி. புகார்\nதன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு, தேநீர் வழங்கவந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை: பிரதமர் மோடி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/aandavane-kirubai-kooraai/", "date_download": "2020-09-24T03:15:27Z", "digest": "sha1:AYJOM4R5EFELKFWUVTXXWNAJK4IERDXM", "length": 12537, "nlines": 218, "source_domain": "www.christsquare.com", "title": "Aandavane Kirubai Kooraai Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஆண்டவனே கிருபை கூராய் எனக்\nமீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா\nதோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்\nநற்குண மென்னில்நான் காணேன் – நித்ய\nசற்குண மன்பு தயைமிகு தேவா\nதாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா\nபாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே பாவம்\nபாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே\nநோவென்னைப் பிசித்ததென் ஐயே – எனை\nநோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே\nஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ\nஎன் பாவச்சேற்றை விட்டென்னைத் தூக்காயோ\nகோபத்தின் தீயைக்கண்டேனே – தேவ\nஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம்\nஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம்\nகேடென்னில் நிற்பதும் நன்றோ – என்னைக்\nநாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:52:11Z", "digest": "sha1:CKTQL3AZXTHJNEAOO77M4CTQA7D3YO4Q", "length": 9843, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சங்காபிஷேகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சங்காபிஷேகம் ’\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஇந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத் தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர். யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபா���ே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா\nமானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியும் மனு ஸ்மிருதியும்\nகசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்\nபயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்\nபாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16\nநீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21\nதிருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை\n‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா\nஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-24T02:46:29Z", "digest": "sha1:LSCBKNV44X6CVOASXMIM2UNQO7ANSQ2R", "length": 13799, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "திருக்குடமுழுக்கு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ திருக்குடமுழுக்கு ’\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\nஉற்றுப் பார்த்தால், அந்தக் குன்றே ஆனைமுகக் கடவுள் வடிவில் நம்மைப் பார்த்து ஆசி நல்குவது போலத் தென்படுகிறது. இத்தகைய அற்புதத் தோற்றம் தென்படுவது அமெரிக்காவிலிருக்கும், அரிசோனா மாநிலத்தில், பீனிக்ஸ் மாநகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள மகாகணபதி ஆலய வாசலில் நின்றுகொண்டு பார்க்கும் பொழுதுதான்.... 7400 சதுர அடிப்பரப்பில் ஒரு பெரிய கட்டிடம் எழுந்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்து தங்கி இருந்த நான்கு சிற்பிகள் கர்ப்பக்கிரத்தில் சுதைச் சிற்பங்களை வடிவமைத்தார்கள். திருப்பணி செய்ய வாய்ப��பிற்காக, செங்கல் ஆதரவாளர்களாக பக்தர்கள் திரண்டார்கள். விமானங்களிலும், சன்னதிகளிலும் கட்டப்படும் செங்கல்களில் தங்கள் பெயர்களை எழுதி, காணிக்கைகளைச் செலுத்தினார்கள்... [மேலும்..»]\nதிருவையாறு ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழா\nஇவ்வாலயத்தின் மூலத்தானம் அமைந்திருக்கும் ஐயாறப்பர் சந்நிதி அகப்பேய்சித்தர் சித்தம் கொண்டு ஸ்தாபித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. மூலத்தான விமானத்தின் மேல் பகுதியில் காணப்படும் பல்வகைச் சித்தர்களின் திருவுருவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றனர். இது தவிர ராஜராஜ சோழனின் பத்தினியான ஓலோக மாதேவியாலும், ராஜேந்திர சோழனின் பத்தினியான பஞ்சவன்மா தேவியாலும் இங்கு வட கைலாயம், தென் கைலாயம் என இரு ஆலயங்களை நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயம் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டிருக்கிறது. பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் காலங்களில் இவை வெட்டப்பட்டவை. மூலத்தானம் பல்லவர்களாலும், மூன்றாம் திருச்சுற்று விக்கிரம சோழனாலும்... [மேலும்..»]\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது... காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது... ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nநரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்\nபிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 2\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தா���்குதல்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20\n2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\nஆதிசங்கரர் படக்கதை — 9\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3\nமன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]\nஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்\nஅயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்\nமையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2011/07/07/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:43:48Z", "digest": "sha1:NDVDIYGXWKSB6T253OE3EZQ2MY4DBM5Y", "length": 59262, "nlines": 204, "source_domain": "arunmozhivarman.com", "title": "எஸ்பொவுடனான சந்திப்பும் இயல் விருதுக் குழப்பங்களும் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஎஸ்பொவுடனான சந்திப்பும் இயல் விருதுக் குழப்பங்களும்\nஇயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத் தொட்டுத் தொட்டுப் பேசினார். அதே நேரம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திக் கூறும்போது சிங்களவர்கள் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. இது போன்ற பேச்சுக்களை எஸ்போ போன்ற அனுபவமும் ஆளுமையும் நிரம்பிய ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து எதிர்பார்க்கவேயில்லை.\nசடங்கு, தீ போன்ற படைப்புகளூடாக பாலியல் பற்றி மக்களிடையே இருந்த, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்துப் போட்ட எஸ்பொ, “கற்பு நிலை” பற்றிப் பேசியதும், ஆதியிலே தமிழராக இருந��தவர்கள் பின்னர் சிங்களவர்களாக மாறியதற்குக் காரணம் கூறும்போது “சிங்களப் பெண்கள் கற்பு நெறி பிறழ்ந்ததும் ஒரு காரணம்” என்று கூறியதும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. அதே நேரம் நிறைய விடயங்களில் எஸ்பொ ஒரு ரசிக மனநிலையுடனேயே என்னால் ரசிக்க முடிந்தது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.\nதனது உரையின் ஆரம்பத்தில் முதல்நாள் இயல் விருது வழங்கும் விழாவில் பேசுவதற்குக் கூறப்பட்டிருந்த “ஒழுக்க விதிகள்” பற்றிக் கிண்டலடித்து தன்னைக் காட்டான் என்றும், இங்கே எப்படியும் பேசலாம் என்று கூறிக்கொண்டே பேசிய எஸ்பொ, தனது கருத்துக்களையும் அரசியலையும் நேரடியாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார் எஸ்பொ. இது பற்றிய முழு ஒலிப்பதிவும் இருப்பதால் அதையும் இந்தப் பதிவுடன் இணைக்கின்றேன்.\nஇதே நிகழ்விலேயே ஆபிரிக்க இலக்கியங்களுடன் தமிழர்களுக்கு கலாசார ரீதியில் இருக்கின்ற தொடர்புகளைக் குறிப்பிட்ட எஸ்பொ ஐந்து ஆபிரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த புத்தகங்களின் வெளியீடும் எந்த சம்பிரதாயமும் இல்லாமல் நடைபெற்றது. இந்த ஆறு புத்தகங்களுடன் எஸ்பொ கவிதை நடையில் எழுதிய காமசூத்திரம் நூலும் சேர்த்து ஒரு தொடகுதியாக விற்கப்பட்டது. இதனைக் குறிப்பிட்ட எஸ்பொ, தான் லேகியம் விற்பவனைப்போல தனது படைப்புகளைத் தானே விற்பனை செய்வதாகத் தன்னைத் தானே கேலி செய்யவும் தவறவில்லை. எஸ்பொவின் இயல் விருது ஏற்புரைப் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது என்று நண்பர்கள் கூறியபோதும் அந்த விழாவிற்குச் செல்லாததால் அதனைக் கேட்கமுடியவில்லை. மறுநாளே அதற்குப் பரிகாரமும் கிடைத்தது போல அமைந்தது இந்த நிகழ்ச்சி.\nஎஸ்பொவுடனான சந்திப்பின் ஒலிப்பதிவிற்கு கீழ்வரும் இணைப்பிற்குச் செல்லவும்\nஇயல் விருது பற்றியும் வழமைபோலவே சொல்வதற்குச் சில இருக்கின்றன. இயல் விருது என்பது தொடக்கம் முதலே தனக்கேயுரிய ஒளிவு மறைவுகளுடனும் அபத்தங்களுடனுமே நடந்தேறிவருகின்றது. இதைச் சொல்லும் போதே நான் இதுவரை இயல் விருதுவழங்கும் எந்த ஒரு விழாவிற்கும் நான் போகவில்லை என்பதையும் நான் ஒத்துக்கொள்ளவேண்டியே இருக்கின்றது. ஒரு விழாவிற்கும் போகாமல் எப்படிக் குறை கூறலாம் என்று கேட்டால், அழைப்பிதழ்களின் அடிப்படையில் மாத்திரமே பார்வையாளர்கள் / ��ிருந்தினர்கள் அனுமதிக்கப்படும் இயல் விருது விழாவிற்கு இதுவரை எனக்கோ அல்லது என்னிலும் அதிகமான இலக்கியத்திலும், வாசிப்பிலும் அக்கறை உள்ள நண்பர்கள் பலருக்கோ அழைப்புகள் வழங்கப்படுவதில்லை. கனேடியச் சூழலில், இலக்கியச் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்கள் ஒரு குறிப்பிட்ட 50க்கும் உட்பட்டவர்களே. அந்த ஐம்பது பேரிலேயே அனேகருக்கு அழைப்புகளில்லை.\nஇது பற்றிக் கதைத்தபோது சொல்லப்பட்ட பதில், நீங்கள் வேண்டுமானால் தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருந்தால் தந்திருப்போம் தானே என்பது. என்னளவில் இதை ஒரு சாக்குப் போக்குச் சொல்லும் பதிலாக மாத்திரமே கருதமுடிகின்றது. அனேகக் கூட்டங்கள், சந்திப்புகள் நடைபெறுகின்றபோது தொலைபேசியில் அழைத்தோ, மின் அஞ்சல் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களூடாகவோ அறியத்தரப்படுகின்றது. ஆனால் இயல் விருது வழங்கும் விழாவைப் பொறுத்தவரை இந்த நடைமுறை கிடையாது. அழைப்பிதழ்கள் அனுப்பப்படுபவர்களுக்கே அனுமதி. அழைப்பிதழ் இல்லாமல் செல்வோர் திருப்பி அனுப்பப் படாதபோதும் பட்டியலில் அவர்கள் பெயர் இருக்கின்றதா என்று பரிசோதிக்கப்பட்டு, அதன் பின்னர் அவர்களது பெயர் பட்டியலில் இணைக்கப்பட்டு, ஒரு பட்டியில் பெயர் எழுதப்பட்டு அதை பெயர்ப் பட்டி போல ஆடையுடன் குத்தியே அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அறியமுடிந்து.\nஅடுத்து இயல் விருதில் பரிசுகள் வழங்கப்பட்டவர்கள் விபரத்தைப் பார்ப்போம்.\n“புனைவுஇலக்கியப்பிரிவில்’பதுங்கு குழி’ நாவலுக்காக பொ. கருணாகரமூர்த்திக்கும், ’காவல் கோட்டம்’ நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கும், அபுனைவுஇலக்கியப்பிரிவில்’பண்பாட்டுப் பொற்கனிகள்’ நூலுக்கு சச்சிதானந்தன் சுகிர்தராஜாவுக்கும், ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’ நூலுக்கு சு.தியடோர் பாஸ்கரனுக்கும், கவிதைப் பிரிவில் ’இருள் யாழி’ தொகுப்புக்காக திருமாவளவனுக்கும், ’அதீதத்தின் ருசி’ தொகுப்புக்காக மனுஷ்யபுத்திரனுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன”. (அ. முத்துலிங்கத்தின் இணையத்தளத்தில் இருந்து. http://goo.gl/07jHy இதைப் பார்த்துவிட்டு, அப்ப பதுங்குகுழியும் நாவல்தானா என்று கேட்கிறார் நண்பர் ஒருவர் ;)))\nஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஈழத்து எழுத்தாளருக்கும் ஒரு இந்திய எழுத்தாளருக்கும் என்று விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது ஏ���் அல்லது யாரைத் திருப்திப் படுத்த அல்லது எந்த அடிப்படையில் நடைபெறுகின்றது. இயல் விருது வழங்குவதில் இருக்கின்ற அபத்தங்கள் ஒன்றும் புதுமையானதல்ல. மிக எளிமையானதென்று சொன்னால், 2008ம் ஆண்டிற்கான புனைவிற்கான இயல் விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு யாமத்துக்காக வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டிற்கான புனைவிற்கான இயல் விருது ஜெயமோகனின் கொற்றவைக்காக வழங்கப்பட்டது. இத்தனைக்கும் கொற்றவை 2005லேயே வெளியானது. யாமம் 2007/8 அளவில் வெளிவந்திருக்கவேண்டும். இம்முறையும் திருமாவளவன், கருணாகரமூர்த்தி, சுகிர்தராஜா போன்றவர்களுக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், எல்லா விருதுகளும் கவனமாக ஒரு இந்திய எழுத்தாளருக்கும் ஒரு ஈழத்து எழுத்தாளருக்கும் என்று வழங்கப்பட்டிருப்பதன் அரசியல் எனக்குப் புரியவேயில்லை.\nஇந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்ற போது கா. சிவத்தம்பியின் மரணம் பற்றிய செய்தியையும் அறிய முடிந்தது. சிவத்தம்பியின் பிற்கால அரசியல் பற்றியும், செம்மொழி மாநாட்டில் அவர் கலந்துகொண்டது பற்றியும் கடுமையான விமர்சனங்கள் இருப்பினும் அவற்றை வைத்து அவரை ஒரு போதும் நிராகரித்துவிடமுடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் சமூகவியல், இலக்கிய திறனாய்வு ரீதியில் பலரை ஏதாவது ஒருவகையில் பாதித்தே இருக்கின்றார். அவரது எழுத்துக்களில் சிலவற்றையே படித்திருந்த போதும், அவற்றில் சில விமர்சனங்கள் இருந்தபோதும், அவரை இயன்றவரை முழுமையாக வாசிக்கப்படவேண்டிய ஒருவராகவே என்னால் பார்க்கமுடிகின்றது. எந்த ஒரு மரணத்தையும் எந்த ஒரு வார்த்தையாலும் வெளிப்படுத்திவிடமுடியாது. இரங்கல்கள்.\nநான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் – எஸ். பொ\nThe Cage-ஐ முன்வைத்து ஈழப் போர் – எனது வாசிப்புகளூடான ஒரு பார்வை\n4 thoughts on “எஸ்பொவுடனான சந்திப்பும் இயல் விருதுக் குழப்பங்களும்”\nஎல்லாத்திலேயும் அரசியல்தான் இருக்கிறது.(என்னுடைய இனணப்பை நீங்க தூக்கியதிலும்)\nஎன்னைப் பொறுத்த மட்டில் இயல் விருதை குறை சொல்வதில் எந்தப் பிரயோசனம் இல்லை. ஒன்றும் இல்லாமல் இருப்பதை விட இது நல்லது போல்இருக்கிறது.நம்முடைய நண்பர்களில் சிலர் தங்களுடைய கடின உழைப்பையோ,பணத்தையோ செலவிடமால் சும்மா கத்திக் கொண்டு காலத்தை விரயம் செய்கிறார்கள்.இவர்களை விட எவ்வளவோ மேலானவர் எழுத்தாளர�� அ.முத்துலிங்கம்.என்னுடைய இலக்கிய வாழ்கையில் இப்படியோரு மனிதரை நான் பார்க்கவில்லை.\nஇயல் விருது ஏற்ப்புரையில் எஸ்.பொ.வின் பேச்சு எனக்கு பிடிக்கவில்லை.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.ஆனால் நான் உட்பட என்னோடு கதைத்தவர்கள் பலர் திருமாவளவனின் பேச்சு நன்றாகவே இருந்தாக கதைத்துக் கொண்டார்கள்.இதை ஏன் உங்களுடைய நண்பர் வட்டம் உங்களுக்கு சொல்லவில்லை.இங்கேயும் ஒரு அரசியல் இருக்கல்ல…\n//எல்லாத்திலேயும் அரசியல்தான் இருக்கிறது.(என்னுடைய இனணப்பை நீங்க தூக்கியதிலும்//\nடானியல், எனது வலைப்பதிவை நான் https://arunmozhivarman.com/ என்கிற தளத்திற்கு மாற்றி இருந்தேன். பின்னர் அதில் இயங்குதில் இருக்கின்ற வசதியீனங்கள் காரணமாக மீண்டும் எனது blogspot முகவரிக்குத் திரும்பியபோது தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்ற / நான் மற்றவர்களுக்குப் பிரேரிக்க விரும்புகின்ற வலைப்பதிவுகளின் முகவரியையே எனது தளத்தில் இணைப்புக் கொடுத்தேன். இந்த அடிப்படையில்தான் உங்கள் வலைப்பதிவு தவற விடப்பட்டிருக்கிறது. டானியல், உங்கள் வலைப்பதிவுகளில் இருக்கின்ற பெரும்பாலான ஆக்கங்கள் நீங்கள் உங்களுக்குப் பிடித்தவற்றுக்குக் கொடுத்த இணைப்புகளும் மீள் பதிவுகளுமேதானே. இப்படி இருக்கின்போது உங்கள் வலைப்பதிவிற்கான இணைப்பை நான் நீக்கியதில் என்ன அரசியல் இருக்கின்றது. அல்லது உங்களின் என்ன அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கின்றது என்றாவது கூறுவீர்களா\n//இவர்களை விட எவ்வளவோ மேலானவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.என்னுடைய இலக்கிய வாழ்கையில் இப்படியோரு மனிதரை நான் பார்க்கவில்லை.///\nஎன்னது அ. முத்துலிங்கம் போல ஒருவரை நீங்கள் பார்கக்வேயில்லையா..\nடானியல் இதை நீங்கள் எழுதி இருப்பது மிகுந்த ஆச்சரியமாக இருக்கின்றது. சென்ற முறை கொற்றவைக்குீயல் விருது வழங்கப்பட்டபோது விழா முடிந்த அடுத்த நாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து இயல் விருது வழங்குதல் பற்றியும், அ, முத்துலிங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் அதிகம் குறைப்பட்டவர்கள் நீங்கள். அது போல கூர் வெளியீட்டு விழாவிற்கு அ. முத்துலிங்கம் தனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பதால் வரவில்லை என்று கூறியபோது அதை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள் என்பதுவும் இன்னமும் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகின்றேன்.\n//இயல் விருது ஏற்ப்புரையில் எஸ்.பொ.வின் பேச்சு எனக்கு பிடிக்கவில்லை.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து//\nஉங்களிற்கு அப்படி ஒரு கருத்திருப்பின அதை வெளியிடும் உரிமையை நான் முழுமையாக ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் சென்ற வார இறுதியிலும் நீங்கள் இதைக் கூறியபோது உங்களிடம் எஸ்பொவின் பேச்சு ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டேன், நீங்கள் சொன்னீர்கள் “ரொரன்றோ முழுக்க இதுதானே பேச்சு, எஸ்போ கொடுத்த நேர்காணல் பிழையானது. ஆள் குழப்படிகாரன்தான்” என்று. உடனே உங்களிடம் கூறினேன் அந்த நேர்காணலில் ஒன்றுமே பிழையாக எனக்குத் தெரியவில்லை, உங்களுக்கு என்ன பிழையாக இருக்கின்றது என்று சொல்லுங்கோ என்று. “இல்லை இப்படித்தான் ரொரன்றோ முழுக்க கதை” என்றீர்கள். அதைத்தான் இப்பவும் சொல்கிறேன். எஸ்பொ என்றில்லை எவராகவும் இருக்கட்டும். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலோ அல்லது உடன்பாடில்லாவிட்டாலோ அதை உங்கள் பார்வையில், அல்லது உங்கள் சிந்தனையூடாக உங்கள் கருத்து என்று சொல்லியே வெளிப்படுத்துங்கள். அதை விட்டு, மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று சொல்லி (அதுவும் யார் சொல்கிறார்கள் என்று சொல்லாமல்) குறைபட்டுக் கொண்டிருக்காதீர்கள்\n*முன்னர் இட்ட பின்னூட்டத்தில் சில எழுத்துப் பிழைகள் இடம்பெற்றுவிட்டதால் திருத்தி மீண்டும் பின்னூட்டமிடுகின்றேன்\n//நான் உட்பட என்னோடு கதைத்தவர்கள் பலர் திருமாவளவனின் பேச்சு நன்றாகவே இருந்தாக கதைத்துக் கொண்டார்கள்.இதை ஏன் உங்களுடைய நண்பர் வட்டம் உங்களுக்கு சொல்லவில்லை.இங்கேயும் ஒரு அரசியல் இருக்கல்ல//\nஅன்றைய விழாவில் ஆரம்பம் முதல் இருந்த காலம் செல்வம், தேவகாந்தன், நீங்கள் உட்பட எல்லாருமே எனக்கு நண்பர்கள்தான். ஆனால் எவருமே அடுத்த நாள் நான் நனவிடை தோய்தல் நிகழ்வில் சந்தித்தபோது திருமாவளவனின் பேச்சுப் பற்றி ஏதுமே கூறவில்லையே. மற்றவர்கள் இருக்கட்டும். நான் உங்களிடம் அன்று எஸ்பொவின் பேச்சுப் நன்றாக இருந்தது என்று கூறியபோது நீங்கள் அதைப் பற்றி ஏதும் சொல்லாமல் ஜெயமோகன் பேச்சு அவற்ற வழமையான பேச்சுப் போலவே இருந்தது என்று கூறினீர்களே தவிர, திருமாவளவன் பற்றி ஒரு வார்த்தையேனும் கூறவில்லையே, இதற்குப் பின்னால் என்ன அரசியல் இருக்கின்றது.\nநீங்கள் எனது நண்பர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றீர்களோ அவர்கள் அன்று,எஸ்பொவின் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அரங்கிற்கு வந்தார்கள் என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கின்றபோது அவர்களால் எப்படித் திருமாவளவனின் பேச்சினைக் கேட்டிருக்க முடியும்.\nதவிர்த்து நீங்கள் எந்த சம்பந்தமும் இல்லாமல் இங்கே ஏன் திருமாவளனை இழுத்து ஏதோ திருமாவளவன் எனக்கு விரோதமானவர் என்று காட்டமுயல்கின்றீர்கள் என்று தெரியவில்லை. திருமாவளவன் எனக்கும் இனிய நண்பரே. நனவிடை தோய்தல் சந்திப்பிற்கு வந்திருந்தபோதும் கூட கிட்டத் தட்ட ஒரு மணித்தியாலம் அளவு அவருடன் சேர்ந்துதான் கதைத்துக்கொண்டிருந்தோம். அப்போதும் கூற இயல் விருது பற்றி எனக்கிருக்கின்ற அபிப்பிராயங்களைச் சொன்ன நினைவு.\nஇறுதியாகச் சொல்லிக் கொள்வது, எல்லாவற்றிற்குப் பின்னரும் அரசியல் இருக்கின்றது என்று அ.மார்க்ஸ் வெளியிட்ட்ட புத்தகத்தலைப்பை வைத்துக்கொண்டு அ.மார்க்ஸ் போல எல்லாவற்றையும் ஊகங்களின் அடிப்படையில் அணுகிப் பழகிவிடாதீர்கள்\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nசடங்கு நாவல் மற்றும் 1999 திரைப்படம்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\n\"புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை\"\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 3 months ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 4 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள��� மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sarfaraz-ahmed-carries-shoes-and-juice-in-eng-test/", "date_download": "2020-09-24T02:07:38Z", "digest": "sha1:7M4JOWPI4EN32TSXVX5AXTQQZNRYQEWG", "length": 6905, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Sarfaraz Ahmed Carries Shoes and Juice in ENG Test", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் என்னது இவரையா ஷு தூக்கிட்டு போக வச்சீங்க. ஜூஸ் பாட்டல் வேறயா \nஎன்னது இவரையா ஷு தூக்கிட்டு போக வச்சீங்க. ஜூஸ் பாட்டல் வேறயா – கொதித்தெழுந்த முன்னாள் வீரர்\nபாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்று வீரராக சர்பராஸ் அகமத் விளையாடி வருகிறார். இவர் வேறு யாருமில்லை கடந்த ஆ��்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கியவர் தான்.\nஉலகக் கோப்பைத் தொடரின் படு தோல்வியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மீண்டும் அணிக்கு இடம் பிடித்த அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்று வீரராக இணைந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு பாகிஸ்தானின் கேப்டனாக இருந்த இவர் தற்போது முதல் டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு தேவையான ஷு மற்றும் ஜூஸ் பாட்டிலை கையில் ஏந்தி மைதானத்திற்குள் சென்றார். இதனை கண்ட ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nமேலும் முன்னாள் வீரர்கள் பலரும் இது குறித்து விமர்சித்து வரும் வரையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷுத் இதுபோன்று சர்பராஸ் கான்க்கு அவமரியாதை கொடுத்திருக்கக் கூடாது. “இது நடந்திருக்கவே கூடாது. இது டீம் ஸ்பிரிட் அல்ல” என்று தனது கருத்தினை முன்வைத்துள்ளார் சர்பராஸ் அகமத்.\nமேலும் முன்னாள் வீரரான அக்தரும் இந்த விடயத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். சர்பராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் டிராபி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : இந்திய இரட்டையர்கள் அசத்தல் – அதிகாரப்பூர்வ விவரம் இதோ\nஉலகமே எங்களை திரும்பிப்பார்க்கும் வகையில் நாங்கள் 2023 ல் இந்த சாதனையை நிகழ்த்துவோம் – சிரிப்பு காட்டிய ரஷீத் கான்\nஇந்த வயதிலேயே இப்படி ஒரு திறமையா கெயில் போன்று சிக்ஸ் அடித்து அசத்தும் சிறுவன் – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/news/rising-rat-fever-kills-more-in-sri-lanka/", "date_download": "2020-09-24T01:20:23Z", "digest": "sha1:EISB3QXJPWUPHKMZBEPK2QWNYEGUFKAK", "length": 9357, "nlines": 106, "source_domain": "kallaru.com", "title": "இலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சலால் அதிக உயிர்பலி! இலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சலால் அதிக உயிர்பலி!", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்��லூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome செய்திகள் / News இலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சலால் அதிக உயிர்பலி\nஇலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சலால் அதிக உயிர்பலி\nஇலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சலால் அதிக உயிர்பலி\nகொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி உலக மக்களை கொன்று வரும் நிலையில் இலங்கையில் எலி காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இலங்கையில் 4,554 பேர் இந்த எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 37 பேர் இந்த எலி காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை அந்நாட்டின் தொற்றுநோய் பிரிவு மருத்துவர் தெரிவித்துள்ளார். Srilanka news\nஇலங்கையில் இரத்தினபுரி மாவட்டம் எலி காய்ச்சலுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு மட்டும் 1146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மொனராகலை மாவட்டத்தில் மட்டும் இதுவரை எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஒருவர்கூட அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். Srilanka news\nகொரோனா வைரஸ் பாதிப்பு, பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அண்டை நாடான இந்தியாவில் குறிப்பாக அருகில் உள்ள தமிழ்நாட்டில் மிக அதிக பாதிப்பு பதிவாகிவரும் போதும் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 12 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் எலி காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிராபிக் பைன் தள்ளுபடித் திட்டம் ரத்து: துபாய் காவல்துறை அறிவிப்பு.\nகுவைத்தில் செப்டம்பர் மாதத்தில் முடியும் விசாக்களுக்கு சலுகை இல்லை.\nவந்தே பாரத்: 6 -ம் கட்டமாக சவூதியில் இருந்து சென்னைக்கு விமானம்.\nஓமானில் இருந்து VBM 6 தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..\nPrevious Postபெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை Next Postடூரிஸ்ட் விசாவில் UAE செல்வதற்கு ICA / GDRFA ஒப்புதல் தேவை இல்லை.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/07/25-bible-devotion-2/", "date_download": "2020-09-24T01:51:05Z", "digest": "sha1:IXQNST4VN3HXFLK34WBLKMWL67HAI4I7", "length": 7292, "nlines": 106, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "அடைக்கலப்பட்டணம் - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nநீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும். எண்ணாகமம்-35:13\nஇஸ்ரவேல் புத்திரர் சுதந்தரிக்கும் கானான் தேசத்திலே, ஆறு அடைக்கல பட்டணங்கள் அமைக்கும்படி கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டிருந்தார். அந்த ஆறு பட்டணங்களின் நோக்கம், ஒருவன் யாதொருவனைக் கொலை செய்தால், கொலையாளி உயிர் தப்பிக்க இந்தப் பட்டணங்கள் அமைக்கப்படவேண்டும். குற்றவாளி தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்திருந்தும், அடைக்கலப் பட்டணத்திற்குப் போகாமல் வெளியே காணப்படும்பட்சத்தில் அவன் கொலைசெய்யப்படுவான்.\nஇன்று பாவத்தின் நிமித்தமாக, பிசாசு வியாதி கஷ்டங்கள் பிரச்சனைகள் என்று ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டி, உங்கள் வாழ்க்கையை முடித்துவிட வேண்டும் என்று உங்கள் பின்னே ஓடி வருகிறான். இவனிடம் இருந்து தப்ப இன்று ஓர் அடைக்கலப் பட்டணம் 2000 வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயேசு கிறிஸ்து என்னும் அடைக்கலப்பட்டணம்.\nஆம் பிரியமானவர்களே பாவத்தின் சம்பளம் மரணம். அதுமட்டுமா வியாதி, கஷ்டங்கள், பிரச்சனைகள் இவற்றில் இருந்து மனிதனைக் காப்பாற்ற, பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை நமக்காக இந்த உலகத்தில் தந்தருளினார். இன்று விடுதலை பெற்று ஜீவன் தப்ப அடைக்கலப் பட்டணத்தின் கதவு திறக்கப்பட்டிருக்கிறது. ஓடிவருவோருக்குப் புகலிடம் உண்டு. தாமதிக்க வேண்டாம். தாமதித்தால் நம்முடைய எதிராளியான பிசாசின் செயல்கள் அதிகரிக்கும்.\nஉபாகமம்-33:27 இல் சொல்லப்பட்டது போல அநாதி தேவனே உனக்கு அடைக்கலம். வா மகனே வா மகளே என்றழைக்கும் அன்பரின் சத்தத்திற்குச் செவி கொடுத்தால் ஆசீர்வாதம் விடுதலை இரண்டும் நிச்சயம். ஆமென்.\nஅன்புள்ள தகப்பனே, நீர் என் கன்மலையும் அடைக்கலமுமாய் இருப்பதற்காக உமக்கு நன்றி.\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\nகர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு – Delight yourself in the LORD\nநீ ஆயத்தப்படு – Get ready\nகாலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் – Redeeming the Time\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568329-cm-palanisamy-congratulates-upsc-students.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-24T01:49:07Z", "digest": "sha1:B7IH7WQX6PS4ELFXTV6OSI7RIMHTTQ3T", "length": 17735, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி: தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு | CM Palanisamy congratulates UPSC students - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றி: தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு\nஇந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.5) வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:\n\"2019-ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டம், மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பூரண சுந்தரி மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய இருவரும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வென்று சாதனை புரிந்துள்ளார்கள் என்பதை அறிந்து நான் மிக்க மகிழ��ச்சியடைந்தேன்.\n'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்\nஎன்ற திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகிய இருவரின் மன உறுதியும், விடா முயற்சியும் தான் அவர்களுடைய வெற்றிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற அடிப்படையில் கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன், அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்றிட வேண்டுமென அன்புடன் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு சான்றாக திகழும் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகியோரது வெற்றி, சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் ஐயமில்லை. இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்\"\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம் லிட்டர் கொள்முதல்: ஏப்ரல், மே மாதங்களில் ரூ.420.55 கோடி வருவாய்\nயூபிஎஸ்சி தேர்வுபூரண சுந்தரிமுதல்வர் எடப்பாடி பழனிசாமிஐஏஎஸ் தேர்வுUPSC examPoorana sundariBalanagendranCM edappadi palanisamyIAS examபாலநாகேந்திரன்ONE MINUTE NEWS\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\nஅதிமுகவில் சசிகலாவை இணைக்க மத்தியஸ்தம் செய்யவில்லை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மறுப்பு\nஏழை மக்களுக்கு காப்பீடு; ஆக்கிரமிப்பு அகற்ற புது சட்டம்\nதமிழகத்தில் அக்.1-ல் அமலுக்கு வரும் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்:...\nஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை\nஅதிமுகவில் சசிகலாவை இணைக்க மத்தியஸ்தம் செய்யவில்லை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மறுப்பு\nஏழை மக்களுக்கு காப்பீடு; ஆக்கிரமிப்பு அகற்ற புது சட்டம்\nதமிழகத்தில் அக்.1-ல் அமலுக்கு வரும் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்:...\nஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: கோவில்பட்டியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\n210 ஏக்கரில் ஐஐஎம் சிர்மார்: ஆன்லைனில் அடிக்கல் நாட்டிய கல்வி அமைச்சர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/252745", "date_download": "2020-09-24T02:10:12Z", "digest": "sha1:GCW2NMABDPORWY4EUJBURRTESEHG3HG4", "length": 9984, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆடை தொழிற்சாலைகளின் பணியாளர்கள் பலருக்கும் தேர்தலில் பங்கேற்க முடியாத நிலை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆடை தொழிற்சாலைகளின் பணியாளர்கள் பலருக்கும் தேர்தலில் பங்கேற்க முடியாத நிலை\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள பல ஆடைதொழிற்சாலைகளின் பணியாளர்கள் நாளைய பொதுத்தேர்தலில் பங்கேற்கமுடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.\nபணியாளர்கள் இன்று 4ம் திகதியும் நாளை மறுநாள் 6ம் திகதியும் கட்டாயமாக பணிகளுக்கு சமுகம்தரவேண்டும் என்று ஆடைதொழிற்சாலைகளின் நிர்வாகங்கள் பணித்துள்ளதாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய இணைப்பாளர் சுகத் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் எதிர்வரும் வியாழக்கிழமையன்று பணிகளுக்கு திரும்பாதோருக்கு வேதனத்தில் 4000 ரூபா வரையான தொகை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகத் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 300- 400 பணியாளர்கள் ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்தநிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தாம் இவ்வாறான கஸ்டங்களுக்கு முகங்கொடுப்பதாக கட்டுநாயக்க ஆடைத்தொழிற்சாலை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே நாளைய தினம் பொதுத்தேர்தலில் தமது உரிமையை துறந்துவிட பணியாளர்கள் தீர்மானித்துள்ளதாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய இணைப்பாளர் சுகத் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் அரச செயலகத்துக்குள்ளும் குடும்ப ஆட்சி\nவடக்கில் வன்முறை கும்பல்களின் செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்\nவடக்கு - கிழக்கில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை\nபகிடிவதையை கட்டுப்படுத்துவதிலுள்ள நடைமுறை சிக்கல்: யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்றுக்குழு தலைவர்\nயாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர்\nயாழ்ப்பாணம் - திருநகர்ப் பகுதியில் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரி���்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/blog-post_302.html", "date_download": "2020-09-24T01:01:33Z", "digest": "sha1:AAESIYCBMREZDMV575OFWTV4LPWCOCXH", "length": 6981, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "வவுனியாவில் ஒருவருக்கு கொரோனா... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவவுனியா மாவட்டத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது சற்று முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் இருந்து வவுனியா மக...\nவவுனியா மாவட்டத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது சற்று முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவிடுமுறையில் இருந்து வவுனியா மகாகச்சகொடி பகுதியில் உள்ள படைமுகாமிற்கு வந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nஇளைஞர்களுடைய செயற்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும்.\nYarl Express: வவுனியாவில் ஒருவருக்கு கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-sep-07/38540-2019-09-29-16-55-45", "date_download": "2020-09-24T02:55:43Z", "digest": "sha1:53WI5T22LR4KNICBQYKFHPETCDQBGMG4", "length": 20775, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "தீவிரப் பிரச்சாரம் தேவை!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2007\n‘ராமர்’ அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\nஅரசு திட்டங்களில் மத உணர்வு குறுக்கிடுவதா\nசேது சமுத்திரத் திட்டம் சரித்திரமா இல்லை தரித்திரமா\nஎப்படி வந்தது “ராமன்” பாலம்\nஉச்ச நீதிமன்றம் எழுதிய ‘ஸ்ரீராம ஜெயம்’\nபாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கு சமரச முயற்சி வெற்றி பெறுமா\nராமன் பாலம் புரட்டு: ஆதாரங்களுடன் அம்பலம்\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2007\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2007\nஅயோத்தியில் ‘ராமன்’ பிரச்சினையை முன் வைத்து அரசியல் நடத்தியவர்கள் - தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்து, மக்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. பரிவாரங்கள் முடங்கிப் போய்க் கிடந்தன. அக்கட்சிக்குள்ளே குழப்பங்கள் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கின. ‘அயோத்தி’ அரசியலுக்குப் பிறகு முடங்கிப் போனவர்கள், அடுத்து ‘இராமனை’ சேது சமுத்திரத் திட்டத்துக்குள் தேடிப் பிடித்து, அதை அரசியலாக்கி, கரை சேர முடியுமா என்று புறப்பட்டிருக்கிறார்கள். ‘ராமன்’ அரசியலுக்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்திருப்பது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது.\nதமிழ்நாட்டில் - ‘இந்து’வாகக் கருதிக் கொண்டு, பக்தி, சடங்குகளில் மூழ்கியிருப்பவர்கள்கூட, ‘இராமனை’ ஏற்கத் தயாராக இல்லை என்ற கருத்தை முன்னிறுத்தி, சமூக ஆய்வாளர் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆங்கில நாளேடு ஒன்றில் எழுதிய கட்டுரையை இதே இதழில் வெளியிட்டிருக்கிறோம்.\n1971 இல் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ‘ராமன்’ செருப்பால் அடிக்கப்பட்டதை - தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்பட்ட போதும், பெரும்பான்மை மக்கள், ‘ராமனை’ புறக்கணித்து தி.மு.க.வையே வெற்றி பெறச் செய்த வரலாற்று நிகழ்வை கட்டுரையாளர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இது மிகச் சரியான படப்பிடிப்பு என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை.\nஅதே நேரத்தில் - இந்து மதத்தை பழக்கத்தால் ஏற்றுக் கொண்டு வாழ்வோரும்கூட, பார்ப்பனரல்லாத ‘இந்து’ என்ற உணர்வோடு வாழ்வதற்கும், இந்து மதத்தின் ‘பார்ப்பனக் கூறுகளை’ உதறித் தள்ளுவதற்கும், அடிப்படையான காரணம் - பெ��ியார் இயக்கமும், அதன் வழிவந்த திராவிடர் இயக்கமும் தான். இந்த இயக்கம் பகுத்தறிவையும், சுயமரியாதையையும், வகுப்புரிமையையும், மூட நம்பிக்கை எதிர்ப்பையும், பார்ப்பன எதிர்ப்பையும், விதைத்ததினால், கிடைத்த விளைச்சல் தான் இந்த உணர்வு.\nதமிழ் மண்ணின் - இந்த தனித்துவமான உளவியல் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டுமானால், பார்ப்பன எதிர்ப்பும், ராமாயண புராண எதிர்ப்பும், பகுத்தறிவுக் கருத்தும் தொடர்ந்து மக்களிடையே பரப்பப்பட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.\nபகுத்தறிவு, சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வது, ஏதோ பெரியார் இயக்கங்களுக்கு மட்டுமே உள்ள கடமை என்ற நிலை வந்துவிட்டது. தொடக்கக் காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம், சுயமரியாதை, பகுத்தறிவு கருத்துப் பரப்பல்களில் காட்டிய தீவிரமும், ஆர்வமும் படிப்படியாக மங்கி, இப்போது தேர்தல் அரசியல் என்ற ஒற்றை இலக்கு நோக்கியே செயல்பட்டு வருவது வேதனைக்குரியது. முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் சுட்டிக் காட்டிய தமிழ்நாட்டின் ‘தனித்துவம்’ இத்தகையப் பிரச்சாரம், தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியதன் விளைவுதான் என்பதை மறந்துவிடக் கூடாது.\n1971 ஆம் ஆண்டு - தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாத பார்ப்பன மதவாத சக்திகள், இப்போது தமிழகத்தில் தலைதூக்கி நிற்கும் ‘எதார்த்தத்தை’ கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு திராவிட அரசியல் கட்சிகளிலேயே திராவிடர் இயக்கக் கொள்கைகளோடு, ஓரளவு நெருக்கமாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே 40 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலான இளைஞர்கள் பகுத்தறிவு சிந்தனையுடனோ, சுயமரியாதை இயக்கக் கொள்கையுடனோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இது கசப்பான உண்மை.\nஇந்த நிலை தொடர்ந்தால், ‘பார்ப்பனரல்லாத இந்துக்களை’ - பார்ப்பனிய ஆதரவு இந்துக்களாக மாற்றக் கூடிய ரசாயன மாற்றம், வெகு எளிதில் நடந்து முடிந்துவிடும் என்பதில் அய்யமில்லை.\nஅத்தகைய மாற்றம் நேர்ந்து விடும்போது - திராவிடர் இயக்கத்தின் அடித்தளமே தகர்ந்து தரை மட்டமாகிவிடும் ஆபத்துகள் வரக் கூடும். தமிழக அரசியலில் ஆட்சி அதிகாரத்தைக் குறி வைத்து - சில நடிகர்களால் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சிகள்கூட - ‘இந்து’த்துவா வாடையு��ன், பகிரங்கமாக வெளிவந்து கொண்டிருப்பதை, ஆபத்தின் அறிகுறிகளாகவே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் இடதுசாரி கட்சிகளுக்கும், தலித் அமைப்புகளுக்கும் அவர்கள் மதவாத சக்தியை எதிர்க்கிறவர்கள் என்ற முறையில் இதில் பொறுப்பு இருக்கிறது.\nதமிழ்நாட்டில் மீண்டும் - ராமாயண, புராண எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற செயல்தளத்துக்கு முற்போக்கு சக்திகள் வந்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஇந்தக் கருத்துப் பரப்பல் தி.மு.க.வையோ, இடதுசாரி கட்சிகளையோ, முற்போக்கு இயக்கங்களையோ பலவீனப்படுத்தி விடாது. மாறாக அவர்களின் இயங்குதளத்தை உறுதிபடுத்தவே செய்யும். தமிழ்நாட்டின் தனித்துவத்தை இளைய தலைமுறையிடம் நிலைநிறுத்தும்.\nமுனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் கட்டுரையை ஆழமாகப் பரிசீலித்தால் - அதில் இந்த எச்சரிக்கையும் அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2008/06/", "date_download": "2020-09-24T01:21:28Z", "digest": "sha1:5X7IXU4Y6SSHAX2DGN5W2EFBLULV4ONW", "length": 84476, "nlines": 214, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: ஜூன் 2008", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 13, 2008\nஅறியாப் பொருள் பேசி ...\nபலமுறை சொன்னதுதான்; மீண்டும் சொல்வதில் தவறில்லை: எந்த ஒன்றைப் பற்றி எழுதத் துணிந்தாலும் அதைப் பற்றி முழுக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் அடிப்படை அளவாவது தெரிந்து கொண்டு எழுதுதல் நலம். இல்லையெனில், சென்ற வாரத் திண்ணையில் 'ஹிட்லிஸ்ட்-ல் பெயர் வருவதற்கு' எழுதிய கார்கில் ஜெய்யும் மலர் மன்னனைப் போலவே இறுதிவரை 'அங்கீகாரம் இல்லாத' வரிசையில் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nதனக்கு அறிவில்லாத ஒன்றைப் பற்றி எழுதாமல் இருப்பதே உத்தமம். அதை விடுத்து, \"தஸ்லீமா அக்காவிடம் போய்க் கேள்; ரஸூல் அண்ணனிடம் கேள்\" என்றெல்லாம் எழுதி, தன் அறியாமையைத் தானே வெளிச்சம் போட்டுக் க��ட்ட வேண்டுமா அவ்விருவரைக் குறித்து அலசி ஆராயா விட்டாலும் குறைந்த பட்சம் திண்ணையில் மட்டுமாவது என்ன பேசப் பட்டிருக்கிறது என்று அறிந்து கொண்டு ஜெய் எழுதியிருக்கலாம்.\nபோகட்டும். ஹிட் லிஸ்ட் உருவாகும் அடிப்படையைப் பார்ப்போம்: இலங்கைக்கு நமது அமைதிப் படையை அனுப்பிய 'குற்றம்' செய்ததால் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஹிட் லிஸ்ட்டில் வந்தார். சீக்கியரின் பொற்கோவிலில் இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட 'குற்றம்' செய்ததால் இந்தியாவின் இரும்பு மனுஷி என்றழைக்கப் பட்ட இந்திராகாந்தி ஹிட் லிஸ்ட்டில் ஏறினார். இவ்விரு பிரதமர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெயரும் ஹிட் லிஸ்ட்டில் ஏற்றப் பட்டது. அப்பெயருக்குச் சொந்தமானவர் காந்திஜி. \"இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் சொந்த நாடு. அனைவரும் ஒற்றுமையாக வாழுங்கள்\" என்று கூறிய 'குற்றம்' செய்ததால் அவரும் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றார்.\nஇதுபோல் நிறைய காட்டுகள் உள. அவை அனைத்தும் சொல்லும் ஒரேயொரு செய்தி என்னவெனில், \"ஹிட் செய்பவர்களின் பார்வையில் 'குற்றம்' செய்பவர்களாகக் கருதப் படுபவர்கள்தாம் ஹிட் லிஸ்ட்டுக்குள் கொண்டுவரப் படுவார்கள்\" என்பதே. முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கை என்பதே, \"எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே\" என்பதுதான். \"ஒருவனே\" என்றபோதே, \"இரண்டாமவர் இல்லை - அவர் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக இருப்பினும்\" என்பது அடக்கம். இந்த அடிப்படையைக்கூட அறியாமல், \"எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் 'ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் 'ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா\" என்று மலர் மன்னர் திண்ணையில் சவால் விட்டதற்குச் சில சகோதரர்கள் பதில் எழுதினர்; நானும் அவரது கூற்றிலுள்ள அறியாமையைச் சுட்டிக் காட்டி விளக்கம் எழுதி இருந்தேன். முஸ்லிம்களின் கொள்கையைச் சொல்வது 'குற்றம்' என்று கருதும் 'ஜிஹாதி'களுக்கு அவ்வாறு சொல்லும் இபுனு பஷீர் வகையறாக்களை ஹிட் லிஸ்ட்டில�� வைக்கும் சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது.\nஆனால், அது மலர் மன்னனுக்கு எப்படித் தெரியும் இதே ஐயத்தை ஜெய் கிளப்பியிருக்கிறார். ஒரேயொரு வாய்ப்புள்ளது. மலர் மன்னனுக்கு வடநாட்டில் நிறைய 'முக மதிய' நண்பர்கள் இருப்பதாக அவரே திண்ணையில் தெரிவித்திருக்கிறார். அவர்கள் ஒட்டுத் தாடியை உடைய 'ஜிஹாதி'களாக இருப்பதற்கும் அவர்களது ஹிட் லிஸ்ட்டில் இபுனு பஷீருடைய பெயரும் அவரைப் போலவே அறிவிப்புச் செய்யும் என் போன்றோரது பெயர்களும் ஏறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அல்லது, \"எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே\" என்ற கொள்கையை ஏற்றுச் செயல்படும் 'குற்றம்' செய்பவர்களைத் தமிழக அளவில் அழித்தொழிக்கும் எண்ணத்தோடு தென்காசியில் குண்டு வைத்த 'ஜிஹாதி'களது ஹிட் லிஸ்ட்டில் எங்களுடைய பெயர்கள் இருப்பதற்கோ ஏறுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன.\nஅடுத்து, முஸ்லிம்களைத் தடுக்கும் காவல்துறையின் கதி என்னவாகும் என்பது கார்கில் ஜெய்யிக்குத் தெரியாது என்பதால் அதைக் கோவை அல்-உம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார். கோவையில் அல்-உம்மா என்ற அமைப்பே துடைத்தெறியப் பட்டதைக்கூட அறியாமல் எழுதும் ஜெய்யிக்குக் கோவைக் கலவவரங்கள் குறித்து நிறைய செய்திகள் சொல்ல வேண்டும். கோவை நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் அதேவேளை சரியாகவும் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றை மூன்றாகப் பிரித்துக் கொள்தல் நலம்:\nஉக்கடம் போக்குவரத்துக் காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை.\nகாவல்துறையும் காவிகளும் கைகோர்த்துக் கொண்டு கோவையின் முழுமுஸ்லிம் சமுதாயத்துக்கே எதிராக ஆடிய கோரத்தாண்டவம்.\n1. காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை\nகடந்த 1997 நவம்பர் மாதம் 29ஆம் நாள் சனிக்கிழமையன்று ஒரு பைக்கில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பயணித்ததற்காகக் போக்குவரத்துக் காவலர் செல்வராஜினால் தடுக்கப் பட்டு, அபராதம் செலுத்துமாறு பணிக்கப் பட்டனர். செய்த தவறை உணர்ந்து ஒப்புக் கொண்டு அபராதத் தொகையை அம்மூவரும் செலுத்தியிருந்தால் கோவை கொழுந்து விட்டு எரிந்திருக்காது. சாத்தானின் ஆணவக் குணம் மேலோங்கியதால் அம்மூவரும் தம் சகாக்கள் சிலரைத் துணைக்கழைத்துக் கொண்டு வந்து, கடமையைச் செய்தக் காவலர் செல்வராஜை நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர். அதனைத் தொடர��ந்து கோவை மாநகரக் காவல்துறை ஆணையாளர் இராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டிலுள்ள அல்-உம்மா அலுவலகத்திற்குக் காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்குத் தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதாகவும் அல்-உம்மாவின் பொதுச் செயலாளர் அன்சாரீ தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்பாஸ்(22), ஷபி(22), மற்றும் ஷஃபி(20) ஆகிய மூன்று முஸ்லிம் வாலிபர்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர். சரணந்தவர்களை விசாரித்து, நீதியின் முன் நிறுத்தி, உரிய/உச்சபட்ச தண்டனை வழங்கியிருந்தால் 19 அப்பாவி முஸ்லிம் உயிர்களைப் பலிவாங்கிய கொடுமையையும் முஸ்லிம்களின் கோடிக்கணக்கானச் சொத்துகளின் நாசத்தையும் முஸ்லிம் பெண்களின் மானபங்கத்தையும் கோவை சந்தித்திருக்காது.\n2. கோவை முஸ்லிம்களுக்கு எதிரான காவி-காவலர்களின் போர்\nகாவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் (30.11.1997) கோவை நகர் முழுதும் காவி-காவலர்களின் கோரத் தாண்டவம் அரங்கேறியது. காவலர் செல்வராஜின் உடல் வைக்கப் பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனையின் வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும் தீவைத்தும் எரித்தனர். அந்தப் பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனைப் பார்த்த காவிக் கலவரக் கும்பல் நேராக அந்த வேனுக்குச் சென்று வேனில் இருந்த ஹபீப் ரகுமான் என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்றது. சற்று நேரங் கழித்து, மருத்துவமனை வளாக நிலவரம் தெரியாமல் உக்கடப் பகுதிக் கலவரத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரைப் பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிஃபும் சுல்தான் என்பவரும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவ்விருவரையும் கொல்வதற்குக் காவிப்படை ஓடிவந்தது. அவ்விருவரும் அரசு மருத்துவமனை வாசலிலேயே ஸ்கூட்டரைப் போட்டுவிட்டு ஓடினர். ஆனால் வன்முறைக் காவிகள் அவர்களை விரட்டிப் பிடித்துத் தாக்கினர். ஆரிஃபை அடித்துக் கொன்றனர். சுல்தான் பலத்த காயங்களுடன் தப்பி ஓடி விட்டார். மருத��துவமனை வளாகத்தில் கொலைவெறிக் காவிகள் குவிந்திருப்பதை அறியாமல் லியாகத் அலிகான் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவரை மருத்துவமனையின் வசலிலேயே வன்முறைக் கும்பல் தடியால் அடித்துக் கொன்றது. அந்தக் கலவரத்தில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மட்டும் ஹபீப் ரகுமான், ஆரிஃப், லியாகத் அலிகான் ஆகிய மூவர் கத்தியால் குத்தப் பட்டும் அடித்தும் கொலை செய்யப் பட்டனர். ஹாரிஸ் என்ற இளைஞர் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தப் பட்டான்.\nஅந்தக் கொடுமையை ஜூனியர் விகடன் [7 டிசம்பர் 1997] நம் கண்முன் கொண்டு வருகிறது: \"கோவையில் நடைபெற்ற கலவரத்தின்போது, கொடூரமான தாக்குதலிலும் சாகாமல் ஓர் ஆள் மட்டும் துடித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் ஓடினார். பக்கத்தில் இருந்த போலிஸ் வாகனம் ஒன்றில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்துக் கொண்டு வந்து அந்த ஆள் மீது ஊற்றினார். அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து அதிர்ச்சியுடன் பார்க்க... யாரோ ஒருவன் ஓடிவந்து தீக்குச்சியைச் சுண்டிப் போட்டான். அவ்வளவுதான்... அந்த இளைஞர் தகதகவென்று எரியத் தொடங்கினார். ஒரு டாக்டர் தீயை அணைக்க முயன்றார். உடனே சுற்றி நின்றவர்கள் அந்த டாக்டரைப் பார்த்து சத்தம் போட - வேறு வழி தெரியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து டாக்டர் பின்வாங்கி ஓட வேண்டியதாகி விட்டது.\"\nகாவிக் கொலைவெறியர்களோடு காவலர்களும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய கோவைக் கொலைகளுள் அரசு மருத்துவமனை வளாகக் கொலைகள் தொடர்பாக மட்டும் 14 காவியரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்து, பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார். சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகிய மூவர் விடுதலை செய்யப் பட்டனர். ஆயுள் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேற்காணும் 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, \"11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை\" என்பதாகக் கூறி அனைவர் மீதும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தனர். கோவை மருத்துவமனை வளாகக் கொலை பாதகர்கள் அனைவரும் அந்த வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலையானபோது நீதிதேவதை கண்களை மட்டுமின்றி முகத்தையே மூடிக் கொண்டாள். இது, 30.11.1997இல் நடந்தேறிய கோவை அரசு மருத்துவமனை வளாக வன்முறைக் கொலைகளும் அவை சார்ந்த வழக்குகள் மட்டுமே. கோவை நகர் முழுதும் நடந்தேறிய காவி-காவலர்கள் ஆடிய கோரத் தாண்டவம் குறித்து பிரண்ட் லைன் மாதமிருமுறை இதழில் (13-26 டிசம்பர் 1997) அதன் சிறப்புச் செய்தியாளர் டி.வி.என்.சுப்பிரமணியன் பின்வருமாறு வருணிக்கிறார்:\n\"மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (30.11.1997) வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்து திருச்சிசாலை-டவுன்ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல் துறையினரின் மனைவியரும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம்வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கிக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கையக் கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. கட்டிடங்கள் தரைமட்டமாயின. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகாரக் கடைகள், காலணிக் கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறைய��டியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைத் தெருவில் போட்டுத் தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்குச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி.ரவி அங்கே வந்த போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்துத் தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். சி.டி தண்டபாணிக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன. (தான் தேர்தலில் ஜெயித்தால் \"முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளைப் போலக் கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்\" என்று உறுதியளித்து அதை நிறைவேற்றியுமிருந்தார் தலித் சமூகத்தைச் சேர்ந்த தண்டபாணி) காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முஸ்லிம்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர்; அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹபீபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஓர் அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார். தனது ஆயுட்காலச் சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்தியேகப் பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத் தலைவி அழுது கொண்டே 'எனது கல்யாணப் பட்டுச்சேலை எரிந்து விட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எ��்களிடம் இல்லை' என்று நம்மிடம் சொன்னார். 'அருகிலுள்ள பி1 காவல் நிலையத்திற்குத் தகவல் தந்த போதிலும் அவர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை' என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்.\"\nபிரபலப் பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நாய்யார் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் 'எ காங் இன் தி வீல்' என்ற தலைப்பில் 3 ஜனவரி 1998இல் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\n\"நான் அந்த நகரத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன; அல்லது சூறையாடப்பட்டன; கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிகள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்புக் கோடியைத் தாண்டும். இதனை ஹிந்து-முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கர்யத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. காவல் துறையினர் ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றம் சாட்டுகின்றது. ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். இதனைத் தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு இது சிறிய பிரச்சினை அல்ல. 12 வயது பாலகன் அபுபக்கர் சித்திக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரின் தம்பி முஹம்மது ஆரீப் கர்ண கொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறைக்க முடியாதவை.\"\nதி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி 14 டிஸம்பர் 1997 இதழில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:\n''நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதைக் கடைகள், முதல்தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர்தான் தீ வைப்புச் சம்பவங்களுக்குத் தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில், 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட, சில காவல��துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்''\nகாவிகளோடு காவலர்கள் கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்களைக் கொடூரமாகக் கொன்றும் அவர்தம் சொத்துகளைச் சூறையாடியும் ஆடிய கோரத் தாண்டவம் வீடியோவாகப் பதிவு செய்யப் பட்டு, டெல்லியில் இயங்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் தேசியச் சிறுபான்மை ஆணையத்திடமும் சமர்ப்பித்து முறையாக நீதி கோரப் பட்டது. அப்போது கிடைக்க வேண்டிய நீதி கிடைத்திருந்தால் கோவை குண்டுவெடிப்பு நாசம் தவிர்க்கப் பட்டிருக்கும்.\n3. கோவை குண்டு வெடிப்பு\n1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் அத்வானி கோவை வந்தார். அவர் வருவற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவை நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முதல் குற்றப் பத்திரிகை 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இறுதிக் குற்றப்பத்திரிக்கை 1999ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 7.4.2000இல் குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 2001ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 166 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்குத் தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சாட்சிகள் விசாரணை 7.3.2002இல் தொடங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட 166 பேரில், 3 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்ளை உறுதிப் படுத்தியோ மறுத்தோ, விசாரிக்கப் பட்ட 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என அம்மூவரும் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் ��ாரணமும் கூறாமல் நிராகரித்தது.\nஇவ்வழக்கில் கைதான சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் ஆகிய இருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கையின் எந்த இடத்திலும் இவர்களது பெயர்கள் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. ஆவணங்கள் அல்லது சாட்சிகளின் அடிப்படையில்தான் ஒருவரைக் குற்றவாளி/நிரபராதி என்று உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. FIR பதிவு செய்யாமல், எந்தவித ஆவணமும் இல்லாமல், சாட்சிகளும் இல்லாமல் சர்தாரும் அப்துல்லாஹ்வும் சிறைவாசம் அனுபவித்த கொடுமையும் இவ்வழக்கில்தான் நடந்தேறியது.\n45 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.\nஇக்குண்டு வெடிப்பு தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மஅதனி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மஅதனி மனுக் கொடுத்தார். மஅதனியின் மனுவை உச்சநீதி மன்றம் காது கொடுத்துக் விசாரிக்கக்கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது.\nமுஸ்லிம் 'தீவிரவாதி' மஅதனியிடம் இப்படிக் கறாராக நடந்து கொண்ட இதே உச்சநீதி மன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்த ஜெயேந்திரருக்கு, அவ்வழக்குத் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது. \"மஅதனியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை. சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மஅதனியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்குப் பொருத்தப்���ட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரைக் குறைந்தபட்சம் மருத்துவச் சிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். சில மாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓர் அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். அவ்வறிக்கையில் பேரா. அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர் வீராசாமி, கவிஞர் சுகிர்தராணி, வழக்கறிஞர் ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மஅதனி பிணையில் விடுவிக்கப்படவில்லை. (அந்த அறிக்கையையும் அதில் கையெழுத்திட்டவர்களையும் \"தீவிரவாதிகளுக்குப் பால்\" வார்ப்பதாகச் சாடி திண்ணையில் ஒரு கட்டுரையும் வந்தது).\nஆனால் இப்போது மஅதனி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மஅதனியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீஸ் ஆகியவை எப்படி ஈடுகட்டும் இது மஅதனிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வி.\nகோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டபோது சிறுவன் அப்பாஸுக்கு வயது 16. அவனுக்குச் சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவனுக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவன் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, 'எய்ட்ஸ்' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவனது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனையின் அலட்சியம் என்பதா, அல்லது மருத்துவத் துறையிலும் புகுந்து கொண்டு பழி தீர்த்துக் கொள்ளும் காவிவெறி என்பதா\nஇந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட இம்முஸ்லிம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், பிணைகூட கிடைக்காமல் ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது. 'தடா'சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில்கூட, நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்டுப் பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரணக் குற்றவியல் சட்டங்களின்கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 166 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை. எவ்விதக் குற்றமும் நிரூபிக்கப் படாத மஅதனிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.\nகோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மஅதனி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.\nஇத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால், இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டு்கால 'தண்டனையை' அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில, தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். மஅதனி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போலப் பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந��தது.\nதண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர். ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், \"இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக\"க் 'கண்டுபிடித்து'த் தீர்ப்பளித்தது. \"இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்\" என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், \"இந்நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக\" எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர். சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலிஸும் நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும்.\nகோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நடவடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின்படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும், எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் நிர்ணயம் செய்திருக்க வேண்டும். \"இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்துக் காவலர் சில முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; மாறாக, இந்துத் தீவிரவாதிகளும் போலீஸும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய வன்முறை\" என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது. கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும். இச்சட்ட பூர்வ உரிமை முஸ்லிம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, கோவை கலவரத்தைப் பற்றி சிறப்பு நீதிமன்றம் வாய் திறக்கவே மறுத்துவிட்டது.\nகுற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே 'அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. \"குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் அளிக்க வேண்டும்\" என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ஆனால், \"உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக\"க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம். இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாஃபைச் சாட்சி சொல்ல போலீஸார் அழைத்து வந்தனர். முனாஃப் நீதிமன்றத்திலேயே, \"தன் அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீஸார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை\" அம்பலப் படுத்தியதோடு, போலீஸார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார். விசாரணையின்போது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறியபோது, போலீஸாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி 'உதவி' செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதியோ, போலீஸாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.\nகுற்றவாளிகளைச் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போதும் சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீஸார் 'அடையாளம் காட்டி' இருக்கின்றனர். போலீஸாரின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும்கூட, சாட்சிகளை போலீஸார் தயார் படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல.\nகோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்தது. \"இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்�� நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரைப் பிடித்துச் சென்று போலீசில் அன்றே ஒப்படைத்ததையும் போலீஸார் அவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16.02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும் அந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும் 'கைது செய்யப் பட்ட' 38 முஸ்லிம்களுக்கும் எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும் எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முஸ்லிம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம்.\nஅத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு, சம்பந்தம் சாலை உள்ளிட்ட மூன்று 'வெவ்வேறு இடங்களில்' குண்டு வைத்த தீவிரவாதிகளை 'நேரில் பார்த்த சாட்சியாக' விஜயகுமார் என்ற ஒரே ஆள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல 62 சாட்சிகள், 'வேறுபட்டப் பல இடங்களில்' குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை 'நேரில் பார்த்த சாட்சிகளாக' நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், 'இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த வழக்கின் மிக முக்கியமான குற்றவாளியாக முன் நிறுத்தப்பட்ட மஅதனிக்கு எதிராக அழைத்து வரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீஸாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீஸ் தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள்; அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின்போதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக��� கொள்ள முடியுமா\nகாஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மஅதனி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, அவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.\nஅமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றித் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முஸ்லிம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளவேயில்லை.\nநாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப் பட்டது. அல்-உம்மாவின் தலைவர் கோவை பாஷாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் பொதுச் செயலாளர் அன்ஸாரீக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டது. தங்களின் ஆணவத்தால் தங்களையே அழித்துக் கொண்டது மட்டுமின்றி, தங்கள் சொந்தச் சமுதாய மக்களின் விலை மதிப்பற்ற 19 உயிர்களையும் கோடிக்கணக்கில் உடமைகளையும் தம் சமுதாயப் பெண்கள்தம் மானத்தையும் இழந்து வீதியில் நிற்பதற்கு முதல் காரணமானவர்களான அல்-உம்மாவின் அந்த பைக் வீரர்கள் மூவரும் முஸ்லிம்களின் மன்னிப்புக்குக்கூட அருகதை அற்றவர்கள்.\nகாவலர் செல்வராஜ் கொலை, கோவைக் கலவரம், குண்டு வெடிப்பு ஆகியவை குறித்து இன்னும் ஏராளம் எழுதலாம். இவற்றையெல்லாம் அறியாமல் வெறுமனே, \"கோவை அல்-உம்மாவிடம் கேட்டுக் கொள்\" என்று இல்லாத ஓர் அமைப்பிடம் போய்க் கேட்கச் சொன்ன கார்கில் ஜெய் இன்னொன்றும் எழுதியிருக்கிறார். நான் பொய் எழுதியிருக்கிறேனாம். மலர் மன்னன் உண்மையை எழுதியிருக்கிறாராம். இரண்டையும் இனிமேல்தான் நிரூபிக்கப் போகிறாராம். போகிற போக்கில் சேறடிக்காமல் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளை முன்வைத்து எழுதுபவன் என்று திண்ணை வாசகர்களுக்கு வஹ்ஹாபியைப் பற்றி நன்கு தெரியும். உண்மைகளை ஜெய் நிரூபிக்கட்டும். அதற்கு முன்னர் இக்கட்டுரையில் இணைப்பாகவும் ஆறாவது சுட்டியாகவும் கொடுக்கப் பட்டுள்ள உயிரோடு எரிக்கப் படும் இளைஞனையும் அதை ஆசையோடு வேடிக்கை பார்க்கும் கடமை தவற���த காவலரையும் ஒரு முறை பார்த்துக் கொள்ளட்டும்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வெள்ளி, ஜூன் 13, 2008 0 கருத்துகள்\nவகைகள்: எதிர்வினை, கோவை, சங்கராச்சாரி, திண்ணை, வெடிகுண்டு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஅறியாப் பொருள் பேசி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14283", "date_download": "2020-09-24T01:18:12Z", "digest": "sha1:6H2XHGSJKXKUFKH3DESBHQC27WOR5DSZ", "length": 8087, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "ஜாதக அலங்கார சாரம் » Buy tamil book ஜாதக அலங்கார சாரம் online", "raw_content": "\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஜாதக அலங்கார சாரம், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமணிமேகலை இலக்கிய உரைநடைச் சுருக்க வரிசை (old book - rare)\nதமிழ் தமிழ் ஆங்கில அகராதி\nவீட்டுப் பூச்சிகளின் தொல்லைகளும் ஒழிக்கும் முறைகளும் (old book - rare)\nஅண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள் (தொகுதி . 2)\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nஉங்கள் பிறந்த தேதியின் யோக பலன்கள்\nஉங்கள் லக்னமும் சாஸ்திரப்படி வீடு கட்டுதலும்\nஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum\nசுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி - Sugarnadi Ennum Jothida Sikamani\nஅன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000 நட்சத்திர பொருத்தம் பெயர்களின் விளக்கத்துடன் - Anbu Kuzhandhaigalukku Azhagana Peyargal - 4000\nவிஞ்ஞான ஜோதிட வீடு கட்டும் முறை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும் - Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum\nஇனிமை தந்து இன்னல் நீக்கும் இனிமா - Inimai Thandhu Innal Neekkum Inima\nசுகர் நாடி ஜோதிடம்(பன்னிரண்டு லக்னங்களும் அவற்றிற்கான பாவங்களும்)\nகூட்டுறவும் சமுதாய நன்மைகளும் (old book - rare)\nசிஸ்டம் அப்ளிகேஷன் பிராஸசிங்.ஓர் அறிமுகம் - System Application Processing Oar Arimugam\nசிறந்த முறையில் குடிநீர்.கழிவுநீர்க் குழாய்களை அமைப்பது எப்படி\nவாழ்வியல் வசந்தங்கள் பாகம் 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3786", "date_download": "2020-09-24T01:24:12Z", "digest": "sha1:7XTGE2JEKIGBXL67KPYGYRC2EFA64GJA", "length": 7610, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Kudumbam Thanisothu Arasu Aagiyavatrin Thotram - குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் » Buy tamil book Kudumbam Thanisothu Arasu Aagiyavatrin Thotram online", "raw_content": "\nகுடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் - Kudumbam Thanisothu Arasu Aagiyavatrin Thotram\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஃபிரடெரிக் எங்கெல்ஸ்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், தொகுப்பு, நினைவுங்கள்\nகல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும் புதிய பஞ்சாயத்து அரசாங்கம்\nமார்க்ஸ்,எங்கெல்ஸ் படைப்புகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக 'குடும்பம், தனிச்சொத்து, அரசு' ஆகியவைகளின் தோற்றம்' என்ற நூல் விளங்குகிறது. இது மார்க்சியத்தைக் கற்பதற்கான அடிப்படை நூல்களில் ஒன்று; வரலாற்றியல் பொருள் முதல்வாதத்தைப் பயில்வதற்கான முதல்பாடநூல்.\nஇந்த நூல் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், ஃபிரடெரிக் எங்கெல்ஸ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nமார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nஅண்ணா ஹசாரே - Anna Hazare\nஅரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal\nகம்யூனிசம் நேற்று இன்று நாளை - Kamyunisam\nஅருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் - Arunakiriyar Kumarakuruparar Arivuraikal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசர்வதேச விஞ்ஞானிகள் - Sarvadesa Vignanigal\nமின்னணு ஆளுகை - Minanu aalugai\nஅருவருப்பான விவகாரம் - Aruvaruppaana Vivakaaram\nகண்ணாடிக் கனவுகள் - Kannadi Kanavukal\nகற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒருமாமனிதர் - Katroar nokkil munmathiriyaana OruMamanithar\nஎக்செல்லின் பயன்பாடுகளும் தீர்வுகளும் - Eksellin Payanpadukalum Thirvukalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/6700.html", "date_download": "2020-09-24T00:54:23Z", "digest": "sha1:TRSRV7Q7G5JSL5MVJH5QCNKC3XXXA44H", "length": 3978, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சென்னையில் நாள் ஒன்றுக்கு 6,700 லாரிகள் மூலம் குடிநீர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசென்னையில் நாள் ஒன்றுக்கு 6,700 லாரிகள் மூலம் குடிநீர்\nபதிந்தவர்: தம்பியன் 27 May 2017\nசென்னையில் நாள் ஒன்றுக்கு 6,700 லாரிகள் மூலம் குடிநீர்\nவிநியோகிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.\nகல்குவாரிகளில் தேங்கியுள்ள நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வழங்க\nநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் வேலுமணி\n0 Responses to சென்னையில் நாள் ஒன்றுக்கு 6,700 லாரிகள் மூலம் குடிநீர்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சென்னையில் நாள் ஒன்றுக்கு 6,700 லாரிகள் மூலம் குடிநீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/944825", "date_download": "2020-09-24T01:40:01Z", "digest": "sha1:ADTTVOQDLNJISWCTYZCNTELLHFTQYUNS", "length": 5771, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கர்தினால்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கர்தினால்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:36, 5 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:21, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n15:36, 5 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Кардинал)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/disqualified-mla-meet-karunas-pfz00k", "date_download": "2020-09-24T02:31:58Z", "digest": "sha1:K7HW67FXP5CUAES4NMMTWA7FP5S56VDB", "length": 12357, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்தடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ் உடன் சந்திப்பு...! அரசியல் வட்டாரத்தி் பரபரப்பு!", "raw_content": "\nஅடுத்தடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ் உடன் சந்திப்பு...\nஅதிமுகவையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நோட்டீஸ் கொடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட 4 பேர் கருணாசை சந்தித்துள்ளார்.\nஅதிமுகவையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நோட்டீஸ் கொடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட 4 பேர் கருணாசை சந்தித்துள்ளார்.\nசாதி வெறி பேச்சு, எடப்பாடியை அடித்து விடுவேன், ஒரு லட்சம் ரூபாய்க்கு சரக்கு ஊத்துவேன் என வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியதால் திருவாடனை எம்.எல்.ஏ. கருணாஸ் கைது செய்யப்பட்டு புழல், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவால் அது முடியாமல் போனது. பின்னர் ஜாமினில் வெளியே வந்த கருணாஸ், தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசையும், அதிமுக எம்.எல்.ஏ.க்களையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.\nகருணாசின் இந்த பேச்சால், கடுப்பாகி போயுள்ள அதிமுக தலைமை மற்றும் ஆளும் கட்சியினர் சி.வி.சண்முகம், சட்டப்பேரவை தலைவர் தனபாலை சந்தித்து கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றதால் கட்சி தாவல் சட்டத்தின்படி அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. விரைவில் கருணாசுக்கு, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், எம்.எல்.ஏ. கருணாசை, டிடிவி தினகரன் ஆதரவாளரான அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, சென்னை சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அதிமுக பற்றியும் மத்திய அரசு பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த பேட்டிக்குப் பிறகே கருணாஸ் மீது, எடப்பாடி தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எம்.எல்.ஏ. கருணாசை, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அப்போது கூறப்பட்டது.\nஅதிமுகவில் காலதாமதமாகும் பொதுச்செயலாளர் பதவி.. நீதிமன்றத்துக்கு போன உண்மைத்தொண்டன்.\n பரபரப்பை கிளப்பும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம். முதல்வர் வேட்பாளர் யார் . முதல்வர் வேட்பாளர் யார் .\nஇதுவரை எந்த சாமியும் செய்யாததை இந்த பழனிசாமி செய்து விட்டார்... ஏகப்புகழ்ந்த கருணாஸ்..\n பதவி வழங்காத ஆத்திரத்தில் கூட்டத்தில் சேர்கள் உடைப்பு..\nஇனிமேல்தான் இந்த முக்குலத்தோர் புலிப்படையின் வெயிட்டை பார்க்கப்போறீங்க... கர்ஜிக்கும் கருணாஸ்..\nபாஜக சார்பில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க செல்வம் போட்டி. அனல் பறக்க காத்திருக்கும் தேர்தல் களம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kanimozhi-about-not-regarding-for-her-father-why--ppzsrf", "date_download": "2020-09-24T02:39:57Z", "digest": "sha1:RQ4SHD2RNPQ4J6NOJEVUWDJFKJ5OHUEB", "length": 14539, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் அப்பாவை நினைக்கலை: அட! கருணாநிதியின் உயிரில் பாதியாய் இருந்த கனிமொழியா இது?", "raw_content": "\nஎன் அப்பாவை நினைக்கலை: அட கருணாநிதியின் உயிரில் பாதியாய் இருந்த கனிமொழியா இது\nகருணாநிதி ஒரு தனிப்பிறவி. அரசியலில் சவால்களும், தோல்விகளும் அவரை விரட்டி விரட்டி கொத்தியிருக்கிறது. மனிதர் கலங்கியதில்லை. எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நடிகரால் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி வனவாசம் போக வேண்டிய சூழல் உருவானது. அப்போதும் மனிதர் உடைந்ததில்லை.\nகருணாநிதி ஒரு தனிப்பிறவி. அரசியலில் சவால்களும், தோல்விகளும் அவரை விரட்டி விரட்டி கொத்தியிருக்கிறது. மனிதர் கலங்கியதில்லை. எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நடிகரால் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி வனவாசம் போக வேண்டிய சூழல் உருவானது. அப்போதும் மனிதர் உடைந்ததில்லை. ஜெயலலிதாவின் போலீஸ் நள்ளிரவில் கோபாலபுரத்தில் ஆடிய ‘கைது’ தாண்டவத்தின்போது கூட அவரது லுங்கியும் தளரவில்லை, நெஞ்சுரமும் தளரவில்லை. முதிர்ந்த உடலை காவல்துறையின் முரட்டுக் கரங்கள் அழுத்தியபோது வலியால் துடித்தாரே தவிர மன உறுதியை இழக்கவில்லை மனிதர்.\nஆனால் கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக நிதி வந்து சேர்ந்தது எனும் வழக்கில் கனிமொழி கைதானபோது மனிதர் தளர்ந்து நொறுங்கிவிட்டார். ’கனிம்மா’ என்று கதறினார். தன் அப்பா ராசாத்தி வகையறா மீது வாஞ்சையாக இருப்பதை அவரது மகள் செல்வி ஒரு நாளும் ஏற்றதில்லை. ஆனால், கனி கைதானபோது, அப்பா தளர்ந்ததை செல்வியாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் தோள் அமுக்கிய செல்வியிடம் ‘பலியாடு மாதிரி கூட்டிட்டு போறாங்கடா நம்ம வீட்டு பொண்ண’ என்று கதறினார். தன் அப்பா ராசாத்தி வகையறா மீது வாஞ்சையாக இருப்பதை அவரது மகள் செல்வி ஒரு நாளும் ஏற்றதில்லை. ஆனால், கனி கைதா���போது, அப்பா தளர்ந்ததை செல்வியாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் தோள் அமுக்கிய செல்வியிடம் ‘பலியாடு மாதிரி கூட்டிட்டு போறாங்கடா நம்ம வீட்டு பொண்ண’ என்று உதடுகள் துடிக்க, உடல் நடுங்க பேசினார் கருணாநிதி. அதே கனிமொழி சிறை மீண்ட பின் தான் கருணாநிதியில் தளர்ந்த உடல் சற்று தெம்பானது.\nதனது மற்ற சகோதரர்கள், சகோதரியை விட தன் மீது அப்பா மிகப்பெரிய அன்பு வைத்திருப்பது கனிமொழிக்கு நன்றாகவே தெரியும். பல முறை ‘என் உயிரில் பாதி கனிம்மா’ என்று கருணாநிதியே சொல்ல கேட்டிருக்கிறார் கனிமொழி. அப்பாவின் அன்பில் பெரும்பகுதி தன் மீதே இருப்பதில் கனிமொழிக்கு ஒரு கர்வமும் உண்டு.\nஅப்பேர்ப்பட்ட கனிமொழி முதன் முறையாக மக்கள் வழி தேர்தல் அரசியலை சந்திக்கிறார். தூத்துக்குடியில் மிக மிக தீவிரமான பிரசாரத்தில் இருக்கும் கனிமொழியின் நம்பிக்கைக்கு கடும் சவாலாகதான் அமைந்திருக்கிறார் பி.ஜே.பி.யின் மாநில தலைவர் தமிழிசை. தன் பிரசாரமெங்கும் கனியை ‘ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கனிமொழி’ என்றுதான் போட்டுத் தாக்குகிறார்.\nஇதற்கு பெரும் ஆதங்கத்துடன் பதிலடி தரும் கனிமொழி “என்னுடைய வழக்கு முடிந்துவிட்டது. ஆனால் பி.ஜே.பி.யின் கூட்டணியை பாருங்கள். பா.ம.க.வின் அன்புமணி மீது சி.பி.ஐ. வழக்கு இருக்கிறது. ரஃபேல் பூகம்பத்தைக் கண்டு நடுங்குகிறார் மோடி. அமித்ஷா மகனின் சொத்து மதிப்பு பலப்பல மடங்கு ஏறியிருப்பதன் சூட்சமம் என்ன ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத தமிழிசை, ‘எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு’ என்று நீதிபதியாலேயே தீர்ப்பில் அடிக்கோடிடப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட என்னைப் பார்த்து விமர்சிப்பது அபத்தம்.’ என்கிறார்.\nஇவ்வளவு தில்லான கனிமொழியிடம், ‘முதல் முறையாக அப்பா இல்லாமல் தேர்தலை சந்திக்கிறீர்களே மனசு என்ன சொல்கிறது\n‘அப்பா என்னுடன் இல்லைன்னு நான் நினைக்கலை’ என்று சொல்லி ஷாக் கொடுத்திருப்பவர்...”அவர் என் அப்பா என்பதுடன் தலைவர் என்பதுதான் மிக முக்கியம். அந்த தலைவர் என்னோடு இல்லைன்னு நான் நினைக்கவேயில்லை. அவர் இந்த கழகத்தின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலும் ஊறி நிற்கிறார்.” என்று நெகிழ்ந்திருக்கிறார்.\n கருணாநிதியின் மகளுக்கு பேசச் சொல்லி தரவேண்டுமா என்ன\n முதல்வர் மீது கனிமொழி காட்டம்..\nஎடப்பாடி அரச���ன் பித்தலாட்டத்தை வெளிப்படுத்திய கனிமொழி.. கொரோனா தொற்று தொடர்பான புள்ளி விவரங்களில் முரண்பாடு\nஇந்தியை ஒதிக்கி வைப்பதை போல கண்டு கொள்ளாத திமுக..\nஇந்தி பட வாய்ப்பு வந்தால் தமிழ் பிரபலங்கள் டி-சர்ட்டை கழட்டி விடுவார்கள்... உண்மையை உருவிய பிரபல நடிகை..\nஉன்னோட போதைக்கு நான் ஊறுகாயா..\nஇனியும் ஊரடங்கிற்கு அர்த்தம் இருக்கிறதா.. திமுக எம்.பி. கனிமொழி காட்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/india-won-by-224-runs-against-west-indies-phe2gc", "date_download": "2020-09-24T02:43:24Z", "digest": "sha1:UFLKC5Y6XATQRW3SKFKHIFWDN6YBP2WC", "length": 16673, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெஸ்ட் இண்டீசை வெளுத்துக்கட்டிய கோலி டீம்…. 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி !!", "raw_content": "\nவெஸ்ட் இண்டீசை வெளுத்துக்கட்டிய கோலி டீம்…. 224 ரன்கள் வி���்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி \nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு ஆகியோர் சதம் அடித்தனர்.இதையடுத்து இந்தத் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும், புனேயில் நடந்த 3-வது ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் ‘டை’ யில் முடிந்தது.\nஇந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது.\n‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். ஷிகர் தவான் முதலில் சற்று நிதானம் காட்டினாலும் பிறகு அடித்து ஆடினார்.\n11.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் (38 ரன்கள், 40 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) கீமோ பால் பந்து வீச்சில் கீரன் பவெலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட்கோலி 17 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் கெமார் ரோச் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.\n3-வது விக்கெட்டுக்கு அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட்இண்டீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இருவரும் அவ்வப்போது பந்தை சிக்சருக்கு தூக்கியும் குதூகலப்படுத்தினார்கள். இதனால் ரன் விரைவாக உயர்ந்தது. 33-வது ஓவரில் பாபியன் ஆலென் பந்து வீச்சில் ரோகித் சர்மா பவுண்டரி விளாசி சதத்தை எட்டினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 21-வது சதம் இதுவாகும். 16.2 ஓவர்களில் 100 ரன்னை எட்டிய இந்திய அணி 33.1 ஓவ��்களில் 200 ரன்னையும், 42.4 ஓவர்களில் 300 ரன்னையும் கடந்து அசத்தியது.\nஅணியின் ஸ்கோர் 43.5 ஓவர்களில் 312 ரன்னாக உயர்ந்த போது 4-வது இரட்டை சதத்தை அடித்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா, ஆஷ்லே நர்ஸ் வைடாக வீசிய பந்தை அடித்து ஆடி ஹேம்ராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரோகித் சர்மா 137 பந்துகளில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா-அம்பத்தி ராயுடு இணை 3-வது விக்கெட்டுக்கு 211 ரன்கள் திரட்டியது.\nஅடுத்து விக்கெட் கீப்பர் டோனி களம் கண்டார். அதிரடியாக ஆடிய அம்பத்தி ராயுடு 80 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் சதத்தை எட்டினார். அவர் அடித்த 3-வது சதம் இதுவாகும். சதம் அடித்த அடுத்த ஓவரிலேயே அம்பத்தி ராயுடு (100 ரன்) ரன்-அவுட் ஆனார். டோனி 15 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கெமார் ரோச் பந்து வீச்சில் ஹேம்ராஜிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது..\nபின்னர் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹேம்ராஜ் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஷாய் ஹோப் ரன் எதுவும் எடுக்காமலும், கீரன் பவெல் 4 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ரன்-அவுட் ஆனார்கள். இருவரையும் முறையே குல்தீப் யாதவ், கேப்டன் விராட்கோலி ஆகியோர் ரன்-அவுட் செய்தனர்.\n20 ரன்னுக்குள் முதல் 3 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி அந்த சரிவில் இருந்து கடைசி வரை மீள முடியவில்லை. வெஸ்ட்இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய அணி போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நவம்பர் 1-ந் தேதி நடக்கிறது.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nஐபிஎல் வரலாற்றில் 4வது வீரர்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..\nஐபிஎல் 2020: அபுதாபியில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித்.. கேகேஆருக்கு கடின இலக்கு\nகம்மின்ஸின் பந்தில் தனது ஃபேவரட் ஷாட்டை பறக்கவிட்ட ரோஹித்; ஒரு ஓவரை டார்கெட் செய்து அடித்த சூர்யகுமார்\nஐபிஎல் 2020: ஆர்சிபி மேல யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல.. ஆல்ரவுண்டரை ரூ.10 கோடிக்கு எடுத்து பரிதவிக்கும் ஆர்சிபி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/heavy-rain-for-south-india-pzi765", "date_download": "2020-09-24T02:09:20Z", "digest": "sha1:SGP5E62IPHQ6OGKL2Z4WEY6Y22CFZEUJ", "length": 9488, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தென்மாநிலங்களை மிரட்ட வரும் கனமழை..! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!", "raw_content": "\nதென்மாநிலங்களை மிரட்ட வரும் கனமழை.. இ��்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nதமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கனமழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nகடந்த சில நாட்களாக தமிகத்தில் மழை ஓய்ந்திருந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்துள்ளது. நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.\nஇந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கனமழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nதென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும். இதேபோல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஇவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..\n13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் இடியுடன் கூடிய கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nமீண்டும் சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்... ஒரே நாளில் வழங்கப்பட்ட 14,300 இ-பாஸ்கள்..\nமக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு... அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்..\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்..\nஇந்த 7 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வ��த்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/mercedes-benz-s-class-colors.html", "date_download": "2020-09-24T03:26:59Z", "digest": "sha1:P4YNC2KA2X4XX6OOR4CAPZIRJ5NXCWFX", "length": 11439, "nlines": 253, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் நிறங்கள் - எஸ்-கிளாஸ் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் கிடைக்கின்றது 10 வெவ்வேறு வண்ணங்களில்- காந்த கருப்பு உலோகம், இரிடியம் வெள்ளி, வைர வெள்ளி, செலனைட் கிரே மெட்டாலிக், துருவ வெள்ளை, ஆந்த்ராசைட் நீலம், ரூபி பிளாக், அப்சிடியன் பிளாக், மரகத பச்சை and கேவன்சைட் ப்ளூ.\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்-கிளாஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎஸ்-கிளாஸ் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஎஸ்-கிளாஸ் ஏஎம்ஜி எஸ்63 கூப் Currently Viewing\nஎல்லா ��ஸ்-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎஸ்-கிளாஸ் இன் படங்களை ஆராயுங்கள்\nபிஎன்டபில்யூ 7 series படங்கள்\n7 சீரிஸ் போட்டியாக எஸ்-கிளாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/chating.html", "date_download": "2020-09-24T01:38:33Z", "digest": "sha1:TN2HUZTCUNNLW5WQQAQRDVZWRCXXDVXU", "length": 3743, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "அனைத்து நண்பர்களிடம் Chating செய்ய ஒரு தளம்", "raw_content": "\nஅனைத்து நண்பர்களிடம் Chating செய்ய ஒரு தளம்\nபெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கின்றனர் . ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள் .இதனால் பணம் மட்டுமே செலவாகும் . இது போன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள் சான்றாக யாஹூ , ஸ்கைப் ,எம்.எஸ்.என் ,கூகிள் டாக் .ஒரு சில கணினியில் வரம்புக்கு உட்பட்ட பயனர் கணக்கில் பணியாற்றுவோம் . அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது.\nஇதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒரு தளம் உதவி செய்கிறது .\nஇந்த தளத்திற்கான முகவரி ஐ . எம் . ஓ\nமேலே உள்ள தளத்திற்கு சென்று வேண்டிய இணையஅரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்து கொள்ளவும. பின்னர் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம் .\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/new-actress-boom", "date_download": "2020-09-24T02:54:09Z", "digest": "sha1:76L23T5Y5RRAZ7FGMSIMSLOOZV3N5D6Z", "length": 8373, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "புது நடிகையின் பூரிப்பு! | New actress boom! | nakkheeran", "raw_content": "\n\"ஹிப்பி' என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலாக நடித்த டிகன்கனா சூர்யவன்ஷி (பெயரே ஒரு டைப்பா இருக்கே). ஹரீஷ் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்த \"தனுசு ராசி நேயர்களே' படம் கடந்த 6-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது. டிகன்கனா சூரியவன்ஷி என்ன சொல்ல வர்றாருன்னா... \"தனுசு ராசி நேயர்களே' எனக்கு முதல் படமாக ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாப்பிள்ளைக்கு \"பேக்டைவ்' தெரியணும் அடாஷர்மாவின் ஆசை\n சீட்டிங் பார்ட்டியிடம் சிக்கிய நடிகை\nவிளம்பரத்திற்காக பேசவில்லை - சித்தார்த்\nகார்த்தியின் அர்ப்பணிப்பு -ஜீத்து ஜோசப் பெருமிதம்\nஏமாற்றும் சூழல் இங்கே உண்டு -படவிழாவில் கே. பாக்யராஜ்\nகிசுகிசு டாட்.காம் உச்சம் கோபம்\n24X7 ‎செய்திகள் 7 hrs\nவேளாண் மசோதாவுக்கு சேரன் கண்டனம்\n“நிரூபிக்கப்பட்டால் அவருடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வேன்”- டாப்ஸி\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n360° ‎செய்திகள் 15 hrs\nபிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n81 வருட தமிழ் பள்ளியை மூடும் குஜராத் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/kulithalai-youth-make-trees-by-school-students", "date_download": "2020-09-24T03:15:23Z", "digest": "sha1:ZXZM3S3WXZJAY7DBJH7HMDXSUMOK5CIJ", "length": 15574, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர்: `இலவச மரக்கன்றுகள்; ஒருவருடம் கழித்து பரிசு!' - மாணவர்களை ஊக்கப்படுத்தும் இளைஞர் kulithalai youth make trees by school students!", "raw_content": "\nகரூர்: `இலவச மரக்கன்றுகள்; ஒருவருடம் கழித்து பரிசு' - மாணவர்களை ஊக்கப்���டுத்தும் இளைஞர்\nமாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும்போது... ( நா.ராஜமுருகன் )\nகுழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்கள் நடும் மரக்கன்றுகளுக்கு, அவர்களுக்கு பிடித்த பெயரை வைக்கச் சொல்வது, காலையிலும், மாலையிலும் அவர்கள் உணவு அருந்தும்போது, அவர்களின் செல்ல மரக்கன்றுக்கும் உரம் வைத்து, தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை செய்ய வைக்கிறோம்.\nகரூர் மாவட்டம், குளித்தலையிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும், 6 - ஆம் வகுப்பு முதல் 8 - ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிக் மாணவர்களுக்கு, பணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்தும் இளைஞரின் முயற்சி, குளித்தலைப் பகுதி சூழலியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nகரூர்: `சுடாத கல்; வீட்டுக்குள் சூரிய வெளிச்சம்' - பசுமை இல்லத்தில் வாழும் இளம் தம்பதி\nகுளித்தலையைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். இவர், 'க்ரீன் பிளான்ட்' என்ற அமைப்பைத் தொடங்கி, குளித்தலைப் பகுதியின் சூழலை பசுமையாக்கிவருகிறார். ஏற்கனவே, கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகளின் சார்பாக, பல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 10 - க்கு 24,000 - க்கும் அதிகமான மரக்கன்றுகளை கொடுத்து, அவர்களின் இல்லங்களில் நட்டு வளர்க்கும் பணியினை ஊக்குவித்து வந்தார். இப்போது, ஒரு மரக்கன்றை 10 ரூபாய்க்கு விற்கிறார்.\nஆனால், அந்த பணம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்க ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, நண்பர்கள் சிலரை ஒருங்கிணைத்து, இந்த அமைப்பை ஏற்படுத்தி, குளித்தலைப் பகுதியில் பரந்த அளவில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாபெரும் திட்டத்தைத் துவக்கி உள்ளார். இதில், இப்போதைக்கு 6 - ஆம் வகுப்பு முதல் 8 - ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் கொடுத்து வளர்க்கச் சொல்கிறார்.\nஇதுகுறித்து, பிரேம் ஆனந்திடம் பேசினோம். \"குளித்தலைப் பகுதியை பசுமையாக்கி, இங்கு சூழலை செம்மையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், கடந்த 15 வருடங்களாக குறைந்த விலையில் மரக்கன்றுகளை வழங்கி, பள்ளி, கல்லூரி மாணவர்களை மரக்கன்றுகள் வளர்க்க ஊக்கப்படுத்தி வந்தோம். ஆனால், ஒரு மரக்கன்றை ரூ. 10 - க்கு விற்பதால், பல மாணவர்களால் காசு கொடுத்த வாங்கமுடியாத சூழல். அதனால், 6 முதல் 8 - ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி, வளர்க்க ஊக்கப்படுத்துகிறோம்.\nஇதற்காக, நண்பர்கள் பலரை ஒருங்கிணைத்து, 'க்ரீன் பிளான்ட்' என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறோம். மாணவர்களுக்கு வெறும் மரக்கன்றுகளை கொடுத்துவிட்டு, கடமை முடிந்தது என்று வந்துவிடாமல், ஒவ்வொரு மரக்கன்றையும் பெறும் மாணவர்களின் பெயர், முழு முகவரி, அலைபேசி எண், வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை பெற்றுகொள்கிறோம்.\nஅதன்மூலம், ஒவ்வொரு 10 நாள்களுக்கு ஒரு முறையும் அவர்களை தனித்தனியாக அழைத்துப் பேசி, 'இயற்கையின் நியதிப்படி ஒரு மரம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் என்ற நிலையை அடையும் வரை, அவற்றை நீருற்றி பராமரிக்க வேண்டும்' என்று அறிவுரை சொல்கிறோம். அதோடு, மாணவர்களை ஊக்குவித்து, 'நடும் அனைத்து மரக்கன்றுகளையும், மரங்களாக மாற்றுவதே நம் இலக்கு' என்பதை அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.\nஹேமலதா மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும்போது...\nகுழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்கள் நடும் மரக்கன்றுகளுக்கு, அவர்களுக்கு பிடித்த பெயரை வைக்கச் சொல்வது, காலையிலும், மாலையிலும் அவர்கள் உணவு அருந்தும்போது, அவர்களின் செல்ல மரக்கன்றுக்கும் உணவு அளிப்பது(உரம் வைத்து, தண்ணீர் ஊற்றுவது), மரக்கன்றோடு பேசுவது போன்ற அனைத்துவிதமான செயல்களையும் செய்ய வைத்து, மரங்களை அவர்களின் உற்ற நண்பர்கள், மனித வாழ்க்கையின் ஆதாரம் என்று கருதும் வகையில் போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.\nஇதில், கலந்துகொண்டு மரக்கன்றுகள் பெற்று வளர்க்க முன்வரும் ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு வருடம் கழித்து சான்றிதழும், தகுந்த பரிசும் வழங்கப்படும். இந்தப் பணியினைச் (மரக்கன்றுகள் வைக்க) செய்ய, எங்களுக்கு இதற்காக தனது இல்லத்தின் பின்புறத்தை கொடுத்த, குளித்தலையின் பிதாமகன், சமூகப் பணிகள் செய்பவர்கள் அனைவருக்கும், எங்களை உற்சாகப்படுத்தும் அ.வா.கோபால தேசிகன் அய்யா அவர்களுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன்பட்டுள்ளோம்.\nஇத்திட்டத்தினை, உள்ளூர் மக்கள் தங்களது என்று கையில் எடுக்கும்வரை, நிதி கொடுத்து உதவ பல நண்பர்கள் முன்வந்திருக்காங்க. இந்தத் திட்டத்தின் பொறுப்பாளராக ஹேமலதா சிவக்குமார் செயல்படுகிறாங்க. ஊர்கூ���ி தேர் இழுத்து, குளித்தலைப் பகுதியை பசுமையாக்குவோம்\" என்றார் உறுதியாக\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/category/news/acmc-news/page/4/", "date_download": "2020-09-24T02:00:01Z", "digest": "sha1:AAINEWS6PBESYHAMBN5YU2W5YJS7K5HW", "length": 13632, "nlines": 92, "source_domain": "www.acmc.lk", "title": "ACMC News Archives - Page 4 of 68 - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News‘புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குப் பதிவை நிராகரிக்க முடியாது’ – அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அலி சப்ரி எம்.பி காட்டம்\nACMC Newsஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு தொடர்பில், உதவி தேர்தல் ஆணையாளருக்கு வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை கடிதம்\nACMC Newsசெங்காமம் பாடசாலையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்..\nACMC Newsபாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்-கனடா உயர்ஸ்தானிகர் இடையிலான சந்திப்பு\nNews“இணையத்தள தொடர்பாடல் வலையமைப்பை வழங்குங்கள்”- தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அலி சப்ரி ரஹீம் எம்.பி கோரிக்கை\nACMC Newsஅதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் முஷாரப் எம்.பிக்கு பாராட்டு விழா..\nACMC Newsபுத்தளம் – கரைத்தீவு; மாலை நேர போக்குவரத்து சேவையினை நடத்துமாறு அலி சப்ரி ரஹீம் எம்.பி வேண்டுகோள்\nACMC News‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அலி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு\nACMC News‘அனைத்து இனங்களையும் அரவணைத்து முன்மாதிரியான அரசியலை மேற்கொள்வேன்’ – புத்தளம், கொத்தாந்தீவில் அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு\nACMC News“மினி கார்மெண்ட்” செயற்திட்டத்தின் மூலம் பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு\n“அரசாங்கத்தின் காட்டமான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும்” – கன்னி உரையில் பி.எம்.சிபான்\nமக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது போலியான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு, தேர்தல் ஆணையாளரின் கட்டளையையும் மீறி, அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்சி,\n“யாரினது கதைகளையும் கேட்கும் அரசியல்வாதி நானல்ல” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nயாரினது கதைகளையும் கேட்டு அரசியல் செய்யும் நோக்கம் எனக்கு ஒரு போதும் கிடையாது என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சம்மான்கார\n“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nவன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று\n“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம்” – விசாரணையின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\n“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம். நேரத்தையும் காலத்தையும் இனியும் நாம் வீணடிக்க முடியாது” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\n“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் ஊடகவியலாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்\n“சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்துவதற்காகவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது” – மூதூரில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nதற்போது சரிந்து போயுள்ள வாக்குகளை மீண்டும் தட்டி நிமிர்த்துவதற்கான திட்டமுடனேயே, முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபடுத்தி, பலிக்கடாவாக்கும் முயற்சிகளில் கடும்போக்குவாதிகள்\n‘கட்சி, சின்னங்கள், கோஷங்களுக்காக வாக்களித்த காலம் மாறிவிட்டது; மக்கள் சேவகர்களை பாராளுமன்றுக்கு அனுப்புங்கள்’ – தோப்பூரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\nகட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ்\nசமூகத்தின் நிம்மதிக்கு சதா வழிகோலுவோம்\nசுமார் 30 வரு��ங்களுக்கு முன்னர் வடமாகாணம் முழுவதிலும் வாழ்ந்த சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள், வடமாகாணத்தை விட்டே விரட்டியடிக்கப்பட்டார்கள். மாற்றுவதற்கு உடை கூட எடுக்க அனுமதிக்கப்படாமல் உடுத்த\n“சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பவர்களை தெரிவு செய்யுங்கள்” – முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில அரசியல்வாதிகள், தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே பாராளுமன்றம் செல்லத் துடிக்கிறார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின்,\n‘சமூகத்துக்காக உழைத்ததனாலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்’ – மன்னாரில் ஹுனைஸ் பாரூக்\nமுஸ்லிம்களின் “ஜனாஸாக்களை” எரித்த போது, “ஜனஸாக்கள்” போலக் கிடந்தவர்கள், இப்போது மக்களிடம் வந்து வாக்குக் கேட்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார். நீங்கள்\n“போராட்டங்களே என் அரசியல் வாழ்வாக மாறிவிட்டது” – மன்னார், உப்புக்குளத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\n‘போராட்ட காலத்திலேதான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது’ என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்\nபதூரியா, மாஞ்சோலை, அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் முதன்மை வேட்பாளர் அமீர் அலிக்கு ஆதரவு\nமக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலிக்கு, பதுரியா, மாஞ்சோலை, அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் பூரண ஆதரவை வழங்குவதாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/03/06/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/49226/huawei-y7p-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-09-24T01:33:18Z", "digest": "sha1:A2R336ATEG2DEFV5YFM5GEDT44RTCCAG", "length": 22585, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "Huawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு உயர் தர சேவை | தினகரன்", "raw_content": "\nHome Huawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு உயர் தர சேவை\nHuawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு உயர் தர சேவை\nநாடு முழுவதிலும் உள்ள Huawei சேவை நிலையங்களிலும் Huawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதன் மூலம் த���து பாவனையாளர்களுக்கு சிறந்த பங்காளனாக Huawei ஒரு படி மேலே சென்றுள்ளது.\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, தனது Huawei Y ஸ்மார்ட்போன் வரிசையில் புத்தம் புதிதாக இணைந்து கொண்ட Huawei Y7P ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.\nஉடனடியாக நல்ல வரவேற்பைப் பெற்ற Huawei Y7P, உங்கள் தினசரி ஸ்மார்ட்போன் தேவைகளுக்கு ஏற்றதை விட பொருத்தமானதும், புதுமையானதுமாகும். இது சிறப்பான தோற்றத்தைக் கொண்டதுடன், உயர் செயல்திறன் கொண்ட சாதனமாக தொழில் நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nHuawei தனது வாடிக்கையாளர்களுக்கு பம்பலபிட்டி, மஹரகம, கண்டி, அனுராதபுர, காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதன் ஆறு வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலும் உள்ள உயர் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலம் விவேகமான ஆதரவை வழங்கியுள்ளது.\nநவீன கருவிகள், தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் பிற சிறந்த சேவைகளை அதன் சிறந்த பயிற்சி பெற்ற, ஆதரவான மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் வரையறையற்ற சேவையை வழங்கும் பொருட்டு இலங்கையில் உள்ள Huawei வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் திறமையான உதவிகளை வழங்க Huawei சேவை நிலையம் பாடுபடுகிறது.\nHuawei Devices - உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், \"நாங்கள் அண்மையில் Y தொடருக்கு Huawei Y7P என்ற எங்கள் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் சிறந்த மற்றும் மிக உயர்ந்த சேவையை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். Huawei சேவை நிலையங்கள் அனைத்து Huawei ஸ்மார்ட்போன்களுக்கும் பல வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதால், அனைத்து Huawei Y7P வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ச்சியான மற்றும் மேம்பட்ட சேவையை வழங்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்ட்டர் மற்றும் முகவர் போன்ற வசதிகள் மற்றும் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அதே நாள் துரித அஞ்சல் சேகரிப்பு' மற்றும் 'ஒரே நாள் பழுதுபார்ப்பு மற்றும் மீளளிப்பு ' கொள்கைகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள இந்த சேவை நிலையங்களுக்கு வருகை தர பரிந்துரைக்கின்றோம்,\" என்றார்.\nHuawei Y7P வாடிக்கையாளர்கள் தற்போது சேகரிப்பு மையங்களிலிருந்து ஒரே நாள் துரித அஞ்சல் சேகரிப்பை தற்போது பெற்றுக���கொள்ள முடியும். ஆரம்பத்தில், Huawei ஊடான துரித அஞ்சல் சேவையானது ஒப்படைக்கப்பட்ட மறுநாளே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. எனினும், புதிய Huawei Y7P வாடிக்கையாளர்கள் நண்பகல் 3 மணிக்கு முன்னர் தங்கள் துரித அஞ்சல் பொதியை ஒப்படைத்து, சேகரிப்பு மையங்களில் அதேநாளில் மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.\nமேலும், HMS சாதன பழுதுபார்க்கும் முகாமைத்துவத்தில் Huawei Y7P வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் ஒரு சிறப்பு முகவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei மொபைல் சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் முகவரை அணுகவும், தடையற்ற மற்றும் எளிதான பாவனையாளர் அனுபவத்திற்கு தெளிவான அறிவுறுத்தல்களை பெறவும் வாய்ப்பளிக்கின்றது.\nஅனைத்து அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு மையங்களும் துரித அஞ்சல் ஊடாக குறைந்தபட்சம் மூன்று நாள் விநியோக காலத்துடன் வருவதுடன், Huawei Y7P வாடிக்கையாளர்களும் \"ஒரே நாள் பழுதுபார்ப்பு மற்றும் மீளளிப்பு\" கொள்கையால் பயனடைகிறார்கள், இது அவர்களின் புதிய Y7P சாதனத்தை வசதியாகவும் விரைவாகவும் திருத்திக்கொள்ள அனுமதியளிக்கின்றது. இதற்கு மேலதிகமாக, அங்கீகரிக்கப்பட்ட Huawei சேவை நிலையங்களும், அங்கு வருகை தரும் Huawei Y7P வாடிக்கையாளர்களுக்கென தனியான கவுண்ட்டரையும், விசேட முகவர் ஒருவரையும் கொண்டிருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கவுண்ட்டருக்கு வருகை தந்து அங்குள்ள நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற முகவரிடம் உடனடியாக Y7P சாதனம் தொடர்பான சேவையை குறைந்த தொந்தரவுடன் பெற்றுக்கொள்ள வழிவகுப்பதுடன், சிறந்த சேவைக்கும் உத்தரவாதம் அளிக்கின்றது.\nமூன்று விவேகமான பின்புற கமெராக்களை இது கொண்டுள்ளது. 48MP பிரதான கமெரா, 8 MP அதிவிசாலமான கோண (Ultra Wide Angle) கமெரா மற்றும் 2MP ஆழமான கமெரா ஆகியன இணைந்து அனைத்து விவரங்களையும் துள்ளியமாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துவதுடன் தொலைவு, விசாலம், மற்றும் தெளிவுடன் படமெடுக்க உதவுகின்றது. இதற்கு மேலதிகமாக, செயற்கை நுண்ணறிவு (AI) அறிவார்ந்த காட்சி அடையாளங்காணும் தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேரத்தில் 500க்கும் மேற்பட்ட காட்சிகளையும், 21 பிரிவுகளையும் தானாக அடையாளம் காணமுடிவதுடன், படங்களை அதற்கேற்ற ��கையில் சரிசெய்து மேம்படுத்தலாம்.\nமிக நேர்த்தியான துவாரத்துடன் கூடிய 6.39\" அங்குல முழுக் காட்சி (FullView) திரையைக் கொண்டுள்ளதுடன், பரந்த காட்சியை முழுமையாக அனுபவிக்கும் வகையில் Huawei Y7P ஸ்மார்ட்போனானது 90.15% என்ற திரை-மேற்பாக விகிதத்தைக் (screen-to-body ratio) கொண்டுள்ளது. Huawei நிறுவனத்தின் புதுமையான மறைவு துளை தொழில்நுட்பம் திரையின் அடியில் உள்ள முன் கெமராவை திறம்பட உள்ளடக்குவதுடன், இதன் மூலம் சிறிய துவாரமே தோன்றுவதால் திரையின் முழுமைத்தன்மையும் பாதுகாக்கப்படுகின்றது. மேலும் குறைந்தபட்ச இடையூறுடன் பூரணமான பாவனையாளர் அனுபவத்தையும் வழங்குகின்றது.\nமறுசீரமைப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை நிறுவுவதில் உயர் சேவையை பெற்றுக்கொள்ள, Huawei Y7P இன் பாவனையாளர்கள் இப்போது வசதியாக அமைந்துள்ள ஆறு Huawei சேவை மையங்களில் ஒன்றுக்கு செல்லமுடியும். மேலும், உத்தரவாதகாலம் நிறைவடைந்த சாதனங்களுக்கு உழைப்பு மற்றும் உதிரிப்பாகங்கள் சேர்த்தலுக்கான செல்லுபடியாகும் கட்டணங்களுடன் சேவையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.\n2020 ஆம் ஆண்டில், Brand Finance இன் மிகவும் பெறுமதி வாய்ந்த உலகளாவிய 500 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் 10 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது. BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes Worldஇன் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. 2018 ஆம் ஆண்டு Interbrand இன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது.\nTech4ALL இலங்கையில் அறிமுகம் செய்யும் Huawei\nநவீன Huawei Y7P சந்தையில் அறிமுகம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 24, 2020\nநாட்டில் ரின்மீன் உற்பத்தி, வர்த்தகம் பாதிப்படைய நல்லாட்சி அரசே காரணம்\nதிட்டமிடப்படாத வரிகுறைப்பை ரவி மேற்கொண்டதாக பந்துல குற்றச்சாட்டுநல்லாட்சி...\nஇனவாத உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்திய சஜித் அணி\nதே.ஐ.மு தலைவர் அஸாத் சாலி கண்டனம்தேசிய காங்கிரஸ் தலைவரின் பாராளுமன்ற உடை...\nநாமலுக்கு சார்ள்ஸ் MP பாராட்டுபொருத்தமான நபருக்கு பொருத்தமான அமைச்சு...\nமுகமாலையில் மீட்கப்பட்டது பெண் புலியின் எலும்புக்கூடு\nஅடையாள இலக்கத் தகடுகளும் சிக்கியதுமு��மாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட...\nஎம்.பிக்களின் பாதுகாப்பிற்கே பொலிஸார்; அவர்களது கோவைகளை தூக்கி செல்வதற்கல்ல\nமக்கள் மீது நம்பிக்ைகயில்லாதோரே மேலதிக பாதுகாப்பு கோருகின்றனர்பாராளுமன்ற...\nபெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவராக ஜீவன்\nபெருந்தோட்டச் சேவையாளர் காங்கிரஸின் தலைவராக இ.தொ.காவின் பொதுச் செயலாளரும்...\nபாராளுமன்ற பொதுக் குழுக்களுக்கு தலைவர் தெரிவு தொடர்பில் சர்ச்சை\nபாராளுமன்ற பொதுக் குழுக்களுக்கு தலைவர்களை நியமிக்கும் விவகாரம் தொடர்பில்...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-24T00:54:54Z", "digest": "sha1:G243APIXRZ4MN6HK42NZF3S4NFQEVWGN", "length": 8631, "nlines": 153, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஆர்ச்சி பிறந்ததை அடுத்து ஹரி – மேகனுக்கு ராணி கொடுத்த ஆச்சரிய பரிசு! - Tamil France", "raw_content": "\nஆர்ச்சி பிறந்ததை அடுத்து ஹரி – மேகனுக்கு ராணி கொடுத்த ஆச்சரிய பரிசு\nஆர்ச்சி குழந்தை பிறந்ததை அடுத்து, புதிய பெற்றோர்களாக உருவெடுத்திருக்கும் ஹரி – மேகன் தம்பதிக்கு, பிரித்தானிய ரா���ி வீடு ஒன்றினை பரிசாக அளித்துள்ளார்.\nஇந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மேகன், கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேறி வின்ட்சர் நகரத்தில் உள்ள ஃபிரோமோர் இல்லத்தில் குடியேறினர்.\nஇந்த தம்பதியினருக்கு சமீபத்தில் தான் ஆர்ச்சர் என்கிற அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனை அரச குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில், புதிய பெற்றோருக்கு ராணி ஒரு பரிசளித்துள்ளார்.\nபக்கிங்ஹாம் அரண்மனையில் ஹரி – மேகன் தம்பதிக்கு புதிய வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அறைகள் எவ்வளவு பெரியது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nஅரச குடுபத்தை சேர்ந்தவர்கள் வெளியில் தாக்கியிருந்தாலும் கூட அவர்களுக்கு லண்டனில் ஒரு வீடு வழங்கப்படுவது வழக்கம் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக வெளியில் வசித்து வரும் ராணியின் மகன்கள் இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் ஆகியோருக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் வீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n ஷிவா பிறந்த குழந்தையுடன் போஸ் கொடுத்ததால் ஆச்சர்யமான குழப்பத்தில் ரசிகர்கள்\nடாக்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா – நடாசா தம்பதி\nகுழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்- திடீர் குழப்பத்தால் ஐவர் கைது\nபிரான்சில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய 4 பேருக்கு நேர்ந்த கதி\nநாட்டின் நலன்கருதியே அதனைச் செய்தோம் -நாமல்\nசார்லி எப்தோ பத்திரிகைக்கு எதிராக இஸ்தான்புல்லில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கையில் இன்று கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 39 பேராக அதிகரிப்பு\nடோனி புத்துணர்ச்சியுடன் வலுவாக இருக்கிறார்- பிளமிங்\nதான் பெற்ற சிசுவையே புதைத்த தாய்\nபயன்பாட்டிற்கு வந்தது தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்\nஒன்பிளஸ் 8டி 5ஜி டீசர் வெளியீடு\nநீர்தேக்கம் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம் உயர்வு\n20வது திருத்தச் சட்டமூலத்தை அரசு உடன் கைவிட வேண்டும்\nஅழுகிய நிலையில் பெற்றோரின் சடலம்: 9 நாட்கள் உயிருக்கு போராடிய 2 வயது குழந்தை\nபெண் உயிருடன் எரித்துக் கொலை: காட்டில் பதுங்கிய இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/notice/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-09-24T02:55:50Z", "digest": "sha1:F2S3WI5WDXLG53A6QT6TQRZPSUCUGPI6", "length": 6810, "nlines": 132, "source_domain": "www.tamilfrance.fr", "title": "திருமதி கந்தையா மகேஸ்வரி - Tamil France", "raw_content": "\nஅன்னை மடியில் : 29 ஓகஸ்ட் 1928 - ஆண்டவன் அடியில் : 29 ஓகஸ்ட் 2018\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மகேஸ்வரி அவர்கள் 29-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,\nசரஸ்வதி(ஜெர்மனி), இரத்தினேஸ்வரி(கனடா), ஸ்ரீதர்மமூர்த்தி(கனடா), கமலாசனி(லண்டன்), செம்பொற்சோதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,\nதிருச்சிற்றம்பலம், இராசதுரை, இராசலக்‌ஷ்மி, கெங்காதரன், காலஞ்சென்ற சண்முகதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nDr. பாலேந்திரா, சிந்துஷா, சைலஷா பிரபா, Dr. தனுஷா, லக்‌ஷன், ஜானகி வித்தகன், ராகவன், Dr. நிருஷா குமரன், சஜினி ஜோர்ஜ், வத்சலா சிவயோகன், தர்மிலா, தினேஷ், ரமேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஅபிஷா, கிரிஷா, ஹரிஷ்ராஜ், அஞ்சனாட்சி, கேசிகன், மாதுரி, நிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 31/08/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 02/09/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%93%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-09-24T01:25:34Z", "digest": "sha1:EJRJXMAACTNTE2LIKUWDNQH2DBNNWCFA", "length": 13462, "nlines": 134, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான் – Tamilmalarnews", "raw_content": "\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி... 22/09/2020\nஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்... 17/09/2020\nதமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்... 11/09/2020\nபொன் கொழிக்கும் நாடாக இருந்தது தமிழ் நாடு... 16/08/2020\nயார் கிருஷ்ண பக்தன் 12/08/2020\nஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான்\nஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான்\nதமிழ் மன்னர்களில் தலைசிறந்த பேரரசர் இராவணன், தமிழர்களின் அடையாளம்.\nஇராமாயணத்தை ஓலைச் சுவடிகள் தொடங்கி நவீன மின்னணு ஊடகங்கள்வரை கொண்டு சென்ற வடவர்கள் அவற்றினூடாக இராமனைப் புனிதப் படுத்தியும், இராவணப் பெருந்தகையை கெட்டவர் எனச் சித்தரித்தும் பரப்புரை மேற்கொண்டு வருவதால் இராவணப் பெருந்தகை பற்றிய சரியான புரிதல் நம்மிடையே இல்லாது போயிற்று.\nசேர சோழ பாண்டியர்களில் சோழ மன்னர்கள் இமயமலை வரையிலும், மலேசியா வரையிலும் ஆட்சி புரிந்து வந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.\nகடாரம் வென்றான் என ராஜேந்திர சோழனுக்குப் பட்டம் உண்டு. கடாரம் என்பது மலேசிய நிலப்பரப்பு .\nஇவர்களுக்கு முன்பு இதே நிலப்பரப்பிள் முக்கால்வாசி அளவாவது ஆண்ட பேரரசர் இராவணனாகத்தான் இருந்திருக்க வலுவான காரணங்கள் உள்ளது. (ஆய்வுகள் மேற்கொள்வது அவசியம்).\nபேரரசர் இராவணப் பெருந்தகைக்கு (படத்தில் உள்ள இலங்கை மட்டுமல்ல) வட இந்தியாவிலேயே ஆறு கோயில்கள் உள்ளன, அவரை வழிபடுவோரும் ஏராளமாக உள்ளனர்.\nஅதேவேளை இராவண வதம் என்பதை ராம லீலை (ராம் லீலா) எனும் பெயரில் வடவர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம், இராமனைப் புனிதப் படுத்தி ஹீரோவாகவும், இராவணனை வில்லனாகவும் வடவர்கள் கட்டமைத்துவிட்டதால்.\nரஜினி – மம்மூட்டி நடித்த தளபதி படத்தில் கூடத் தமிழ் வெர்ஷனில் மம்மூட்டி சாவது போலவும், மலையாள வெர்ஷனில் ரஜினி சாவது போலவும் மாற்றிய பிறகே மலையாள ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.\nஇரு மாநிலங்களுக்குள்ளேயே இப்படி இருக்க, தமிழர்கள் என்றால் ஆரிய வடவர்களுக்கு சொல்லவே வேண்டாம்.\nமேலும் இராவணப் பெருந்தகை மிகச் சிறந்த சிவ பக்தர், சைவ நெறியாளர்.\nமாறாக இராமன் பெருமாளின் அவதாரமாக வடவர்களால் கருதப்படக்கூடியவர். வைணவ நெறியாளர்.\nஇப்படி இருக்கும் நிலையில் சீதையை தூக்கி வந்து சிறைவைத்த இராவணப் பெருந்தகை சீதைக்கு ஒரு தீங்கும் வராது பார்த்துக் கொண்டதோடு சொல்லால் கூட சீதையை துன்புறுத்தவில்லை என சீதையே சான்றிதழ் கொடுத்தும், சீதையைத் தீக் குளித்து தன் “கற்பை” நிரூபித்த பின்பே இராமன் ஏற்றுக் கொண்டார் என்கிறது இராமாயணம் .\nதன் காதல் மனைவியையே நம்பிடாத இராமன் புனிதமானவன், இராவணன் கொடூரமானவன் என்பதுதான் வடவர்களின் (அ)நியாயம்.\nஇராவணன் கடல் கடந்து பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து சீதையை நேரில் வந்து சிறை தூக்கிச் சென்றார் எனில் அவரது படைபலம் எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்\nஇமயம் வரை பயணம் செய்த அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார்.\nஅவர் சீதையைச் சிறைப் படுத்தும் அளவுக்கு, இராமன் செய்த தவறு என்ன அந்த அளவுக்கு இராவணனைக் கோபத்திற்குள்ளாக்கிய இராமனின் நிகழ்வு என்ன என்பதைப் பார்ப்பது அவசியம். அதுபற்றிய விவரங்களை மறைத்திருக்க வேண்டும்.\nஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் மட்டுமல்ல, தமிழ்ப் பேரரசன் இராவணப் பெருந்தகையின் காலமும் ஆரிய இராம வடவர்களுடனான எதிர்ப்புக் காலமாகவே இருந்திருக்கிறது.\nவடவர்களை குலை நடுங்கச் செய்திருக்கிறார் இராவணப் பெருந்தகை .\nஅதனால்தான் நேரடியாக மோதி இராவணனை வெல்ல முடியாது என்பதால் குள்ள நரித் தந்திரத்தில் விபீஷணனை மயக்கி, சூழ்ச்சி செய்து மறைந்து நின்று அம்புகள் பாய்ச்சி வாலியை வதம் செய்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்ட ஒரு ‘வீராதி வீரன் தான்’ () இராமன் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஆனால் இராவணன் எவ்வளவு சிறந்தவர் என்பதை நால்வர்களில் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமான் பல இடங்களில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.\nநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம் பற்றிக் கூறும்போது,\nபாடல் எண் : 8)\nவண்டம ரோதி மடந்தை பேணின\nபண்டை யிராவணன் பாடி உய்ந்தன\nதொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்\nகண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.\nவண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும் . முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான் . அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு , செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும் .\nஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான் என்றால் உயர்நிலையை எட்டினார், அடைந்தார் என்று பொருள்.\nஇப்படிப்பட்ட இராவணனை, Character Assassination செய்தவர்கள் வடவர்கள்.\nஎனவே இராவணப் பெருந்தகை தமிழர்களின் அடையாளங்களில் ஒருவர்.\nவாழ்த்துவோம், வணங்குவோம் நம் பேரரசர், சிவத்தில் சிறந்த இராவணப் பெருந்தகையை .\nஸ்ட்ரோமா தீவு Stroma Island\nசூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள்\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி\nஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்\nதமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்\nபொன் கொழிக்கும் நாடாக இருந்தது தமிழ் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/14257", "date_download": "2020-09-24T02:58:06Z", "digest": "sha1:BCEWZQOYRYH2HOQJVWFH3IBDOEQVPQG7", "length": 4721, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "நடிகை பிரியா வாரியர் எந்த இடத்தில் டாட்டூ குத்திக்கொண்டார் தெரியுமா..? புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / நடிகை பிரியா வாரியர் எந்த இடத்தில் டாட்டூ குத்திக்கொண்டார் தெரியுமா..\nநடிகை பிரியா வாரியர் எந்த இடத்தில் டாட்டூ குத்திக்கொண்டார் தெரியுமா..\nஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் நடித்திருந்த ஒரு அடர் லவ் படத்தின் டீஸர் அவரை அதிக வைரலாக்கியது. அதன்பின் இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் அவரை பின்பற்ற துவங்கியதால் புதிய சாதனை படைத்தார்.\nஇப்போதும் பிரியா வாரியர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளுகின்றன.\nஇந்நிலையில் தற்போது அவர் டாட்டு குத்திக்கொண்ட புகைப்படங்களைவெளியிட்டுள்ளார். அவர் காலில் “infinity” என்கிற வார்த்தையுடன் ரோஸ் டாட்டு போட்டுள்ளார். மேலும் இடதுகை மோதிர விரலில் ஒரு ரோஜாபூ டாடூ போட்டுள்ளார்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/16039", "date_download": "2020-09-24T01:22:03Z", "digest": "sha1:3CPHP6TE3VKOC5VBZQH7EFEZOMK4PHU5", "length": 4955, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "பொள்ளாச்சி விவகாரம் ரோட்டில் நிர்வாணமாக போராட்டம் பிரபலத்தின் அதிரடி பேச்சு – Tamil 24", "raw_content": "\nHome / செய்திகள் / பொள்ளாச்சி விவகாரம் ரோட்டில் நிர்வாணமாக போராட்டம் பிரபலத்தின் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி விவகாரம் ரோட்டில் நிர்வாணமாக போராட்டம் பிரபலத்தின் அதிரடி பேச்சு\nகோவை பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பேஸ்புக் நண்பர்கள் மூலம் கற்பழிக்கப்பட்ட நிகழ்வு தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளதால், தமிழகமே மிகுந்த பரபரப்பிற்குள்ளாகி உள்ளது.\nஇந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சினியுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மணிப்பூரில் நடந்தது போன்று நாம் ஏன் நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்று கோட்டையை முற்றுகையிட கூடாது என எழுத்தாளர் கொற்றவை அதிரடியாக பேசியுள்ளார்.\nமேலும், இதில் பாதிக்கப்படும் பெண்கள் குறைந்தப்பட்சம் அந்த விஷயத்தை வெளியில் கூற வேண்டும் எனவும் கூறினார்.\n இதை காட்டிய பெண்களின் வாழ்க்கையை சீரழித்தார்…\nகாசி வலையில் சிக்கிய முன்னணி நடிகரின் மகள்… லேப்டாப்பில் திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள்\nஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் 100 கோடி சொத்துக்கள் அதிர்ச்சியில் ரசிகர்கள் – முழு விபரம் உள்ளே\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/18316", "date_download": "2020-09-24T03:12:38Z", "digest": "sha1:D3VHOHS4FLTEKMB53BIQX7DTOJV4ITD7", "length": 5495, "nlines": 48, "source_domain": "tamil24.live", "title": "லீக்கானது பிக்பாஸ் சீசன் 4 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட்..! முழு விபரம் உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / பிக் பாஸ் / லீக்கானது பிக்பாஸ் சீசன் 4 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட்..\nலீக்கானது பிக்பாஸ் சீசன் 4 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட்..\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக தென்னிந்தியாவில் அதிகம் ஈர்ப்பை பெற்று வருகிறது. இதில் தமிழில் பிக்பாஸ் சீசன் 4 ���சிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.\nஇந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். அவரின் தோற்றம் ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாசம் காட்டி வருகிறார். பிக்பாஸ் 4 சீசனில் 15 அல்லது 18 பேர் உள்ளார்களாம்.\nஇந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.\nஅதில் நடிகை சாந்தினி, சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் இர்பான், விசித்ரா, சின்மயி, நடிகர் விமல், நடிகர் ராதா ரவி, தொகுப்பாளினி டிடி, நடிகை மீனா, சரண் சக்தி, ரமேஷ் திலக், ரட்சிதா, ரம்யா பாண்டியன், வித்யுலேகா ராமன், சத்யன், ஸ்ரீமண், சஞ்சனா சிங், சர்ச்சையில் சிக்கிய ஈஸ்வர் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ, ஆகியோரின் பெயர் வெளியானது.\nஇது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபிக்பாஸ் புகழ் முகினின் காதலியா இது..\nபிக் பாஸ் மேடையில் வைத்து தர்ஷனுக்கு கமல் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு..\nபிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் இவர் தான்.. டைட்டில் வின்னரை அறிவித்தபிரபல சினிமா தயாரிப்பாளர்\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/18225702/Vaigunda-Egadasi-Perumal-templesOpening-ceremony-Many.vpf", "date_download": "2020-09-24T01:18:18Z", "digest": "sha1:IJN7WFOJPFJP7L6R76YD2LYKC7PPQ3CC", "length": 14725, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaigunda Egadasi Perumal temples Opening ceremony Many devotees worship the Sami || வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் + \"||\" + Vaigunda Egadasi Perumal temples Opening ceremony Many devotees worship the Sami\nவைகுண்ட ஏகாதசியையொட்டி பெரு��ாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்\nபெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் சொர்க்கவாசல் திறப்பு விழா ஒன்றாகும்.\nவைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபதவாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nஇதையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீநவநீத வேணுகோபால சாமி கோவிலில், சொர்க்கவாசல் திறப்பை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலை 4.30 மணிக்கு பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்தார். இதில் பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து சீதேவி, பூதேவி சமேத நவநீத வேணுகோபால சாமி கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் லட்டு, அன்னதானம் வழங்கப்பட்டன.\nசூளகிரி அருகே கோபசந்திரத்தில் உள்ள வெங்கடேஸ்வர சாமி கோவிலில் அதிகாலை மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், சொர்க்கவாசல் வழியாக சாமி எழுந்தருளினார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். விழாவையொட்டி, சாமி, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அமைச்சருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதேபோல், சூளகிரி வரதராஜ சாமி, பாகலூர் அருகே குடிசெட்லு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய சாமி கோவில், ஓசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள லட்சுமி வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.\nஊத்தங்கரையில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண கோவில், லட்சுமி நாராயண சாமி கோவில் களில் சொர்க்கவாசல் திறப���பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை யொட்டி பக்தர்களுக்கு லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.\nமத்திகிரி பஸ் நிலையம் அருகேயுள்ள கோதண்டராமர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்தார். டி.வி.எஸ். நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மற்றும் பக்த அனுமன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் கோவில் அறங்காவல் குழுத்தலைவர் பி.ஆர்.வாசுதேவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேஷ்வர சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. சாமிக்கு விசேஷ பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பிரசாத் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.\nவேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தில் உள்ள கோதண்ட ராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யதனர். விழாவையொட்டி இரவு சாமி திருவீதி உலா நடைபெற்றது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன���மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2012/nov/23/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-590010.html", "date_download": "2020-09-24T01:14:48Z", "digest": "sha1:W3CLVJEP6W7HC5HRP2VZLYFQP7FTLWQF", "length": 15005, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "யூரியா உற்பத்திச் செலவைக் குறைக்க புதிய கொள்கை:மத்திய அரசு தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nயூரியா உற்பத்திச் செலவைக் குறைக்க புதிய கொள்கை:மத்திய அரசு தகவல்\nஉர மானியத்தைக் குறைப்பதற்காக, யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளில், நாப்தா எரிபொருளுக்குப் பதில் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது என்று நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், கேள்வி நேரத்தின் போது பல்வேறு கேள்விகளுக்கு அந்தத்துறை அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் பதிலளித்தனர். அவற்றின் விவரம் வருமாறு:\nஉரத் துறை: உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாப்தா (பெட்ரோலியம் சார்ந்த நீர்ம எரிபொருள்)வில் இயங்கும் யூரியா உரத் தொழிற்சாலைகள், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதன் மூலம் யூரியாவின் உற்பத்திச் செலவு பல மடங்கு குறையும். இதற்கான கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செலவு குறைந்தால், மானியத்தின் அளவும் குறையும். இயற்கை எரிவாயுவில் இயங்கும் யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளாக மாற்ற, துரித நடவடிக்கை எடுக்கும்படி நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது இயங்கி வரும் யூரியா உற்பத்தி அலகுகளில், புதிய விலைத் திட்டத்தை அமல்படுத்தவும், பரிசீலித்து வருகிறோம் என்று பதிலளித்துள்ளார் உரத்துறை மத்திய இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனா.\nயூரியாவின் உற்பத்திச் செலவில் 80 சதவீதம் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. நாப்தா மூலம் இயங்கும் தொழிற்சாலைகளில் ஒரு டன் யூரியா உற்பத்தி செய்ய, ரூ.28 ஆயிரம் செலவாகிறது. இயற்கை எரிவாயுவில் இயங்கும் தொழிற்சாலையில் டன்னுக்கு ரூ.8,500 மட்டுமே செலவாகும். கடந்த நிதியாண்டில் யூரியா மானியமாக ரூ. 25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிறுவனங்கள் விவகாரத் துறை:நிறுவனங்களிடையே போட்டித்தன்மையை உறுதி செய்யும் சட்டங்களை விரிவு செய்வதற்காக, \"அறிவுசார் கூட்டாண்மை', ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, தில்லி, ஜோத்பூர், பாட்டியாலா, குவாஹாட்டி, ராஞ்சி, புணே, சோன்பட் பகுதிகளில் உள்ள சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்த அமைப்பை, நிறுவனங்களுக்கிடையே போட்டியை உறுதி செய்யும் ஆணையம் (சிசிஐ) ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிசிஐயின் தலைவருக்கு, சோதனைகள் நடத்துததல் மற்றும் கைப்பற்றுதல் அதிகாரம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் நிறுவனங்கள் விவகாரத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) சச்சின் பைலட்.\nபுள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை: உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது, சுற்றுச்சூழல் துறை ஒப்புதல், சட்ட ஒப்புதல், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற தருணங்களில் குறிப்பிட்ட ஒரு அலுவலரை பொறுப்பாளியாக்குவது சிக்கலான விஷயம். கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வரை, 560 திட்டங்களில், 272 திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவையனைத்தும் ரூ.150 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய திட்டங்கள்.\nரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்த தனி நிதியமைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது துரிதப்படுத்தப்படும்.\nதனியார் துறையில் ரூ,1,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது, அதனை நிதிச் சேவைகள் துறை கண்காணிக்கும் என்றார் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனா.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்��த்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tik-tik-tik-film-song-ithu-oru-nilakaalam/", "date_download": "2020-09-24T00:49:09Z", "digest": "sha1:QBNJA6KZLIZHHJQJNKKXVU27NYETGXGB", "length": 9453, "nlines": 124, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப்பனியும் கொஞ்சம் இசையும் - இது ஒரு நிலாக்காலம் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுறும்பட கார்னர் – நிழல் படம் – அனந்து … உலக ஒளி உலா வெற்றித்திருநாள் விஜய தசமி\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இது ஒரு நிலாக்காலம்\nஇன்றைய பாடல் : இது ஒரு நிலாக்காலம்\nபடம்: டிக் டிக் டிக் (1981)\nஅழகிகள் மூவர், அருமையான விஷுவல் ட்ரீட். மட்டுமல்லாமல் பாடலும் கூட சரியான ஹிட் பாடல் தான். ஸ்வப்னா, மாதவி , ராதா மூவருக்குமே பொதுவான அம்சம் அட்டகாசமான விழியழகு. வாவ் நீச்சல் உடையில் தான் எத்தனை அழகாக இருக்கிறார்கள். பெர்ஃபெக்ட் பியூடீஸ்..இது ஒரு………..\nஇது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக் காணும் (2)\nஆடை கூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்\nஇளமையே வசந்த வானம் பறவையே வருகவே\nபாவை கண்டாலே நிலவு நெளியாதோ\nஅழகு பார்த்தாலே அருவி நிமிராதோ(2)\nவண்டு வந்து உடைக்காத பூவும் நீயே ஓ..\nயாரும் வந்து நடக்காத சாலை நீயே ஓ..\nஉள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே\nதங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ\nகண்ணாடி உனைக்கண்டு கண்கள் கூசும் ஓ..\nவானவில்லும் நகக்சாயம் வந்து பூசும் ஓ..\nபருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது.\nTagged with: ILAIYARAJA, kamal, radha, S.Janaki, tamil love songs, tik tik tik, அழகு, இது ஒரு நிலாக் காலம், எஸ்.ஜானகி, கமல், காதல் பாடல்கள், கை, சுகராகம், டிக் டிக் டிக், நீச்சல் உடை, நீச்சல் உடை இளையராஜா, மாதவி, ராதா, ஸ்வப்னா\nதோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன\nவார பலன் 20.9.2020 முதல் 26.9.2020வரை அனைத்து ராசிகளுக்கும்\n- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Human%20Rights?page=1", "date_download": "2020-09-24T01:48:55Z", "digest": "sha1:4UBVA2FU22WFQSA3DTNGOVCKC4FHDOE7", "length": 4485, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Human Rights", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதுப்பாக்கியை காட்டி மிரட்டல் விட...\nதிருவள்ளூர் விவசாயி போராட்டம்: அ...\nகடுமையாக நடந்து கொள்ளும் காவலர்க...\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை ...\nரவுடி வல்லரசு என்கவுன்டர்: அறிக்...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு த...\nபிரசவத்தின் போது குழந்தையின் தலை...\nமனித உரிமை செயற்பாட்டாளர் மீது த...\nஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இர...\nஉத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித ...\nவிவசாயிகள் உயிரிழப்பு... தேசிய‌ ...\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-24T01:24:49Z", "digest": "sha1:BMAXJ67MKY6MEYK64YFI3Z6J7TVLRGCE", "length": 9233, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nமகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி\nஇசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சினிமாவில் நிறைய சாதனைகள் செய்துள்ளார்.\nஅவரது மகனை மட்டும் சினிமாவில் கால் பதிக்க வைத்தார்.\nஇப்போது அவரது மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி நடத்தியுள்ளார்.\nமுதன்முறையாக அவர் தனது மகள்களுடன் இணைந்து அஹிம்சா என்ற இசை ஆல்ப பாடலை பாடியுள்ளனர்.\nஅந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.\nசினிமா Comments Off on மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி\nஉதவுவோமா – 10/12/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தர்பார் ட்ரைலர் வெளியானது\nஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன் ஊரடங்கு குறித்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ளமேலும் படிக்க…\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் மனிஷா கொய்ராலா\nநடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும்மேலும் படிக்க…\nவிமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது – சூர்யாவுக்கு நீதிமன்றம் அறிவுரை\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது – சரண்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டம்\nவைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி.- செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது\nவைத்திய சாலையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடினார் எஸ்.பி.பி.\nபுகழ்ந்து பேசும் நண்பர்களுக்கு பயந்தே இருங்கள் – ராதிகா\n‘பிக்போஸ்’ தர்ஷனின் ‘தாய்க்குப் பின் தாரம்’ பாடலின் டீசர்\nதிருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன்\nஎஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை\nஎஸ்.பி.பி., உடல் நிலை: மகன் நம்பிக்கை\nகண்ணதாசன் பேரனுக்கு ஜோடியான வாணி போஜன்\nஎஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிவிப்பு\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல் வெளியீடு\n“எஸ்.பி.பி” என் ஆயுளையும் சேர்த்து வாழனும்“ ; நடிகை சரோஜா தேவி\nமயக்க நிலையிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி\nஅருமைக் கலைஞன்… புரிதல் கடிது, புரிந்தால் இனிது’ – கமல் குறித்து வைரமுத்து\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ர மணியம் கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை\n100 கோடி சம்பளம் வாங்கும் பிரபாஸ்\n50வது பிறந்தநாள் வாழ்த்து ��� திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/jaffna-protesters.html", "date_download": "2020-09-24T03:05:50Z", "digest": "sha1:YYSPPW5XZDMTCGLQDICYSI54I53AKMWX", "length": 17441, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "பௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்த சிலைகள் எதற்கு ‘எழுக தமிழ்’ பேரணியில் வடக்கு முதல்வர் சி .வி ஆதங்கம்.. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்த சிலைகள் எதற்கு ‘எழுக தமிழ்’ பேரணியில் வடக்கு முதல்வர் சி .வி ஆதங்கம்..\nமுதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் போராளி ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றியதுடன் தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டு எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியது.\nயாழில், முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மன், பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்தியுள்ளார்.\nஇதன்போது, பொது மக்கள் கைகளை உயர்த்தி ஆதரவினை வெளிப்படுத்தினார்கள்.\nஇதேவேளை, வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் உரை நிகழ்த்தினார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த அவர்,\nகொழுத்தும் வெயிலில் எழுக தமிழ் பேரணியில் வரலாறு காணாத மக்கள் ஒன்று குவிந்துள்ளனர்.\nதமிழ் பேரணி ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி அல்ல. நாம் எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை.\nஏன் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட நடாத்தவில்லை.\nஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிடக் கடமைப் பட்டுள்ளேன். அதாவது இன்றைய காலகட்டத்தில் பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுவதாலோ மாகாணசபைகளுக்குத் தெரியப்படுவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்திற்கு அவசியம் கூறிப்பிட்டார்.\nகடந்த 2009ஆம் ஆண்டு மே மாத காலத்தின் அனர்த்த அழிவுகளின் பின்னரான தமிழ் மக்களின் விடிவுக்கான தீர்வு சம்பந்தமாக ஏற்கனவே எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பல கூறியுள்ளன.\nஅவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே சில அடிப்படைக் கொள்கைகளை கட்சிகளும் மக்கள் சமூகமும் ஏற்றுக் கொண்டால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வது கடினமாக இருக்காது.\nகடந்த 2001ஆம் ஆண்டில் பல கட்சிகளை ஒன்று படுத்தும் 6 பேர் கொண்ட குழுவை கொழும்பில் அமைத்த போது சிவில் சமூகம் பெரும் பங்காற்றியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நான் அரசியலில் அப்போது இல்லாதிருந்தும் அவ்வாறான ஒருங்கிணைதலை அப்போதே வரவேற்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nபௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் ஏன் எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா எமது பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா என்பது எமது முதலாவது கரிசனை.\nசிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்குங் கேட்காதது ஏன் அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா\nபோர் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர் கூட கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுவது எம்மால் சகிக்க முடியாத தொன்றாக இருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் 17க்கு அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனோநிலைகளில் மாற்றமேற்படவில்லையா என்று கேட்கத்தேன்றுகின்றது.இராணுவமயமாக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன தற்போதும் தமிழ் மக்களின் பல காணிகளை இராணுவத்தினர் அபகரித்து கொண்டுதான் உள்ளனர் இதனை ஏன் தடுக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nமுதலமைச்சரை தொடர்ந்து பல அரசியல் பிரமுகர்கள் இதன்போது உரை நிகழ்த்தியுள்ளனர்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகோட்டாபய அரசே நீ கொண்டு போன எமது உறவுகள் எங்கே உறவுகளின் கண்ணீருடன் மாபெரும் போராட்டம்\nசர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. ...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nவவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி\nகடந்த வருடம்போல் இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள���\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்ப...\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் வேகமாக அதிகரிப்பதை எதிர்த்து போராட பிரதமர் போரிஸ் ஜான்சன் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகோட்டாபய அரசே நீ கொண்டு போன எமது உறவுகள் எங்கே உறவுகளின் கண்ணீருடன் மாபெரும் போராட்டம்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-competition-details/109/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-24T02:37:12Z", "digest": "sha1:AOU22HQAVWSK3BZIJBXLS5HIZRIYHNCP", "length": 8008, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "கண்ணகி தமிழ் சார்பாக ஆன்லைன் சிறுகதை போட்டி போட்டி | Competition", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகண்ணகி தமிழ் சார்பாக ஆன்லைன் சிறுகதை போட்டி\n1. போட்டியில் பங்கு பெற விரும்புவோர் கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரிக்கு நேரிடையாக படைப்புக்களை அனுப்பலாம்.\n2. கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரி தெரியாதோர் 9524576923 - என்ற எண்ணிற்கு \"YES_KT \"என டைப் செய்து SMS அனுப்பவும், உடனே உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய ஜி-மெயில் முகவரி SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.\n3. உங்கள் படைப்புக்களை கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரிக்கு அனுப்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\n4.சிறுகதை அனுப்பவேண்டிய ஆரம்ப நாள் - 29/மே/2020.\n5. இறுதிநாள் - 27/ஜூன் /2020.\n6. முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் - 30/ஜூன் /2020 at 4.00pm.\nசிறந்த படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் தலா 300 ரூபாய் பரிசாக கண்ணகி தமிழ் வலைப்பதிவு சார்பாக வழங்கப்படும்.\n1. எளிய தமிழ் நடையில் இருக்க வேண்டும்\n2. ஒருவர் அதிகபட்சமாக மூன்று சிறுகதைகளை அனுப்பலாம்.\n3. மேலும் உங்கள் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இதனை தெரியப்படுத்தி அவர்களையும் பங்கு பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n4. ஏதேனும் சந்தேகங்களுக்கு 9524576923- என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்.\nசிறந்த படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் தலா 300 ரூபாய் பரிசாக கண்ணகி தமிழ் வலைப்பதிவு சார்பாக வழங்கப்படும்.\nமுடிவு அறிவிக்கப்படும் நாள் : 30-Jun-2020\nஇந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் (24)\nஇந்த போட்டி குறித்து புகார் அளிக்க\nகண்ணகி தமிழ் சார்பாக ஆன்லைன் சிறுகதை போட்டி போட்டி | Competition at Eluthu.com\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/opening-of-2-newly-constructed-bridges/", "date_download": "2020-09-24T02:10:01Z", "digest": "sha1:WPPPVJTLRCBL5RVVVXE2JR2QYJQIWXPV", "length": 7714, "nlines": 103, "source_domain": "kallaru.com", "title": "மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 பாலங்கள் திறப்பு. மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 பாலங்கள் திறப்பு.", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 பாலங்கள் திறப்பு.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 பாலங்கள் திறப்பு.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 பாலங்கள் திறப்பு.\nபெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 3.43 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களை, தமிழக முதல்வா் எடப்பாடி க��. பழனிசாமி செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.\nபெரம்பலூர் பெரிய ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்.\nபெரம்பலூரில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரருக்கு அரசு மரியாதையை.\nகுன்னம் வட்டம், எழுமூா் – மழவராயநல்லூா் சாலையில் ரூ. 1.98 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலமும், கொளக்காநத்தம் – சிறுகன்பூா் சாலையில் ரூ. 1.45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலமும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.\nஇதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, திறந்து வைக்கப்பட்ட பாலங்களைப் பாா்வையிட்டாா்.\nPrevious Postபெரம்பலூர் அருகே மின்மோட்டார் திருட்டு 4 பேர் கைது. Next Postஅரியலூரில் ஒரே ஜவுளிக்கடையில் 20 ஊழியர்களுக்கு கொரோனா.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/national-fossil-wood-park-tiruvakkarai-entry-fee-things-003288.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-24T00:37:51Z", "digest": "sha1:JUFVLQAD76HC3UMCY3WBEY3V4V73Q4EW", "length": 24985, "nlines": 276, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஆத்தாடி இங்க இருக்குற மர்ம மரங்கள்லாம் கோடி வருசம் பழமையானதாம்! | National Fossil Wood Park, Tiruvakkarai - Entry Fee, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோடி வருசமா இருந்து கல்லாய் போன மரங்கள் விழுப்புரம் அருகே மர்ம பூங்கா\nகோடி வரு���மா இருந்து கல்லாய் போன மரங்கள் விழுப்புரம் அருகே மர்ம பூங்கா\n428 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n434 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n434 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n435 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies இட்லி துணி ரொம்ப பழசா இருக்கே.. அமலா பாலின் நியூ மாடல் உடையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nNews தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nAutomobiles மினிஸ்டர்னா இப்படி இருக்கணும்... மாணவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கிய அமைச்சர்... யார்னு தெரியுமா\nFinance SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஉலகிலேயே பழமையான நாடு என்றால் இந்தியா அதுவும் தமிழர்கள்தான் உலகின் மூத்த குடி மக்கள் என்று நம்மில் பலர் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான். ஆனாலும் அதற்கான அறிவியல் சான்றுகள் தெளிவாக இல்லை எனும் போது அதைப் பற்றி விவாதிக்க போதுமான தரவுகள் இல்லை. ஆனால் உலகில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மரங்கள் இன்றளவும் இருக்கின்றன. அதிலும் நம் தமிழகத்தில் இருக்கின்றன என்றால் உங்களுக்கு அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் தானாகவே வந்துவிடும்தானே. சரி எங்க இருக்கு, அங்க எப்படி போகலாம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திருவக்கரையில் அமைந்துள்ளது இந்த இடம்.\nஇது ஒரு பூங்கா..ஆம் கல் மரங்களுக்கு என தனியாக வைக்கப்பட்டுள்ள பூங்கா இது.\nஇந்திய புவியியல் ஆய்வு மையத்தால் அமைக்கப்பட்ட இந்த பூங்காவுக்கு நீங்கள் வந்தால் கோடி வயதுடைய மரங்களை நீங்கள் கண்டுகளிக்க முடியும். சரி போகலாமா\nசரியாக விழுப்புரம், திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரிக்கு நடுவில் அமைந்துள்ளது இந்த திருவக்கரை.\nவிழுப்புரத்திலிருந்து பனயபுரம், திருக்கனூர், கொடுக்கூர் வழியாக 45 நிமிடங்களில் இந்த இடத்தை அடையலாம்\nதிண்டிவனத்திலிருந்து குத்தேரிப்பட்டு வழியாக 45 நிமிடங்களில் திருவக்கரையை அடைய முடியும்.\nபுதுச்சேரி - வழுதாவூர் - கொடத்தூர் வழியாகவும் 45 நிமிடங்களில் திருவக்கரையை அடையலாம்.\nகோடி ஆண்டு வயதுடை மரங்கள்\nஇரண்டு கோடி ஆண்டுகள் வரை பழமையான மரங்கள் இன்றும் இந்த பூங்காவில் இருக்கின்றன.\nஅவை பார்ப்பதற்கு பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. இத்தனை வருடங்கள் பழமையான சொல்லப்போனால் மனிதர்களின் பிறப்புக்கு முந்தைய மரங்களும் இங்கு இருப்பதை கண்டு செல்கின்றனர் மக்கள்.\nதமிழகத்தில் இருக்கும் இந்த விசயங்களை தமிழர்களோ இந்தியர்கள் யாருமோ கண்டுபிடிக்கவில்லை. மாறாக ஐரோப்பியர் ஒருவரின் ஆவணத்தை தொடர்ந்தே இது பற்றி உலகுக்கு தெரிய வந்தது.\nசொன்னேரெட் எனும் இயற்கை குறித்த ஆய்வாளர் 1781ல் இதை கண்டறிந்தார். இதன்பின்னரே இங்கு உலக அதிசயத்தில் ஒன்றான நிகழ்வு இருப்பது பலருக்கும் விளங்கியது.\nதிருவக்கரையில் இருக்கும் கோடி வருட பழமையான மரங்கள் எத்தனை என தெரிந்தால் உங்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமாக இருக்கும். மொத்தம் 200 மரங்கள் இங்கு இருக்கின்றன.\nதிருவக்கரை பூங்காவில் கிட்டத்தட்ட 247 ஏக்கர் பரப்பளவில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. இவை மிகப் பரந்த நிலமாக காட்சியளிப்பதாலும், சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடங்களாக இருப்பதாலும் வார விடுமுறை நாட்களில் இங்கு நிறைய மக்கள் வருவதை காண முடியும்\nகிட்டத்தட்ட 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும்.\nபத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய வெள்ளம் மரங்களை அழித்துச் சென்றதாகவும், ஆனாலும் சாய்ந்து நின்ற மரங்கள் நிமிர்ந்து வளர்ந்ததாகவும் அறியப்படுகிறது.\nபல மரங்கள் சாய்ந்த நிலையிலும், படுக்கை நிலையிலுமே காணப்படுகின்றன. இவை அந்த வெள்ளம் உருவானதற்கு சான்றாக அமைகின்றன.\nஉலகில் மிக மிக குறைவானது\nஇதுபோன்ற பூங்காக்கள் உலகில் மிக மிக குறைவானதாகும். ஏனெனில் மரங்கள் கோடி வருங்கள் கடந்த நிலையில் அது மக்கி மண்ணோட மண்ணாகியி���ுக்கும். ஆனால் இங்குள்ள மரங்கள் அப்படி ஒரு நிலையை எட்டவில்லை. அதற்கும் சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஉலகில் சில தொல்லியல் பூங்காக்களில் மட்டுமே இந்த மாதிரியான படிம மரங்கள் இருக்கின்றன. அதற்கு காரணம் இந்த மரங்களில் எரிமலைச் சாம்பல்கள் படிந்து இருக்க வேண்டும். அதனாலயே இவை இத்தனை வருடங்கள் கழித்தும் இருக்கின்றன.\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங���கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nகோடி வருட பழமையான கல் மரங்கள்\nஇதோ அந்த மரங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nஅனைத்து படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டன\nவிழப்பரையார் மாவட்டம்தான் விழுப்புரம் ஆனது... வரலாறு தெரியுமா\nகோயம்புத்தூர் - பாண்டிச்சேரி : குதூகலமா ஓர் ரைடு போலாமா \nஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்\nஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..\nசிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா \nசிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..\nஇன்று நாம பாக்குற வாஸ்து எல்லாம் எங்க உருவாச்சுன்னு தெரியுமா \nஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு \nஇழந்த பதவியை திரும்பப் பெற இந்தக் கோவிலுக்கு போங்க...\n1471ல் அழிக்கப்பட்டு பத்தே வருடத்தில் கடகடன்னு வளர்ந்த சிவன் கோவில்..\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\n 8 கிமீ கேட்டும் சத்தம்.. இராமர் பால கல்லுக்கு இப்படியொரு சக்தியா..\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/05/blog-post.html", "date_download": "2020-09-24T02:10:51Z", "digest": "sha1:VP6TWCOOKAEAAAZRBE3J64EAUM3I3RS7", "length": 3769, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்", "raw_content": "\nஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்\nநமது தாய்மொழியாம் தமிழ் உடன் தற்போது ஆங்கிலம் அறிந்திருப்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.ஆங்கிலம் தற்போது கற்று கொண்டு இருப்பவர்களுக்கு Word Hippo என்ற இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த தளத்தில் உள்ள வசதிகள் சில\n1.ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான பிற வார்த்தைகளை அறிய உதவுகிறது .\n2.ஒரு ஆங்கில வார்த்தைக்கு எதிர்பத வார்த்தையை அறிய உதவுகிறது .\n3.ஒரு ஆங்கில வார்த்தையை கொடுத்தால் அந்த ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி இருக்கும் ஆங்கில வரியை தருகிறது.\n4.முக்கியமாக ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒருமை(singular), பன்மை(plural),நிகழ்காலம்(present tense) மற்றும் எதிர்கால(past tense) ஆங்கில வார்த்தைகளை தருகிறது.\n5.மேலும் ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு மாற்றம் செய்யவும் செய்கிறது.\nஇணையத்தளம் கணினி தெரிந்ததும் தெரியாததும்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/568795-andhra-corona-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-24T02:07:46Z", "digest": "sha1:3OQQPEIUEC3HWUIJC64OAUIQWW2SS3DP", "length": 15429, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆந்திர மாநிலத்தில் கரோனா நோயாளி எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது | andhra corona case - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஆந்திர மாநிலத்தில் கரோனா நோயாளி எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது\nஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்தது.\nஆந்திர மாநிலத்தில் நேற்று 10,171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 2,06,960 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,20,464 பேர் சிகி���்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 84,654 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் கரோனா வைரஸுக்கு நேற்று 89 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,842 ஆக உயர்ந்துள்ளது.\nஆந்திராவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளதால், நாட்டில் மகாராஷ்டிரா, தமிழகத்தை தொடர்ந்து 3-வது இடத்தை ஆந்திரா பிடித்துள்ளது. மாநிலத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஆந்திராவில் கடந்த 1 வாரமாக பரிசோதனைகளை அதிகரித்ததால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதிருப்பதியை அடுத்துள்ள வெதுகுப்பம் மண்டலம், வெங்கண்ணபல்லி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் அப்பலய்யா (62). கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இவர் திருப்பதியில் உள்ள ருய்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பயந்து கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் இருந்து அப்பலய்யா தப்பிச் சென்றார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் அலிபிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பலய்யாவை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் அவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.\nகரோனா நோயாளி எண்ணிக்கை2 லட்சத்தை கடந்ததுஆந்திராஇந்தியாவில் 3-ம் இடம்Andhra corona case\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஅப்துல் கலாமே கொடுத்துள்ளார்...திருப்பதி கோயிலுக்கு வரும் இந்து அல்லாதவர்கள் சுய-விவர படிவம் கொடுத்த...\n6 மாதங்களுக்குப் பிறகு ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பள்ளி திறப்பு\nதினமும் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பில் தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் பங்கு...\nஆந்திராவில் பிறந்த 21 நாளில் பிரிந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு த���யுடன் இணைந்த...\n'டைம்' இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் மதப் பதிவேட்டில் ஆந்திர முதல்வர் கையெழுத்திட வலியுறுத்தி பாஜக,...\nதிருப்பதியில் 5-ம் நாள் பிரம்மோற்சவ விழா; கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்: ஆந்திர...\nநாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமைதிப் போராட்டம்; வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது: குடியரசுத்...\nஏழுமலையானின் பராமரிக்க முடியாத சொத்துகள் மட்டுமே ஏலம்: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்...\nதேசிய தொற்று நோய் நிவாரண சட்டத்தை மீறிய ரோஜா உட்பட 5 எம்எல்ஏக்களுக்கு...\nஆந்திராவில் கரோனாவால் 111 பேர் பாதிப்பு; தெலங்கானாவில் ஒரே நாளில் 30 பேருக்கு...\nகோவிட்-19 வைரஸ் பாதிப்பு எதிரொலி: ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு\nஅயோத்தியை அடுத்து காசி, மதுராவை இந்து அமைப்புகள் குறி வைக்கும்\nமணிப்பூர் பாஜக அரசுக்கு எதிராக காங். நம்பிக்கையில்லா தீர்மானம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/134103/", "date_download": "2020-09-24T02:37:08Z", "digest": "sha1:BDYU6R2KAL4AC2LWTVFDP7UMBZQ7T7GR", "length": 37013, "nlines": 246, "source_domain": "www.jeyamohan.in", "title": "கழுமாடன், மூத்தோள் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் கழுமாடன், மூத்தோள் -கடிதங்கள்\nகதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]\nகதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]\nஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,\nபீடம் கதை மிக மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. கழுமாடனின் தொடர்ச்சியாக இந்த கதையும்.\nதற்போதையை வரிசைக் கதைகளில் பல கதைகள் முற்போக்கானவை. அசலான தலித்கதைகள். ஆமையை பெண்ணியம் சார்ந்த கதையாகவும் படிக்க முடியும்.\nபீடம் கதையில் ஒரு கழுமாடனிடம் இருந்து அடுத்த கழுமாடனுக்கு ஆதார உணர்ச்சி எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதைக் கண்டடைந்தேன். எடுத்த எடுப்பிலேயே உங்களால் மனித அக மதிப்புகளின் ஆழங்களுக்குள் சஞ்சரித்து சென்றடைய முடிகிறது. தமிழ் எழுத்தாளர்களில் இந்த பண்பு சிறப்பு ஆசி போல உங்களிடம் அமைந்திருக்கக் கூடியது.\nமனித மன ஆழங்களுக்குள் எல்லோருமே சென்று விடுவார்கள்.அது சாதாரணமானதே.மதிப்புகளின் சாரங்களுக்குள் செல்லுதல் கடினம், அசாதாரணம். வெண்முரசு எழுதியதால் சகல விஷயங்களின் பேரிலும் உங்கள் ஆழம் அதிகரித்திருக்கிறது என்று நினைக்கிறேன்.\nகழுமாடன் கதையிலேயே கழுபீடத்தில் உடல் தடம் உருவாக்குவதற்காக அமரவைக்கும் போது , நுண்ணிய அதிர்வு ஏற்பட்டது. பீடத்தில் மீண்டும் அது வலுவடைகிறது.\n“அமர மேடு” என்கிற சொல் மிகவும் புதுமை. இப்படியான, உங்கள் படைப்புகளில் உருவாகிற புதிய பல தமிழ் சொற்களைக் கொண்டே புதிய அகராதி ஒன்றினை எவரேனும் முயற்சிக்க வேண்டும்.\nஎவரும் சாமானியத்தில் எறிச் சென்று அமர முடியாத உயரத்தில் இருந்து சகலத்தையும் பார்க்கும் ஒட்டுமொத்தப் பார்வை ஒன்று, உங்களிடம் கச்சிதத்தன்மை பெற்றிருக்கிறது. உங்களுடைய கடுந்தவத்தாலும், தேடலாலும் வடிவமைத்து எங்களுக்கு அசாதாரணமான அனுபவத்தை ஏற்படுத்துகிறது.\nதமிழில் புதிய எழுத்துகாரனுக்கு மிகவும் சவாலான எழுத்தாளர் ஒருவர் உண்டெனில் அது நீங்களே. எழுத்தை அதன் உண்மையான உயரத்திற்கு நீங்கள் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள். தொடர்ச்சியான பின்தொடர்தலுக்குப் பிறகுநான் அறிந்து கொண்டிருப்பது இதுவே.\nகழுமாடன் பீடம் இரண்டு கதைகளும் ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்த இரு கதைகள்.கழுமாடன் எதிர்ப்பின் அரசியலைச் சொல்கிறது. எதுவுமே செய்யமுடியாத நிலையில் எதிர்ப்பு இல்லாமலாகிவிடுவதில்லை. அதன் அளவு குறைந்து அழுத்தம் கூடிவிடுகிறது. அது எங்கோ பீரிட்டு வெளியேறத் தொடங்கிவிடுகிறது.\nகழுமாடனின் பழிவாங்குதல் நுண்ணிய வடிவமானது. உண்மையில் அந்தவகையான பழிவாங்குதல் சமகாலகத்திலுள்ள எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டால்தான் தெரிய ஆரம்பிக்கும். நாம் பழிவாங்கும்போது உடனடியாக பழிவாங்க நினைப்போம். நம்மைச்சூழ்ந்தோர் நடுவே அந்தப் பழிவாங்குதல் நடக்கவேண்டும் என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு வழியே இல்லாமலாகும்போது வேறு பாதைகள் தென்பட ஆரம்பிக்கின்றன\nகழுமாடனாக கரியாத்தன் ஏற்கனவே ஆகிவிட்டான். ஆகவே காலத்தை கடந்து நின்று பார்க்கிறான். அவர்கள் தரையில் நின்று பார்க்கையில் அவன் நூறடி மேலேநின்று பார்க்கிறான். நெடுந்தொலைவு பார்த்துவிடுகிறான். ஆகவே காலாகாலமாக நின்று பலிகொள்ள முடிவெடுக்கிறான். அங்கே அவன் எதிரிகள் மனிதர்கள், அவன் தெய்வம். தெய்வத்தின் பழியை மனிதர் தாங்கமுடியாது. சரணடைந்தே ஆகவேண்டும்\nமூத்தோள் சிறுகதை படித்தேன். மனதில் தோன்றிய சில எண்ணோட்டங்களை உங்களிடம் பகிர விழைகிறேன். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் பற்றி எத்தனை பரவசங்கள், குறிப்பாக சமஸ்கிருதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு மொழி என உறுதிபடுத்த எத்தனை கூச்சல்கள் நானும் அப்படி கல்லூரி காலங்களில் அப்படி பரவசப்பட்ட ஓர் எளியோனே. காலம் தரும் பாடங்கள் , கல்லூரி முடிந்து பல ஊர் சுற்றி, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா என பல மாநிலம் பார்த்து, பல விவாதங்களில் கலந்து, பல மொழிகளை கற்று நான் உணர்வது என்னவென்றால், தமிழும் சம்ஸ்கிருதமும் சகோதரிகளென… எனது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம். எனது தாயார் துளசி இலையை தலையில் பூவிற்குப் பதிலாக சூட்டிக்கொள்வதை பார்த்திருக்கிறேன். நிறைய மனம் கொண்டது. பல வருடங்கள் கழித்து நான் கவனித்தது, துளசி என கோவிலில் கொடுப்பது, முற்றிலும் வேறு ஒரு செடியை. நண்பர்களுடன் எனது தாயார் பயன்படுத்திய துளசிச் செடியே உண்மையான துளசி என வாதிடவும் செய்வேன். அதை நாய் துளசி என்பார்கள், காட்டு துளசி என்பார்கள். ஒருவர் கூட அதை துளசி என ஒப்புக்கொள்வதில்லை. தமிழும் வடமொழியும் அதனுடன் ஒப்பிட்டுக்கொள்வேன். சில முறை ‘சிவபெருமான் உடுக்கையின் இருபக்கம் தோன்றிய மொழிகள்’ எனும் சொல்லுக்கும் எதோ உள்ளார்ந்த பொருள் இருப்பதாகவே எண்ணுகிறேன்.\nஇடையில் பிரம்மம் பற்றிய தங்கள் கருத்தினை கீதை உரையில் கேட்க நேர்ந்தது. ‘ஒரு மரத்தின் இரு பறவைகள்’ உவமை பற்றி அதை கேட்ட நிமிடத்தில் இருந்து ஒரு பரவசம் என்னுள் ஆழ்ந்ததது. ஜீவாத்மா, பரமாத்மா பற்றி ஒரு திறப்பை எனக்குள் ஏற்படுத்தியது. முண்டக உபநிஷத்தை பற்றி தேடி படிக்கலானேன். மூலத்தை படிப்பதும் ஒரு பரவசமே… எனக்கு தெரிந்த தெலுங்கு, கன்னடத்தின் காணப்படும் வடமொழியை பொருள்படுத்திக்கொவேன். தோல்வியுற்ற சொற்களை ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்க கிடைக்கிறது. எனது ஆங்கில புலமை அதை முற்றிலும் அறிவதை மட்டுப்படுத்துகிறது. நீங்கள் குறள் உரையில் சூத்திரத்தை எப்படி படிப்பது என கற்று கொடுத்திருந்தீர்கள். அது உதவுமா என முயற்சியும் செய்து பார்த்தேன். ஓரளவு பயன் கிடைத்தது. சத்யமேவ ஜயதே போன்ற புகழ் மொழிகள் இதில் வருவது கூடுதல் ஆனந்தம். தட்டித் தடவி இரண்���ு அத்தியாயங்கள் தமிழில் மொழி பெயர்த்தேன். ஓவ்வொன்றயும், ஓவ்வொரு வார்த்தையும் படித்து பொருள் கொள்ள மேலதிக வாசிப்புகள் தேவைப்படுகின்றன. பிரம்மம் பற்றிய வரைவுகளை சற்றே தெளிவாக குடுக்க முயற்சிக்கிறது நூல். நூலின் பெயருக்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த அர்த்தம், இது சந்நியாசம் போவோர்கள் படிக்க வேண்டியது என (முண்ட – மொட்டை அடித்தல்). ஆனால் ஒரு வைதீக மதத்தில் இப்படி வருவானேன் என்ற கேள்வி எழுந்தது. உங்களின் சங்க இலக்கிய உரை ஒன்றில் முண்டகம் என்றால் நீர் முள்ளி மலர் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இது மலரை குறிக்கும் வார்த்தையோ என எண்ணினேன். அறுதி இட்டு கூற முடிய வில்லை.\nநான் வசிக்கும் பெங்களூரில், வடவனமும் (துளசியும்), எனது தாயார் அறிமுகப்படுத்திய (காட்டு) துளசி செடியும் வளர்க்க ஆரம்பித்தேன். அதன் இலை வடிவம், மணம் என இரண்டும் முற்றுலும் மாறுபட்ட செடியாகவே முதலில் தோன்றியது அது பூக்கும் வரை. இரண்டு செடியின் பூக்களும் ஒரே வடிவை கொண்டவை. ஒரு வித்தியாசமும் இல்லை. திடீரென நெஞ்சில் ஒரு மின்னல். தமிழ்தாய் வாழ்த்துப் பாடலில் வரும் ஒரு வரி. “… அனைத்துலகும் இன்பமுற…”…. ‘அனைத்துலகம்…”… மீண்டும் மீண்டும் எனது நெஞ்சில் எதிரொலித்தது அந்த வார்த்தை. பிரம்மம் என்ற சொல்லுக்கு தமிழ்ச்சொல். எத்தனை விலகி விலகி சென்றிடுனும் சகோதரிகள் பிரிவதில்லை. தென் மொழியா, வாடா மொழியா, இந்து மதமா… எதுவாகினும் நீங்கள் சொல்வது போல் ஒரு நதியின் இரு படித்துறைகள் அவ்வளவே…\nமூத்தோள் கதை படிக்கும்போது, ஜேஷ்டை தேவி மீது அப்படி என்ன ஆக்ரோஷம். எவ்வளவு வீம்பு கொண்டு அதை தூர எறிந்தாலும், நமது வழிபாடு அனைத்தும் அவளும் பெறுகிறாள். தமிழும் சம்ஸ்கிருதமும் அப்படியே… நீங்கள் தமிழ் மீது காதல் கொண்டால் நாம் சமஸ்கிருதத்திடமும் வயப்படுகிறோம் என்பதே. தமிழில் இருந்து, சமஸ்கிருதமா, அல்லது சமஸ்கிருதத்தில் இருந்து தமிழா என்ற வாதம் ஒரு பக்கம், எப்படி இருப்பினும் ஒன்று அவள் தாய் அல்லது மகள்… ஏதுவாகிலும் நாம் பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் உண்டு. சிவபெருமான் உடுக்கையின் இருபக்கம் என்பதன் பொருளாகவே தோன்றுகிறது.\nஇன்னும் பலவாறாக விரிகிறது இந்த கதை எனக்குள். நன்றி ஒரு நல்ல சிறுகதை தந்தமைக்கு. நாகர்கோயில் வந்தால் உங்கள் இல்லம் வர விழைக��றேன். உங்களிடம் ஒரு வார்த்தை… அது போதும் என தோன்றுகிறது இந்த ஜென்மத்தில்.\nபட்டந்தூர் (சோழர்கள் வெட்டிய ஒரு ஏரியும், ஒரு அக்ரஹாரமும் கட்டப்பட்டதாக கூறும் கல்வெட்டுடைய ஊர்)\nமூத்தோள் சிறுகதையை வாசித்துக்கொண்டிருந்தபோது என் அப்பாவின் நினைவு வந்தது. 1983ல் அவர் ஒரு தொழிலை தொடங்கினார். மிகப்பெரிய நஷ்டம். மூடவேண்டியிருந்தது. அதைத்தொடர்ந்து வறுமை. அவமானம். ஊரைவிட்டு வெளியே வந்தார். அவர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ஊரைவிட்டு வந்து இன்னொரு கடையில் வேலைபார்த்து கஷ்டப்பட்டார். பிறகு பதினைந்தாண்டுகளில் மீண்டுவிட்டார்.\nஅப்பா என்னிடம் சொல்வார். ‘லட்சுமி கத்துத்தராததை மூதேவி கத்துக்குடுத்தாடா. அவகிட்ட படிச்சபாடம்தான் வாழ்க்கையை உண்டுபண்ணிக் குடுத்தது’\n98. அருகே கடல் [சிறுகதை]\n72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 2\n50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]\n46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]\n45. முதல் ஆறு [சிறுகதை]\n37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]\n35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]\n21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]\n20. வேரில் திகழ்வது [சிறுகதை]\n19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]\n18. தங்கத்தின் மணம் [சிறுகதை]\n17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\n8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]\n3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]\n1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]\nஅடுத்த கட்டுரைவெண்முரசை என்ன செய்வது\nபீடம், கழுமாடன், சாவி கடிதங்கள்\nகதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\nநவீன் - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 27\nஇந்துமதத்தைக் காப்பது - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:15:56Z", "digest": "sha1:H7W2GVJXF7GPU2RY5PYI2AZCRP3I53UA", "length": 7814, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரமுகர்களின் வாகனங்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூட வேண்டாம்: ஜனாதிபதி பணிப்புரை - Newsfirst", "raw_content": "\nபிரமுகர்களின் வாகனங்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூட வேண்டாம்: ஜனாதிபதி பணிப்புரை\nபிரமுகர்களின் வாகனங்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூட வேண்டாம்: ஜனாதிபதி பணிப்புரை\nColombo (News 1st) பிரமுகர்களின் வாகனங்கள் பயணிக்கும் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மூடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.\nபாதுகாப்பு தரப்பினருக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரமுகர்கள் பயணிக்கும் போது வீதிகளை மூடுவதால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஅதற்கமைய, பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nதேர்தல் பிரசார ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்கை\nமுன்னாள் அமைச்சர்கள் கையளிக்காத வாகனங்களை கையகப்படுத்துமாறு உத்தரவு\nவாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்: ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை\nவாடகை வாகனங்களை போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம்\nநல்லாட்சி அரசாங்கத்தில் 2.8 பில்லியன் ரூபா செலவில் வாகனங்கள் கொள்வனவு\nஒருகொடவத்தை – அம்பத்தலே வீதி மூடப்படவுள்ளது\nதேர்தல் பிரசார ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்கை\nகையளிக்கப்படாத வாகனங்களை கையகப்படுத்துமாறு உத்தரவு\nவாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்\nவாடகை வாகனங்களை போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம்\nநல்லாட்சியில் 2.8 பில்லியன் செலவில் வாகனக்கொள்வனவு\nஒருகொடவத்தை - அம்பத்தலே வீதி மூடப்படவுள்ளது\n'சாதகமற்ற ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும்'\nநாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ரத்மலானை ரொஹா பலி\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nIPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-24T01:28:33Z", "digest": "sha1:DHP7LVNYWON72XTSFF4TLHZQHF3GHZWW", "length": 6363, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மரக்கறி விலையை பேணுவதற்கான வேலைத்திட்டம் - Newsfirst", "raw_content": "\nமரக்கறி விலையை பேணுவதற்கான வேலைத்திட்டம்\nமரக்கறி விலையை பேணுவதற்கான வேலைத்திட்டம்\nColombo (News 1st) மரக்கறிகளின் விலையைப் பேணுவதற்கு புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமரக்கறிகளின் விலை தற்போது பொருளாதார மத்திய நிலையத்தினால் பேணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் காலங்களில் இந்த நிலையை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.\nபொருளாதார மத்திய நிலையத்தினால் அனாவசியமாக மரக்கறிகளின் விலை அதிகரிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.\nமழையால் மரக்கறி விற்பனை பாதிப்பு\n7 மாதங்களில் 228 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மரக்கறி இறக்குமதி\nமஞ்சளில் கலப்படம்: வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமஞ்சள் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை\nகுருதிப் பரிசோதனைக்கான கட்டணம் அடங்கிய வர்த்தமானி வௌியீடு\nமழையால் மரக்கறி விற்பனை பாதிப்பு\n228 மில்லியன் டொலர் பெறுமதியான மரக்கறி இறக்குமதி\nமஞ்சளில் கலப்படம்: வர்த்தகர்கள் மீது நடவடிக்கை\nமஞ்சள் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை\nகுருதிப் பரிசோதனை கட்டணம் அடங்கிய வர்த்தமானி\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nஅரச காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து\nசிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nIPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைக���் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tamil-health-tips-reducing-suga/", "date_download": "2020-09-24T03:17:22Z", "digest": "sha1:2ADHF5KI23RSSB6TRLE5TDQC7APLOIP6", "length": 8834, "nlines": 107, "source_domain": "moonramkonam.com", "title": "பாட்டி வைத்தியம் - சர்க்கரை நோய்க்கு ஹெல்த் டிப்ஸ் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசிக்கன் புலவ் உலக ஒளி உலா வைகாசிக்குன்று தேர்த் திருவிழா\nபாட்டி வைத்தியம் – சர்க்கரை நோய்க்கு ஹெல்த் டிப்ஸ்\nசர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை\nசீராகப் பராமரிக்க சில டிப்ஸ்:-\n1. காய்ச்சி ஆறின (அல்லது வெது வெதுப்பான) தண்ணி ஒரு சிட்டிகை நைஸாக பொடிச்ச பட்டைத்தூள் (சமையல்ல வாசனைக்குப் பயன்படுத்தறபட்டைதான்) போட்டுக் கலந்து வச்சு , காலையில் வெறும் வயித்தில் குடிக்கலாம். இது ரத்த சர்க்கரை அளவைச் சீராக்கும்.\n2. வெந்தயத்தை ராத்திரியேஊறவச்சு, காலையில் அதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து வெறும் வயித்தில் குடிச்சாலும் நல்லது.\n3. பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளைப் பூசணி இவற்றில் ஏதாவது ஒரு துண்டு எடுத்து பச்சையாகவோ வேகவச்சோ அரைச்சு அந்தத் தண்ணியைக் காலையில் குடிக்கலாம். ஆனா, இது குடிச்சா, 2 மணி நேரத்துக்கு அப்புறம்தான் காபி,டீ குடிக்கணும். அது முடியாதவங்க, வாழைத் தண்டு அல்லது பூசணியை பச்சையா தயிர் பச்சடி பண்ணி சாப்பிடலாம்\nTagged with: sugar health tips, இயற்கை மருத்துவம், கை, சமையல், சர்க்கரை, சர்க்கரை நோய், நோய், பாட்டி வைத்தியம், ஹெல்த், ஹெல்த் டிப்ஸ்\nதோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன\nவார பலன் 20.9.2020 முதல் 26.9.2020வரை அனைத்து ராசிகளுக்கும்\n- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_2011.12.14", "date_download": "2020-09-24T01:57:08Z", "digest": "sha1:OGMASXWTRKYSY2VP4TCXWSKEIOLLJPLG", "length": 3040, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"தின முரசு 2011.12.14\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"தின முரசு 2011.12.14\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்ச��� படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதின முரசு 2011.12.14 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:342 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/126-49-97.html", "date_download": "2020-09-24T01:22:12Z", "digest": "sha1:PGCDIJAR74GVTWZHSQ3Q2U4N5JJQZ6FZ", "length": 11270, "nlines": 91, "source_domain": "www.vivasaayi.com", "title": "126 பேர் பலி - 49 பேர் காயம் - 97 பேரைக் காணவில்லை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n126 பேர் பலி - 49 பேர் காயம் - 97 பேரைக் காணவில்லை\nஇலங்கை நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 126ஆக அதிகரித்துள்ளது என, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இன்று (28) காலை தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாகக் காயமடைந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது என அறிவித்துள்ள அந்நிலையம், 97 பேரை, இன்னும் காணவில்லை என்றும் அறிவித்துள்ளது.\nஉயிரிழந்தவர்களில் 51 பேர் இரத்தினபுரியிலும் 43 பேர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் 14 பேர், காலியில் 8 பேர், ஹம்பாந்தோட்டையில் 5 பேர், கம்பஹாவில் 3 பேர், கேகாலையில் 2 பேர் என, உயிரிழந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.\nஇந்த அனர்த்தங்கள் காரணமாக, 109,773 குடும்பங்களைச் சேர்ந்த 423,068 பேர் ���ாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ள அந்நிலையம், 203 வீடுகள், முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் 1,627 வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அறிவித்துள்ளது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகோட்டாபய அரசே நீ கொண்டு போன எமது உறவுகள் எங்கே உறவுகளின் கண்ணீருடன் மாபெரும் போராட்டம்\nசர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. ...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nவவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி\nகடந்த வருடம்போல் இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்ப...\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் வேகமாக அதிகரிப்பதை எதிர்த்து போராட பிரதமர் போரிஸ் ஜான்சன் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகோட்டாபய அரசே நீ கொண்டு போன எமது உறவுகள் எங்கே உறவுகளின் கண்ணீருடன் மாபெரும் போராட்டம்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/06/16/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T01:19:08Z", "digest": "sha1:LLSQ2O6UOTC3Q3CRPOKLJFABNWD5GWI4", "length": 10302, "nlines": 119, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“ஆதிசக்தியின் சூட்சமம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“ஆதிசக்தியின் சூட்சமம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.\nமற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்… முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.\nகுரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று\n1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்\n2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.\nஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்…” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.\nஇச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.\nஅவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்…\n1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்\n2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை\n3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது\n4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறி தாயான ஜீவ சரீரமாக\n5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்\n6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.\nஇன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது… பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது…\nஅதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”\nமனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்\n1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று\n2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.\nமுள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி… காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது…\nஅதைப் போன்று… நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி… வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..\n1.மெய் உணர்வின் மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்\n2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று\n3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே\n4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed?id=2%204405", "date_download": "2020-09-24T00:49:38Z", "digest": "sha1:L7QQTJXUEH7VSA7K6Q3JJSDDFA4BBTUC", "length": 6673, "nlines": 130, "source_domain": "marinabooks.com", "title": "100க்கு 100 அறிவியல் மரபியல் 100kku 100 Ariviyal Marabiyal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n100க்கு 100 அறிவியல் மரபியல்\n100க்கு 100 அறிவியல் மரபியல்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n\"அறிவியலின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிற மனித இனத்தின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுக்கு விடைகாணுகின்ற மரபியலின் 100க்கு 100 தகவல்கள்.மரபியல் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.\"\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nபுதிய கல்விக் கொள்கை (பற்றிய எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\nசரி, வா விளையாடலாம் - ருடால்ஃப் கில்யானி\n100க்கு நூறு அறிவியல் நேனோ தொழில்நுட்பம்\nஉங்கள் குழந்தையும் ஜன்ஸ்டீன் ஆகலாம்\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nபில் பிரைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nபுதிய கல்விக் கொள்கை (பற்றிய எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\n100க்கு 100 அறிவியல் மரபியல்\n{2 4405 [{புத்தகம் பற்றி \"அறிவியலின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிற மனித இனத்தின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுக்கு விடைகாணுகின்ற மரபியலின் 100க்கு 100 தகவல்கள்.மரபியல் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.\"}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/133079/", "date_download": "2020-09-24T03:10:04Z", "digest": "sha1:PM7CROSWUUUHZDVMM4N4PAKZS22GXPHJ", "length": 22773, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலையரசி,செய்தி- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் மலையரசி,செய்தி- கடிதங்கள்\nகதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]\nமலையரசி, லட்சுமியும் பார்வதியும் இரு கதைகள் வழியாகவும் ஒரு ஆளுமையை முழுமையாக வரைந்துகாட்டுகிறீர்கள்.கௌரி பார்வதிபாய் வரலாற்றுப்பாத்திரமாக இருக்கலாம். ஆனால் இங்கே நம் முன் ஒரு பெண்ணாக வந்து நிற்கிறாள். அரசகுடும்பத்திலேயே பிறந்தாலும் பொதுவாழ்க்கையில் வந்து ஜெயிக்க பெண்ணுக்கு பெரிய சவால்கள் இருக்கின்றன. ஏன் லட்சுமி தோற்று கொல்லப்பட்டள் பெண்ணுக்குரிய மெல்லுணர்வுகளுடன் இனிய மனநிலையுடன் இருந்தாள். பார்வதியும் அந்த மனநிலையை பகிர்ந்துகொள்பவள்தான் ஆனால் அவள் தன்னை உருக்கு மாதிரி மாற்றிக்கொண்டாள்.\nநான் இந்தக்கதையில் வாசிப்பது இதைத்தான். இங்கே பெண்ணுக்கு என்று சில குணங்கள் சொல்லப்படுகின்றன. அவையெல்லாம் குடும்பப்பெண்களுக்கு உரியவை. அவற்றை அலுவலகத்திலோ தொழிலிலோ கொண்டுசெல்லவே முடியாது. அவை அங்கே அவளை தோற்கடித்துவிடும். லட்சுமியாக வீட்டில் இருக்கலாம். துர்க்கையாகத்தான் பொதுவெளியில் இருக்கமுடியும்\nகாந்தி தனது ராமனை வாளுடன் கூடிய க்ஷத்ரிய ராமனாக உருவகிக்கவில்லையென்றும், சாத்வீக ராமனாகவே உருவகித்தார் என்று ஒரு கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டது நினைவிலுள்ளது.ராமவர்மாவை அவ்வாறான ஒரு ராமனாகவே காண்கிறேன்.\nஅதே சமயம் ராணி பார்வதியை காந்தியின் லௌகீக விவேகம் கைகூடிய நடைமுறை அரசியல் வல்லமை தெரிந்த ஒரு ஒரு சிறந்த நிர்வாகியாகவே காண முடிகிறது.புனைவில் விரவி வரும் தத்துவம், மேலாண்மை, அதே சமயம் அந்த புலி படிவம் (குட்டியைக் காப்பாற்றும் அன்னை புலி பலவீனமான குட்டியை குதறிக் கொல்வதற்கும் தயங்காதிருத்தல்) இவற்றின் ஒத்திசைவு அருமை.\nராணி பார்வதியின் லௌகீக விவேகத்தின் உச்சமாகக் கீழ்க்கண்ட வரிகளைக் கண்டேன்.\n“ராமா, மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்துசெல்ல வேண்டிய ஒன்றுதான் அது…. அதுகூட இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டசாலிகள்… என் அக்கச்சி எனக்கு ஒரு இலட்சியத்தை தந்து என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தினாள்.”\nஎந்தவொரு எளிய பெண்ணின் வாழ்விலும் பொருந்தும் மாபெரும் உண்மை ராணியின் வாக்காக வருவது பார்வதியின் ‘நுண்மான் நுழைபுலத்திற்கான’ சான்று.கதை நெடுகவே கறார்தனத்துடனும் நடைமுறை ஞானத்துடனும் கூடிய அவரின் விவேகம் பிரமிக்க வைக்கிறது.இன்றைய பெண்கள் கைகொள்ள வேண்டிய துல்லியமான உதாரணமாகவே பார்வதி காட்சியளிக்கிறாள்.\nகோவிட் ஊரடங்கில் முடங்கிக் கிடக்கும் எத்துணையோ உள்ளங்களை உங்கள் கதைகள் மீட்டெடுத்திருக்கும்.அலுவலக இயக்குனர் ஒருவரின் கேள்வி (Does he have a team or writers How is he able to produce so much). இது ஒன்றே உங்களின் பெருமைக்கு சான்றளிக்கப் போதுமானதாயுள்ளது\nகதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]\nசெய்தி கதையின் நுட்பமான adolescent age சித்தரிப்புகள் அழகாக இருந்தன. அதிலுள்ள கவற்சி உண்மையில் என்ன என்பது அந்தக்குறிப்புகள் வழியாக கிடைக்கிறது. அனந்தனின் காமத்தை எழுப்பும் அழகி வெண்ணிறமனா குண்டான விஜயஸ்ரீ. ஆனால் கறுப்பான பகவதியில் வேறொரு வகையில் காமம் எழுந்துவிடுகிறது. அது காமமா என்றால் அதேமாதிரி ஒன்று. அதற்கான சந்தர்ப்பம் அப்படி அமைந்தது. ஒரு மெல்லிய உரசல். ஒரு தொடுகை. இவள் நேர் எதிரான தோற்றம் கொண்டவள். எப்படி அப்படி ஒரு ஈர்ப்பு நிகழ்கிறது எத்தனை விஜயஸ்ரீயை பார்த்தாலும் அது ஏன் அப்படியே நீடிக்கிறது எத்தனை விஜயஸ்ரீயை பார்த்தாலும் அது ஏன் அப்படியே நீடிக்கிறது அதுதான் புரிந்துகொள்ளவே முடியாத காமத்தின் நுட்பம்\nகதைத்திருவிழா-2செய்தி படித்து முடித்தேன்.அனந்தன் என்றபெயரை படித்ததும் அவர்சிறுவனாக,வளரிளம் பையனாக ,இப்போது இளைஞனாக பார்க்கின்றநேரத்தில் மொழி ,மாயப்பொன் போன்ற கதைகளின்அனுபவங்களும் மேலெழுந்தது.வேற ஒண்ணும் எழுதவில்லையா என்றகேள்விக்கு பிறகுஅங்கேநிகழ்வது ஒருமாயக்கணம்.அதில் இருவருமே சுழல்கிறார்கள்.ஒலிக்கின்ற பாடல் ,பார்க்கின்ற மனிதர்கள் என யாவுமே அவன்உள்ளத்தை அறிய துடிக்கின்றது அல்லது மீறி நடந்தவைகளை முன்புபோலவே வைக்க நினைக்கின்றது.மறுபடியும் பார்க்ககிடைக்கின்ற அவள் கையில் உள்ள நீல நிறக்கவர் காட்சி அவனைஉறையச் செய்கின்றது.இறுதியில் உள்ள பகுதி அவள் விழிகளில் அனல் பற்றி எழுதியிருந்தீர்கள்.அந்தகணத்தை இருவருமே தவற விடவில்லை.கீழே ஒரு youtube காணொளி.முதல் ஒருநிமிடம் பாருங்கள்\nகதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]\nகதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]\nகதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]\nகதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]\nகதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2\nகதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1\nமுந்தைய கட்டுரைவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – ஜூன் 2020\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\nகேள்வி பதில் - 04\nதன்னம்பிக்கை- டேல் கார்னகி முதல்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்க��� இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/about-us/?lang=ta", "date_download": "2020-09-24T02:20:33Z", "digest": "sha1:NUIPQU2N2IV7QVBSLS6QLYIKCLE72ZP3", "length": 9246, "nlines": 45, "source_domain": "www.wysluxury.com", "title": "எங்களை பற்றி", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஎவ்வளவு தனியார் ஜெட் சாசனம் செலவாகும்\nஅனுப்புநர் அல்லது அகஸ்டா தனியார் ஜெட் சாசனம், கொலம்பஸ், சவன்னா, அட்லாண்டா, ஜி.ஏ.\nபோம்பார்டியர் குளோபல் 7000 தனியார் ஜெட் சாசனம் வீடியோ விமர்சனம்\nகல்ப்ஸ்ட்றீம் G550 தனியார் ஜெட் உள்துறை விவரங்கள்\nஇருந்து அல்லது பாஸ்டன் தனியார் ஜெட் சாசனம் சேவை, மாசசூசெட்ஸ்\nஅனுப்புநர் அல்லது டல்லாஸ் தனியார் ஜெட் சாசனம் விமான, டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம�� ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_197312/20200807163737.html", "date_download": "2020-09-24T02:09:47Z", "digest": "sha1:FR2KWOEQE2THKBP33IB3PH33PUILRW4A", "length": 6366, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10ம் தேதி வெளியீடு : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு", "raw_content": "பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10ம் தேதி வெளியீடு : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nவியாழன் 24, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10ம் தேதி வெளியீடு : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nதமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஅதன்படி வருகிற திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான http://tnresults.nic.in/, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தக���டிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வழக்கு : காசியின் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்\nபிரதமர், முதல்வர் குறித்து அவதூறு : டிராபிக் ராமசாமி மீது வழக்கு\nபிரதமரிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் மீது கந்து வட்டி புகார்\nசெல்போன் டவர் அமைக்க ரூ.30 லட்சம் பணம் தருவதாக குறுஞ்செய்தி : பொதுமக்கள் உஷார்\n கதிர் ஆனந்த் புகார்: டெல்லி போலீசார் விசாரணை\nமாணவர் சேர்க்கை விவரத்தை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு\nஅரசு மருத்துவமனையில் மின் துண்டிப்பால் 2 பேர் பலி: நிதி உதவி அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/30/bsnl-is-offering-four-4-months-free-services-to-its-broadband-customers/", "date_download": "2020-09-24T02:03:32Z", "digest": "sha1:A3OV7ZEROXJR2VSM4XMQQBF4LA4MMQYS", "length": 18321, "nlines": 129, "source_domain": "virudhunagar.info", "title": "bsnl-is-offering-four-4-months-free-services-to-its-broadband-customers | Virudhunagar.info", "raw_content": "\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\nபிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பட்டியலிலிருந்து நான்கு திட்டங்களை அகற்றிய பின்பு, தற்பொழுது பிஎஸ்என்எல் தனது மேடையில் அதிகமான பயனர்களைக் கவரும் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் பிளேயர் இப்போது அதன் சந்தாதாரர்களுக்கு நான்கு மாதங்கள் வரை இலவச சேவையை அதன் நான்கு புதிய திட்டத்தின் மூலம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவைகளைப் பஞ்சாப், கொல்கத்தா, லடாக், நாகாலாந்து, ஒடிசா, மிசோரம், மாதப் பிரதேசம், சென்னை மற்றும் நாட்டின் பல இடங்களில் கிடைக்கும்படி வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 4 மாத இலவச சேவை 36 மாதத் திட்டத்துடன் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் 36 மாத பாரத் பைபர் பிராட்பேண்ட் காம்போ திட்டத்தின் கீழ் 4 திட்டங்களைக் கொண்டுள்ளது.\n3 மாதம் இலவச சேவை மற்றும் 1 மாத இலவச சேவை திட்டங்கள் தமிழ்நாடு வட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம், பிராட்பேண்ட் காம்போ திட்டத்தின் கீழ் 4 மாத இலவச நன்மை வழங்கும் திட்டங்களைப் போல, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 24 மாத திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்குக் கூடுதலாக 3 மாதம் இலவச சேவை வழங்கப்படுகிறது. அதேபோல், 12 மாத கால திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு, கூடுதலாக 1 மாத கால இலவச நன்மை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதடையின்றி 4 மாதம் வரை இலவசம் இந்த பிரிவின் கீழ் கிடைக்கும் திட்டங்களைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற தரவு நன்மையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்குகின்றது. இந்த அனைத்து நன்மைகளும் 36 மாத கால நன்மையுடன் கூடுதலாக மேலும் நான்கு மாதங்களுக்கு உங்களுக்குத் தடையின்றி இலவசமாகக் கிடைக்கும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் இணைப்பை எவ்வாறு பயன்படுத்துவது இந்த சலுகையைப் பார்த்த பிறகு, நீங்கள் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பிராட்பேண்ட் சேவைகளுக்கு மாற திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் இதைப் பின்பற்றுங்கள். பிஎஸ்என்எல் லேண்ட்லைன் / விங்ஸ் பிராட்பேண்ட் இணைப்பை எவ்வாறு பயன்படுத்துவது\nசெயல்முறை 1 முதலில், நீங்கள் பிஎஸ்என்எல் வலைத்தளத்தைச் சென்று பார்க்க வேண்டும். பின்னர், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் உங்கள் மாநிலத் தகவல்களை நீங்கள் பதிவிட வேண்டும். அதன் பிறகு, உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும். பின்னர், நீங்கள் பயன்படுத்த விரும்பும் சேவைகளான லேண்ட்லைன், பிராட்பேண்ட், எஃப்டிடிஎச், விங்ஸ் போன்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nசெயல்முறை 2 அதனைத் தொடர்ந்து, முகவரி ஆதாரம், அடையாள அட்டை மற்றும் புகைப்படங்கள் போன்ற உங்கள் வாடிக்கையாளர் ஆவணங்களைஅப்டேட் செய்ய வேண்டும். பின்னர், திரையில் அவரும் விண்ணப்பப் படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். பின்னர் சப்மிட் பட்டனை கிளிக் செய்துவிட்டால் வேலை முடிந்துவிடும். இறுதியாக, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் பிஎஸ்என்எல் ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும். விலை விபரங்களை மற்றும் நன்மைகள் பற்றிய விரிவான தகவலை அறிய BSNL – https://www.bsnl.co.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகுங்கள்.\n3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு...\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்க���் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13440", "date_download": "2020-09-24T02:35:13Z", "digest": "sha1:DBH5DVGCI27XNAJ5DFXDAG6TNDR53CSK", "length": 6629, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Penn - பெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல் » Buy tamil book Penn online", "raw_content": "\nபெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல் - Penn\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : அகிலன் (Akilan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nபுறநானூற்றுச் சிறுகதைகள் பெண்ணுரிமை . சில பார்வைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல், அகிலன் அவர்களால் எழுதி தாகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகிலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநாடு - நாம் - தலைவர்கள்\nபசியும் ருசியும் (old book - rare)\nவேலியும் பயிரும் - Veliyum Payirum\nஅகிலன் சிறுகதைகள் - (இரண்டு பகுதிகளும்)\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nவெற்றி சமையல் . 1 பொடி வகைகள்\nபுத்தம் புதிய ரங்கோலி கோலங்கள்\nநகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipaadu\nபெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum\nதாய் மகளுக்குச் சொல்லவேண்டிய விஷயங்கள்\nபெண்களுக்கு கல்வி அளித்த அற்புத மனிதர் வி.எஸ்.கே.துரைசாமி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபசியும் ருசியும் (old book - rare)\nவிருந்தினர் க���ுத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/40.html", "date_download": "2020-09-24T01:39:03Z", "digest": "sha1:JVGC6W4ALQDROHFNDRUVD5KPCHX5MKZ2", "length": 5273, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள் செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது: பிரிட்டன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள் செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது: பிரிட்டன்\nபதிந்தவர்: தம்பியன் 19 April 2017\nபிரிட்டனில் ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள்\nசெயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.\nபிரிட்டனில் Liverpool நகரை சேர்ந்தவர் Ged Thompson. இவரின் மகன் Buddy\nThompson (6). Buddy ஆறு மாத குழந்தையாக இருந்த போது அவனுக்கு கடுமையான.\nமாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அவன் இதயம் 40 நிமிடங்களுக்கு\nநின்று விட்டது. மருத்துவர்கள் எவ்வளோ முயன்றும் Buddyன் இதயத்தை\nசெயல்படுத்த வைக்க முடியவில்லை. அவன் நாடி துடிப்பும் நின்றிருந்தது,\nகடைசியாக ஒரு முறை செவிலியர் Buddyன் நாடியை பிடித்து பார்த்த போது அது லேசாக துடிப்பது தெரிந்தது.\n0 Responses to ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள் செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது: பிரிட்டன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள��� செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது: பிரிட்டன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-2/", "date_download": "2020-09-24T00:55:11Z", "digest": "sha1:KNCTXBHFLXAA7OUFI3SGGF7COMMW7JBV", "length": 7034, "nlines": 79, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி. செல்லம்மா சின்னத்தம்பி (புங்குடுதீவு – 12ம் வட்டாரம்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nதிருமதி. செல்லம்மா சின்னத்தம்பி (புங்குடுதீவு – 12ம் வட்டாரம்)\nபாசத்தின் முடிவு துன்பம் மறைந்தவர் முடிவு மாயம் மோசத்தின் முடிவு தோல்வி முயற்சியின் முடிவு வெற்றி நாசத்தின் முடிவு நன்மை நரகத்தின் முடிவு சொர்க்கம் ஆசையின் முடிவு ஏக்கம் அழுகையின் முடிவு ஞானம் கண்ணீர் விட்டழுதால் நெஞ்சில் கவலைகள் தீரும் கொஞ்சல் தண்ணீர் விட்டாலும் காய்ந்த பூங்கொடி தழைத்தல் போல வெண்ணீல மான கண்ணில் விழுகின்ற அருவியோடு உன்மீது கொண்ட பாசம் உள்ளத்தை வாட்டுதம்மா\nபிறப்பிலும் அழுதேன் தாயின் இளப்பிலும் அழுதேன் வாழ்க்கைக் கிளப்பிலும் அழுதேன் ஒன்றிச் சேர்ந்தவர் சிலரால் சுற்ற மறைப்பிலும் அழுதேன் உள்ளே மனத்திலும் அழுதேன் ஊரார் இளப்பிலும் அழுவதெல்லாம் இது வரை அழுதுவிட்டேன் தாய்மையின் பிரிவை பெற்ற அந்த சேயவன் அறிவான் ஊமையின் துயரை அந்த ஊமையே அறிவான் இன்று தாயே நீ துணையாய் நின்று என் குலம் வாழ ஆசி இரங்கியே வேண்டுகின்றேன் இறைவனை தொழுது நின்று\nஉங்கள் நினைவுகளோடு எந்நாளும் வாழ்வோம் இது உறுதி மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/607918", "date_download": "2020-09-24T01:56:01Z", "digest": "sha1:T7WFHSHAWEUAKXRBVU554IFSORVSFJIN", "length": 13523, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Hospital treatment for last 7 days: Union Home Minister Amit Shah, who was affected by corona, has recovered. !!! | கொரோனா பரிசோதனை மீண்டும் செய்யப்படவில்லை: அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு.!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா பரிசோதனை மீண்டும் செய்யப்படவில்லை: அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு.\nடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவலை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தேசிய ஊடரங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. இதுவரை சாமானியர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என எந்த தரப்பையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.\nஇதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறி எனக்கு தென்பட்டது. அதை தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது என் உடல்நிலை சீராக உள்ளது, இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை சில நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்’’ என்று பதிவிட்டிருந்தார். டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விரைவில் குணமடைய வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் செய்தி வெளியிட்டனர்.\nதொடர்ந்து, டெல்லி அருகே அரியானாவின் குருகிராமில் உள்ள மெடன்டா மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், டெல்லி வடகிழக்கு பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, தனது டுவிட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா பாதிப்பு இல்லை முடிவு வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவல் வெளியாகியது.\nஇந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து அமித்ஷா குணமடைந்ததாக வெளியான தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமித்ஷாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்த, பாஜக எம்.பி. மனோஜ் திவாரி அமித்ஷா குணமடைந்ததாக வெளியிட்ட டுவிட்டர் பதிவையும் நீக்கியுள்ளார்.\n���ேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் கோரிக்கை: திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் சந்தித்து மனு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nதமிழகத்தில் மேலும் 5,325 பேருக்கு கொரோனா; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 5.57 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.\nதமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: கொரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது: பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் கோரிக்கை: திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் சந்தித்து மனு\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்.\nவேளாண் மசோதாவில் கையெழுத்திடக்கூடாது: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து குலாம் நபி ஆசாத் மனு.\n'ஒரே நாடு..ஒரே ரேஷன்'திட்டத்தை அக்., 1 முதல் செயல்படுத்த தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை.. துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\n: தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\n× RELATED டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/today-prediction-in-tamil-06-08-2020/23928/", "date_download": "2020-09-24T01:04:27Z", "digest": "sha1:6DSZPLBUABMEACICECS7M6WV5Y2ECJIM", "length": 70406, "nlines": 523, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிகான இன்றைய பலன்கள் (06/08/2020) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிகான இன்றைய பலன்கள் (06/08/2020)\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ரா��ிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்���ிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்‌னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்ட��எப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிகான இன்றைய பலன்கள் (06/08/2020)\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாக��ம்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று ஆக்கபூர்வமான யோசனைகளையும் காரிய வெற்றியும் வந்து சேரும். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (07/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/09/2020)\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (செப்டம்பர் 21 முதல் 27 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பத��ிகள் கிடைக்கும். மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் வீண் அலைச்சல் உடல் உழைப்பு ஆகியவை ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரத்து கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று மன தைரியம் அதிகரிக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். மன நிம்மதியை குலையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்��்ட எண்கள்: 3, 6, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/09/2020)\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கி எதிலும் சாதகமான போக்கு காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எந்த காரியத்தையும் திறமுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவிர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். எனினும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தம்பதிகளிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு தேவையான பணவசதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு உயரும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். இருப்பினும் காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். இருப்பினும் பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று நாள் போராட்டமான நாளாக இருக்கும். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரலாம். உங்களை எதிர்த்து செயல்பட்ட வர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/09/2020)\nஇன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று உங்களைவிட்டு விலகியிருக்கும் பிள்ளைகள் வலிய வந்துசேர்வார்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் அடைவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். குழந்தைப்பேறு இல்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் அடைவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. லாபத்திற்குக் குறைவில்லை. வியாபாரிகளுக்கு பழைய நிலுவைகள் அனைத்தும் வந்துசேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஇன்று வியாபாரத்தில் நல்ல மேன்மையையும் லாபத்தையும் அடைவீர்கள். தங்கவேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவீர்கள��. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவீர்கள். இளைஞர்கள் தக்க வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். தூரத்திலிரிந்து அனுகூலச் செய்திகளைப் பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்\nஇன்று உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வரவேண்டிய நிலுவைகள் வந்துசேரும். அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருப்பார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வலிய வந்துசேரும். பிள்ளைகளுக்கு நினைத்தபடி உயர்கல்வி அமையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்\nஇன்று வழக்குகள் வெற்றியைத் தரும். வியாபாரிகள், சக வியாபாரிகளால் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சந்தித்து வந்த தடை, தாமதங்கள் விலகிச்செல்லும். திருப்தியான பணவரவுகள் உண்டு. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தொழிலதிபர்கள் நினைத்தபடி, தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உற்பத்தியைப் பெருக்குவார்கள். காவல்துறையில் பணிபுரியும் ஒருசிலர் திடீர் மாறுதல்களைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த மாறுதல் தள்ளிப்போகும். வியாபாரிகள் செய்த கொள்முதல் அனைத்தும் விற்பனை ஆகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று திருமணப் பேச்சுகள் கைகூடும். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். மாணவர்கள் எண்ணம் ஈடேறும். வீடு மனை தொடர்பான அலுவல்கள் அனுகூலமாக அமையும். அரசியல் பிரமுகர்கள் தலைமையால் பாராட்டப்படுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்து���ைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களால் நல்ல லாபத்தை அடைவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களின் எண்ணம் ஈடேறும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். இதுவரை தொல்லைகொடுத்த நோய் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nவேலை வாய்ப்பு15 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு16 hours ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு17 hours ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்19 hours ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு19 hours ago\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவ���ட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nபர்சனல் ஃபினாஸ்2 days ago\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/07/sensex-ends-36-690-nifty-was-down-at-92-points-015562.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-24T02:40:57Z", "digest": "sha1:S6RZOFAMVBIIPWIJMAE6YIZKK6YT6NQH", "length": 24040, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏற்றதாழ்வுகளுடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தைகள்.. அதள பாதாளம் நோக்கி பாய்ந்த சென்செக்ஸ்! | Sensex ends 36,690, Nifty was down at 92 points - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏற்றதாழ்வுகளுடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தைகள்.. அதள பாதாளம் நோக்கி பாய்ந்த சென்செக்ஸ்\nஏற்றதாழ்வுகளுடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தைகள்.. அதள பாதாளம் நோக்கி பாய்ந்த சென்செக்ஸ்\n15 min ago கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\n8 hrs ago SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\n9 hrs ago 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\n9 hrs ago தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nMovies அது வதந்தியாம்ல.. 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில�� இவர் இல்லையாம்.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை\nAutomobiles டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா\nNews மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : இந்திய பங்கு சந்தைகள் இன்று ரிசர்வ் வங்கியின் ரெபோ ரேட் விகிதம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பிலேயே, காலை ஏற்ற இறக்கம் கண்டு, பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், இறுதியில் வீழ்ச்சியுடனேயே முடிவடைந்தது.\nகுறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 286 புள்ளிகள் குறைந்து 36,690 ஆக முடிவடைந்தது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 92 புள்ளிகள் குறைந்து 10,855 ஆக முடிவடைந்தது.\nமேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வர்த்தகத்தின் இடையில் சற்று ஏற்றம் கண்டிருந்தாலும், தற்போது 70.88 ரூபாயாக வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது.\nஇனி முக்கிய கடன்களின் வட்டி விகிதம் குறையும்.. குதூகலத்தில் மக்கள்\nஇந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, ரிசர்வ் வங்கி, ரெபோ விகிதத்தை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதம் 5.75 சதவிகிதமாக இருந்தது தற்போது 5.4 சதவிகிதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க இது பெரிதும் உதவும் என்றும், இதனால் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வட்டி விகித குறைப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎனினும் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் 6.9 சதவிகிதமாக குறையும் என்றும் மதிப்பிட்டுள்ளது ரிசர்வ் வங்கியின் இந்த மையக்குழு. இது ம��ன்னர் 7 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய பங்கு சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்தது.\nஇந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் விரைவில் தங்களது முக்கிய கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில் நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜூ எண்டர்டெய்ன்ட்மென்ட், யெஸ் பேங்க், சிப்லா, ஹீரோ மோட்டோ கார்ப், ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட பங்குகள் டாப் கெய்னராகவும், இதுவே இந்தியா புல்ஸ், எம் & எம், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பி.பிசி.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்பட்டன.\nஇதுவே சென்செக்ஸ் குறியீட்டில் ஹெச்.யு.எல், யெஸ் பேங்க்,ஹூரோ மோட்டோ கார்ப், சன் பார்மா, இந்தஸ்இண்ட் பேங்க் டாப் கெயினராகவும், இதுவே எம்&எம், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ, வேதாந்தா டாப் லூசர்களாகவும் காணப்பட்டன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n தொடர்ந்து 5 வர்த்தக நாட்களாக சரிவு\n 215 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 37,949 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nSensex Crash: உச்சத்தில் இருந்து 956 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் ஏன் இவ்வளவு பெரிய சரிவு\n785 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் பலமான வீழ்ச்சியில் இண்டஸ் இண்ட் பேங்க்\n135 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 30-ல் 22 பங்குகள் ஏற்றம்\n117 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n தடுமாறும் இந்திய பங்குச் சந்தை\n 646 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்\n37,980 வரை இறக்கம் கண்ட சென்செக்ஸ் பங்குச் சந்தை நிலவரம் என்ன\nபல லட்சம் கோடி முறைகேடாக பரிமாற்றம்.. லிஸ்டில் பல இந்திய வங்கிகள்.. அதிர வைக்கும் பின்னணி..\nவிப்ரோ சொன்ன செம விஷயம்.. டிஜிட்டலுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்.. இனி வாய்ப்புகள் அதிகரிக்கும்\nதங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்க���் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/bjp-criticizes-dmk-radhakrishnan/", "date_download": "2020-09-24T01:02:14Z", "digest": "sha1:3BY24W5FWWUQKSIETND6K4ZIHYXIOYR3", "length": 12247, "nlines": 138, "source_domain": "www.news4tamil.com", "title": "திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக பொன். ராதாகிருஷ்ணன்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதிமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக பொன். ராதாகிருஷ்ணன்\nபிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் 70 அடி உயர பாஜக கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்.\nஇதனைத்தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.” நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணந்தின்னி கழுகுகளைப் போல அலைகின்றனர்.\nஅரசியல் கட்சியினர் குழப்பம் நீட் தேர்வு குறித்து அல்ல தமிழக சட்டமன்ற தேர்தலை ��ுறித்துதான். 3 தலைமுறையாக பிணம் தின்னும் கழுகுகள் போல திமுக அரசியல் செய்து வருகிறது.\nமேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அவர் கூறுவதன் மூலம் நீட் தேர்வு குறித்து முடிவு செய்வது மாநில முதல்வர் அல்லது நாட்டின் பிரதமராக என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.\nசட்டப்பேரவை கூட்டத் தொடரில் மாநிலத்தில் நடைபெறும் பிரச்சினைகளை முன்வைத்தனர் என்றால் பயனுள்ளதாக இருக்கும் இல்லை என்றால் அவர்கள் பேசாமல் இருப்பதே சாலச் சிறந்தது” என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு\nஊரை ஏமாற்ற உத்தமர் வேடமா தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்\nஇந்தி தெரிந்தால் தான் லோன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை எதிர்த்து திமுகவினர் போராட்டம் \nமாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை\nவிஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி\nமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து..\nயாஷிகா உடன் டேட்டிங் செய்யும் மூத்த நடிகரின் மகன் நடிகை\nகுறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின் கா/பே ரணசிங்கம்\nகணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,325 பேருக்கு...\nலட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் புது மணப்பெண் தப்பி ஓட்டம் \nமேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு\nமாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை\nவிஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்\nலட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் புது மணப்பெண் தப்பி ஓட்டம் புது மணப்பெண் தப்பி ஓட்டம் \nமேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/05/charlie-chaplin.html", "date_download": "2020-09-24T00:36:54Z", "digest": "sha1:QKHARSVVTWYHCDJKFPG7FCMX3NXRA7V3", "length": 11825, "nlines": 342, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Charlie Chaplin", "raw_content": "\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n11-வது திரைப்பட இலக்கியச் சங்கமம்\nநான் திரைப்படத்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்கும் முயற்சியாகவும் திரைப்ப...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/trichy%20news?page=1", "date_download": "2020-09-24T03:20:33Z", "digest": "sha1:5JP6OVCJW44TYGD55SWR55MBKKVZ5M5P", "length": 2818, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | trichy news", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடி���ோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8/", "date_download": "2020-09-24T02:58:51Z", "digest": "sha1:EFUZVLWLL7WRNFMJHZUXFRFL27S6I5KN", "length": 10554, "nlines": 127, "source_domain": "www.trttamilolli.com", "title": "“ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\n“ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி)\nஅரிய யாழ் பொதுசன நூலகத்தை\nஅனலுக்குள் பொசுங்க வைத்தனரே நீசர்கள்\nஏட்டுச் சுவடிகள் ஆராட்சிக் கட்டுரைகள்\nபூத்துக் குலுங்குது பொதுசன நூலகம்\nதேவதை போலவே தேவையை வழங்குது\nமிடுக்கோடு தலை நிமிர்ந்து நிற்குதே\nயாழ் பொதுசன நூலகம் இன்று \nகவிதை Comments Off on “ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி) Print this News\nவசாவிளானில் குண்டுவெடிப்பு – சிறிலங்கா இராணுவச் சிப்பாய் பலி, இருவர் படுகாயம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இன்று முதல் பிரான்ஸில் மின்சார கட்டணம் அதிகரிப்பு\nஉலக அமைதி நாளுக்கான சிறப்புக்கவி (21.09.2020)\nஅகில உலகிலும் அமைதி வேண்டி சகல வகையிலும் ஆதரவு கொடுத்து கலகங்களை நிறுத்தக் கோரி உலக அமைதி தினமாக உருவாக்கித்மேலும் படிக்க…\nஉந்தன் சிதறிக்கிடக்கும் மனதைஒருபோதும் சேர்த்துவைத்து தைக்க நினைக்காதே… நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்இருந்துகொண்டுதான்இருக்கும்… நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்இருந்துகொண்டுதான்இருக்கும்… மக்கிய நிகழ்வுகளையும்,அழுகியநிலையில் நீங்காமல்இருக்கும்மேலும் படிக்க…\n“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற��கான சிறப்புக்கவி)\nநட்பென்றாலே… (சர்வதேச நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி 30.07.2020)\nநவாலியூர் ஜோதி (சோமசுந்தரப்புலவர் நினைவுக்கவி)\n“கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்”\n“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)\n“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)\n“ தந்தையென்ற மந்திரம் “ ( தந்தையர் தின சிறப்புக்கவி )\n“செவிலியர்கள்” (செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி” (10.05.2020) கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A)\n“புத்தகங்கள் என்றும் பொக்கிஷங்கள்” சர்வதேச புத்தக தினத்திற்கான சிறப்புக்கவி\n“பாவேந்தர் பாரதிதாசன்” – 21.04.2020\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/healthy-food-and-unhealthy-food/", "date_download": "2020-09-24T01:05:27Z", "digest": "sha1:IQKPRIOG62XLGIDKTRTMJXT2RDK3U4DT", "length": 16318, "nlines": 110, "source_domain": "ayurvedham.com", "title": "ஆரோக்கிய உணவு - AYURVEDHAM", "raw_content": "\nஆரோக்கியமான, சத்துக்கள் நிறைந்த உணவு உடலுக்கு நன்மை தரும் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் சிலருக்கு ஆரோக்கிய உணவே பொருந்தாமல், உணவு இணக்கமின்மை ஏற்படும். இணக்கமில்லாத உணவு கலவைகள் உடலில் நச்சுப் பொருட்களை தேக்கி விடும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காமல், நன்மை பயக்கும் உணவுகள் உடலுக்கு இணக்கமில்லாமல் போதல் அபூர்வம். சிலருக்கு இந்த பொறுக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. எதிர் மறையான பக்க விளைவுகள் தோன்றுகின்றன. இவை தலைவலி, ஒற்றை தலைவலி, உப்புசம், வயிற்றுக் கோளாறுகள், களைப்பு, எடை அதிகமாதல் போன்ற பல அறிகுறிகள் தோன்றுகின்றன.\nஇந்த மாதிரி உணவு இணக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள் முதலில் அவ்வளவு தெரியாவிட்டாலும், போகப் போக, நாட்பட்ட தீராத வியாதியாகி விடும். இது தான் உணவு இணக்கமின்மை என்பதற்கும் உணவு ஒவ்வாமை என்பதற்கும் உள்ள வித்தியாசம். உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் உடனே தென்பட்டு விடும். தவிர உணவு ஒவ்வாமை அபாயமானது. உடனே கவனிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.\nஉணவை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையின் அறிகுறிகள்\nஇனந் தெரியாத வியாதிகள் – வயிற்றெரிச்சல்\nவயிற்றில் அமிலம் அதிகம் சுரத்தல்\nஒரே உணவை அபரிமிதமாக உண்ணுதல்\nதொடர்ச்சியாக ஒரே உணவை சார்ந்து அதையே உண்பது, அந்த உணவை பொறுக்க முடியாமல் போகலாம். இதை கவனித்து, நீங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் உணவை கண்டுபிடியுங்கள்.\nகீழ்க்கண்ட உணவுகள் பாக்டீரியாவை தோற்றுவிக்கும்\nசர்க்கரை (கேக், பிஸ்கட், சாக்லேட்) தேன், சில பழங்கள், சோடா பானங்கள் தவிர ஈஸ்ட் (ரொட்டி, பன், சீஸ், ஆல்கஹால் மற்றும் காளான்).\nபாக்டீரியா தாக்கினால் தெரியும் அறிகுறிகள்\nதொற்றுநோய் (ஃபங்கஸ்ஸால் வரும்), அடிவயிறு உப்புசம், களைப்பு, மூளை சுணக்கம் போன்றவை.\nபழங்கள், சர்க்கரை, ஈஸ்ட், சீஸ், காஃபி, ஆல்கஹால் போன்றவை. அமிலம் ஏறுமாறனால் தெரியும் அறிகுறிகள் – வயிற்றுப்புண்கள், வயிற்றெரிச்சல், அமிலம் மேலேருதல், தலைவலி, சிறுநீர்ப்பையில் எரிச்சல், களைப்பு.\nஇணக்கமில்லாத உணர்வை உண்டாக்கும் உணவுகள்\nதானியங்கள், பால் சார்ந்த உணவுகள், சாத்துக்குடி, ஆரஞ்ச் போன்ற‘சிட்ரஸ்‘ பழங்கள், தக்காளி, கடற் உணவுகள், சர்க்கரை, பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள். இந்த பிரச்சனைகளின் அறிகுறிகள் – ஒற்றை தலைவலி, திடீர் தலைவலி, உண்ட பின் களைப்பு, உப்புசம், அடிவயிறு வலி, தோலில் சொறி, போன்றவை.\nஉடலால் ஏற்று கொள்ள முடியாமல் போகும் சில உணவுகள்\nகோதுமை, தானியம், பால் சார்ந்த உணவுகள், பழங்கள். இவற்றால், எக்ஸிமா, தோல் வியாதிகள், சருமம் உலர்ந்து, காய்ந்து போதல், வயிற்றுக் கோளாறுகள், ஒற்றை தலைவலி போன்றவை.\nஉண்ண அடங்காத ஆவலை உண்டாக்கும் உணவுகள்\nசர்க்கரை உள்ள உணவுகள், உப்புச்சுவை உள்ள பக்குவப்படுத்தப்பட்ட கலோரி நிறைந்த உணவுகள் கொழுப்பு வகைகள் இவற்றை உட்கொள்வதால் மூட்டுவலி, தசை தொய்வு, சக்தியின்மை, தோல் பளபளப்பை இழந்து போதல், த்ரஷ், சொறி, கவனக்குறைவு போன்றவை ஏற்படும்.\nநிகோடின், பழ ரகங்கள், ஆல்கஹால��, சர்க்கரை, உப்பு, காஃபி, டீ, சோடா பானங்கள். இவை இணக்கம் இல்லாமல் போனால் தோன்றும் அறிகுறிகள், இதயத்துடிப்பு அதிகரித்தல், மார்வலி, தசை புண்ணாதல், ஜீரண கோளாறுகள், தூக்கமின்மை, உணர்ச்சி வசப்படுதல் போன்றவை.\nஆயுர்வேதம் சொல்லும் ஏற்றுக் கொள்ள முடியாத கலவை உணவுகள்\nவாழைப்பழத்துடன் பால் அருந்தினால் உடலின் “அக்னி” குறையும். நச்சுப் பொருட்கள் தோன்றி, சைனஸ், ஜலதோஷம், இருமல் இவற்றை உண்டாக்கும்.\nபழங்களுடன் ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவு (உருளைக்கிழங்கு போன்றவைகளை) உண்டால், இரண்டுக்கும் உள்ள ஜீரணிக்கும் நேர வித்யாசத்தால், பாதிப்புகள் உண்டாகும்.\nதர்ப்பூசணி, முலாம்பழம் போன்றவைகளுடன் தானியங்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஜீரணமாக தாமதாகும் பொருட்களுடன் சுலபமாக ஜீரணிக்கும் பழங்களின் கலவை கூடாது. தேனை சூடுபடுத்தி உண்ணக் கூடாது. இது விஷப் பொருட்களை உண்டாக்கும். மாமிசத்தையும், பாலையும் சேர்த்து உண்ணக்கூடாது. மாமிசம் சூட்டை அதிகரிக்கும் உணவு. பால் உடலை குளிர்விக்கும். இரண்டும் பொருந்தாதவை. ஜீரண அக்னி பாதிக்கப்படும்.\nமுலாம் பழத்தையும், தானியத்தையும் சேர்க்க முடியாதது போல், முலாம்பழத்தையும் பாலையும் சேர்த்து உண்ணக்கூடாது. இரண்டும் குளிர்ச்சியானவை. ஆனால் பால் மலமிளக்கி. முலாம் பழம் சிறுநீரை பெருக்கும். பால் ஜீரணிக்க நேரமாகும். வயிற்றில் திரிந்து விடும்.\nமாமிசம், நீர் வாழும் பிராணிகளின் மாமிசம் இவற்றுடன் தேன், எள்எண்ணை, வெல்லம், பால், உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, கொழுப்பு இவற்றை சேர்க்கக்கூடாது.\nஇதர சேர்க்கக் கூடாத கலவைகள்\nசர்க்கரை – மீன், வாழைப்பழம் – பேரீச்சம்பழம், வாழப்பழம் – தயிர்.\nஆயுர்வேதத்தின் படி கீழ்க்கண்ட ஐந்து கோளாறுகள் உணவுச்சத்து சரியில்லாமல் போவதால் உண்டாகும். உணவின் அளவு போதாமை, பற்றாக்குறை உணவு, போதிய அளவு உணவு கிடைக்காமை, பட்டினியால் உணவுக் குறைவு. இதனால் ஆரோக்கிய நலிவு.\nசாப்பிடும் உணவின் தரம் குறைவினால் (பொருத்தமில்லா கலவை உணவுகள்) உடலில் தங்கும் நச்சுக்கள். அதிகமாக தரமான உணவை, அளவுக்கு மீறி உட்கொள்ளுவது. இதனால் அதிக உடல் எடை, கொழுப்பு அதிகமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்படும். உடலில் சேரும் நச்சுப் பொருட்களால் நேரிடும் பாதிப்புகள். உங்கள் உடலுக்கு பிடிக்காத உணவுகளை சாப்பிடுவது.\nஉணவு நலம் டிசம்பர் 2010\nஆரோக்கிய, உணவு, உடல், ஆரோக்கியம், தலைவலி, ஒற்றை தலைவலி, வயிற்றுக் கோளாறுகள், களைப்பு, எடை அதிகமாதல், வயிறு உப்புசம், வியாதிகள், வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், முதுகு வலிகள், சரும வியாதிகள், சில பழங்கள், சோடா பானங்கள், பாக்டீரியா, அறிகுறிகள், தொற்றுநோய், அடிவயிறு உப்புசம், களைப்பு, மூளை சுணக்கம், வயிற்றுப்புண்கள், சிறுநீர்ப்பையில் எரிச்சல், தானியங்கள், பால் சார்ந்த உணவுகள், எக்ஸிமா, தோல் வியாதிகள், நிகோடின், பழ ரகங்கள், ஆல்கஹால், இதயத்துடிப்பு, மார்வலி, தசை புண்ணாதல், ஜீரண கோளாறுகள், தூக்கமின்மை, ஆயுர்வேதம், சைனஸ், ஜலதோஷம், இருமல்,\nதுரித உணவுகளுக்கு அதிகம் செலவு செய்யும் குழந்தைகள்\nஇந்த சர்க்கரை பிரச்சனையை சமாளிக்க\nகுளிர்ச்சி தரும் இயற்கை காய்கறிகள்\nமுட்டையிலும் போலி உஷாரய்யா.. உஷாரு..\nஅமிலம் 20 காரம் 80 அதுதான் நல்லது\nநெய்யில் மட்டும்தான் வைட்டமின் ஏ இருக்கு\nவலி நிரந்தரமாக தீர வழி\nஆயுர்வேதம் சொல்லும் சாஃப்ட் ஃபுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-09-24T01:09:34Z", "digest": "sha1:Q27UBXTESEH4ABRMTMDPI2WOQEX6FP2N", "length": 10035, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "மல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nமல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nதொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nதற்போது பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கிடைப்பதற்கு மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் உதவி செய்தனர் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர்கள் இருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், மல்லையாவை வெளிநாட்டுக்குத் தப்ப வைத்தது பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.\nஇதுதொடர்பாக, மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:\nதொழில் துறையைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது வழக்கமான நடைமுறைதான். அனைத்துப் பிரதமர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இதுபோன்ற கடிதங்கள் வந்திருக்கின்றன. இவ்வாறு வரும் கடிதங்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கோ, அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஒரு பிரதமர் என்ற முறையில், நான் என்ன செய்தேனோ அவற்றை முழு மனத் திருப்தியோடுதான் செய்திருக்கிறேன். சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்றார் மன்மோகன் சிங்.\nஇதேபோன்ற கருத்தைத் தெரிவித்த ப.சிதம்பரமும், மத்திய அரசுக்கு வரும் நூற்றுக்கணக்கான கடிதங்களையும் அமைச்சர்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது; அவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என்றார்.\nஇந்தியப் பொருளாதாரம், நல்ல நிலைமையில் இல்லை என்று மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.\nநாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், “நாட்டின் உண்மையான பொருளாதார நிலை’ என்ற ஆய்வறிக்கையை, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் திங்கள்கிழமை அவர் வெளியிட்டார்.\n“மத்திய அரசின் முன் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை’ என்று மன்மோகன் சிங் கூறினார்.\nஅப்போது, “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை மத்திய அரசு எண்களாக அறிவிக்கிறது. ஆனால், இவற்றைக் கண்டு மக்கள் ம��ங்கவில்லை. வேலைவாய்ப்புகள் எங்கே என்று அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்’ என்று ப.சிதம்பரம் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T02:16:06Z", "digest": "sha1:N63SCHRHIBAFD2HQQU7UKS4LSLHBURWD", "length": 2667, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க விஞ்ஞானிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்க உணவு விஞ்ஞானிகள்‎ (1 பக்.)\n\"அமெரிக்க விஞ்ஞானிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-trustmark+cars+in+india", "date_download": "2020-09-24T02:44:59Z", "digest": "sha1:WD6BBZXXZT5LCVKEDAZUHI3XIDS2DD5D", "length": 14836, "nlines": 407, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Certified TrustMark Cars in India - 112 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2019 டொயோட்டா கிளன்ச வி CVT\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT இ Plus\n2017 மாருதி செலரியோ விஎக்ஸ்ஐ AT\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT AT எஸ்எக்ஸ் Plus\n2015 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் i-DTEC\n2015 போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 DV5 MT டைட்டானியம்\n2015 போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 Ti VCT AT டைட்டானியம்\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi AT எஸ்எக்ஸ் Plus\n2017 டொயோட்டா இடியோஸ் Liva 1.4 VXD\n2018 டாடா டியாகோ எக்ஸிஇசட்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல்\n2017 மாருதி இகோ சிஎன்ஜி 5 Seater AC BSIV\n2016 ஹோண்டா ஜாஸ் 1.2 எஸ் ஐ VTEC\n2019 ஹூண்டாய் ஐ20 டீசல் ஸ்போர்ட்ஸ்\n2011 மாருதி இகோ 7 Seater தரநிலை BSIV\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்ல���ு மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_781.html", "date_download": "2020-09-24T01:52:57Z", "digest": "sha1:TKHBGVD2GB5T77RZMEVNNMC6QXBI4NV5", "length": 13388, "nlines": 127, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "வியாபாரி ஒருவருக்கு கொரோனா - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News வியாபாரி ஒருவருக்கு கொரோனா\nகோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரி ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அங்கு குவிவதால் ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம். மார்க்கெட் செயல்படுவது அவசியம். ஆகவே, சென்னைவாசிகள் நேரடியாக மார்க்கெட்டுக்கு வராமல் ஆன்லைன், நடமாடும் காய்கறிக் கடைகள் மூலம் பொருட்களை வாங்க வேண்டும் என்று விடுத்துள்ளார்.\nபாமக நிறுவனர் இன்று வெளியிட்ட அறிக்கை:\n“சென்னை சந்தையில் காய்கறி வாங்கி விற்பனை செய்து வரும் வணிகர் ஒருவர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு வைரஸ் நோய் தொற்றியுள்ளது. கடந்த சில வாரங்களாக சந்தைக்கு வருபவர்களுக்கு வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகோயம்பேடு சந்தையில் 4000 காய்கறிக் கடைகள், 3500 பழக்கடைகள், 2500 மலர்க் கடைகள் என மொத்தம் 10,000 கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அங்கு மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மட்டும் 30,000 பேர் உள்ளனர்.\nவெளியிலிருந்து காய்கறி வாங்க வரும் வணிகர்கள்,\nசந்தையை நம்பி பிற வணிகம் செய்வோர் ஆகியோரையும் கணக்கில் கொண்டால் அங்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அத்தகைய சூழலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாவிட்டால், பரவுவதைத் தடுக்க முடியாது என்பதை சந்தை நிர்வாகக் குழுவினரும், வணிகர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.\nஅதேநேரத்தில் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.\nசந்தையை மூடிவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்; சென்னையில் காய்கறி மற்றும் பழங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே சந்தையில் வணிகர்கள் தொடர்ந்து வணிகம் நடத்தி வருகின்றனர்.\nஅவர்களிடமும் பரவல் அச்சம் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தைக்கு வருவதைத் தவிர்ப்பது மட்டும்தான் சந்தையில் நோய்ப்பரவல் ஏற்படுவதைத் தடுக்கும்.\nஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு கிட்டத்தட்ட சந்தைக்கு இணையான விலையில் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால்,\nஅரசு சார்பிலும், தனியார் சார்பிலும் இன்னும் குறைவான விலையில் வீடுகளுக்கே காய்கறிகளைக் கொண்டு சென்று வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கோயம்பேட்டில் மக்கள் குவிவது தேவையற்ற, நோயை விலைக்கு வாங்கும் செயலாகவே அமையும்.\nஎனவே, சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.\nஅதேபோல், சென்னைவாசிகள் சந்தைக்குச் செல்வதைத் தவிர்த்து, அந்தந்தப் பகுதிகளுக்கு வரும் நடமாடும் கடைகளிலும், ஆன்லைனிலும் காய்கறிகளை வாங்கி, நோய்ப்பரவலுக்கு ஆளாவதைத் தவிர்க்க வேண்டும்”.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அ���ைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/759.html", "date_download": "2020-09-24T02:38:49Z", "digest": "sha1:J6ZMQTSY4MQNDTCPQMQVVOGIAHS66F3L", "length": 9504, "nlines": 122, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது.\nசனிக்கிழமை மாலை நிலவரப்படி இன்று 759 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 14,753-ல் இருந்து நேற்று 15,512 ஆக உயர்ந்துள்ளது.\nமகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 24 பேருக்கும், ராஜஸ்தானில் இருந்து திரும்பிய 6 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 7,915 ஆக உள்ளது.\nதமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்தததை அடுத்து கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98-ல் இருந்து 103 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் இன்று புதிதாக 624 பேர���க்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mybirddna.com/ta/careers/", "date_download": "2020-09-24T02:17:41Z", "digest": "sha1:DSTFWZX3P6EY5QYVH34BKMOS2LM6HGPV", "length": 5829, "nlines": 78, "source_domain": "www.mybirddna.com", "title": "Careers - MyBirdDNA", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் பகுப்பாய்வுகள் 1 நாள்\nதொகுப்பு: DNA அலாஸ்டர் + நோய் பரிசோதனைகள்\nஎன் சேகரிக்கும் உபகரணங்கள் அச்சிடு\nவாழ்க்கை கடைசியாக திருத்தப்பட்டது: November 4th, 2016 மூலம் MybirdDNA\nout of 5 அடிப்படையில்\nDNA அலாஸ்டர் செய்யப்படும் எண்ணிக்கை\nதரம்: முழு தானியங்கி பகுப்பாய்வு, இரட்டை சோதனை முடிவுகள், 700 க்கும் மேற்பட்ட இனங்கள்\nவேகமாக முடிவு: 24 மணி இப்போது சாத்தியம்\nநீங்கள் சிறந்த அனுபவம் எங்கள் வலைத்தளத்தில் கொடுப்போம் என்று உறுதி குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் இந்த தளத்தில் பயன்படுத்த தொடர்ந்தால் நாம் சந்தோஷமாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/10/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:25:50Z", "digest": "sha1:PJ5TPNEVVEYGXK3TTK7BAU7LZPQ2RT6M", "length": 8523, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பல துறைகளை சேர்ந்தவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - Newsfirst", "raw_content": "\nபல துறைகளை சேர்ந்தவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nபல துறைகளை சேர்ந்தவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nColombo (News 1st) கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பல துறைகளை சேர்ந்தவர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.\nசம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாக அதிகாரிகள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், மற்றும் வட மேல் மாகாண சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nசம்பள முரண்பாட்டை நீக்குமாறும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொது நிர்வாக அதிகாரிகள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nதொழிற்சங்க நடவடிக்கையினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று இயங்கவில்லை. எனினும், ஆட்பதிவு திணைக்களம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்றன.\nஇதேவேளை, சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் இன்று முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்���து.\nபதவி உயர்வு வழங்காமை, பயணக்கொடுப்பனவு வழங்காமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.\nகண்டி அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்\nபணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்\nதீர்வு கிட்டியது: துறைமுக தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டது\nதுறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றது\nஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பு\nவைத்திய சேவை தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு\nகண்டி அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்\nதுறைமுக தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டது\nதுறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றது\nஆசிரியர், அதிபர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு\nவைத்திய சேவை தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு\n'சாதகமற்ற ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும்'\nநாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ரத்மலானை ரொஹா பலி\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nIPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2020/08/24/who-in-fact-are-the-original-people-of-ceylon/", "date_download": "2020-09-24T02:42:36Z", "digest": "sha1:YEPZGQQYUTKQ53BLWPVPIYWOPZQYXQGN", "length": 49670, "nlines": 110, "source_domain": "nakkeran.com", "title": "Nakkeran", "raw_content": "\nAugust 24, 2020 editor அரசியல், இலக்கியம், சமயம், பண்பாடு, வரலாறு 0\nஉண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்\nஇந்த நாடு சிங்கள பவுத்தர்க���ுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார கல பொட தேரர் கூறியிருக்கிறார்.\nஇதற்கு மறுப்புத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் “இந்த நாட்டின் ஆதிக் குடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கல பொட தேரர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறித் தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும். ஏன் பவுத்த மதம் கூட இந்தியாவில் இருந்து வந்ததுதான். அதையும் பாரத நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே இத்தகைய நடைமுறைச் சாத்தியமில்லாத கூற்றுக்கள் கூறுவதை நிறுத்த வேண்டும்” என மே 22, 2013 அன்று கொழும்பில் இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து அய்க்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசுகையில் “தமிழர்களின் நிலம், கடல் பறி போகின்றது. தமிழர்களின் மொழி, கலாசாரம், மதம் அழித்தொழிக்கப்படுகின்றது. அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தம் என்ற உரிமையைக் கூட வழங்க மறுத்துவிட்டு, இந்த நாட்டை சிங்கள, பவுத்த நாடு என்று அறிவிக்கின்றீர்கள். விமல்வீரவன்ஸ, சம்பிக்க இரணவக்க, குணதாச அமரசேகர, ஞானசார கல பொட தேரர் ஆகியோர் உசுப்பி விடப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னால் இந்த அரசு இருக்கின்றது” எனக் குற்றம் சாட்டினார்.\n“செப்தெம்பர் மாதம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதி வழங்கிவிட்டு இன்று நீதிமன்றத்தின் பின்னால் சென்று ஒளிவதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது. இப்படியே போனால் ஓடி ஒளிவதற்கு இடமில்லாத நிலைமை ஏற்படப் போகின்றது” என்றார்.\nசிங்கள – பவுத்த பேரினவாதிகள் விஜயனது வருகையோடுதான் இலங்கைத் தீவின் வரலாறு தொடங்குகிறது எனப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் இந்தக் கதையைக் கூறும் மகாவம்சமே விஜயனது வருகைக்கு முன்னர் இலங்கைத்தீவில் நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர் இருந்தனர் என்றும் அவர்கள் கொற்றமும் கொடியோடும் அரசாட்சி செய்தார்கள் என்றும் கூறுகிறது.\nவிஜயனது வருகைக்கு முன்னர் நாகர், இயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களே இலங்கையை ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களுள் ���ணியக்கிகா, மகோதரன், குலோதரன் ஆகிய நாகவம்ச மன்னர்களும் குவேனி, மஹாகல சேனன் ஆகிய இயக்க வம்ச மன்னர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.\nஇலங்கையில் உள்ள நாகர் புத்தர் சிலை\nமகாவம்சம் மற்றும் ஜாதக கதைகள் இலங்கையை தம்பபாணி எனக் குறிப்பிடுகிறது. இலங்கையில் உள்ள நாகதீபம், கல்யாணி (இன்றைய களனி) என்ற இடங்களையும் அங்கே இயக்கர்களும் இயக்கிகளும் வாழ்ந்தார்கள் எனக் குறிப்பிடுகின்றன. மகாவம்சம் இயக்கர்கள் தெற்கிலும் (மகியங்கன) நாகர்கள் வடக்கிலும் (நாகதீபம்) வட மேற்கிலும் (கல்யாணி) வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இவர்கள் திராவிட இன மக்களாவர்.\nஇந்த நாகர்கள் கோதாவரி மற்றும் நர்மதா நதிகளுக்கு இடையில் மற்றும் அவந்தி மற்றும் மவுரியக் காலங்களில் மற்றும் அதற்குப் பின்பும் வாழ்ந்த நாகர்களுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.\nபழைய தமிழ் மரபுப்படி பல்லவ வம்சத்தின் பாரம்பரியம் பீலிவளை என்ற நாக இளவரசியை சோழன் கிள்ளிவளவன் திருமணம் செய்து கொண்டதன் மூலம் உருவானது எனச் சொல்லப்படுகிறது.\nதென்பகுதி துணைக்கண்டத்தில் அவர்களுடைய பெயருடன் தொடர்புள்ள நாகர்கோவில், நாகப்பட்டினம், நாக்பூர் போன்ற ஊர்கள் உள்ளன.\nஈழத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல தொல்லியற் சான்றுகள் தமிழ் (திராவிட) இனமக்கள் வாழ்ந்ததை உறுதிப் படுத்துகின்றன. பழைய கற்காலம் தொட்டு (ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர்) திராவிட இனமக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். கிமு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ஈழம் எங்கும் நாகரிகம் மிக்க மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விவசாயத்திலும் நீர்பாசனத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் குடியிப்புகள் காணப்படுகின்றன. பயிர்செய்நிலம், சிறுகுளம், இடுகாடு கொண்ட குடியிருப்புகள், இம் மக்களின் இரும்பு உபயோகம், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, ஆழ்கடல் மீன்பிடி முறை, நீர்ப்பாசன முறை, கறுப்பு மட்பாண்ட உபயோகம் என்பன காணப்படுகின்றன.\nஆனைக்கோட்டை, கந்தரோடை ஆகிய இடங்களில் எலும்புக் கூடுடன் கிடைத்துள்ள ‘கோவேந்தன்” ‘கோவேதன்” என்ற சொற்கள் பொறிக்கப்பட்ட வெண்கல முத்திரையும், வடமேற்கே பூநகரி தொடக்கம் களனி ஆற்றங்கரைவரையும், தென்கிழக்கே மட்டக்களப்பு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரையும் காணப்படும் கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் என்பனவும் கிமு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் நாகரிகம் மிக்க தமிழ் (திராவிட) இனம் வாழ்ந்ததைத் தெரிவிக்கின்றன.\nபவுத்தம் இலங்கையில் பரவி ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே பவுத்த நாகர்களுக்கும் பவுத்த தமிழர்களுக்கும் சிங்கள அடையாளம் கொடுக்கப்பட்டது. இலங்கையில் இனப் பிரிவையும், மதப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் புத்த பிக்குகளே.\nபின்னால் வந்த இசுலாம் மதம் இன்னோர் பகுதித் தமிழர்களைப் பிரித்தெடுத்துவிட்டது. தொடர்ந்து வந்த கிறித்தவ மதம் மேலும் ஒரு பகுதி தமிழ்மக்களை சிங்களவர்களாக இனம் மாற்றம் செய்துவிட்டது. மலைநாட்டுத் தமிழர்கள் அயல் கிராமங்களில் உள்ள சிங்களப் பெண்களை மணம் செய்து கொள்வதால் அவர்களும் சிறிது சிறிதாக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்து வருகிறார்கள். ஈழத்தில் தமிழர்கள் சிறுபான்மையாக மாறியதற்கு இந்த மதமாற்றமும் மொழி மாற்றமும் காரணிகளாகும்.\nகிபி 140அளவில் கிரேக்க புவியியல் அறிஞர் புகழ்பெற்ற உலகப் படத்தை வரைந்தார். இதில் இலங்கைத் தீவை தப்ரபேன் (Tabrobana) என்று குறிப்பிட்டதுடன் அவரது படத்தில் குறிப்பிட்டுள்ள இடங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகவே காணப்படுகின்றன.\nதப்பிரபேன் என்பது தாமிரபரணி என்ற பெயரின் ஒரு உருமாற்றம். தீபவம்சத்தில் இந்தப் பெயர் தம்பபாணி என்றும் கிரேக்கர்கள் இதை தழுவி தப்ரபேன் என அழைக்கலானார்கள். விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடத்தில் (புத்தளம்) ஒரு நகரை உருவாக்கி அதற்கு தம்பபாணி (செப்புநிற பூமி) என்று பெயர் இட்டதாக மகாவம்சம் (அதிகாரம் VII) கூறுகிறது.\nநாகர்கள் இலங்கையின் பழங்குடி மக்கள்\nநாகதீப வருகைக்குப் பின்னர் 3 ஆண்டுகள் கழித்து களனி எனப்படும் கல்யாணி என்ற நதிக்கரையை ஆண்டு கொண்டிருந்த மனியக்கியா (Maniakkhika) மற்றும் அவனுடைய சகோதரன் மகோதரா (Mahodara) ஆகியோரது அழைப்பின் பேரில் விசாக மாதத்தின் பவுர்ணமி இரண்டாம் நாள் 500 பவுத்த தேரர்களையும் அழைத்துக் கொண்டு நாக மன்னன் மனியக்கியா இருந்த இடத்தை புத்தர் அடைந்தார். நாக மன்னன் அவர்களுக்கு இனிய உணவு கொடுத்து உபசரித்தான். அவர்களுக்குப் போதனைகள் செய்த பின்னர், சுமனகூடம் (Sumanakuta) என்ற மலை அடிவாரத்தை நோக்கித் தம் பரிவாரங்களுடன் நடந்து சென்று இளைப்பாறினார். பின்னர் த��கவாபி (Dhighvapi) என்ற இடத்தைச் சென்றடைந்தார். அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்து அந்த இடத்தைப் புனிதமாக்கினார். அங்கிருந்து புறப்பட்டு அனுராதபுரத்தின் மற்றொரு பகுதியில் இருந்த சிலாசெத்தியா (Silacetiya) என்ற இடத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்த மக்களுக்கு அறிவுரைகளை வழங்கிய பின்னர் மீண்டும் ஜெத்வனத்துக்குத் திரும்பினார். நதியருகே தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்தில் ஸ்தூபி கட்டப்பட்டது. களனியிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று தனது அடிச்சுவட்டைப் பதித்தார்.\nமுன்னர் குறிப்பிட்டவாறு புத்தர் தனது வாழ்நாளில் வட இந்தியாவை விட்டு வேறு எங்கும் பயணம் செய்யவில்லை. தென்னாட்டுக்குக் கூடப் புத்தர் வந்ததாக வரலாறு இல்லை. இலங்கை தொன்று தொட்டு ஒரு பவுத்த நாடென்றும் அந்த நாட்டுக்கு புத்தர் வருகை தந்து அதனைப் புனிதப்படுத்தினார் என்பதை நிறுவவே மகாவம்ச ஆசிரியர் இந்தக் கதைகளைக் கட்டியுள்ளார்.\nபுத்தர் மூன்றாவது தடவை இலங்கைக்கு வந்து சென்று 37 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பது மகாவம்சத்தின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே, சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் வருவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே இலங்கைத்தீவு முழுவதும் நாகர்கள் வடக்கிலும் வடமேற்கிலும் இயக்கர் தெற்கிலும் சிறப்புற வாழ்ந்து ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது தெளிவாகிறது.\nவிஜயன் சந்ததி இல்லாத இறந்த போது நாக வம்சத்தைச் சார்ந்த அரசர்களே கிபி 11 ஆம் நூற்றாண்டு வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள். அவர்களது பெயர்கள் நாக அல்லது திஸ்ச (தீசன்)என்ற பின்னொட்டோடு முடிகிறது.\nமகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிந்தர் இவர்களைக் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தின் கதைப்படி வேடர் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகள் எனச் சொல்லப்பட்டுள்ளது. “வேடர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறிய ஆரியர்களோடு நாளடைவில் மணவுறவு மூலம் கலந்தார்கள் என” இலங்கையின் பழைய வரலாறு என்ற நூலில் ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடுகிறார். கண்டிச் சிங்களவர் தென்புலத்தோர்க்குப் படையல் படைக்கும் வழக்கம் வேடர்களது கலப்பினால் ஏற்���ட்டதென கலாநிதி செலிக்மன் அபிப்பிராயப் படுகிறார்.\nஇந்த நாகர்கள், இயக்கர்கள், வேடர்கள் ஆதிதிராவிட இனமக்கள் என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. சங்ககாலப் புலவர்களில் சிலர் வேடர் மற்றும் நாகர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.\nஇப்போது குடாநாடாக விளங்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில், அதாவது கிறித்து பிறப்பதற்கு அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தீவுகளாக இருந்தது. மேற்கே நாகதீபம், மணிநாகதீபம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் பெயர்களால் வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் இருந்தன.\nஇவை காலத்துக்குக் காலம் இடம்பெற்ற கடற்கோள்களினால் பெரும்பகுதி அழிந்து போயின. இன்று யாழ்பாணக்குடா நாட்டைச் சுற்றியிருக்கும் புங்குடுதீவு, அனலைதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் அப்பெருந்தீவகத்தின் மிஞ்சிய பகுதிகளேயாகும்.\nகிமு 10 ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவை ஆண்ட பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது இன்றைய கீரிமலையான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்துக்கு வந்தானென்றும் அந்த நாட்டு நாக அரசனனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்தானென்றும் பாரதக்கதையில் சொல்லப்படுகிறது. அருச்சுனன் – சித்திராங்கதை இருவருக்கும் பிறந்த சித்திரவாகன் என்பான் தனது தந்தையாகிய அருச்சுனனைப் போரில் வென்றான் என்றும் அவனது கொடி சிங்கக் கொடி என்பதும் மகாபாரதத்தால் அறியப்படும்.\nஇலங்கையில் ஆதியில் வாழ்ந்த இயக்கர், நாகர் என்பார் மனித வர்க்கத்தினரைச் சேர்ந்தவரல்லர் என்ற கருத்துப் பொதுவாக வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவி வந்துள்ளது. எனினும், இலங்கையின் வரலாற்றை ஆராய்பவர்கள் இந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களே இலங்கையின் ஆதிக் குடிகள் என்ற முடிவுக்கு வருவார்கள். சிறப்பாக இயக்கர் என அழைக்கப்பட்டோர். இராவணன் இயக்க குல அரசன் என்பது இராமாயணம் போன்ற இதிகாசங்களால் அறியப்படும்.\nநாகர்கள், இயக்கர்கள் என்பவர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே கருத்து ஒருமைப்பாடு இன்னமும் ஏற்படவில்லை. தென்னிந்தியாவிலே திராவிட இனப்பண்பாட்டோடு தொடர்புடைய பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்���ள் இலங்கையின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நாகர்களும் இயக்கர்களும் திராவிடர்களாக – தமிழர்களாக – இருக்கவேண்டும் என்ற கருதுகோள் சிலரால் முன்வைக்கப்படுகிறது.\nஇந்தியாவின் வடகீழ் எல்லைப்புறத்திலே, நாகர்கள் என்ற மங்கோலியத் தொடர்புள்ள இனத்துக்கு நாகலாந்து என்று தனிமாநிலம் காணப்படுகிறது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பும் வரலாற்றுக்காலத்திலும் நாகர்களைப் பற்றிய பல குறிப்புகள் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. நாகமன்னர்கள் ஆரியமன்னர்களோடும் திராவிடமன்னர்களோடும் வேறுபாடுகாட்டாது கலப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.\nபண்டைக்காலத் தமிழக்கத்திலே சேரநாடு என்று பெயர்பெற்றிருந்த நிலப்பரப்பின் பெரும்பகுதியாக அமைந்து, இன்று தமிழோடு ஒப்புமைகள் பலவற்றைக் கொண்டுவிளங்கும் மலையாள மொழி வழங்கும் கேரளா மாநிலத்தில் நாயர் என்ற சமூகத்தினர் வாழுகின்றனர். நாகபாம்பு வழிபாட்டின் எச்சசொச்சங்கள் அவர்களிடையே இன்றும் காணப்படுகின்றன. நாகர் என்ற சொல் நாயர் என்று திரிந்து வழங்குகிறதெனக் கொள்ளலாம்.\nநாகர், இயக்கர் இனங்களே இலங்கையின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் என்ற கருத்தைக் கல்வெட்டு ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.\nமகிந்தன் (கி.பி. 956 – 972) கல்வெட்டொன்று மகிந்த தேரரால் வெல்லப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இயக்கர்களால் காவல் செய்யப்பட்ட திசவாபி பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் கர்மவிபங்க எனும் சமஸ்கிருதப் பவுத்த நூலும் இயக்கர்களை மகிந்த தேரர் வென்றார் எனக் குறிப்பிடுகின்றது. சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூறும் (71:14) இயக்கன் என்ற சொல்லை ஆட்பெயராக, மக்கள் பெயராகக் குறிப்பிடுகின்றது.\nநாகர் வடக்கே இமயம் வரையும் தெற்கே இலங்கை வரையும் கிழக்கே பர்மா முதலிய தென்கிழக்காசிய நாடுகள் கடந்து பசிபிக் தீவுகள் வரையும் பரவியிருந்தனர். அவர்கள் வகுத்த எழுத்து முறையே நாகரி – நகரி என்ற பெயரிலும் தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. வடதிசைச் சமஸ்கிருதமும், பிற வடதிசைத் தாய்மொழிகளும் எழுதப்படும் எழுத்து வடிவு இதுவே.\nநாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ ��ளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. நாகர்கள் நாகபாம்பை வழிபட்டு வந்தவர்கள். இயக்கர்கள் இறந்த மூதாதையரை வழிபட்டு வந்தவர்கள். அச்சத்தின் காரணமாக இந்த வழிபாடு தொடங்கி இருக்கலாம். இந்த வழிபாடு தமிழர்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்றது.\nமேலே குறிப்பிட்டவாறு சங்க காலத்தில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள். புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். முடிநாகர் இனத்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடிநாகராயர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியிருக்கிறார். இவர்கள் நாகவுருவைத் தலையில் அணிந்ததால் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.\nதமிழ்நாட்டில் உள்ள நாகர்கோயில் நாகபாம்பையே மூலவராகக் கொண்ட கோயில் ஆகும். தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் அய்ந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.\nமறவர், ஒளியர், எயினர், ஓவியர், அருவாளர், பரதவர் என்போர் பழம் நாகக்குடி வழிவந்த தமிழ்க் குடிகளே ஆவர். தமிழக வரலாற்றின்படி நாகர்கள் சங்க காலத்துக்குப் பின் பழந்தமிழ்க் குடிகளுடன் ஒன்று கலந்துவிட்டனர்.\nநாகர் வழிபாட்டு முறைமை சைவ மதத்துடன் ஒன்று கலக்க ஆரம்பித்தன. மேலும் இலங்கை நாகர்கள் தமிழக அரசுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை மகாவம்சம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.\nமகாவம்சம் மட்டுமின்றி தொலமியின் இலங்கைப் படத்தின் புவியியல் குறிப்புகளும் சான்றுகளாக அமைகின்றன. தொலமியின் புவியியல் படத்தின் படி இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியூடாக தென்கிழக்குப் பகுதிவரை நாகர்கள் தம் செல்வாக்கை நிலைநாட்டியிருந்தனர் என்பது தெரிகின்றது. அன்று நாகர்களும் பழந்தமிழர்களும் பரவி வாழ்ந்த பகுதிகளே இன்றும் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ்ப் பகுதிகளாகக் காணப்படுகின்றன.\n‘நாகநாட்டு நாக அரசன் வலைவாணன் என்பவன் மகள் பீலிவளை என்பவளைச் சோழநாட்டு மன்னன் வடிவேற்கிள்ளி காதல் மணம் புரிந்தான்’ என்கிறது மணிமேகலை. அதே மணிமேகலை சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினர் என்று கூறுகிறது.\nமணிமேகலை ஆதிரையின் கணவன் சாதுவன் பற்றிய கதையைக் கூறுகிறது. அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருள் தீர்ந்த பின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். தீயில் குதித்தாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’ என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.\nகடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர். சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். நல்லறிவு பெற்ற நாகர் தலைவன், சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான். அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான். ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.\nநாலைக்கிழவன் நாகன் என்ற மறவர் கோமான், பாண்டிய அரசனிடம் அமைச்சனாகவும் அவன் படைகளின் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் என்ற மற்றொரு தலைவன் சேர அரசனிடம் பணியாற்றினான்.\nபரதவர் கடற்கரையில் மீன் பிடித்தும் வணிகம் செய்தும் வாழ்ந்த நாக வகுப்பினர் ஆவர். அவர்கள் முத்தும் சங்கும் எடுக்கக் க��லில் மூழ்கினர். அவர்கள் தென்பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த இடத்திலேயே மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நாகர்கள் பல கலைகளில் திறமையுடையவர்கள். குறிப்பாக நெசவுக் கலையில் கலிங்கநாட்டு நாகர் புகழ் பெற்றிருந்தனர்.\nநாகர்கள் ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில் உள்ள நாகலாந்து நாகர்களது சொந்த நாடாகும்.\nநாகர், நாகம், நாகரிகம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே. நாகர் நாடு என்பது குமரிக்கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோள்களால் அழிந்துபட்டது என்பதைப் பல்வேறு தமிழிலக்கியங்கள் வாயிலாக அறியலாம். கீழ்த்திசையிலிருந்த நாகர் நாடு பற்றி மணிமேகலை, நாகத்தை வழிபட்டும் நாக இலச்சினையைக் கொண்டிருந்தும் வாழ்ந்திருந்தவர் என்று கூறுகின்றது.\nநகரம் – நாகரிகம் – நாகம் – நாகர் போன்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும், நகர் என்ற மூலத்தமிழ்ச் சொல்லினின்று பிறந்தவைகளே. நாகர்கள், அழிந்துபட்ட நாகநாட்டுத் தமிழ் மக்களின் இன வழியினரேயாவர்.\nஅக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும், அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர்.\nமுரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். (வளரும்)\nகீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும்\nமகாவம்ச சிந்தனை ஒரு வரலாற்று மீள்பார்வை\neditor on அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்\neditor on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\nசுரேஷ் அங்காடி மரணம் - இந்திய ரயில்வே இணை அமைச்சருக்கு என்ன நடந்தது\nசிங்கப்பூர் தொழிலதிபரை பதவி விலகச் செய்த பணிப்பெண்: திருட்டு வழக்கில் நீதிக்காக போராடிய குடியேறி தொழிலாளி September 23, 2020\nபோதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத், தீபிகா படுகோன் விசாரணைக்கு ஆஜராக என்சிபி உத்தரவு September 23, 2020\nகல்வி உரிமை சட்டம் மூலம் கட்டணமின்றி தனியார் பள்ளிகளில் படிப்பது எப்படி\nஇந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா\nஇஸ்லாத்தின் பொற்காலம்: 'ஆபத்தான, மாய மந்திரம்' நிறைந்த கணிதவியலாளர் அல்-குவாரிஸ்மியின் கதை September 23, 2020\nகொரோனா வைரஸ்: உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா\nஇலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு September 23, 2020\nசீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் - ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் - ஷி ஜின்பிங் September 23, 2020\n'இந்திய கலாசார வரலாற்றை எழுதும் குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு இடமில்லையா' - நரேந்திர மோதிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-12-26-06-51-33/", "date_download": "2020-09-24T02:38:47Z", "digest": "sha1:MREL2NCWDGMQZAEMMMVB57JVYONCRPIW", "length": 10903, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்குவந்தால் பல்வேறு வரிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் |", "raw_content": "\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nலேசர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nபிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்துறையை ஒருங்கிணைக, அதிநவீன உள்கட்டமைப்பு\nபாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்குவந்தால் பல்வேறு வரிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்\nமத்தியில் மீண்டும் ஆட்சிக்குவந்தால், வருமானவரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என பாஜக முன்னாள் தேசிய தலைவர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார் :\nசண்டீகரில் புதன்கிழமை நடைபெற்ற வர்த்தகசங்க கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது;\nவருமானவரி, வணிகவரி, சுங்கவரி, மாவட்ட நிர்வாகம் வசூலிக்கும் உள்ளுர்வரி ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க.,விடம் கோரிக்கை வந்துள்ளது. அதற்கு பதிலாக, வர்த்தகப் பரிவர்த்தனைக்காக வரி விதிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, ஒருவர் புதிதாக கார்வாங்கினாலோ, உணவுவிடுதிக்கு சென்றாலோ, அங்கு அவர்கள் செலவிடும் தொகையில், 2 சதவிதம்வர��� விதிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்பட்டால், நமதுநாட்டிற்கு 40 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். அதாவது வரிகள் மூலம் தற்போது கிடைக்கும் 14 லட்சம்கோடி ரூபாயைவிட பலமடங்கு அதிக வருமானம் கிடைக்கும்.\nஇதன் மூலம் நாட்டில், கருப்புபணப் புழக்கம் தடைபடும். மேலும், வணிகர்களும் அரசு கண்காணிப்பில் இருந்து விடுபடமுடியும். மத்தியில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்குவந்ததும், அது குறித்து பரிசீலனைசெய்து உரியநடவடிக்கை எடுக்கப்படும்.\nநாட்டில் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக பிளாஸ்டிக் அல்லது சணலால் ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதுதொடர்பான திட்டமும் பா.ஜ.க.,விடம் உள்ளது .\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பண வீக்கம் அதிகரித்துவிட்டது. இந்த பிரச்னைகளை கையாள்வதில் ஐ.மு., கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டது.\nமத்தியில் அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது நாட்டின் பொருளாதாரவளர்ச்சி 8.5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியிலோ, அது 4.5 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்று நிதின்கட்கரி கூறினார்.\nஜிஎஸ்டி வரி குறைப்பு நிச்சயம் தொடரும்\n2014 - 2019. பா.ஜ ஆட்சியில் ரூ.5,42,068 கோடி நிதி…\nமீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் : கருத்துகணிப்பில் தகவல்\nநக்ஸல் தீவிரவாதம் வலுவிழந்து விட்டது\nபாஜகவிற்கு தூது அனுப்பும் கட்சிகள்\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்;…\nஅடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்க� ...\nநீர்வழிப் போக்குவரத்துக்கு தயார்: நித� ...\nநமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு நிலம் � ...\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க ...\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. ...\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண ...\nலேசர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றி� ...\nபிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்துறையை ஒரு ...\nஉற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கை\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலி� ...\nஇளைஞர��களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-02-28-05-32-17/", "date_download": "2020-09-24T01:39:43Z", "digest": "sha1:4SD6UFSXMQPNBBMBDLWQNRWWXXUV4RAR", "length": 8875, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி மீசையின் முடி என்றால் ராகுல் வாலின் முடி |", "raw_content": "\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nலேசர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nபிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்துறையை ஒருங்கிணைக, அதிநவீன உள்கட்டமைப்பு\nமோடி மீசையின் முடி என்றால் ராகுல் வாலின் முடி\nமோடிக்கும், ராகுலுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறவேண்டும் என்றால் தலைக்கும்வாலுக்கும் உள்ள வித்தியாசத்தைத்தான் கூறவேண்டும் ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.\nம.பி., மாநிலம் நீமச் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ்சிங் சவுகான் மேலும் பேசியதாவது, பாஜக., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி எங்கே, ராகுல் எங்கே. மோடி மீசையில் உள்ள முடிபோன்றவர். ராகுலோ வாலில் உள்ள முடிபோன்றவர். மீசை ஒருவரின் கம்பீரத்தையும் நன்மதிப்பையும் தெரிவிப்பவை. அதுவே ஆண்களின் அடையாளம். வாலில் உள்ள முடிகுறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.\nநரேந்திரமோடி 4 முறை குஜராத் முதல்வராக இருந்து மாநிலத்தை சிறப்பாக ஆட்சிசெய்து வருகிறார். ஆனால் ராகுலோ குறைந்தபட்சம் ஒருஅமைச்சர் பதவியை ஏற்கக்கூட தயங்கிவருகிறார். அமைச்சர் பதவியைக் கூட ஏற்க துணிவில்லாத ராகுல், எப்படி பிரதமர்பதவியை அடைய தகுதியானவராவார். என்று சிவராஜ்சிங் சவுகான் பேசினார்.\nமத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து…\nமத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nம.பி., ஆளுநராக ஆனந்தி பென் படேல் பதவியேற்றார்\nநவீன தொழில்நுட்பங்களை நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்த வசதி\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடு� ...\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் ச� ...\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. ...\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண ...\nலேசர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றி� ...\nபிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்துறையை ஒரு ...\nஉற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கை\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலி� ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25520", "date_download": "2020-09-24T01:49:59Z", "digest": "sha1:ZNY7KLBKP4ZYWPOVJOWANOVAXUIGM7GE", "length": 8334, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Arulmaraiyin Nangu Aadhara Sorgal Rab, Illah, Ibadhad, Deen - அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் ரப், இலாஹ், இபாதத், தீன் » Buy tamil book Arulmaraiyin Nangu Aadhara Sorgal Rab, Illah, Ibadhad, Deen online", "raw_content": "\nஅருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் ரப், இலாஹ், இபாதத், தீன் - Arulmaraiyin Nangu Aadhara Sorgal Rab, Illah, Ibadhad, Deen\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nஅத்தியாயம் அல்-ஃபாத்திஹா அழைப்பின் நிலம்\nஇந்த நூல் அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் ரப், இலாஹ், இபாதத், தீன், மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி அவர்களால் எழுதி இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருக்குர்ஆன் மூலம், தமிழாக்கம் - Thiruquran Moolam - Thamizhakkam\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஅன்பே சிவம் பல்சுவை ஆன்மிகச் சிந்தனைகள்\nசைவ சித்தாந்தம் - Saiva Sidhantham\nஔவை அருளிய ஞானபோதம் முக்திக்கு ஓர் திறவுகோல்\nசித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) - Munmadhiri Vanigar Abdur Rahman Ibnu Avb (Rali)\nசின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Sinna Minnalgal\nஉறவுகளும் உரிமைகளும் - Uravugalum Urimaigalum\nமகிழ்ச்சியான குடும்பம் - Mahizhchchiyana Kudumbam\nதிருக்குர்ஆன் மூலம், தமிழாக்கம், விளக்கவுரை - Thiruquran - Moolamum, Thamizhakkam, Vilakkavurai\nஇஸ்லாமிய மறுமலர்ச்சி - Ishlamiya Marumalarchchi\nஜமாஅத் கடந்து வந்த பாதை இரண்டாம் தொகுதி - Jamad Kadandhu Vandha Padhai Part 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/24-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-24T02:44:58Z", "digest": "sha1:KRYJ3MOI5MNQTKXXWXDCW75MYAPIISXU", "length": 4272, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "24 மில்லியன் தொழில் இழப்பு இடம்பெறலாம் – Truth is knowledge", "raw_content": "\n24 மில்லியன் தொழில் இழப்பு இடம்பெறலாம்\nகொரோனா வைரஸ் காணமாக உலக அளவில் சுமார் 24 மில்லியன் தொழிலாளர் தமது வேலைவாய்ப்பை இழக்க நேரிடலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை (UN) இன்று புதன் கூறியுள்ளது. ஐ. நாவின் International Labor Organization திடமாக வேலைவாய்ப்பு இழப்பை கணிக்க முடியாது என்றாலும், உலக அளவில் வேலைவாய்ப்பு இழப்பு 5.3 மில்லியன் முதல் 24.3 மில்லியன் என்று கூறுகிறது.\nவிமான சேவைகள், உல்லாச பயண துறைசார் நிறுவனங்கள் (Hotels), உணவு விடுதிகள், திரைப்பட நிலையங்கள், விளையாட்டு அரங்குகள் போன்ற வர்த்தகங்கள் உடனடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. அமெரிக்காவின் Las Vegas என்ற களியாட்ட நகரம் ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறது.\nகொரோனா வரைஸின் தாக்கம் ஒரு சுகநல தாக்கம் மட்டும் என்ற நிலையை மீறி தற்போது அது ஒரு பொருளாதார தாக்கமாகவும் மாறி உள்ளது.\nமாத ஊதியம் பெறுவோர் தொடர்ந்தும் சிலகாலம் வருமானத்தை கொண்டிருந்தாலும், தின கூலி வேலையாளர், உணவு விடுதி உரிமையாளர், பணியாளர் அனைவரும் தமது வருமானத்தை இ���ப்பர். அதனால் அவர்கள் தமது கொள்வனவுகளையும் குறைக்க பொருளாதாரம் மேலும் சரியும்.\nதமது வேலைகளை இழப்போர் வீட்டு, கார் கட்டுமானங்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு பணம் வழங்கிய வங்கிகளும் நெருக்கடிக்கு உள்ளாகும்.\n24 மில்லியன் தொழில் இழப்பு இடம்பெறலாம் added by ackh212 on March 19, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/perambalur-news-poison-gas-attack/", "date_download": "2020-09-24T02:07:11Z", "digest": "sha1:3CS7XWO2FWGKSFGP2EL2EAX4MXCWDELC", "length": 11788, "nlines": 109, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி இருவர் பலி. பெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி இருவர் பலி.", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி இருவர் பலி.\nபெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி இருவர் பலி.\nபெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி இருவர் பலி.\nபெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி தீயணைப்புவீரர் உட்பட இருவர் பலி.\nபெரம்பலூர் அருகே உள்ள செல்லியம் பாளையம் கிராமத்தில் வடிவேல் மகன் முருகேசன் என்பவரது வயற்காட்டில் கிணறு வெட்டப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் நீர்வரத்து அதிகரிப்பதற்காகக் கடந்த 9-ம் தேதி சைடு போர் போட்டு வெடி வைக்கப்பட்டது. perambalur news today\nநேற்று மாலை 4 மணியளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 27) என்பவர் சைடு போரில் தண்ணீர் வருகிறதான எனப் பார்ப்பதற்காகக் கிணற்றுக்குள் இறங்கினார். அதன் பின்னர் அவர் மேல வரவில்லை. இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் பாஸ்கர் (வயது 26) என்பவர் ராதா கிருஷ்ணனை மீட்பதற்காகக் கிணற்றுக்கு இறங்கினார் ஆனால் அவரும் மேலே வரவில்லை. perambalur today news\nபெரம்பலூர் அருகே 5 மூட்டை சின்ன வெங்காயம் திருட்டு.\nபெரம்பலூர் மாவட்டத்தில் 3.58 கோடியில் குடிமராமத்து பனி: ஆட்சியர் ஆய்வு.\nபெரம்பலூர் GH-ல் ரூ.40 லட்சத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்.\nஇது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவரதணன் தலைமையிலான வீரர்கள் சம��பவ இடத்திற்குச் சென்றனர். அத்துறையைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 37), தனபால் பால்ராஜ் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கித் தேடியபோது மயங்கிக் கிடந்த பாஸ்கரை மீட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விசவாயு கிணற்றிலிருந்து வெளியானது. இதில் தீயணைப்பு படைவீரர்களான தனபால், பால்ராஜ் ஆகியோர் மயங்கினர். அவர்களைக் கிணற்றுக்கு மேலே இருந்து வீரர்கள் கயிறு காட்டி தூக்கி மீட்டனர். இதனிடையே கிணற்றை எட்டிப்பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் முருகேசன் (வயது 27) என்பவர் மயங்கி விழுந்தார். perambalur district news\nபின்னர் மீட்கப்பட்ட தீயணைப்பு வீரர் ராஜ்குமார் உட்பட 4 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் இறந்தார். மேல் சிகிச்சைக்காக பாஸ்கரைத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்பு படை வீரர்கள் தனபால், பால்ராஜ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். tamil news\nராதாகிருஷ்ணன் உடலைப் பெரம்பலூர் மற்றும் துறையூர் தீயணைப்ப நிலையங்களின் படைவீரர்கள் 6 மணிநேரம் தேடி மீட்டனர். தகவலறிந்த தீயணைப்பு படை டிஐஜி மீனாட்சி விஜயகுமார், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் தாமோதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.\nவிசவாயு தாக்கி இறந்த தீயணைப்பு படை வீரர் ராஜ்குமார் தேனி மாவட்டம், அம்மாபட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு புதிதாக 2 நாய்க்குட்டிகள் வழங்கப்பட்டது. Next Postமுழுஊரடங்கால் வெறிச்சோடிய பெரம்பலூர்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ���ுசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/01/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-24T01:59:19Z", "digest": "sha1:3JUBDCGJLSUGI7FPE2SY5L2XPPG3WES3", "length": 6607, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "வங்கி கடனை கட்ட தவிர்க்கும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நிதி திரட்ட தடை : செபி தலைவர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவங்கி கடனை கட்ட தவிர்க்கும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நிதி திரட்ட தடை : செபி தலைவர்\nசெப்ரெம்பர் 1, 2014 த டைம்ஸ் தமிழ்\nவங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதை திட்டமிட்டு தவிர்க்கும் நிறுவனங்கள் பங்குசந்தை மூலம் இனி முதலீடு திரட்ட அனுமதிக்கப்படாது என செபியின் தலைவர் யூ கே சின்ஹா கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல தற்போது விசாரித்து வரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்திய ரிசர்வ் வங்கி, செபியின் தலைவர் யூ கே சின்ஹா, வணிகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகட்சி தாவத் தயாராகும் நடிகர் நெப்போலியன்\nNext postபிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.xyz/2019/06/04/chinna-machan-lyrics-charlie-chaplin2-prabhu-deva/", "date_download": "2020-09-24T02:05:40Z", "digest": "sha1:3GJEKZ6ORXT73QUVPGHAQUJ4JSO32N4X", "length": 5446, "nlines": 110, "source_domain": "tamilcinema.xyz", "title": "Chinna Machan Lyrics - Charlie Chaplin2 Prabhu Deva - Tamil Cinema", "raw_content": "\nஏ, ஏ, ஏ, ஏ, சின்னப்புள்ள\nசெவத்த புள்ள சொல்லு மச்சன்\nஅடி செவத்த புள்ள என்ன சொல்லு மச்சன்\nயாறு யாறு என்ன பேசுனாங்க\nஅடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாங்க\nஅடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாங்க…\nஆச மச்சன் என்ன புள்ள\nஅழகு மச்சன் சொல்லு புள்ள\nஎன் அழகு மச்சன் என்ன சொல்லு புள்ள…\nஆண்டிப்பட்டி அனிதா யாறு மச்சன்\nஇது அக்கம் பக்கம் பேசும் பேச்சி மச்சன்\nஅத்த புள்ள என்ன மச்சன்\nஅழகு புள்ள சொல்லு மச்சன்\nஎன் அழகு புள்ள என்ன சொல்லு மச்சன்\nஆண்டிப்பட்டி அனிதா அக்கா பொண்ணு\nஅவ அஞ்சாங்கிளாசு படிக்கும் சின்னப்பொண்ணு…\nஓ, ஓ, ஓ, ஓ, செல்லமச்சன் என்ன புள்ள நல்லமச்சன் சொல்லு புள்ள\nரொம்ப நல்லமச்சன் அடி சொல்லு புள்ள…\nCell phone-னுல பாட்டன் பேறு மச்சன்\nஅந்த சிரிக்கிமவ சத்திய யாறு மச்சன்\nஓ, ஓ, ஓ, ஓ, கட்டபுள்ள என்ன மச்சன்\nகருத்தபுள்ள டேய் முடி கருத்தபுள்ள\nசாத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள\nஅந்த சத்தியாதான் என் உயிர் தோழன் புள்ள\nநேச மச்சன் என்ன புள்ள\nபாச மச்சன் சொல்லு புள்ள\nஎன்ன ஏங்க வச்சி ஏன் மச்சன் கொல்லுறிங்க\nமாமன் புள்ள என்ன மச்சன் மனசுக்குள்ள சொல்லு மச்சன்\nநம்ப கல்யாண தேதியதன் குறிச்சிருக்கேன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/s-janaki-songs/", "date_download": "2020-09-24T01:49:36Z", "digest": "sha1:HPON4FNE7BT2JELT3ZY2RXADQHPI27E3", "length": 58256, "nlines": 1148, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "S Janaki songs | வானம்பாடி", "raw_content": "\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் தொட்டே வராம்\nஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் தொட்டே வராம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞால் இடாம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞால் இடாம்\nலா லா லா லா லா ஆ லா லா\nஆ ஆ ஆ லாலாலா லா லா ஆ ஆ லா லா\nமந்ரத்தால் பாயுன்ன குதிரையே மாணிக்க கையால் தொடாம்\nமந்ரத்தால் பாயுன்ன குதிரையே மாணிக்க கையால் தொடாம்\nகந்தர்வன் பாடுன்ன மதிலது மந்தாரம் பூவிட்ட தணலில்\nமானத்து மானன்ட கைகளில் மாமுண்ணான் போகாமோ ந��க்கினி\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில்ஆயத்தில் பொட்டே வராம்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nபண்டத்தே பாட்டின்டே வரிகளு சுண்டத்தில் தேன் துள்ளியாய்\nபண்டத்தே பாட்டின்டே வரிகளு சுண்டத்தில் தேன் துள்ளியாய்\nகல்கண்டெ குன்னின்றே முகளினில் காக்கத்தி மேயுன்ன தணலில்\nகல்கண்டெ குன்னின்றே முகளினில் காக்கத்தி மேயுன்ன தணலில்\nஊஞ்ஞாலே பாடிப்போய்…. ஊஞ்ஞாலே பாடிப்போய்\nஆக்கையில் இக்கையில் ஒருபிடி கைக்காத நெல்லிக்காய் மணி தரு\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\nஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் பொட்டே வராம்\nலா லா லா லா லா ஆ லா லா\nஆ ஆ ஆ லாலாலா லா லா ஆ ஆ லா லா\nலா லா லலல லாலா லலலல\nமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nஅடி கண்ணே… அழகு பென்னே…\nஇந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nஎன் மன்னா… அழகு கண்ணா…\nஇந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nஇந்த மங்கை இவள் இன்ப கங்கை\nஎந்தன் மன்னன் என்னை சேர்க்கும் கடல்\nஇந்தக்கடல் பல கங்கை நதி வந்து\nஎன் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம்\nஅடி என்னடி உனக்கிந்த அவசரம்\nஇந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nதோட்டத்திலே பல பூக்கள் உண்டு\nநீதானே என் சிகப்பு ரோஜா…\nஎன்றும் என்றும் என்னை உன்னுடனே\nநான் தந்தேன் என் ஆசை ராஜா\nமலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்…\nஇனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்…\nஇந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது\nவா ராசா வந்து பாரு\nவா ராசா வந்து பாரு\nவில்லாட்டம் உடல் வளைச்சி நான் தான் ஆட\nவா ராச வந்து பாரு..\nமூடும் தாவணி முத்து பந்தல் போலாட\nபாடும் லாவணி சிந்து ஒண்ணு நான் பாட\nஆட்டம் பாட்டம் பாத்தா சுகம் தான்\nகாதல் பைங்கிளி தத்தி தத்தி வந்தாட\nகுலுங்கும் மாங்கனி முன்னும் பின்னும் தள்ளாட\nஏதோ ஏக்கம் பாடா படுத்தும்\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\nகண்ணீர் குயில் பாடுகிறேன் வா\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\nகண்ணீர் குயில் பாடுகிறேன் வா\nஏன் இந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா\nஎன்பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா\nஎன்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை\nமௌனமே கொல்வதால் தா��்கவில்லை வேதனை\nஉன்னை தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்\nஇந்த சோகம் கொள்ள என்ன காரணம்\nகண்ணே உனை தேடுகிறேன் வா\nகாதல் குயில் பாடுகிறேன் வா\nஉன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை\nகாதை என்றும் தீர்வதில்லை கண்ணே இனி சோகம் இல்லை\nகண்ணே உனை தேடுகிறேன் வா\nகாதல் குயில் பாடுகிறேன் வா\nசோகதின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா\nகங்கை நீர் காயகூடும் கண்ணீர் அது காயுமா\nசோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா\nமேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா\nஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே\nதோகை வந்த பின்னே சோகமில்லையே\nதங்க நிலாவினை அணிந்தவா (2)\nமலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க\nஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க\nமூன்று காலங்களும் உந்தன் விழிகள்\nசதுர் வேதங்களும் உந்தன் வழிகள்\nமூன்று காலங்களும் உந்தன் விழிகள்\nசதுர் வேதங்களும் உந்தன் வழிகள்\nகணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுதும்\nஅத்வைத்யமும் நீ ஆதி அந்தம் நீ\nனீ அங்கு இல்லை புவனம் முழுதும் நீ\nகைலாச மலை வாசா கலையாவும் நீ\nபுவி வாழ்வு பெறவே அருள் புரி நீ\nபுது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை\nபுது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை\nபல எண்ணங்கள் துள்ளிடும் வேளை\nஎங்கும் மின்னுது செவ்வந்தி மாலை\nசெந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள\nவண்ண மாமயில் ஆடுது கேட்டு\nபுது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை\nபல எண்ணங்கள் துள்ளிடும் வேளை\nமண்ணிலே வளர்ந்த கொடி படர்வது மரத்திலடி\nபொன்னிலே நனைந்தது போல் மலர்ந்தது வசந்தமடி\nசுவை கண்டு மயங்குது கண்விழி\nஉல்லாசம் பன்பாடி உற்சாகம் கொண்டாட\nஅன்பிலே இணைந்த சிட்டு மறைந்தது கூட்டிலடி\nரெண்டிலே ஒன்றை கண்டேன் பிறந்தது நாணமடி\nஇன்று நான் மலர்ந்த பெண்ணானேன்\nஅதை சொல்லத்தான் ஏங்குது பெண்மையே\nஒன்றோடு ஒன்றாக என்னளும் கொண்டாட\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nஅட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nமழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே\nமலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே\nமழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு\nமழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு\nஇது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா\nஇது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா\nஇந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா\nதங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ\nபட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ\nமலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ\nமலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ\nஇந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா\nஇந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா\nமழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…\nஇது ஒரு நிலா காலம்\nஇது ஒரு நிலா காலம்\nஇது ஒரு நிலா காலம்\nஹே .. பாரிஜாதம் ஈரமாகும்\nஇது ஒரு நிலா காலம்\nபாவை கண்டாலே நிலவு நெளியாதோ\nஅழகை பார்த்தாலே ஹோ அருவி நிமிறாதோ\nபாவை கண்டாலே நிலவு நெளியாதோ\nஅழகை பார்த்தாலே ஹோ அருவி நிமிறாதோ\nவண்டு வந்து உடைக்காத பூவும் நீயே\nயாரும் வந்து நடக்காத சாலை நீயே\nஉள்ளங்க்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே\n……….இது ஒரு நிலா காலம்………..\nதங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ\nராஜ மேகங்கள் பூவை தூவாதோ\nதங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ\nராஜ மேகங்கள் பூவை தூவாதோ\nகண்ணாடி உனை கண்ண்டு கண்கள் கூசும்\nவான வில்லும் நகச்சாயம் வந்து பூசும்\nபருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது\n…………. இது ஒரு நிலா காலம்……..\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nமலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்\nஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nகாவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி\nஉன்சேலையில் பூவேலைகள் உன்மேனியில் பூஞ்சோலைகள்\nஅந்தி பூவிரியும் அதன்ரகசியம் சந்தித்தால் தெரியும்\nஇவளின் கனவு தணியும் வரையில்\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது\nல ல ல ல .. லால்ல லால்ல லால்லா\nகண்ணோடு தான் போராடினாள் வேர்வைகளில் நீராடினாள்\nலா..ல ல ல லா லா ல ல லா..\nஅன்பே ஆடை கொடு என்னை அனுதினம் அள்ளிச் சூடி விடு\nஇதழில் இதழால் கடிதம் எழுது\nஒரு பேதை உறங்கிட மடி கொடு\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nமலர்மாலை தலையணைய���ய் சுகமே பொதுவாய்\nஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )\nனீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nனீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nதுள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nகட்டிய தலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் (2)\nமன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன\nமன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன\nதாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்\nநீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு\nநீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு\nதுள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nதுன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே (2)\nநீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா (2)\nஇரவென்றால் மறுனாளே விடியும் உந்தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்\nஅன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் \nஅன்பில்லை நான் ஆட தோளில்லை நான் \nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமன்மத லீலையை வென்றார் உண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/01/oil-bath.html", "date_download": "2020-09-24T01:20:57Z", "digest": "sha1:SMSAALEY7UE53MUYWDVYUIASOIVUTPEU", "length": 32310, "nlines": 723, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: எண்ணெய் தேய்த்துக் குளிங்க!", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு, எண���ணெய் தேய்ச்சுக் குளிக்கறது தான்.\nஎண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்.சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும்.\nசுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும்.\nஇரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.\nஇடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.\nஆனால், முடி கொட்டுறவர்கள் தலையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.\nமாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.\nஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி டீன், ஆயுர்வேத டாக்டர் சுவாமிநாதன் தினமலர் 13/01/2013 நாளிதழில் சொல்லியது நன்றியுடன்\nLabels: ஆரோக்கியம், உடல் நலம்\nநல்ல பயனுள்ள தகவல்....உங்கள் பகிர்வு���்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஇதையெல்லாம் மறந்து ரொம்ப வருடங்களாச்சு சிவா\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஜெயதேவ் தனக்குத்தானே வச்சுக்கிட்ட ஆப்பு\nடாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து\nடாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா - திருப்பூர்\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nபொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்\nபாரதியாரும், எனது நூறாவது இடுகையும்\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009\nசாப்பிட வாங்க – தோரனும் தோரியும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nசிரிப்பு மேடை – “டணால்” தங்கவேலு…\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nதிருமந்திரம் – ஞானக்குறி 20\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 611\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஆளும் கிரகம் செப்டம்பர் 2020 மின்னிதழ்\n6319 - கொரோனா காரணமாக சமூக விலகலால், பதிவு அஞ்சலில், சான்று நகல் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம், நன்றி ஐயா. PDJ, Salem, 10.09.2020, நன்றி ஐயா. கணேசன், சேலம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி எ���்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஅகமதாபாத் நகர் (பொங்கல்) வலம்\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:03:33Z", "digest": "sha1:HQVNWN35W5FCIUVT36AGHVW3DCYVTO7W", "length": 8378, "nlines": 96, "source_domain": "www.inidhu.com", "title": "மீன் Archives - இனிது", "raw_content": "\nடாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்\nடாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா\nஉலகில் எல்லா உயிரினங்களும் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட வாழ்நாளைப் பெற்றுள்ளது.\nசில உயிரிக��் நோய், மோசமான காலநிலை, உணவு பற்றாக்குறை, வாழிடமிழப்பு ஆகியவற்றால் அவற்றின் சராசரி வாழ்நாளைவிட விரைவாக இறக்கின்றன.\nசிலமனிதர்கள் 100 வயது வரை வாழ்கின்றனர்.\nஉலகில் பல உயிரினங்கள் 100 வயதினையும் தாண்டி வாழ்கின்றன. இனி நீண்ட காலம் உயிரினங்கள் பற்றிப் பார்ப்போம்.\nContinue reading “டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்”\nகங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்\nஇந்தியாவின் தேசிய நீர் விலங்கு எது தெரியுமா\nடால்பின் பொதுவாக மனிதர்களிடம் நெருங்கிப் பழகும். டால்பின் அடிக்கும் குட்டிக்கரணம் எல்லோருக்கும் பிடிக்கும். டால்பின் பொதுவாக கடலில்தான் இருக்கும். Continue reading “கங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்”\nவாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு\nவாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.\nவாழிடத்தைப் பொறுத்து விலங்குகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.\n4. மரங்களில் உள்ள விலங்குள்\n5. வானத்தில் பறப்பவை ஆகியவை ஆகும். Continue reading “வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு”\nவிலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள் இயற்கையிலேயே சிறப்பாக அமைந்துள்ளன.\nஅவற்றின் மூலம் தங்களைப் பிற விலங்குகளிடமிருந்தும், சுற்று சூழல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்கின்றன.\nஅவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்”\nஅந்தியூர் என்ற ஊரில் இருந்த செங்குளத்தில் மூன்று மீன்கள் நண்பர்களாக வசித்து வந்தன.\nவரும் முன் காப்போம், வரும் போது காப்போம், வந்த பின் காப்போம் என்பவை அம்மூன்று மீன்களின் பெயர்கள் ஆகும்.\nகொரோனா காலகட்டத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நான்\nசொர்க்க வனம் 11 – வேட்டை ஆபத்து\nநெடுஞ்சாலை பயணம் – கவிதை\nநீட் தேர்வில் ஏழை மாணவர்கள்\nவலிமை தானுன் திரவியமே – கவிதை\nமழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை\nயானும் அவ்வண்ணமே – கவிதை\nஅழகிய குருவிகள் ‍- கைவினைப் பொருள் செய்வோம் – 2\nவாழைத்தண்டு சூப் செய்வது எப்படி\nகாதார் குழையாடப் பைம்பூண் பாடல் விளக்கம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/03183226/1254484/Karur-double-murder-police-investigation.vpf", "date_download": "2020-09-24T01:05:51Z", "digest": "sha1:TOCFHZKRMP2MRY5UEJVSXJXOVALFEJMF", "length": 25847, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரட்டை கொலை: கோவிலை இடிக்க நடவடிக்கை எடுத்ததால் கொலை நடந்ததா? போலீசார் விசாரணை || Karur double murder police investigation", "raw_content": "\nசென்னை 24-09-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரட்டை கொலை: கோவிலை இடிக்க நடவடிக்கை எடுத்ததால் கொலை நடந்ததா\nகரூர் அருகே கோவிலை இடிக்க நடவடிக்கை எடுத்ததால் தந்தை, மகன் கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nகரூர் அருகே கோவிலை இடிக்க நடவடிக்கை எடுத்ததால் தந்தை, மகன் கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nகரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா முதலைப்பட்டியை சேர்ந்தவர் வீரமலை (வயது 70), சமூக ஆர்வலர். இவரது மகன் நல்லதம்பி (45), விவசாயி. கடந்த 29-ந் தேதி தந்தை-மகன் இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இது குறித்து குளித்தலை போலீசார் விசாரித்தனர்.\nவிசாரணையில் குளித்தலை முதலைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதற்கு வீரமலையும், அவரது மகன் நல்லதம்பியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏரியை மீட்க கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏரியை மீட்க உத்தரவிட்டுள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏரியை முழுமையாக மீட் கும் நடவடிக்கைகள் தீவிரமானது. இது ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் எதிராளிகள் வீரமலை, நல்லதம்பியை கொலை செய்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து கொலையாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், கொலையில் தொடர்புடைய முதலைப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்ற சவுந்தரராஜன், சண்முகம், பிரபாகரன், கவியரசன், சசிகுமார், ஸ்டாலின் ஆகிய 6 பேரும் மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.\nஇதனிடையே நேற்று முன்தினம் திருச்சி கோர்ட்டில் பீரவீன்குமார் என்பவர் சரணடைந்தார். கொலையில் முக்கிய குற்றவாளியான ஜெயகாந்தன் என்பவரை நேற்று மதுரையில் வைத்து தனிப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், நெப்போலியன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் கைது செய்தனர். இன்று காலை அவரை குளித்தலை ஜே.எம்.2 கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரைநீதிபதி பாக்கியராஜ், வருகிற 16-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் குளம் ஆக்கிரமிப்பை தடுத்த தந்தை -மகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், முதலைப்பட்டியில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் வீரமலையும், அவருடைய மகன் நல்லதம்பியும் கொல்லப்பட்டுள்ளனர்.\nஎனவே அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும், குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி ஆகியோர் கூறுகையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் தந்தை-மகன் கொலை தொடர்பாக இதுவரை போலீசார் எடுத்துள்ள நட வடிக்கைகள் குறித்து குளித்தலை டி.எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஅதேபோல முதலைப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.\nதொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், முதலைப்பட்டி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்கும்படியும் வீரமலை, நல்ல தம்பி வழக்கு தொடர்ந்ததால் கூட இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம். எனவே அது குறித்தும் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர். அதன்படி போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nகுளித்தலை முதலைப்பட்டி குளம் மொத்தம் 197 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவு கொண்டது. அதில் 37 ஏக்கர் பரப்பள���ை 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதற்காக முறைகேடாக பட்டாவும் பெற்று நெல், வாழை ஆகியவற்றை பயிரிட் டுள்ளனர்.\nஇதன் காரணமாக மழை நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் குடிநீர் ஆதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குளத்தின் கரையில் அங்காளம்மன் கோவிலும் உள்ளது. அந்த கோவில் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. கோர்ட்டு உத்தரவு காரணமாக முதலைப்பட்டி ஏரியின் அசல் பரப்பளவு எவ்வளவு, அதன் பரப்பளவு குறைந்த தற்கான காரணம் என்ன அங்கு பொது ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது. தற்போதைய ஆக்கிரமிப்பாளர் எத்தனை பேர் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.\nஆக்கிரமிப்பு பகுதியில் கோவில் வருவதால் கோவிலை அதிகாரிகள் இடித்து விடுவார்களோ என்ற அச்சம் ஆக்கிரமிப்பாளர்கள் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் தந்தை -மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.\nஎனவே இந்த கொலை சம்பவத்தில் முழுமையான விவரங்களை அறிய கொலை வழக்கில் கைதான ஜெயகாந்தன் மற்றும் கோர்ட்டில் சரணடைந்த 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்க குளித்தலை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் தந்தை-மகன் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. அதில் தொடர்புடைய மேலும் சிலரும் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது.\nஇந்த கொலை சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தாததாலும், கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்த காரணத்தால் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரை, சஸ்பெண்டு செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள் ளனர்.\nகுளம் ஆக்கிரமிப்பை தடுத்த தந்தை-மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளதால் இரட்டைக் கொலை சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்���ிய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்\nமும்பைக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nநடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பியது போதைப் பொருள் தடுப்பு பிரிவு\nமாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றம்- அவைத்தலைவர் தகவல்\nஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியவருக்கு அபராதம் - டிரைவர் அதிர்ச்சி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா\nவெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் - 6 பேர் கைது\nபிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் தலைமறைவு - கந்துவட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு\nதி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.க்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nவாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/famous-director-who-fought-with-master-film-director-fans-shocked-by-the-clash/", "date_download": "2020-09-24T00:47:03Z", "digest": "sha1:HTA5ZXKBM4HEMAYNRB7SQLBFUQNXOYOG", "length": 13051, "nlines": 137, "source_domain": "www.news4tamil.com", "title": "மாஸ்டர் பட இயக்குனருடன் சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nமாஸ்டர் பட இயக்குனருடன் சண்டையிட்ட பிரபல இயக்குனர்மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி\nலோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் முதலில் ஒரு வங்கியில் பணி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு சில வெப் சீரியஸில் இயக்குனராக பணியாற்றி விட்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.\nஇவர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். ஏனெனில் இவ்விரண்டு படங்களின் கதைக்களமும் இயக்கமும் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மாஸ்டர். வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் படத்தை ஏற்கனவே பார்த்த தளபதி விஜய் இயக்குனரை அதிக அளவில்பாராட்டி விட்டாராம்.\nதற்போது லோகேஷ் கனகராஜ்க்கு தொடர்ந்து தமிழ்,தெலுங்கு என அனைத்து மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வாறு இருக்க தனது அடுத்த படத்���ுக்கான அறிவிப்பை வெளியிடப்போவதாக லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து பிரபல இளம் இயக்குனர் ஒருவர் அவரிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.\nமாஸ்டர் படத்தின் இணை எழுத்தாளராக பணியாற்றியவர் இயக்குனர் ரத்தினகுமார். இவர் அமலாபால் நடித்த ஆடை படத்தின் இயக்குனர் ஆவார். லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பின் போது இவர் மீம் வெளியிட்டு மாஸ்டர் படத்தின் அப்டேட் எப்போது என்று கிண்டலடித்து கேட்டுள்ளார். இதனை ரசித்த ரசிகர்கள் ரீட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nவிஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி\nயாஷிகா உடன் டேட்டிங் செய்யும் மூத்த நடிகரின் மகன் நடிகை\nகுறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின் கா/பே ரணசிங்கம்\nமாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை\nவிஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி\nமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து..\nயாஷிகா உடன் டேட்டிங் செய்யும் மூத்த நடிகரின் மகன் நடிகை\nகுறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின் கா/பே ரணசிங்கம்\nகணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,325 பேருக்கு...\nலட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் புது மணப்பெண் தப்பி ஓட்டம் \nமேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு\nமாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை\nவிஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்\nலட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் புது மணப்பெண் தப்பி ஓட்டம் புது மணப்பெண் தப்பி ஓட்டம் \nமேலும் ஒரு அதிமுக எம்.��ல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarasvatam.in/ta/2015/08/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE/", "date_download": "2020-09-24T02:05:40Z", "digest": "sha1:NF5TSNVEOCVYVBD3THQXARFJOX2GL2RE", "length": 13137, "nlines": 84, "source_domain": "sarasvatam.in", "title": "கருடன் கொண்ட யானையும் ஆமையும் |", "raw_content": "\nகருடன் கொண்ட யானையும் ஆமையும்\nகச்யப ப்ரஜாபதியான மஹர்ஷிக்கு பதின்மூன்று மனைவியர். அவர்கள் தக்ஷனின் புதல்வர்கள். வினதா மற்றும் கத்ரூ ஆகிய இருவரும் அவர்களில் இருவர். இவர்களுள் கத்ரூ நாகங்களைப் பெற்றெடுத்தாள். வினதை தன் கணவரிடம் கத்ருவின் புதல்வர்களை விட வலிமை கொண்ட புதல்வர்கள் வேண்டுமெனக் கேட்டாள். அவளுக்கு இரு முட்டைகள் பிறந்தன. ஆர்வத்தின் காரணமாக ஒரு முட்டையை அவள் உடைத்துப் பார்த்தாள். கால்களும் தொடையுமில்லாமல் அருணன் அந்த முட்டையிலிருந்து பிறந்தான். தன்னை அப்படி பிறப்பித்ததனால் தன் தாயை அவள் யாரோடு போட்டியிட்டாளோ அந்த ஸஹோதரிக்கே அடிமையாகும்படி சாபமிட்டாள்.\nஒருமுறை வினதையும் கத்ரூவும் உச்சைஸ்ச்ரவா எனப்பெறும் தேவலோகக் குதிரையைக் கண்டனர். அதன் வாலின் நிறத்தைப் பற்றி இருவரும் தமக்குள் பணயம் வைத்துக் கொண்டனர். வெல்பவருக்குத் தோற்பவர் அடிமையாக இருக்கவேண்டுமென்பது போட்டியின் விதிமுறை. கத்ரூ தன் புதல்வர்களான நாகங்களை உச்சைஸ்ச்ரவத்தின் வாலைச் சுற்றிக்கொள்ளுமாறு கூறினாள். அந்த நாகங்களும் கூறிய படியே செய்தன. அதனால் அதன் வால் கருமையாகத் தெரிந்தது. ஆகவே கத்ரூ வெற்றி பெற்றாள். வினதை அவளுக்கு அடிமையாக அவள் புதல்வர்களான நாகங்களுக்குப் பணிவிடை செய்துவந்தாள். அவள் எல்லா வேலைகளையும் செய்துவந்தாள்.\nஇதற்கிடையில் இரண்டாவது முட்டையிலிருந்து கருடன் வெளிவந்தான். அவன் மிகவும் பெருகி விச்வரூபம் எடுத்ததால் தேவர்களும் அஞ்சினர். அவனைக் குறித்து ஸ்தோத்ரம் செய்தனர். அதனால் தன்னுருவைக் குறுக்கிக் கொண்டான். அருணன் அப்போது கதிரவனுக்கு ஸாரதியாகப் போனான். கருடன் தன் தாய்க்கு உதவியாக நாகங்களுக்குப் பணிவிடை செய்துவந்தான். அவன் அந்த நாகங்களைச் சுமந்து கொண்டு கதிரவனுக்கு அருகில் சென்றான். நாகங்கள் வெம்மையால் வெந்தன. அதைக் கண்ட கத்ரூ இந்த்ரனை ஸ்துதித்தாள். இந்த்ரன் மழையை வர்ஷித்ததால் நாகங்கள் ��ெம்மை தணிந்தன.\nபிறகு கருடன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கோரினான். நாகங்கள் தேவலோகத்திலிருந்து அமுதம் கொண்டு வந்தால் தாயை விடுவிப்பதாகக் கூறினர். கருடன் அதற்கு ஒப்புக் கொண்டான். தன் தாயை தனக்கு உணவைக் காட்டுமாறு கூறினான். கடலின் நடுவிலிருக்கும் காட்டுமிராண்டிகளை உண்ணுமாறும் அவர்களிடைய அந்தணன் இருந்தால் விட்டுவிடுமாறும் கூறினாள் வினதை. கருடனும் அவ்வாறே அந்த காட்டு மிராண்டிகளை விழுங்கும்போது இடையில் மாட்டிக்கொண்ட ஒரு அந்தணனை விடுதலை செய்தான்.\nஅவர்களை உண்டதும் போறாமைகண்டு தனது தந்தையான கச்யபரைப் பார்த்து மேலும் உணவளிக்குமாறு வேண்டினான். கச்யபர் ஒரு யானை மற்றும் ஆமையின் கதையைக் கூறினார்.\nமுன்பு விபாவஸு மற்றும் ஸுப்ரதீகர் என்னும் இரு ஸஹோதரர்கள் இருந்தனர். அவர்கள் தம் சொத்தைப் பிரித்துக் கொள்ள எப்போதும் தமக்குள் பிணங்கிக் கொண்டேயிருந்தனர். இறுதியில் விபாவஸு தனது ஸஹோதரனை யானையாகப் போகும்படி சபித்தான். அதற்குப் பதிலாக ஸுப்ரதீகனும் தன் ஸஹோதரனை ஆமையாகப் போகும்படி சபித்தான். அந்த இரு யானையும் ஆமையும் ராக்ஷஸ வடிவில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே இருப்பதாகவும் அவற்றைப் புசிக்குமாறும் கச்யபர் ஆணையிட்டார். கருடன் அங்கு சென்று ஒரு ரோஹிண மரத்தின் கிளையின் மீதமர்ந்தான். அந்த மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கியபடி வாலகில்யர்கள் என்னும் ப்ரஹ்மர்ஷிகள் தவமியற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட கருடன் அந்தக் கிளையை அலகால் கவ்வியபடி அந்த ஆமையையும் யானையையும் இரு கால் நகங்களால் பற்றியபடி பறந்தான். நேராக இமயத்திற்குச் சென்ற கருடன் மரக்கிளையை மெதுவாக இறக்கி வைத்து அதன் பிறகு அந்த இரு ஸஹோதரர்களையும் தனக்கிரையாக்கிக் கொண்டான்.\nஇந்தக் கதை மஹாபாரதத்தின் ஆதிபர்வத்தில் இருபத்தெட்டாம் அத்யாயத்திலிருந்து முப்பத்துமூன்றாம் அத்யாயம் வரை விவரிக்கப்பெற்றிருக்கிறது. இந்தக் கதை திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியிலுள்ள கோயிலில் சிற்பச்சித்திரமாகச் செதுக்கப்பெற்றிருக்கிறது. இந்தக் கற்பலகையில் கருடன் எல்லா அணிகலன்கோளோடும் சித்தரிக்கப்பெற்றிருக்கின்றான். அவனுடைய அலகில் வாலகில்யர்கள் தொங்கும் மரக்கிளையைத் தாங்கியிருக்கிறான். இரு கரங்களும் யானையையும் ஆமையையும் பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சிற்பம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த்து.\nகருடன் விபாவஸுவையும் ஸுப்ரதீகனையும் கொண்டு செல்லல்\nஇவ்விதம் மஹாபாரதக் கதையானது சித்தரிக்கப்பெற்றிருக்கிறது.\nபடிமவியல் கருடன், சிற்பம், திருக்குறுங்குடி, மஹாபாரதம். permalink.\n← கல்வெட்டியில் சிற்பியின் இலக்கணம்\nபல்லவர் வரலாற்றில் பப்ப பட்டாரகர் →\n2 thoughts on “கருடன் கொண்ட யானையும் ஆமையும்”\nராஜேந்த்ர சோழனின் அமைச்சரின் பெயர்\nமல்லையின் தவச்சிற்பத் தொகுதி – ஒரு மீளாய்வு\nகாஞ்சி காமாக்ஷி கோயிலில் ராஜஸிம்ஹ பல்லவனின் புதிய கல்வெட்டு\nShyam on இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை\nShyam on லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பாண்டியன்\nKaleesan Rajagopal on நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி\nN Murali Naicker on வேறுமாநிலத்தைச் சேர்ந்த இரு சோழ தளபதிகள்\nச.இரமேஷ் on நந்தி மஹாகாளர்களின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilminutes.com/entertainment/two-music-directors-turn-as-singers-for-santhanam-movie/cid1258245.htm", "date_download": "2020-09-24T01:00:00Z", "digest": "sha1:656E4F7Q7K3QZICPVVS32JTLPHU2BWZS", "length": 4885, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "சந்தானம் படத்தின் பாடலை பாடிய இரண்டு பிரபல இசையமைப்பாளர்கள்", "raw_content": "\nசந்தானம் படத்தின் பாடலை பாடிய இரண்டு பிரபல இசையமைப்பாளர்கள்\nநடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் அவர் மூன்று படங்களில் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று டகால்டி. முதல் முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் சந்தானம் நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் என்பவர் நடித்தி வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு\nநடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் அவர் மூன்று படங்களில் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று டகால்டி. முதல் முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் சந்தானம் நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் என்பவர் நடித்தி வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இன்னொரு பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்\nஇந்த பாடலை பிரபல இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது. சந்தானம் படத்திற்காக இரண்டு இசையமைப்பாளர்கள் ஒரு பாடலை பாடி உள்ளது கோலிவுட் திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T01:03:55Z", "digest": "sha1:GIGB7R6MLPP7DXDIULR7QQ4XQEH7YZWB", "length": 6151, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "பொன்.மாணிக்கவேல் |", "raw_content": "\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nலேசர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nபிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்துறையை ஒருங்கிணைக, அதிநவீன உள்கட்டமைப்பு\n37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லைஅருகே களவாடப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான, நடராஜர் சிலையை, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலானாய்வு குழுவினர், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து மீட்டு சாதனைபடைத்துள்ளனர். நெல்லை ......[Read More…]\nSeptember,13,19, —\t—\tநடராஜர், பொன்.மாணிக்கவேல்\nரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல்\nமேல்மருவத் தூரில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் கடந்தவாரம் ரன்வீர் ஷாவின் வீட்டில் இருந்து 89 சிலைகள் மற்றும் கோயில் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்ட ......[Read More…]\nOctober,2,18, —\t—\tசிலை, பொன்.மாணிக்கவேல், ரன்வீர் ஷா\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்��ொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2012/11/happy-birth-day-kamal.html", "date_download": "2020-09-24T01:43:06Z", "digest": "sha1:QYREOXJZLJPU2MS6F44JFXWGW4GOCRW4", "length": 47114, "nlines": 489, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: HAPPY BIRTH DAY KAMAL \\ நாயகன் காப்பியா ? காப்பியமா ?", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nகலைத்தாயின் இளைய மகனுக்கு நவம்பர் 7 பிறந்த நாள்.\nகமல் பிறந்த நாள் பரிசாக இப்பதிவை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.\nகமல் V \\ S முக்தா பிரச்சினையில் மையமாக இருப்பது...\nஇரு தனி நபர் பேதமல்ல...\nஆர்ட் V \\ S பிசினஸ் என்ற பேதமே.\nமணிரத்னம்,கமல்& நாயகன் படத்துக்கு வந்த எதிர்வினைகளில்...\nநாயகன் காட்பாதரின் காப்பி என்ற அடிநாதமிருந்தது.\nஇந்த பரப்புரையை திட்டமிட்டவர்களின் எதிரொலி அது.\nபொய் பரப்புரையை தகர்க்க...இப்போது வந்த வாய்ப்பை சிக்கென பற்றினேன்.\nஅமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்கள் மெல்ல மெல்ல முதலாளித்துவத்துவத்தின் சாரங்களை பயின்று தேறி ‘இணை அரசாங்கம்’ நடத்துகின்ற அளவிற்கு பலம் பொருந்தி விட்டார்கள்.\nஇந்த ‘மாபியாக்கள்’ தயவிருந்தால்தான், அமெரிக்க அரசின் உயர் பதவிக்கு\nஅமெரிக்க - இத்தாலிய மக்களின் ‘கூட்டுக்குடும்ப வாழ்க்கை’...\nநிழல்-உலக வியாபாரங்கள்,..அதற்கான போரட்டங்கள் என அனைத்துக்காரணிகளையும் ஆராய்ந்து...\nஎழுத்தாளர் மரியோ புஸோ [ MARIO PUZO ] காட்பாதர் என்ற நாவலை வெளியிட்டார்.\nஅதன் விற்பனையும், புகழும் உலகே அதிர்ந்தது.\nகாட்பாதரை திரைப்படமாக்க பாரமவுண்ட் நிறுவனம் திட்டமிட்டது.\nஇக்கதையை திரைக்கதையாக்கும் கருத்தாக்க - போட்டியில்\nமரியோ புஸோ பின் தங்கினார்.\nகருத்தாக்கம் = பேமிலி V \\ S பிசினஸ்\nகொப்பல்லோவின் இயக்கத்தில் காட்பாதர் காப்பியமாக [ Epic ] உருவெடுத்தது.\nகமல், மணிரத்னம், & திரு.முக்தா சீனிவாசனையும் ஈர்த்ததில் வியப்பில்லை..\nதிரு.சிவாஜி கணேசன் - கமல் இணைப்பில் காட்பாதரை தழுவி\nதிரு.அனந்து அவர்களால் நிறுத்தப்பட்டது என...\nதிரு.முக்தா சீனிவாசன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.\n‘இத்திருப்பணிக்காக’ திரு.அனந்து அவர்களுக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்.\nகாட்பாதர் இன்ஸ்பிரேஷனில்... ‘தேவர் மகனாகி’ சிவாஜி - கமல் பெருமை சேர்த்தது வரலாறு.\nதேவர் மகனுக்கு பின்னால் பதிவிடுகிறேன்.\nநாயகனும், தேவர் மகனும் காட்பாதர் இன்ஸ்பிரேசனில் வடிவமைக்கப்பட்டவையே.\nஆனால் மூன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவை.\nகாட்பாதரும் நாயகனும் எப்படி வேறுபடுகின்றன என்பதை மட்டும் இங்கே பார்ப்போம்.\nகாட்பாதரில் இருப்பது பவர் ஸ்டிரகிள்\nநாயகனில் இருப்பது கர்மிக் ஸ்டிரகிள்\n[ Karmic Struggle \\ கர்மவினைப்போராட்டம் ] .\n‘அண்டர்ஸ்டாண்டிங் மூவிஸ்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள்...\nபவர் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட காட்பாதரின்\nசெண்டர் பாண்ட் பேமிலி V \\ S பிசினஸ்.\nஇந்த சூத்திரத்தை கண்டு பிடித்து திரைக்கதை அமைத்ததால்தான்\nமரியோ புஸோவை முந்தினார் கொப்பல்லோ.\nபேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் ஆகிய\nமாமேதை மார்க்ஸ் இறப்புக்குப்பின் மாமேதை ஏங்கெல்ஸ் [ Friedrich_Engels ] ‘மனித குல வரலாற்றின் மீது’ ஆய்வு செய்த கருத்தாக்கங்கள்.\nகாட்பாதர் + ஏங்கல்ஸ் கருத்தாக்கங்களில் இந்திய தத்துவமான 'கர்மா' இல்லை.\nஆர்ஜின் ஆப் த பேமிலி.... பற்றி விரிவாக தெரியவும்...புரியவும்\n‘எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன்’ ‘பொதிந்து’எழுதிய...\n‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை படிக்கவும்.\nஅழகிய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது...\nதிரு.சுஜாதா நாவல் போல் 100 % விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.\nபேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் - கர்மா ஆகிய\nகர்மிக் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட நாயகனின் செண்டர் பாய்ண்ட் பேமிலி V \\ S கர்மா.\nகாட்பாதரில் மாபியாக்களொடு இசைந்து ஸ்டேட் இயங்குகிறது.\nநாயகனில் ஸ்டேட் [ நாசர் காரெக்டர் ] வேலுநாயக்கரையும்...\n‘பம்பாய் ரியல் காட்பாதர்’ வரதராஜ முதலியார் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷனாக கொண்டு...நாயகன் திரைக்கதையை அமைத்தார்.\nஎனவேதான் வேலு நாயக்கர் என்ற ஒற்றை கதாபாத்திரத்தை பிரதானப்படுத்தி நாயகன் திரைக்கதை பயணப்பட்டது.\nமார்லன் பிராண்டோ, அல்பசினோ என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் வழியே காட்பாதர் திரைக்கதை பயணப்பட்டிருக்கிறது.\nவேலுவின் இஸ்லாமிய வளர்ப்பு தந்தையை கொல்கிறான் போலிஸ்காரன்.\nவேலுவை கொல்கிறான் போலிஸ்காரன் மகன்...\nஎன ஒரு வட்டத்தில் முடித்து....\nஇந்தியத்தத்துவமான கர்மாவின் அம்சத்தில் திரைக்கதை போக்கை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.\nஇப்படி ஒரு அம்சமே காட்பாதரில் கிடையாது.\nபாலியல் தொழிலாளியான விளிம்பு நிலைப்பெண்ணை வேலுவிற்கு மனைவியாக்கியது...\nமகளே சட்டத்தின் பெயரால் தந்தையை எதிர்ப்பது...\nமகள் தந்தையை விட்டுப்பிரிந்து தனது குடும்பத்தை\nமருமகனே வேலு நாயக்கரை நீதியின் முன் நிறுத்துவது...\nபிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும் போராட்டத்தில்\nதொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன காட்பாதரில்.\nமனைவியை கொன்றதற்காக தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன நாயகனில்.\nவேலு நாயக்கரின் மகன் வன்முறைப்பாதையில் ஈர்க்கப்பட்டு...\nஅதன் விளைவாக உயிரை துறப்பான்.\nமகளோ, வன்முறை வாழ்க்கை முறையை வெறுத்து...\nதனது ‘கவசமான’ உத்திராட்சத்தை பரிசாக கொடுப்பார் வேலு நாயக்கர்.\nஉத்திராட்சம் = அன்பே சிவம்.\nவன்முறை வழிமுறைகள் தன்னோடு முடிய வேண்டும் என\nவேலு நாயக்கரின் விருப்பமாக நாயகனில் பல இடங்களில் சொல்லப்பட்டாலும்...\nகாட்பாதரில் வன்முறையை யாருமே மறுக்கவில்லை.\nவன்முறையை சிறப்பாக செய்பவனே வாரிசாகிறான்.\nகாட்பாதர் 1,2,3 பாகங்களிலும் இது மீண்டும் மீண்டும் வலுவாக சொல்லப்படுகிறது.,\nநாயகன் இறுதிக்காட்சியில் வேலு நாயக்கர் சுடப்பட்டு தரையில் கிடப்பதை வோர்ம்’ஸ் - ஐ - வியூ [ WORM'S EYE VIEW ] கோணத்தில் படமாக்கியிருப்பார் இயக்குனர் மணிரத்னம்.\nவேலுநாயக்கரின் வாழ்க்கையில் நடந்த பாசிட்டிவ் நிகழ்ச்சிகளை தொகுத்து காட்டியிருப்பார்.\nஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்த ‘டைட்டானிக்’ படத்திலும்...\nஇங்மர் பெர்க்மனின் இயக்கத்தில் வந்த ‘கிரைஸ் & விஸ்பர்ஸ்’ படத்திலும்...\nஇறுதிக்காட்சியில் இதே பாசிட்டிவ் தன்மையை காணலாம்.\nகாட்பாதர், நியூயார்க் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.\nநாயகன், பம்பாய் நகர நிழல் மனித வாழ்க்கைய�� பதிவு செய்தது.\nஎந்த நகரத்து நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தாலும்\nஒரே மாதிரிதான் வந்து சேரும்.\n1970 -80களில் ‘மஸ்தான்’ என்பவர் பம்பாயின் நிழல் உலக சக்ரவர்த்தியாக இருந்தார்.\nஅப்போது பம்பாயில் மாபியா குழுக்களிடையே தொழில் போட்டியில்\nமஸ்தானை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர்\n“ நடக்கும் நிகழ்வுகள் காட்பாதர் சிச்சுவேஷன் போல் உள்ளதே” எனக்கேட்டார்.\nஆனால் காட்பாதர் பார்ட் 1 அல்ல...காட்பாதர் பார்ட் 2 சிச்சுவேஷன் ” என்றார்.\nகாட்பாதரையும், நாயகனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொண்டதால் போர்ச்சுக்கல் விமர்சகர் பாராட்டுகிறார்.\nடைம் பத்திரிக்கை காட்பாதர் ,காட்பாதர் 2, நாயகன் மூன்று படத்தையும்\nஉலகின் தலை சிறந்த நூறு படங்கள் வரிசையில் இணைத்து\nகமல்,இளையராஜா,பி.ஸி.ஸ்ரீராம்,தோட்டா தரணி,லெனின்,பால குமாரன் மற்றும்\nதமிழ் திரையுலகின் ஜாம்பவன்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய...\nதமிழ் பதிவர்களில் ‘சிலர்’ மட்டும்தான்...\nகாப்பிக்கும் - இன்ஸ்பிரேஷனுக்கும் வேறுபாடு புரியாமல்\nநியூயார்க் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.\nபம்பாய் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.\nபம்பாய் பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள் என யாரும் சொல்லவே முடியாது.\nபின்னூட்டங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 11/07/2012\nLabels: உலகசினிமா, கமல், காட்பாதர், சினிமா, தமிழ்சினிமா, மணிரத்னம்\nவாழும் கலைஞன் கமலுக்கு இந்த ரசிகனின் வாழ்த்துக்கள்\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 7:16 AM\nவணக்கம்...ரொம்ப அலசி இருக்கறீர்கள்.கமலின் பிறந்த நாள் பரிசு இது சரிதான்...\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 7:22 AM\nஎனது உழைப்பை கவுரவப்படுத்தியமைக்கு நன்றி.\n//நியூயார்க் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.\nபம்பாய் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.\nஇந்த கருத்தில் \"நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.\" என்பது இரண்டு வரிகளிலும் ஒரே மாதிரி உள்ளது, என்வே பம்பாய் நியூயார்க்-ஐ காப்பியடித்துள்ளது என்பார்கள் பதிவுலக பண்டிதர்கள்....\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 12:23 PM\nபண்டிதர்கள் வார்த்தை விளையாட்டு சித்தர்கள்தான்.\nஅவர்கள் தங்களது மொழி வளத்தை ஆக்கபூர்வமாக செலுத்தினால்\nதமிழ் பதிவுலகில் தரமான பதிவுகள் மேலும் கிடைக்கும்.\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 12:27 PM\nடைம் பத்திரிக்கை தனது பட்டியலை அறிவித்த பிறகும்\nநாயகன் மீது தொடர் தாக்குதல்...நக்கல்கள் வந்த வண்ணம் இருந்தன.\nஇனி அவர்களது வாதம் நடுநிலையாளர்களிடம் எடுபடாது.\nவாவ்.. இந்த கோணங்களில் எல்லாம் படம் பார்த்ததே இல்லை.. இனிமேல் படங்கள் பார்க்கும் போது கண்டிப்பாக இவற்றை பற்றியும் சிந்திப்பேன்.. நல்ல பதிவு/ தலைவருக்கு பிறந்த நாள் பரிசு..\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 12:28 PM\nஅண்ணே வழக்கம் போல கலக்கல் என்ன ஒரு பார்வை, சிந்தனை\nஇதெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும், காண்டோபோபியா இருக்குறவங்களுக்கும் புரியும்னு நினைக்கிறீங்க புரிஞ்சாலும் அதுக்கும் குதர்க்கம் கண்டுபிடிப்பாங்க.\nவர்த்தக வெற்றிகளை மட்டுமே தேடாமல், வித்தக உயரங்களை நோக்கி பயணிக்கும் கமலின் பயணம் மேலும் சிறக்க இந்நாளில் வாழ்த்துவோம்.\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 12:34 PM\nவிஸ்வரூபத்தின் மூலம் புதிய தொழில் நுட்ப மேம்பாடுக்கு தமிழ் திரையுலகை நகர்த்துகிறார்.\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 12:37 PM\nஇந்த கட்டுரையில் இளையராஜாவை குறிப்பிட்டு சொல்ல ஒரு இடம்\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 1:40 PM\nநண்பரே...இளையராஜாவைப்பற்றி தனிப்பதிவு நிச்சயம் எழுதுவேன்.\nஹேராம் தொடரில்... அப்படத்தில் இளையராஜாவின் மிகச்சிறப்பான பங்களிப்பை வெகு விரைவில் எழுத இருக்கிறேன்.\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 3:39 PM\nராஜாவை பற்றி ஒரு வரி சேர்த்து விட்டேன்...\n\"வேலுவின் இஸ்லாமிய வளர்ப்பு தந்தையை கொல்கிறான் போலிஸ்காரன்.\nவேலுவை கொல்கிறான் போலிஸ்காரன் மகன்...\nஎன ஒரு வட்டத்தில் முடித்து....\nஇந்தியத்தத்துவமான கர்மாவின் அம்சத்தில் திரைக்கதை போக்கை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.\nஇப்படி ஒரு அம்சமே காட்பாதரில் கிடையாது.\"\nதூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பவியலாது.\nஅடுத்த பதிவில் ராஜா அவர்களை பற்றி கட்டாயம் சேர்க்கவும். அத்திரைப்படத்தின் முக்கிய தூண்.\nசிலவேளை இளையராஜா முக்தா சீனிவாசனை விமர்சனம் செய்திருந்தால் முக்தா சொல்லியிருப்பார் ராஜா மொக்கையாக இசை அமைத்தார். ஆனால் கமலின் நடிப்பால் அப்பாடல்கள் வெற்றி பெற்றது என்று.\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 3:23 PM\nஇப்பதிவிலேயே இளையராஜாவை பற்றி சேர்த்து விட்டேன்.\nமிக சிறந்த பதிவு..Hats off... :)\nகாட்பாதர் படத்தை செர்ஜியோ லியோனி இயக்கி இருக்க வேண்டியது. கொப்பல்லோவ��க்கு எப்படியோ வாய்ப்பு போய் விட்டது..... :):)\nகாட்பாதர் படம் பார்க்காதவரை நானும் நாயகன், காட்பாதர் தழுவல் என்றே நினைத்து இருந்தேன்.. காட்பாதர் பார்த்த பிறகு எனது எண்ணம் தவறானது என்று புரிந்தது.. இரண்டுமே வெவேறு தளத்தில் பயணம் செய்யும் படங்கள். ஒரு டானின் வாழ்கை வரலாறு என்ற புள்ளியை தவிர வேறு எந்த ஒற்றுமையும் இரண்டு படங்களுக்கு கிடையாது.\nகாட்பாதர் படத்தை பார்க்காதவர்கள் தான் நாயகன் காட்பாதர் காப்பி என்று உளருவார்கள்..\nராம்கோபால் வர்மாவின் \"சர்க்கார்\" தான் உண்மையான காட்பாதர் காப்பி, சீன் பை சீன் அப்படியே எடுத்து இருப்பார். படம் ஆரம்பிக்கும் போது \"நன்றி காட்பாதர்\" என்ற டைட்டில் மட்டும் வரும்...\nஉலக சினிமா ரசிகன் 11/07/2012 3:37 PM\nகொப்பல்லோ இயக்கத்தில் காட்பாதர் காவியமானது.\nகாட்பாதர் தரத்தை ஹாலிவுட்டிலேயே நெருங்க முடியவில்லை.\nகொப்பல்லோவின் மற்றொரு மாஸ்டர்பீஸ் ‘அப்பகலிப்ஸ் நவ்’.\nவியட்நாம் யுத்தம் பற்றிய மிகச்சிறந்த பதிவு அப்படம்.\nமலரின் நினைவுகள் 11/07/2012 10:08 PM\nவித்தியாசமான கோணத்தில் அலசியுள்ளீர்கள்... பாராட்டுக்கள்...\nஉலக சினிமா ரசிகன் 11/11/2012 6:31 AM\nநண்பரே.... உங்கள் கட்டுரை ஓகே தான்.. ஆனால் முக்தா வைக்கும் சில குற்றச் சாட்டுகளை பற்றிக் கூறவும் உதாரணமாக அவர் சொல்வது கொல்லப்பட்ட மகனை பார்த்து அழும் காட்சி காட் பாதரில் வரும் காட்சியா..\nஉலக சினிமா ரசிகன் 11/11/2012 6:33 AM\nஎனது முந்தைய பதிவான ‘முக்தா சீனிவாசனுக்கு பதிலடியில்’ உங்கள் கேள்விக்கு விடை இருக்கிறது.\nகமல் நிகழ்த்திய ‘உன்னதங்கள்’ \\ Hey Ram \\ 2000 \\ In...\nமணிரத்னம் V \\ S கோவைத்தம்பி...யார் சரி \nபிரச்சனையில் சிக்காமல் படமெடுப்பது எப்படி \nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் ��ே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nமணிரத்னம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தி பிடித்த வித்தகன். ஆர்ப்பரித்து அலறாமல்....அமைதியாக அவரது படைப்புகளை முன் வைக்கும் பாங்...\n‘காப்பித்திலகம்’ கருந்தேள் அடித்த காப்பி.\nநண்பர்களே... போன பதிவில் என் மீது ‘காப்பித்திலகம்’ கருந்தேள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பேஸ் புக்கில் கூறிய குற்றச்சாட்டை படித்திருப...\nஎனது பள்ளி நாட்களில் என்னை ஆக்கிரமித்தவர் சிவாஜி மட்டும்தான்.... சிவாஜி படங்கள் கிட்டத்தட்ட 60 படங்கள்... பத்தாம் வகுப்பு முடிப்பதற்க்கு...\nஎங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் \nசு சுதந்திர தின வாழ்த்துக்கள் இன்று காலையில் ஜெயா ப்ளஸ்ஸில் ‘பாரதி’ திரைப்பட...\nபெண்களை கொண்டாடுவோம் - ஐரோப்பிய திரைப்பட திருவிழா .\nநண்பர்களே... ‘பெண்களை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் கோவையில் ‘ஐரோப்பிய திரைப்பட திருவிழா’ நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டியில் உள்ள ...\nநான் எனது பதினைந்தாவது வயதில் முதன் முதலில் ஆங்கிலப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் ஐ விட்னஸ்.அது ஏ சர்டிபிகேட் படம்.சென்னைக்கு கோடைவிடுமு...\nநண்பர்களே... ‘ ஒரு ஓவியத்தின் மொத்தத்திலிருந்துதான் அந்த ஓவியத்திலுள்ள ஒரு சிறு வண்ணப்பகுதியின் அர்த்தத்தை உணர முடியும். ஒரு ராகத்தின் ம...\nநண்பர்களே... பெங்களூரில் விஸ்வரூபம் வெளியாகிறதா அன்பர்கள் தயவு செய்து தெரிவிக்கவும். என்னுடைய மொபைல் எண் 09003917667. அன்புடன், ...\nஸ்டேட் பேங்க் அயோக்கியத்தனம் = State Bank's Cheating\nஏழைகளுக்கு, ஸ்டேட் பேங்க் போன்ற முழுமையான அரசு வங்கிகளே வரம். தனியார் வங்கிகள்...சாபம். அவைகள், ‘வசதி செய்கிறேன்’ என கோவணத்தை உருவும் ‘க...\nபடிக்கட்டுகள் = பகுதி 2\nநண்பர்களே... முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ஒரு விளம்பரப்படத்தில், இன்றும் விஜய் டிவியில் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16116", "date_download": "2020-09-24T01:31:49Z", "digest": "sha1:IVHXFG36AXWZD4DU7MAMOFA7RB55X2GH", "length": 7784, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "வெற்றி சமையல் 3 துவையல் சட்னி வகைகள் » Buy tamil book வெற்றி சமையல் 3 துவையல் சட்னி வகைகள் online", "raw_content": "\nவெற்றி சமையல் 3 துவையல் சட்னி வகைகள்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : திருமதி வள்ளி ஸ்ரீதரன்\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nவெற்றி சமையல் 4 குழம்பு ரசம் வகைகள் அழகுவேலனார் அந்தாதி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வெற்றி சமையல் 3 துவையல் சட்னி வகைகள், திருமதி வள்ளி ஸ்ரீதரன் அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (திருமதி வள்ளி ஸ்ரீதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவெற்றி சமையல் . 1 பொடி வகைகள்\nவெற்றி சமையல் 5 இனிப்பு வகைகள்\nவெற்றி சமையல் 12 மைக்ரோவேவ் சமையல்\nவெற்றி சமையல் 9 ஊறுகாய்கள்\nவெற்றி சமையல் 7 சாத வகைகள்\nவெற்றி சமையல் 4 குழம்பு ரசம் வகைகள்\nவெற்றி சமையல் 2 வற்றல் வடகம் வகைகள்\nவெற்றி சமையல் 6 கார வகைகள்\nவெற்றி சமையல் 11 சர்பத் சூப் சாஸ் வகைகள்\nவெற்றி சமையல் 8 பொரியல் பச்சடி கூட்டு\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nஇல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் - Illara Vaalvil Yetram Perum Valigal\nபெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal\nவெற்றி சமையல் 11 சர்பத் சூப் சாஸ் வகைகள்\nஅழகாய்த் தோன்ற 1000 குறிப்புகள்\nபெண்களுக்குரிய நவீன உடைகள் . வெட்டும் விதமும் தைக்கும் முறையும் பாகம் .2\nமாதர்குல திலகங்கள் (old book rare)\nபெண்கள் உடைகள் . வெட்டும் விதமும் தைக்கும் முறையும்\nகுழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டலாம்\nபெண்களுக்கு கல்வி அளித்த அற்புத மனிதர் வி.எஸ்.கே.துரைசாமி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருவள்ளுவர் வகுத்த பிறப்புக் கோட்பாடுகள்\nவெற்றி சமையல் 6 கார வகைகள்\nமுத்தமிழுக்கு மேல் ஒரு தமிழா\nதமிழில் அறிவியல் செல்வம் - Thamizhil Ariviyal Selvam\nதிருவள்ளுவர் கண்ட உயர்நிலை ஆன்மிகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/ajay-tyagi-term-as-sebi-chairman-extended-by-government-till-feb-2022-020060.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-24T02:26:13Z", "digest": "sha1:BZ37SRDB5PO3VWBYWSE7DS5SFXDBM7GK", "length": 22451, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு! பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்! | Ajay Tyagi term as Sebi chairman extended by Government till Feb 2022 - Tamil Goodreturns", "raw_content": "\n» செபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\nசெபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\njust now கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\n8 hrs ago SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\n9 hrs ago 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\n9 hrs ago தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nMovies அது வதந்தியாம்ல.. 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில் இவர் இல்லையாம்.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை\nAutomobiles டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா\nNews மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தி நிர்வகிக்கும் அமைப்��ு தான் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (SEBI - Securities and Exchange Board of India). தற்போது அஜய் தியாகி என்பவர் தான் இந்த செபி அமைப்பின் தலைவராக பதவியில் இருந்து வருகிறார்.\nசெபி அமைப்பின் தலைவராக யு கே சின்ஹாவுக்குப் பிறகு, கடந்த 01 மார்ச் 2017 முதல் அஜய் தியாகி பதவி வகித்து செபி அமைப்பை வழி நடத்தி வருகிறார்.\nஅஜய் தியாகிக்கு கடந்த பிப்ரவரி 2020-லேயே பணிக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு காரணங்களால் அஜய் தியாகிக்கு 6 மாத காலம் (31 ஆகஸ்ட் 2020 வரை) பணி நீட்டிப்பு வழங்கி இருந்தது மத்திய அரசு.\nஅஜய் தியாகிக்கு, தற்போது மேலும் 18 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து இருக்கிறது மத்திய அரசு. பணி நியமன கேபினெட் கமிட்டி (Appointments Committee of the Cabinet), அஜய் தியாகியின் இந்த நீட்டிப்புக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்களாம். எனவே, அஜய் தியாகி 01 செப்டம்பர் 2020 முதல் 28 பிப்ரவரி 2022 வரை செபி அமைப்பின் தலைவராகவே தொடருவாராம்.\nஅஜய் தியாகி 1984-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஐ ஏ எஸ்). ஹிமாச்சலப் பிரதேச கேடரைச் சேர்ந்தவர். முது கலை பொருளாதாரம், முது கலை பொது நிர்வாகம், முது கலை கணிணி அறிவியல் படித்தவர்.\n2005 முதல் 2008 வரையான கால கட்டத்தில் கூட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் சில பதவிகளில் பணியாற்றி இருக்கிறார்.\nஅதன் பின், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் வனம் & சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பதவியில் இருந்து இருக்கிறார். 2014-ம் ஆண்டு முதல் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரத் துறையில் (Department of Economic Affairs) பணியாற்றி இருக்கிறார். அதன் பின் தான் இந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பின் தலைவராக பதவிக்கு வந்து இருக்கிறார் அஜய் தியாகி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIRCTC பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்..\nசெபி வளையத்தில் இந்திய பங்குச் சந்தையின் பிதாமகன் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா\nசீனா நிறுவனங்களுக்கு இது போறாத காலமே.. FDIஐ தொடர்ந்து.. செபியும் செக் வைக்கப் போகிறதா\nயார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nரிலையன்ஸூக்கு நிர்வாகத் தலைவரை தேடி அலையும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன..\nலட்சங்களை இழந்த முதலீட்டாளர்கள்.. Zerodha வாடிக்கையாளர்கள் சோகம்..\nஇந்��� பக்கம் 6 மாசம் வராதா.. NSEயை அடித்து விரட்டிய செபி.. சம்பாதிச்ச ரூ.624 கோடிய கொடுத்துட்டு போ\nரூ.2.5 லட்சம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிய rakesh jhunjhunwala ஆமா பணத் திமிரு தான்யா என்ன இப்ப\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nஅனுமதி கிடைத்தது.. இனி அமர்க்களம் தான்..\nவாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\nசத்யம் ஐடி நிறுவன வழக்கினால் PwC-க்கு 2 ஆண்டு தடை விதித்த செபி.. 3,000 ஊழியர்களின் நிலை என்ன\nரூ.12 ரூபாயில் ரூ.2 லட்சம் க்ளைம்.. அரசின் சூப்பர் திட்டம்.. பயன்படுத்திக்கோங்க..\nபல லட்சம் கோடி முறைகேடாக பரிமாற்றம்.. லிஸ்டில் பல இந்திய வங்கிகள்.. அதிர வைக்கும் பின்னணி..\nதங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/05/26/karuna.html", "date_download": "2020-09-24T02:43:00Z", "digest": "sha1:53CQGLF25MIISTBAWG4XVSADHOT24DBC", "length": 11223, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னைத் தாக்க அதிமுக சதி: கருணாநிதி | ADMK planned to attack me, says Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\n3 முறை வெடித்து சிதறல்.. 10 கிமீ கேட்ட சத்தம்.. குஜராத் ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு.. வாரத்தில் 6 நாளும் செயல்படும் என அறிவிப்பு\nமீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது - இரு அவைகளும் தேதி குறிப்பிடா��ல் ஒத்திவைப்பு\nFinance கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\nMovies அது வதந்தியாம்ல.. 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில் இவர் இல்லையாம்.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை\nAutomobiles டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னைத் தாக்க அதிமுக சதி: கருணாநிதி\nசட்டசபையில் என்னை தாக்க அதிமுகவினர் திட்டமிட்டு வந்திருப்பது போலத்தெரிகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nசட்டசபையில் இன்று பெரும் அமளியும், ரகளையும் ஏற்பட்டு அதிமுக உறுப்பினர்கள்அனைவரும் கூண்டோடு கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்பட்டனர். அதிமுகவினர்வெளியேற்றப்பட்ட பிறகு,\nமதிமுக தலைவர் .கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் செல்வம்ஆகியோர் எழுந்து, அதிமுகவினர் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஅப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, அதிமுகவினரால் மைக்கால்தாக்கப்பட்டவர்கள் இங்கே இருக்கிறார்கள். கருப்பசாமி பாண்டியன்,கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மட்டும் தடுத்திருக்காவிட்டால்என்னையும் தாக்கியிருப்பார்கள். தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்தது போலதெரிகிறது.\nஎனவே அதிமுகவினர் மீதான நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்என்ற கோரிக்கையை யாரும் ஏற்க மாட்டார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள்வருத்தம் தெரிவித்தால் அவர்களை அவையில் மீண்டும் அனுமதிப்பது குறித்துஅலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யலாம் என்றார்.\nஅதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், அலுவல் ஆய்வுக் குழு நாளை கூடிஇதுதொடர்பாக முடிவெடுக்கும் என்று அறிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/07/21/budget.html", "date_download": "2020-09-24T02:46:08Z", "digest": "sha1:KABVAGJXJX4KRV3X77MJTZ3HQQTLWKFZ", "length": 19814, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை சட்டசபை கூடுகிறது: பட்ஜெட் தாக்கல்அவையில் பளிச் மாற்றங்கள்- கேமராக்கள் | TN budget to be presented tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\n3 முறை வெடித்து சிதறல்.. 10 கிமீ கேட்ட சத்தம்.. குஜராத் ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு.. வாரத்தில் 6 நாளும் செயல்படும் என அறிவிப்பு\nமீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது - இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nFinance கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\nMovies அது வதந்தியாம்ல.. 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில் இவர் இல்லையாம்.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை\nAutomobiles டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை சட்டசபை கூடுகிறது: பட்ஜெட் தாக்கல்அவையில் பளிச் மாற்றங்கள்- கேமராக்கள்\nபடு பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.நாளையே 2006-07ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.\nதிமுக அரசு அமைந்த பின்னர் கடந்த மே 24ம் தேதி முதலாவது சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கி 31ம்தேதியுடன் முடிவடைந்தது. இந் நிலையில் நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை காலை 10மணிக்கு நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி கருணாநிதியும், அன்பழகனும் கடந்த சில நாட்களாக தீவிரஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர். துறை வாரியாக ஒவ்வொரு அமைச்சரும் தீவிர ஆய்வுகளில்ஈடுபட்டிருந்தனர்.\nஇந் நிலையில் நேற்று கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும் கூடியது. அப்போது பட்ஜெட்டுக்குஇறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் பல்வேறு பரபரப்பான சூழ்நிலையின் பினனணியில்கூடுவதால் கூட்டத் தொடர் முழுவதும் பரபரப்புகளுக்குக் குறைவிருக்காது.\nஇருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டதை பெரிய பிரச்சினையாக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இது சூடானவாக்குவாதங்களுக்கும், ரகளைக்கும் அடிகோல வாய்ப்புண்டு.\nமேலும் என்.எல்.சி. விவகாரத்தையும் அதிமுக கிளப்பும் எனத் தெரிகிறது. இதைத் தவிர உள்ளாட்சித் தேர்தலைதள்ளிப் போட திமுக அரசு முயலுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இதையும் அதிமுக கிளப்பும்.\nஇந் நிலையில் சபாநாயகர் ஆவுடையப்பன் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nசட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பெரிய அறையாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டு ஓ.பன்னீர் செல்வம்கடிதம் கொடுத்தார். அதிமுக கொறடா செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு பெரியஅறையாக ஒதுக்க வேண்டும் என்று கோரி கடிதம் தந்தோடு கூடவே வரைபடத்தையும் கொடுத்தார்.\nஆனால், அந்தக் கோரிக்கையை வாபஸ் பெற்றுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் எழுத்துப்பூர்வமாகஅவர் எதையும் தெரிவிக்கவில்லை.\nஇருக்கைகளை மாற்றி அமைக்க சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. இல்லை என்று ஜெயலலிதாகூறுகிறார். நீதிமன்ற ஆணையை குறிப்பிடாமல் அவர் குற்றம் சாட்டுகிறார். இல்லை என்றுஅவர் கூறும் அவர் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். சபாநாயகரின் அதிகராத்தில் நீதிமன்றம்குறுக்கிடக் கூடாது என்று அரசியல் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nகடந்த சட்டசபைத் தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருத்தம் தெரிவி���்து கடிதம்ஏதும் கொடுக்கவில்லை. முதல்வர் கோரிக்கையை ஏற்றுத் தான் அவர்கள் அவையில்அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டம் சுமூகமாக, பிரச்சினைகள் இன்றி நடக்கும் என நினைக்கிறேன்.உறுப்பினர்கள் தொகுதிப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றார்.\nஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு அவையை களங்கம் செய்ததாகக் கருதிநடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டபோது, அது குறித்து யோசித்து முடிவெடுப்போம்என்றார் ஆவுடையப்பன்.\nகடந்த கூட்டத் தொடரில் முதல்வர் கருணாநிதியை அடிக்கப் பாய்ந்து கலாட்டா செய்தார் அதிமுக எம்எல்ஏசேகர்பாபு.\nஇதையடுத்து சட்டசபையில் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. ஆளும்கட்சி வரிசைக்கும் எதிர்க் கட்சிவரிசைக்கும் இடையே மிக அகலமான மேஜை போடப்பட்டுள்ளது. இதனால் ஆளும் தரப்பில் இருப்பவர்கள்மீது எதிர் தரப்பினர் பாய்ந்து போய் தாக்குவது சாத்தியமில்லை. இந்த மேஜை அமைப்பைத் தான் முன்னாள்முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.\nஇந் நிலையில் சட்டசபையில் இருக்கை மாற்றம் குறித்து நிருபர்களை நேரில் அழைத்துச் சென்றுகாண்பிக்கப்பட்டது.\nஅதன்படி, சபாநாயகர் இருக்கைக்கு வலதுபுறம் முதல்வர் கருணாநிதிக்கும், அவை முன்னவருக்கும் இடம்ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நேர் எதிரே எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்குஇருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nமுதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான இடைவெளி முன்பை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 15 அடி இடைவெளி உள்ளது. அதேபோல அமைச்சர்கள் 14 பேரும், அவர்களுக்கு எதிரேஎதிர்க்கட்சியினர் 14 பேரும் அமரும் வகையில் முன்வரிசை இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன.\n8 உறுப்பினர்கள் இருக்கும் இடம் முன்பு சபாநாயகர் பார்வையில் படாத வகையில் இருந்தது. தற்போது அங்குகேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nபத்திரிக்கை நிருபர்களுக்கான இடம் சுருக்கப்பட்டு விட்டது. அங்கும் எம்.எல்.ஏக்களுக்கு இடம்ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் முன்பு 30 நிருபர்கள் வரை அமரமுடியும். தற்போது இது 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு முதல் மாடியில் இடம்தரப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் முதல��வருக்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும், உறுப்பினர்கள்அத்தனை பேரையும் சபாநாயகர் கவனிக்கும்படியாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகயைபரபரப்பான நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/561206", "date_download": "2020-09-24T03:07:28Z", "digest": "sha1:5IJ5Y4LD42X5JH2JKBMMWIWLEUROYRAJ", "length": 2835, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருப்பூவணம் புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருப்பூவணம் புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:35, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n10:57, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)\n11:35, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/16/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-24T00:53:40Z", "digest": "sha1:5HMM7SPTUYYJSCBJGUW3QSUXM6N24BVH", "length": 9104, "nlines": 97, "source_domain": "thamili.com", "title": "தனது செயல்பாட்டை குறைத்துக் கொண்ட சூரியன்… பூமிக்கு ஆபத்தா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகீர் தகவல்! – Thamili.com", "raw_content": "\nதனது செயல்பாட்டை குறைத்துக் கொண்ட சூரியன்… பூமிக்கு ஆபத்தா… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகீர் தகவல்\nசூரியன் தனது செயல்பாட்டை குறிப்பிட்ட அளவு குறைத்துக் கொண்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nமனித இனத்தின் இருப்பிற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழும் ஒரு மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளது.\nபூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சூரியனில் அணுக்கரு இணைவு வினை சங்கிலித் தொடராக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.\nஇதனால், உருவாகும் அபரிமிதமான ஆற்றல் பூமிக்கு வெப்பத்தை அளித்து வருகிறது. தற்போது சூரியனின் செயல்பாடு குறைந்துள்ளதால், பூமியின் வெப்பநிலையும் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.\n200 ஆண்டுகளுக்கு மு���்பு 1790க்கும் 1830க்கும் இடைபட்ட காலத்தில், இதேபோல் சூரியன் தனது உக்கிரத்தை குறைத்துக்கொண்டது. அப்போது, ஐரோப்பா மிகப்பெரிய காலநிலை மாற்றத்தை சந்தித்தது.\nலண்டனில் தேம்ஸ் நதி முதல்முறையாக முழுவதும் உறைந்துபோனது. கோடை காலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்தது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய பஞ்சமும் ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர்.\n1815ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி, இந்தோனேஷியாவில் மவுண்ட் தம்போரா என்ற எரிமலையில் அதுவரை உலகம் காணாத அளவில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது.\nஇதில் 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். சூரியனின் செயல்பாடு குறைந்ததும், அதைத்தொடர்ந்து பூமியில் வெப்பநிலை குறைந்ததுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.\nபூமி உருவான போது பெரும் பனிக்காலம் நீடித்திருந்தது. அதன் சிறிய வடிவமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம் பூமியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஒவ்வொரு 11 ஆண்டுக்கும் ஒருமுறை சூரியன் தனது செயல்பாட்டை குறைத்துக்கொள்வது வழக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம், புவியின் வெப்பநிலையை குறைக்கும் என்பது உண்மை என்றாலும், மற்றொரு பெரும் பனிக்காலத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அந்த மாற்றம் இருக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/11/01/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-22/", "date_download": "2020-09-24T00:56:43Z", "digest": "sha1:VVXAAZZA7I6GEJSXYMC3P6UA34MTGIAN", "length": 7465, "nlines": 153, "source_domain": "www.muthalvannews.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் | Muthalvan News", "raw_content": "\nHome ஆன்மிகம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 5ம் நாள் 01.11.2019 வெள்ளிக்கிழமை மாலை சூரன் தலைகாட்டல் நிகழ்வு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nPrevious articleசொந்த மண்ணில் நியூசிலாந்து தோல்வி\nNext article120 கிலோ கஞ்சாவுடன் இருவர் வட்டுக்கோட்டையில் கைது\nநல்லூர் சிவன் கோவில் அம்பாளின் தேர்த் திருவிழா\nநல்லூர் சிவன் கோவில்; அம்பாளின் திருவிழா ஆரம்பம்\nவல்லிபுரம் ஆழ்வார் சுவாழி ஆலய வருடாந்தத் திருவிழா செப். 16இல் ஆரம்பம்\nபயனாளியின் முறைப்பாட்டையடுத்து வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்குள் ஜனாதிபதி பரிசோதனை\n20ஆவது திருத்த சட்டவரைவுக்கு எதிராக சஜித், சம்பந்தன் உள்பட 6 தரப்பினர் மனு\nசெவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பது அவசியம்\nதேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர் அனுமதி இடைநிறுத்தம்\nநாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி\nபயனாளியின் முறைப்பாட்டையடுத்து வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்குள் ஜனாதிபதி பரிசோதனை\n20ஆவது திருத்த சட்டவரைவுக்கு எதிராக சஜித், சம்பந்தன் உள்பட 6 தரப்பினர் மனு\nசெவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பது அவசியம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\n எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்\nதிருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் தேரில் அருட்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/11205", "date_download": "2020-09-24T01:00:07Z", "digest": "sha1:WBWFCAH6QCNFO2GQJ6UMYM3K2KBCUTER", "length": 8535, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் மோதல்! அடிதடி! ஒத்திவைப்பு!! – Cinema Murasam", "raw_content": "\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் மோதல் அடிதடி\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் துவங்கும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை வந்திருந்தனர். ஆனால் நண்பகல் கூட்டம் 12 மணிக்குத்தான் பொதுக்குழு தொடங்கியது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், தற்போதைய தலைவர் விஷாலுக்கு எதிராக அவரது சில தயாரிப்பாளர்கள் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்து விட்டதாகக்கூறி கோஷங்கள் எழுப்பினர்.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நலனுக்கு எதிராகவும், சட்ட விதிகளுக்கு புறம்பாகவும் தலைவர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முயற்சிகள் எடுத்தது தொடர்பாக அவர்கள் முதலில் கேள்விகளை எழுப்பினர். மேலும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக வங்கி வைப்பு நிதியில் இருந்த 7 கோடி ரூபாய் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.திரைப்படத் தயாரிப்பாளர்கள் நலனுக்காக எதுவும் செய்ய இயலாவிட்டால், நீங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விடுங்கள் என்றும் சேரன் அணியினர் தொடர்ந்து விஷாலை நோக்கி கேள்விகளை எழுப்பினார்கள்.எதிர் தரப்பினரின் இந்த கேள்விகளுக்கு, அடுத்த பொதுக்குழுவில் உரிய விளக்கங்கள் அளிக்கப்படும் என்று விஷால் தரப்பு பதிலளித்தது இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கடும் மோதல் உருவாகும் சூழல் உருவானது.இதையடுத்து எழுந்த பதட்டமான சூழலின் காரணமாக அவசரமாக தேசிய கீதம் ஒளிபரப்பட்ட��, பொதுக்குழுக் கூட்டம் பாதியிலேயே முடிவுக்கு வந்தது, இதன் காரணமாக எந்த விதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் வெறும் 20 நிமிடங்களில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு முடிந்தது.\nவிஷாலுடன் பொன்வண்ணன் திடீர் மோதல்\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nவிஷாலுடன் பொன்வண்ணன் திடீர் மோதல்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/2128", "date_download": "2020-09-24T02:15:11Z", "digest": "sha1:BYS3E3XNGJZM5U2GZMDQE6JYIEOS3E5E", "length": 6888, "nlines": 136, "source_domain": "cinemamurasam.com", "title": "தனுஷ் படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்! – Cinema Murasam", "raw_content": "\nதனுஷ் படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார்.\nமிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தை மைனா, கும்கி, கயல் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரபு சாலமன் பிரம்மாண்டமாக இயக்குகிறார்.\nஎக்ஸ் மேன், ஷங்கய் நூண், பேட்மேன் பிகின்ஸ், ஜெம்ஸ் பாண்ட் சீரியஸின் ஸ்கைஃபால் போன்ற உலக புகழ் பெற்ற படங்களுக்கு சண்டைப்பயிற்சியாளராக பணிபுரிந்த ரோகர் யுயன் இப்படத்தில் பிரம்மாண்டமான முக்கிய சண்டைக்காட்சிகளுக்கு பணிபுரிகிறார்.\nஅனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் கம்ர்சியல் ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகிறது.இசையின் வெற்றிக் கூட்டணியான பிரபுசாலமன் – டி.இமான் இப்படத்தில் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.ஒளிப்பதிவு – வி. மகேந்திரன், படத்தொகுப்பு – தாஸ் (டான் மேக்ஸ்), நிர்வாக தயாரிப்பு – ராகுல்.இணை தயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்வி தியாகராஜன்.\nஇப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைப்பெற்று வருகிறது.\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4900", "date_download": "2020-09-24T00:56:31Z", "digest": "sha1:GOHNKDXFEFPWOHJUHMZSPXD7RCRIUJRE", "length": 5498, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "‘ரெமோ’ வாக மாறிய சிவ கார்த்திகேயன்! – Cinema Murasam", "raw_content": "\n‘ரெமோ’ வாக மாறிய சிவ கார்த்திகேயன்\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nஅறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வரும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன்னர் இப்படத்திற்கு ‘ரெமோ ‘என்று தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அந்நியன் படத்தில் விக்ரமின்(multiple personality disorder) கேரக்டருக்கு இயக்குனர் ஷங்கர் இப்பெயரை வைத்திருந்தது குறிப்பிடதக்கது.\nஅரசியல் வாதிகளாக மாறிய தனுஷ்-திரிஷா\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமா�� ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nஅரசியல் வாதிகளாக மாறிய தனுஷ்-திரிஷா\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/898", "date_download": "2020-09-24T02:28:59Z", "digest": "sha1:MT3P652VBTYD536ZWE3MJ2YROEXDD2PD", "length": 6446, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு குவியும் ஹீரோ பட வாய்ப்புகள்! – Cinema Murasam", "raw_content": "\nஎஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு குவியும் ஹீரோ பட வாய்ப்புகள்\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nஅண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘டூரிங்டாக்கீஸ்’திரைப்படத்தின்வெற்றி,இயக்குனர்எஸ்.ஏ.சந்திரசேகரைமுழுநேரநாயகனாகமாற்றிஉள்ளது.இப்படத்தைத்தொடர்ந்துஇரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர்ஏ.வெங்கடேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களிடம் கூறிய ஒரு கதை மிகவும்பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம்தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம்தொடங்க உள்ளது. இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாகஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம், இந்தித் திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற Baghban எனும்படத்தின் கதையை தழுவியது என்கிறார்கள். இப்படத்தைவிக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர்.இந்த படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ எனும் தலைப்புவைக்கப்பட்டுள்ளது.\nதாரை தப்பட்டை படப்பிடிப்பு படங்கள் .\nபாலாவுக்கு சவால் விடும் தாரை தப்பட்டை -இளையராஜா பரபரப்பு பேட்டி\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nபாலாவுக்கு சவால் விடும் தாரை தப்பட்டை -இளையராஜா பரபரப்பு பேட்டி\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=nee%20enga%20kalutha%20ingittu", "date_download": "2020-09-24T02:50:53Z", "digest": "sha1:DS3RXSWWDZ55HL7LFE2FKNRYFWAXNACD", "length": 8421, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | nee enga kalutha ingittu Comedy Images with Dialogue | Images for nee enga kalutha ingittu comedy dialogues | List of nee enga kalutha ingittu Funny Reactions | List of nee enga kalutha ingittu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ எங்கே கழுத இங்கிட்டு\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல\nஎங்கல்லாம் சாமி அடி பட்டுச்சி\nபோற உசுரு பசிலையே போகட்டும்\nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \nசூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்\ncomedians Vivek: - விவேக் பாடி பில்டிங்\nஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா \ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2018/01/31/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2018/", "date_download": "2020-09-24T01:26:54Z", "digest": "sha1:2DK2WR3W2YUNC62K4V5Y7DRA673AW42G", "length": 11614, "nlines": 201, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "சென்னை புத்தக கண்காட்சி 2018 – Sivashankar Jagadeesan", "raw_content": "\nசென்னை புத்தக கண்காட்சி 2018\nசென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்துமே அருமையான புத்தகங்கள். இந்த புத்தகங்களை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய reference காகவும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள் – எழுதியவர் மனோஜ் குரூர்; தமிழில்: கே.வி.ஜெயஶ்ரீ\nஅருகர்களின் பாதை – ஜெயமோகன்\nமுகங்களின் தேசம் – ஜெயமோகன்\nஉணவு யுத்தம் – எஸ். ராமகிருஷ்ணன்\nஎனது இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன்\nமறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்\nகாண் என்றது இயற்கை –எஸ்.ராமகிருஷ்ணன்\nஎல்லா நாளும் கார்த்திகை – பவா செல்லதுரை\nடொமினிக் – பவா செல்லதுரை\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை -பவா செல்லதுரை\n19 டி.எம். சாரோனிலிருந்து – பவா செல்லதுரை\nஆறாம் திணை – மருத்துவர் கு. சிவராமன்\nநலம் 360°- மருத்துவர் கு. சிவராமன்\nஇரும்பு குதிரைகள் – பாலகுமாரன்\nஎனக்கு எதுவோ உனக்கும் அதுவே – இசைஞானி இளையராஜா\nசிக்கனம் சேமிப்பு முதலீடு – சோம. வள்ளியப்பன்\n – டாக்டர் V. பாலசுந்தரம்\nகனவு மெய்ப்படும் – சொல்வேந்தர்.சுகி.சிவம்\nசினிமா வியாபாரம் – கேபிள் சங்கர்\nகனவைத் துரத்துதல் – கேபிள் சங்கர்\nகோணங்கள் – கேபிள் சங்கர்\nசாப்பாட்டுக் கடை – கேபிள் சங்கர்\nசினிமா என் சினிமா – கேபிள் சங்கர்\nலெமன்ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் – கேபிள் சங்கர்\nஉலக குறும்படங்கள் – ஜேம்ஸ் அபிலாஷ்\nகாணாததைக் கண்ட ஆமான் – மு.வி.நந்தினி\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள் – பா.ராகவன்\nபேலியோ சந்தேக நிவாரணி – ஷங்கர்ஜி\nபேலியோ வெஜ் ரெசிபிகள்- கண்ணன் அழகிரிசாமி\nபேலியோ வழி ஆரோக்கியம் 2.0 – டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா\nபேலியோபுரம் – நியாண்டர் செல்வன்\nPrevious சினிமா வியாபாரம் – கேபிள் சங்கர்\nNext சிக்கனம் சேமிப்பு முதலீடு – சோம. வள்ளியப்பன்\nஉழைப்பாளி மருத்துவமனை – ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் Dr. வீரபாபு – சாலிகிராமம்\nசிறுகதை 13 : லாக்டவுன் சமையல் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 11: மேய்ப்பர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 10 : இ.யெம். ஐ – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 9 : அலங்கரிக்கப்பட்ட பொய்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 8: ஆல் பாஸ் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 7 : ‘அட்ரஸ்’ பாலாஜி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 6 : பணமதிப்பிழப்பு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறு��தை 5 : ரப்பர் வளையல்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 4: வினை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 3 : தாரா – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 2: உணர்வுகள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nமுதல் சிறுகதை: மாற்றுக்கருத்து – சிவஷங்கர் ஜெகதீசன்\nஆரஞ்சு பழங்கள் 1 கிலோ- ₹ 199\nவாசிப்பனுபவம்: கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்\n100 சிறந்த சிறுகதைகள் – பாகம் 1 – தொகுப்பு : எஸ்.ராமகிருஷ்ணன்\nபிரசாதம் – சுந்தர ராமசாமி\nகொரோனா கற்றுக் கொடுத்த 15 விஷயங்கள்\nஇவள் பாரதி- Gopi GPR – குறும்படம்\nகொத்தவரங்காய் மற்றும் தக்காளி- Cluster Beans and Tomato\nகாய்கறி விற்பவர்களை காணவில்லை. Understanding Kharif-Rabi-Zaid\nரயில் நிலையங்களின் தோழமை – அந்தியூர் குதிரை சந்தை- பயணக்கட்டுரை – எஸ்.ராமகிருஷ்ணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nதிருநெல்வேலி ஹோட்டல் – விறகு அடுப்பு சமையல் – சாலிகிராமம்\nதக்காளி மற்றும் 7 ரோஜாக்கள்\nசலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி – வாங்கிய புத்தகங்கள்\nபூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-24T03:10:00Z", "digest": "sha1:EQY4W3K4CO4N63KIHGTMXDCDYOJI5BJO", "length": 6597, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்திரிய மக்கள் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஸ்திரிய மக்கள் கட்சி (Österreichische Volkspartei அல்லது ÖVP) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1945 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.\nஇந்தக் கட்சியின் தலைவர்: வொல்ஃப்கங் ஷிச்செல்\nஇக்கட்சியின் இளையோர் அமைப்பு இளைய மக்கள் கட்சி (Junge Volkspartei) ஆகும்.\n2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 2,076,833 வாக்குகளை (42.30%) பெற்று 79 இடங்களைக் கைப்பற்றியது.\n2004 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த பெனிட ஃப்எரெரொ-வல்ட்னெர் அவர்கள் 1,969,326 வாக்குகளைப் பெற்றார் (47.6%).\nஇந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 6 இடங்களைக் கொண்டுள்ளது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஆஸ்திரியா நாட்டின் அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க���கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mla-ku-ka-selvam-letter-to-m-k-stalin-qes1wb", "date_download": "2020-09-24T02:44:24Z", "digest": "sha1:VFY43MYYM3XSJY7BHFF2X3N5HAYGS4BS", "length": 10659, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் மீது எப்படி நடவடிக்கை எடுக்கலாம்..? மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கு.க.செல்வம் எம்.எல்.ஏ.!! | DMK MLA Ku.ka.Selvam letter to M.K.Stalin", "raw_content": "\nஎன் மீது எப்படி நடவடிக்கை எடுக்கலாம்.. மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கு.க.செல்வம் எம்.எல்.ஏ.\nநான் பதிலளிக்கும் முன்பே கட்சியிலிருந்து நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது என்று திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவான கு.க.செல்வம் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினார் கு.க.செல்வம். ஆனால், பாஜகவில் சேரவில்லை என்றும் அதிரடியாக அறிவித்து கட்சித் தலைமையை விமர்சித்தார். இதனையடுத்து திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் கு.க. செல்வம். மேலும் அவர் வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீக்கினார். மேலும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் திமுக தெரிவித்தது.\nமு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பிறகு சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்துக்கு கு.க. செல்வம் சென்றார். இந்நிலையில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கு.க. செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தது குறித்து நான் பதிலளிக்கும் முன்பே கட்சியிலிருந்து நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது. எனவே, தங்களின் தற்காலிக நீக்கத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கு.க. செல்வ��் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆட்டம் முடிகிறது... ஆறு மாதத்தில் விடிகிறது... அடித்துச் சொல்லும் மு.க.ஸ்டாலின்..\nமீண்டும் திமுகவில் இணைகிறார் அஞ்சாநெஞ்சர்.. மு.க.அழகிரியிடம் போனில் பேசிய மு.க.ஸ்டாலின்..\nஇனி நான் ஒரு விவசாயி என மேடைகளில் சொல்லாதீங்க... முதல்வரிடம் உச்ச சுருதியில் முழங்கிய ஸ்டாலின்..\nதிமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் எஸ்கேப்... எல்லாம் அதிமுகவுக்கு வந்துடுவாங்க... ஜெயக்குமார் தாறுமாறு\nதிமுகவை திணறடிக்கும் பதவி ஈகோ... முட்டி மோதும் ஐந்து படையான்கள்..\nஊழல்களைச் செய்துகொண்டே ஊரை ஏமாற்றும் எடப்பாடிக்கு நேரம் நெருங்கி விட்டது... மு.க.ஸ்டாலின் ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன் மாமா சாகுல் அமீது மறைவிற்கு கதறி அழுத சீமான்..\nஅடுத்த படத்தின் பெயர் மற்றும் நாயகியை அறிவித்த மிஷ்கின்\n தனி விமானம் மூலம் டிடிவி.தினகரன் திடீர் டெல்லி பயணம்.. அலறும் இபிஎஸ், ஓபிஎஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/secret-survey-taken-by-prashant-kishore-mk-stalin-awake-qehrs3", "date_download": "2020-09-24T01:42:18Z", "digest": "sha1:A5BQA6FR3IGHCETAHNTGUR6FTXFJDHTV", "length": 18065, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரஷாந்த் கிஷோர் எடுத்த ரகசிய சர்வே... விழிபிதுங்கி தவிக்கும் மு.க.ஸ்டாலின்..! | Secret survey taken by Prashant Kishore ... MK Stalin awake", "raw_content": "\nபிரஷாந்த் கிஷோர் எடுத்த ரகசிய சர்வே... விழிபிதுங்கி தவிக்கும் மு.க.ஸ்டாலின்..\nவாக்கு சதவிகிதம் கூடியிருப்பதால் அதனை காரணம் காட்டி காங்கிரஸ் 50 சீட்டுகளுக்கு மேல் கேட்கக்கூடும் என விழிபிதுங்கி தவிக்கிறாராம் ஸ்டாலின்.\nகாங்கிரஸை தமிழக ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டக் கட்சி திமுக. 1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒன்றாக தேர்தல் நடந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டிருந்தது. காமராசர் தலைமையில் ஓரணியாகவும், இந்திரா காந்தி தலைமையில் மற்றொரு அணியாகவும் காங்கிரஸ் செயல்பட்டது. எந்தக்கட்சி தமிழகத்தில் தங்கள் ஆட்சியை அகற்றுவதற்காக தொடங்கப்பட்டதோ அக்கட்சியுடனே கூட்டணி சேர்ந்தார் இந்திரா காந்தி. திமுக - காங்கிரஸ் கூட்டணி 1971ல் முதன்முறையாக உதயமானது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாரோ அக்கட்சியின் ஆட்சியையே டிஸ்மிஸ் செய்தார் இந்திரா காந்தி. தமிழகத்தில் நடைபெற்று வந்த திமுக ஆட்சி 1976ஆம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.\nகாங்கிரஸ், திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது. நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றார் கருணாநிதி. இந்திராவோ தன் பங்கிற்கு கருணாநிதியை நம்பலாம், அவர் ஆதரித்தால் முழுமையாக ஆதரிப்பார், எதிர்த்தால் தீவிரமாக எதிர்ப்பார் எனக் கூறினார். 1980ல் நடந்த அந்தத் தேர்தலில் தமிழகத்தில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 20 இடங்களிலும், 16 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 16 இடங்களையும் கைப்பற்றின. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்திரா இரண்டாவது முறையாக பிரதமரானார். விளைவு, கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அவரது அரசு கலைக்கப்பட்டது.\nதமிழகத்தின் மீது சட்டப்பேரவைத் தேர்தல் திணிக்கப்பட்டது. திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி 1980 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. 114 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 31 இடங்களிலும், 112 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன�� கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த எம்.ஜி.ஆர். மீண்டும் முதலமைச்சரானார்.\n24 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு உதயசூரியனும், கையும் மீண்டும் இணைந்தன. அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 40 இடங்களையும் கைப்பற்றிய திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிமுக அணியை தோற்கடித்தது. இந்தக் கூட்டணி 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. 34 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு ஆதரவளித்தது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இருகட்சிகளின் நல்லுறவு நீடித்தது. 22 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 18 இடங்களிலும், தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2011ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை இணைந்து சந்தித்த இந்தக் கூட்டணியால் ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.\n2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் திமுக முக்கிய பங்கு வகித்தது. 9 ஆண்டுகள் நீடித்த கூட்டணி, இலங்கைப் பிரச்னையால் முறிந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரஸும், விடுதலைச் சிறுத்தைகள், ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்த திமுகவும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவின. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது 17 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 4.3 விழுக்காடு.\n2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் மீண்டும் கரம்கோர்த்தன. 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 இடங்களிலும், 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும், இந்தக் கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 6.4 சதவிகித வாக்குகள் கிடைத்தன. 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவ காங்கிரஸ் கட்சிக்கு 41 சீட்டுகள் கொடுத்ததும் ஒரு காரணம் என இப்போதும் கூறப்படுவதுண்டு. 2016 முதலே திமுகவுடன் இணைந்து செயல்பட்ட காங்கிரஸ் கட்சி 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியை தொடர்ந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரலாம் எனக் கருதப்படுகிறது.\nஇந்த முறை 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக போட்டியிட வேண்டும் எனக் கருதுகிறர் மு.க.ஸ்டாலின். ஆகையால், காங்கிரஸ் கட்சிக்கு குறைவான அளவில் சீட் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தார். அதற்காக ஐபேக் நிறுவனர் பிரஷாந்த் கிஷோரை வைத்து காங்கிரஸின் செல்வாக்கு குறித்து ரகசிய சர்வே நடத்தச் சொல்லி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதன்படி பிரஷாந்த் கிஷோர் டீம் ரகசிய சர்வே எடுத்து மு.க.ஸ்டாலினிடம் கொடுக்க அவர் பயங்கர ஷாக்காகி விட்டதாக கூறுகிறார்கள். வாக்கு சதவிகிதம் கூடியிருப்பதால் அதனை காரணம் காட்டி காங்கிரஸ் 50 சீட்டுகளுக்கு மேல் கேட்கக்கூடும் என விழிபிதுங்கி தவிக்கிறாராம் ஸ்டாலின்.\nசுரணை இல்லாத அரசு.. உணர்ச்சியில்லாத அரசு.. துப்பில்லாத அரசு.. எடப்பாடி அரசு மீது ஸ்டாலின் மும்முனை அட்டாக்..\nஆந்திராவில் இருந்து ஆட்டையை போட்ட திமுக... தமிழகத்தில் ஒரு அழகிகூட சிக்கவில்லையா..\nஆணவத்தின் அடையாளம்... அழிவின் ஆரம்பம்... எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்..\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஇதை மட்டும் செய்யாதீங்க... பிரதமர் மோடிக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்..\n28 ஐ மடக்கிய 70... ’கொள்கையை மீண்டும் நிலை நிறுத்திய திமுக புள்ளி’... வாழும் பெரியாருக்கு குவியும் வாழ்த்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/steve-waugh-retaliation-to-ravi-shastri-pi82wa", "date_download": "2020-09-24T02:25:14Z", "digest": "sha1:XJAUFI6G3K7CVS2WURNJX5FBQWQACETI", "length": 13230, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாய்க்கு வந்ததை எல்லாம்ல அந்த ஆளு பேசுறாரு!! சாஸ்திரியின் மூக்கை உடைத்த ஸ்டீவ் வாக்", "raw_content": "\nவாய்க்கு வந்ததை எல்லாம்ல அந்த ஆளு பேசுறாரு சாஸ்திரியின் மூக்கை உடைத்த ஸ்டீவ் வாக்\nவிராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணிதான், இதுவரை இருந்த மற்ற இந்திய அணிகளை காட்டிலும் மிகச்சிறந்த டிராவலிங் அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பதிலடி கொடுத்துள்ளார்.\nவிராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணிதான், இதுவரை இருந்த மற்ற இந்திய அணிகளை காட்டிலும் மிகச்சிறந்த டிராவலிங் அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பதிலடி கொடுத்துள்ளார்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்தாலும், இந்திய மண்ணில் மட்டுமே ஜொலிக்கும் இந்திய அணி, வெளிநாடுகளில் தொடர்ந்து மண்ணை கவ்விவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக வெளிநாட்டு தொடர்களில் தோல்விகளை தழுவிவருகிறது.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த தருணத்தில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன.\nஅதனால் அந்த நேரத்தில் விரக்தியில் இருந்த ரவி சாஸ்திரி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தங்���ளது கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காகவும் அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது கடந்த 20 ஆண்டுகளில் விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணிதான் உலகின் மிகச்சிறந்த டிராவலிங் அணி என்றார். மிகைப்படுத்தப்பட்ட இந்த கருத்தை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கண்டித்தனர்.\nரவி சாஸ்திரியின் இந்த கருத்துக்கு கவாஸ்கர், கங்குலி, சேவாக் உள்ளிட்ட பல வீரர்கள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். கங்குலி மற்றும் டிராவிட் தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளில் பல டெஸ்ட் தொடர்களை வென்றதை சுட்டிக்காட்டி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்தனர்.\nஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், சாஸ்திரியின் இந்த கருத்து குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், விராட் கோலி தலைமையிலான இந்திய அணிதான் சிறந்த டிராவலிங் அணி என்று நான் நினைக்கவில்லை. நான் ஆடிய காலத்தில் இருந்த இந்திய அணி மிகச்சிறந்த அணியாக இருந்தது. சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு எதிராக நான் ஆடியுள்ளேன். அவர்கள் எல்லாருமே சிறந்த வீரர்கள். தற்போதைய அணிதான் சிறந்த அணி என்று அவர் நம்புவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பொதுவெளியில் இப்படியொரு கருத்தை தெரிவிக்காமல் அதை அவர் மனசுக்குள் வேண்டுமானால் வைத்திருந்திருக்கலாம் என்று காட்டமாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nஐபிஎல் வரலாற்றில் 4வது வீரர்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..\nஐபிஎல் 2020: அபுதாபியில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித்.. கேகேஆருக்கு கடின இலக்கு\nகம்மின்ஸின் பந்தில் தனது ஃபேவரட் ஷாட்டை பறக்கவிட்ட ரோஹித்; ஒரு ஓவரை டார்கெட் செய்து அடித்த சூர்யகுமார்\nஐபிஎல் 2020: ஆர்சிபி மேல யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல.. ஆல்ரவுண்டரை ரூ.10 கோடிக்கு எடுத்து பரிதவிக்கும் ஆர்சிபி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புரு��் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/coconet-in-temple-what-is-the-meaning", "date_download": "2020-09-24T02:43:55Z", "digest": "sha1:JC75UUFYJPAXS4EGJTBSNXNQP4QOE2KE", "length": 9898, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? பாருங்க…", "raw_content": "\nகோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nபொதுவாக எல்லோரும் சாமிக்கு உடைக்கும் தேங்காயை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். ஏனென்றால் சாமிக்கு உடைக்கும் தேங்காய் நல்லதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. ஒரு வேளை தேங்காயை சரியாக உடைய்வில்லை என்றாலோ அல்லது அழுகி இருந்தாலோ என்ன அர்த்தம் தெரியுமா \nதேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம் \nதேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாவது கண் லட்சுமி, மூன்றாவது கண் சிவன் என்பது பொதுவான நம்பிக்கை. இத்தகைய சிறப்பு மிக்க தேங்காயை சாமிக்கு உடைக்கும்போது அது அழுகியிருந்தால் ��து ஒரு மிகப்பெரிய அபசகுணம் என்று கருதி மக்கள் வருத்தப்படுவது வழக்கம்.\nஆனால் உண்மை என்னவென்றால் தெய்வததுக்கு உடைக்கப்பட்ட தேங்காய் அழுகியிருந்தால் அது நன்மையே. இதன் மூலம் தீயசக்தி, பீடை, கண் திருஷ்டி போன்றவை அகன்று போகும் என்று கூறப்படுகிறது.\nதேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம் \nஇதே தெய்வத்துக்கு உடைக்கப்பட்ட தேங்காய் கொப்பரையாக இருந்தால் அந்த வீட்டில், ஏதோ சுப காரியம் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.\nதேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்\nதெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மேலும் இதனால் பண வரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பது நம்பிக்கை.\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nஐபிஎல் வரலாற்றில் 4வது வீரர்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல��� செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/aston-martin-dbs-interiors-and-exteriors-634.htm", "date_download": "2020-09-24T02:14:15Z", "digest": "sha1:SOMAQXKNPLCST5B2UMJHTW5X5JXX4ZD6", "length": 3670, "nlines": 109, "source_domain": "tamil.cardekho.com", "title": "Aston martin DBS interiors and exteriors Video - 634", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின்ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ்ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் விதேஒஸ்ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் interiors மற்றும் exteriors\nஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் interiors மற்றும் exteriors\n762 பார்வைகள்மார்ச் 01, 2012\nஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் more than ஏ pretty face\nஆஸ்டன் மார்டின் flagship டிபிஎஸ் roars\nஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் alterego அதன் டிபி9\nஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் advertisment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss4-42.html", "date_download": "2020-09-24T03:24:57Z", "digest": "sha1:ZVMIC43PKPFE56PWYFHHHLHKW6YPCG2X", "length": 55235, "nlines": 467, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - நாலாம் பாகம் - சிதைந்த கனவு - நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - ரஞ்சனியின் வஞ்சம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது க���்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநாலாம் பாகம் - சிதைந்த கனவு\nநாற்பத்திரண்டாம் அத்தியாயம் - ரஞ்சனியின் வஞ்சம்\nமூர்ச்சித்து விழுந்த சிவகாமியண்டை நாகநந்தி பாய்ந்து சென்று நெற்றியின் பொட்டுக்களிலும், மூக்கின் அருகிலும் தம் நீண்ட விரல்களை வைத்துப் பார்த்தார்.\nகாபாலிகையைக் கடுங்கோபத்துடன் நோக்கி, \"பாதகி என்ன காரியம் செய்து விட்டாய் என்ன காரியம் செய்து விட்டாய்\nமயானத்தில் நள்ளிரவில் பேய்கள் பல சேர்ந்து சிரிப்பது போல் காபாலிகை சிரித்தாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\n நான் என்ன பாதகத்தைச் செய்துவிட்டேன் தாங்கள் சொன்னபடி தானே செய்தேன் தாங்கள் சொன்னபடி தானே செய்தேன் இவளுடைய காதலன் மாமல்லனை வீட்டுக்குள்ளே நுழைந்ததும் கொன்றுவிடும்படி தாங்கள்தானே சொன்னீர்கள் இவளுடைய காதலன் மாமல்லனை வீட்டுக்குள்ளே நுழைந்ததும் கொன்றுவிடும்படி தாங்கள்தானே சொன்னீர்கள் அருமைக் காதலனுடைய கதியைக் கண்டு இந்தக் கற்புக்கரசி செத்து விழுந்தால் அதற்கு நான் என்ன செய்வேன் அருமைக் காதலனுடைய கதியைக் கண்டு இந்தக் கற்புக்கரசி செத்து விழுந்தால் அதற்கு நான் என்ன செய்வேன்\" என்று காபாலிகை சொல்லுவதற்குள் நாகநந்தி குறுக்கிட்டு, \"அசடே\" என்று காபாலிகை சொல்லுவதற்குள் நாகநந்தி குறுக்கிட்டு, \"அசடே மாமல்லன் இவன் அல்ல. மாமல்லனுடைய ரதசாரதி கண்ணபிரான் இவன் மாமல்லன் இவன் அல்ல. மாமல்லனுடைய ரதசாரதி கண்ணபிரான் இவன் அரசனுக்கும் ரதசாரதிக்கும் உள்ள வித்தியாசங்கூட உனக்குத் தெரியவில்லையா அரசனுக்கும் ரதசாரதிக்கும் உள்ள வித்தியாசங்கூட உனக்குத் தெரியவில்லையா\n 'முதலிலே மாமல்லன் பிரவேசிப்பான் அவனைக் கொன்றுவிடு' என்று தாங்கள் சொன்னபடி செய்தேன். இப்போது இவன் மாமல்லனில்லை, அவனுடைய சாரதி என்கிறீர்கள்' என்று தாங்கள் சொன்னபடி செய்தேன். இப்போது இவன் மாமல்லனில்லை, அவனுடைய சாரதி என்கிறீர்கள்\nஇப்படி இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் வாசற் கதவை வெளியிலிருந்து தடால் தடால் என்று கோடாரியால் பிளக்கும் சத்தம் கேட்கத் தொடங்கியது.\n போனது போகட்டும். கடைசியாக நான் கேட்கும் ஒரே ஓர் உதவியை மட்டும் செய். இந்தப் பெண்ணின் உடம்பில் இன்னும் உயிர் இருக்கிறது. கொஞ்சம் அவகாசம் இருந்தால் இவளை உயிர்ப்பித்து விடுவேன். இவள் நம்முடைய வசத்தில் இருக்கும் வரையில் மாமல்லன் எப்படியும் இவளைத் தேடிக் கொண்டு வருவான். என்னுடைய பழி நிறைவேறும் வரையில் இவள் உயிரோடிருந்தாக வேண்டும். ஆகையால், இவளை எடுத்துக் கொண்டு நான் முன்னால் போகிறேன். அதோ பல்லவ வீரர்கள் கதவைப் பிளக்கிறார்கள். நீ சற்று நேரம் இங்கேயிருந்து அவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்.\"\n ஒருவர் இருவர் வந்தால் நான் சமாளிப்பேன். கதவைப் பிளந்து கொண்டு பலர் உள்ளே வந்தால் அவர்களையெல்லாம் நான் எப்படித் தடுத்து நிறுத்த முடியும்\n\"உன் சாமர்த்தியத்தையெல்லாம் இதிலேதான் காட்ட வேண்டும். நீதான் சிவகாமி என்று சொல்லு; சற்று நேரம் அவர்கள் திகைத்து நிற்பார்கள். அப்புறம் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லு அரைநாழிகை நேரம் அவர்களைத் தடுத்து நிறுத்தி வைத்தால் போதும் அரைநாழிகை நேரம் அவர்களைத் தடுத்து நிறுத்தி வைத்தால் போதும்\n பல்லவ வீரர்கள் கையால் என்னைக் கொல்லுவிப்பதற்குப் பார்க்கிறீரா\n பல்லவ வீரர்களால் நீ சாகமாட்டாய் என்று சத்தியம் செய்து கொடுக்கிறேன். உன்னைப் பைத்தியக்காரி என்று அவர்கள் விட்டுவிடுவார்கள். ஒரு நாளும் அவர்களால் உனக்கு மரணம் நேராது. போ சீக்கிரம் போ இந்த ஓர் உதவி மட்டும் எனக்கு நீ செய் அப்புறம் உன்னை எக்காலத்திலும் மறக்க மாட்டேன் அப்புறம் உன்னை எக்காலத்திலும் மறக்க மாட்டேன்\nஅசூயையும் குரோதமும் நிறைந்த கண்ணால் காபாலிகை மூர்ச்சையாய்க் கிடந்த சிவகாமியையும் புத்த பிக்ஷுவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, வேண்டாவெறுப்பாக வாசற்பக்கம் போவதற்குத் திரும்பினாள். அவள் திரும்பி இரண்டு அடி எடுத்து வைத்தாளோ இல்லையோ, புத்த பிக்ஷு கண்மூடித் திறக்கும் நேரத்தில் தன் இடுப்பில் செருகியிருந்த விஷக் கத்தியைக் கையில் எடுத்தார். அவருடைய சக்தியையெல்லாம் பிரயோகித்துக் காபாலிகையின் முதுகில் அந்தக் கத்தியைச் செலுத்தினார்.\n\" என்று அலறிக் கொண்டு காபாலிகை திரும்பினாள்.\n கடைசியில் துரோகம் செய்து விட்டாயா\" என்று கத்திக் கொண்டு ரஞ்சனி நாகநந்தி மேல் பாய்ந்தாள். அவர் சட்டென்று விலகிக் கொள்ளவே, தலைகுப்புறக் கீழே விழு��்தாள்.\nமின்னல் மின்னி மறையும் நேரத்தில் நாகநந்தி தரையில் மூர்ச்சையாகிக்கிடந்த சிவகாமியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வீட்டின் பின்புறத்தை நோக்கி விரைந்தார்.\nகால வெள்ளத்தில் சிறிது பின்னோக்கிச் சென்று, கண்ணபிரான் அந்தத் துர்கதிக்கு ஆளானது எப்படி என்பதைக் கவனிப்போம். பலபலவென்று கிழக்கு வெளுக்கும் நேரத்தில், வாதாபிக் கோட்டைக்குள்ளே, அதன் பிரதான மேற்கு வாசல் வழியாகப் பிரவேசித்த சேனாதிபதி பரஞ்சோதி கோதண்டத்திலிருந்து விடுபட்ட இராம பாணத்தைப் போல் நேரே சிவகாமி இருந்த மாளிகையை நோக்கிச் செல்ல விரும்பினார். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. நாற்புறமும் தீப்பட்டு எரிந்து கொண்டிருந்த அந்த மாநகரத்தின் மக்கள் அலறிப் புடைத்துக் கொண்டும் அழுது புலம்பிக் கொண்டும் அங்குமிங்கும் பித்துப் பிடித்தவர்கள் போல் ஓடிக் கொண்டிருந்தார்கள். கோட்டை மதில்மேலாக ஆங்காங்கு ஏறிக் குதித்து நகரத்துக்குள் புகுந்த பல்லவ பாண்டிய வீரர்கள் வாதாபியின் பெருஞ் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் வெறியினால் மதம் பிடித்தவர்களாய்த் தங்களைத் தடுத்தவர்களையெல்லாம் கொன்று வீழ்த்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடினார்கள். தீப்பிடித்த வீடுகளின் மேற்கூரைகள் தடதடவென்று விழுந்து வீதிகளை அடைத்தன. தீயும் புகையும் படலம் படலமாகக் காற்றில் சுழன்று நாற்பக்கமும் பரவின.\nஇத்தகைய இடையூறுகளையெல்லாம் தாண்டிக் கொண்டு சேனாதிபதி பரஞ்சோதி வாதாபி வீதிகளின் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்பது வருஷத்துக்கு முன்னால் அந்த நகரின் வீதிகளின் வழியாகச் சிவகாமியின் வீட்டுக்குச் சென்ற ஞாபகத்தைக் கொண்டு சுலபமாக இப்போது வழி கண்டுபிடித்துச் செல்லலாமென்று அவர் எதிர்பார்த்தார். அதுவும் அப்போது நகரில் ஏற்பட்டிருந்த குழப்பத்தினால் அவ்வளவு சுலபமாயில்லை. அவர் பின்னோடு ரதம் ஓட்டிக் கொண்டு வந்த கண்ணபிரானையும் அடிக்கடி வழி சரிதானா என்று கேட்டுக் கொள்ள வேண்டியதாயிருந்தது.\nகடைசியாகச் சிவகாமியின் மாளிகை இருந்த வீதியைச் சேனாதிபதி அடைந்த சமயம் சூரியோதயம் ஆகிவிட்டது. அந்த வீதி முனைக்கு வந்தபோது ஒரு பெரும் கூட்டம் அங்கிருந்து பெயர்ந்து செல்வதை அவர் பார்த்தார். ரிஷபக் கொடியுடன் கூடிய பல்லவ வீரர்களின் வருகையைக் கண்டதும் எதிரில் வந்த ஜனங்கள் பீதியடைந்து நாற்பக்கமும் சிதறி ஓடினார்கள்.\nசிவகாமி இருந்த மாளிகை வாசலைப் பரஞ்சோதி அடைந்ததும் அந்த வாசலும் வீதியும் நிர்மானுஷ்யமாயிருப்பதைக் கண்டார். அந்தக் காட்சி அவருடைய உள்ளத்தில் ஒருவிதத் திகிலை உண்டாக்கியது. வீட்டின் வெளிக் கதவு சாத்தியிருந்தது, வீட்டுக்குள்ளேயோ நிசப்தம் குடிகொண்டிருந்தது. யாருக்காக, யாருடைய சபதத்தை நிறைவேற்றி அழைத்துச் செல்வதற்காக, இவ்வளவு பெரும் பிரயத்தனம் செய்து படையெடுத்து வந்தோமோ, அந்த ஆயனச் சிற்பியின் மகள் இந்த வீட்டுக்குள்ளே பத்திரமாயிருக்கிறாளா அவளை உயிரோடு மீட்டுக் கொண்டு போய்க் கோட்டை வாசலில் காத்துக் கொண்டிருக்கும் ஆயனரிடம் ஒப்புவிக்கும் பாக்கியம் கிடைக்குமா அவளை உயிரோடு மீட்டுக் கொண்டு போய்க் கோட்டை வாசலில் காத்துக் கொண்டிருக்கும் ஆயனரிடம் ஒப்புவிக்கும் பாக்கியம் கிடைக்குமா இப்படிச் சேனாதிபதி பரஞ்சோதி எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போது வீதியின் எதிர்புறத்திலிருந்து சில பல்லவ வீரர்கள் ரிஷபக் கொடியுடன் விரைந்து குதிரைமேல் வருவது தெரிந்தது. அவர்கள் தமக்குத்தான் ஏதோ முக்கியமான செய்தி கொண்டு வருகிறார்கள் என்று பரஞ்சோதி ஊகித்துக் கொண்டு, பக்கத்தில் ரதத்திலிருந்து இறங்கி நின்ற கண்ணபிரானைப் பார்த்து, \"கண்ணா இப்படிச் சேனாதிபதி பரஞ்சோதி எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போது வீதியின் எதிர்புறத்திலிருந்து சில பல்லவ வீரர்கள் ரிஷபக் கொடியுடன் விரைந்து குதிரைமேல் வருவது தெரிந்தது. அவர்கள் தமக்குத்தான் ஏதோ முக்கியமான செய்தி கொண்டு வருகிறார்கள் என்று பரஞ்சோதி ஊகித்துக் கொண்டு, பக்கத்தில் ரதத்திலிருந்து இறங்கி நின்ற கண்ணபிரானைப் பார்த்து, \"கண்ணா கதவைத் தட்டு, கதவு திறந்ததும் உள்ளே சென்று தேவியிடம் நாம் தான் வந்திருக்கிறோம் அவரை அழைத்துப் போவதற்கு என்று சொல்லு கதவைத் தட்டு, கதவு திறந்ததும் உள்ளே சென்று தேவியிடம் நாம் தான் வந்திருக்கிறோம் அவரை அழைத்துப் போவதற்கு என்று சொல்லு\nஅவ்விதமே கண்ணன் போய்க் கதவைத் தட்டினான். சிறிது நேரத்துக்கெல்லாம் கதவின் திட்டி வாசல் திறந்தது. கண்ணன் உள்ளே பிரவேசித்ததும் மறுபடியும் கதவு சாத்திக் கொண்டது.\nஅவசரமாக வந்த பல்லவ வீரர்களின் தலைவன், பரஞ்சோதி எதிர்பார்த்ததுபோலவே அ���ருக்கு ஒரு செய்தி கொண்டு வந்தான். செய்தி அனுப்பியவன் இலங்கை இளவரசன் மானவன்மன். சேனாதிபதியின் கட்டளைப்படி மானவன்மன் பொறுக்கி எடுத்த வீரர்களுடன் வடக்குக் கோட்டை வாசல் வழியாகப் பிரவேசித்து வாதாபி அரண்மனையை அடைந்தான். அரண்மனையில் தீப்பிடிப்பதற்குள்ளே அதனுள்ளே இருந்த விலை மதிப்பதற்கரிய செல்வங்களையெல்லாம் வெளியேற்றிவிட ஏற்பாடு செய்தான். ஆனால், அரண்மனைக்குள்ளும் வெளியிலும் எவ்வளவு தேடியும் வாதாபிச் சக்கரவர்த்தி அகப்படவில்லை. அரண்மனைக் காவலர்களை விசாரித்ததில், சக்கரவர்த்தி கடைசியாக அரண்மனை வாசலில் சளுக்க வீரர்களையெல்லாம் சேர்த்து எல்லாரையும் எப்படியாவது உயிர் தப்பிப் பிழைத்து நாசிகாபுரிக்கு வந்து சேரும்படி சொல்லிவிட்டுத் தாம் ஒரு சில வீரர்களுடன் தெற்குக் கோட்டை வாசலை நோக்கிச் சென்றதாகத் தெரிந்தது. ஆனால், தெற்குக் கோட்டை வாசலைக் கைப்பற்றிக் காவல் புரிந்த பல்லவ வீரர்கள் அந்த வழியாகச் சக்கரவர்த்தி வெளியேறவில்லையென்று உறுதியாகச் சொன்னார்கள்.\nஇதையெல்லாம் கேட்ட சேனாதிபதிக்கு மனக் கிலேசம் முன்னை விட அதிகமாயிற்று. வாதாபிச் சக்கரவர்த்தியாக வேஷம் பூண்டு நடித்தவர் நாகநந்திதான் என்பதை அவர் சத்ருக்னன் மூலம் தெரிந்து கொண்டிருந்தார் அல்லவா விஷப்பாம்பை விடக் கொடிய அந்தப் பாரகன் ஒருவேளை சிவகாமியின் மூலமாகப் பல்லவர் மீது பழி தீர்த்துக் கொள்ள முயற்சிக்கலாமல்லவா விஷப்பாம்பை விடக் கொடிய அந்தப் பாரகன் ஒருவேளை சிவகாமியின் மூலமாகப் பல்லவர் மீது பழி தீர்த்துக் கொள்ள முயற்சிக்கலாமல்லவா இந்த நிமிஷத்தில் ஒருவேளை அந்தக் கள்ள பிக்ஷு சிவகாமியைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறானோ, என்னவோ இந்த நிமிஷத்தில் ஒருவேளை அந்தக் கள்ள பிக்ஷு சிவகாமியைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறானோ, என்னவோ அவளை யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளிக்கப் பார்க்கிறானோ, என்னவோ\nஇந்த மாதிரி எண்ணங்கள் நெஞ்சத்தில் குமுறிக் கொந்தளிக்க பரஞ்சோதி அந்த வீட்டின் வாசற்கதவை விரைந்து நெருங்கினார். அவர் கதவண்டை வந்த சமயம் உள்ளே எங்கேயோயிருந்து 'வீல்' என்று ஒரு பெண்ணின் சோகக் குரல் கேட்டது.\nபரஞ்சோதி வெறிபிடித்தவர் போலாகித் தம்முடைய பலம் முழுவதையும் பிரயோகித்துக் கதவைத் தள்ளித்திறக்க முயன்றார். அது ம���டியாமல் போகவே, \"சீக்கிரம் கோடரி கொண்டு வந்து பிளவுங்கள்\" என்று கர்ஜித்தார். மறுகணமே ஐந்தாறு வீரர்கள் கையில் கோடரியுடன் வந்து கதவைப் பிளந்தார்கள். ஐந்து நிமிஷத்தில் கதவுகள் பிளந்து தடாரென்று கீழே விழுந்தன.\nதிறந்த வாசலின் வழியாகப் பரஞ்சோதி உட்புகுந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து வேறு சில வீரர்களும் சென்றார்கள். முன்கட்டு முழுவதும் தேடியும் ஒருவரும் அகப்படவில்லை. பின்கட்டுக்குச் சென்றதும் ஓர் ஆணும் பெண்ணும் குத்திக் கொல்லப்பட்டுத் தரையிலே கிடந்த கோரமான காட்சி பரஞ்சோதியின் கண்முன்னால் காணப்பட்டது. ஆண் உருவத்தின் முகத்தைப் பார்த்ததும் கண்ணபிரான் என்று தெரிந்து போயிற்று. ஐயோ கமலியின் கணவன் கதி இப்படியா ஆகவேண்டும் கமலியின் கணவன் கதி இப்படியா ஆகவேண்டும் ஆனால், அதைப் பற்றி அதிகம் சிந்திக்க அப்போது நேரமில்லை. அருகில் கிடந்த ஸ்திரீயின் மீது கவனம் சென்றது. அந்த உடல் குப்புறக்கிடந்தபடியால் யார் என்று தெரியவில்லை. ஒருவேளை சிவகாமி தேவிதானோ என்னவோ ஆனால், அதைப் பற்றி அதிகம் சிந்திக்க அப்போது நேரமில்லை. அருகில் கிடந்த ஸ்திரீயின் மீது கவனம் சென்றது. அந்த உடல் குப்புறக்கிடந்தபடியால் யார் என்று தெரியவில்லை. ஒருவேளை சிவகாமி தேவிதானோ என்னவோ இருவரையும் கொன்றுவிட்டு அந்தப் பாதகன்...\nபரஞ்சோதி தாம் இன்னது செய்கிறோம் என்று தெரியாமலே அந்தப் பெண் உடலைப் புரட்டி மல்லாக்க நிமிர்த்திப் போட்டார். காபாலிகையின் கோரமுகத்தைப் பார்த்ததும், 'சிவகாமி தேவி இல்லை' என்ற எண்ணத்தினால் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஸ்திரீயின் உடம்பு சிறிது அசைவதையும் நெடிய பெருமூச்சு வருவதையும் கண்டு பரஞ்சோதி திடுக்கிட்டார்.\nஅடுத்த நிமிஷம் அவளுடைய செக்கச் சிவந்த கண்கள் பரஞ்சோதியை வெறித்து நோக்கின. \"ஆகா மாமல்லன் நீ தானா\" என்று அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன.\nசிவகாமியைப் பற்றி அவளிடம் ஏதேனும் தெரிந்து கொள்ளலாம் என்ற ஆவலால் எழுந்த பரபரப்புடன், \"ஆம், பெண்ணே நான் மாமல்லன்தான்\" என்று சேனாதிபதி கேட்டார்.\n\" என்றாள் காபாலிகை. அப்போது அவள் முகத்தில் தோன்றிய கோரப் புன்னகை அவளுடைய விகாரத்தைப் பன்மடங்காக்கிற்று.\nஒரு கணநேரம் பரஞ்சோதி திகைத்துப் போனார். நெடுங்காலம் சிறைப்பட்டிருந்த காரணத்தின���ல் சிவகாமி தேவிதான் இவ்விதம் சித்தப் பிரமை கொண்ட பிச்சியாகி விட்டாளோ சீச்சி ஒரு நாளும் அப்படியிராது. குண்டோ தரன் ஒரு மாதத்துக்கு முன்புதான் சிவகாமியைப் பார்த்துவிட்டு வந்தான் என்பதும், சத்ருக்னன் காபாலிகையைப் பற்றிக் கூறியதும் பரஞ்சோதிக்கு நினைவு வந்தன. அந்தக் காபாலிகைதான் குகை வழியாகப் பிரவேசித்து இவ்விடம் வந்திருக்கிறாள் போலும்.\n நீ சிவகாமி இல்லை. சிவகாமி எங்கே என்று உண்மையைச் சொன்னால்...\"\n\"உண்மையை நான் சொன்னால் அதற்குப் பிரதியாக நீ எனக்கு என்ன செய்வாய்\n\"உன் உயிரைக் காப்பாற்றுவேன்\" என்றார் பரஞ்சோதி.\n விஷக் கத்தி பாய்ந்த என்னைக் காப்பாற்ற, உன்னால் ஒருநாளும் ஆகாது\n அப்படியானால் நாகநந்திதான் உன்னைக் கொன்றிருக்க வேண்டும் பெண்ணே சீக்கிரம் சொல் நாகநந்தி எப்படி, எந்த வழியாகப் போனான் சொன்னால் உனக்காக அவனைப் பழி வாங்குகிறேன்.\"\n\"நாகநந்திமேல் பழிவாங்கி என்ன பிரயோசனம் அந்தக் கள்ள பிக்ஷு என்னைக் கொன்றது உண்மைதான். ஆனால், அவனாகக் கொல்லவில்லை, அந்த நீலி சிவகாமி தூண்டித்தான் கொன்றான். பல்லவனே அந்தக் கள்ள பிக்ஷு என்னைக் கொன்றது உண்மைதான். ஆனால், அவனாகக் கொல்லவில்லை, அந்த நீலி சிவகாமி தூண்டித்தான் கொன்றான். பல்லவனே நீ உன்னை மன்மதன் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், என்ன செய்வது நீ உன்னை மன்மதன் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், என்ன செய்வது அந்த மூளி சிவகாமிக்கு உன்பேரில் ஆசை இல்லை. வறண்டு காய்ந்து எலும்புந்தோலுமாயிருக்கும் புத்த பிக்ஷுவின் பேரிலேதான் அவளுக்கு மோகம். நீ வருவதாகத் தெரிந்ததும் அவள்தான் நாகநந்தியை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டாள். நான் குறுக்கே நிற்பேனென்று என்னையும் கொல்லச் செய்தாள். எனக்காக நீ பழி வாங்குவதாயிருந்தால் சிவகாமியைப் பழி வாங்கு. அந்த அசட்டுப் புத்த பிக்ஷுவை ஒன்றும் செய்யாதே அந்த மூளி சிவகாமிக்கு உன்பேரில் ஆசை இல்லை. வறண்டு காய்ந்து எலும்புந்தோலுமாயிருக்கும் புத்த பிக்ஷுவின் பேரிலேதான் அவளுக்கு மோகம். நீ வருவதாகத் தெரிந்ததும் அவள்தான் நாகநந்தியை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டாள். நான் குறுக்கே நிற்பேனென்று என்னையும் கொல்லச் செய்தாள். எனக்காக நீ பழி வாங்குவதாயிருந்தால் சிவகாமியைப் பழி வாங்கு. அந்த அசட்டுப் புத்த பிக்ஷ��வை ஒன்றும் செய்யாதே\nஇந்த வார்த்தைகளெல்லாம் பரஞ்சோதியின் காதில் கர்ண கடூரமாக விழுந்தன. மேலே கேட்கச் சகியாமல், \"பெண்ணே அவர்கள் இருவரும் எங்கே இப்போது அவர்கள் இருவரும் எங்கே இப்போது எப்படிப் போனார்கள்\nதன்னுடைய யுக்தி பலித்துவிட்டது என்று எண்ணிய காபாலிகை, \"கொல்லை முற்றத்துக் கிணற்றிலே இறங்கிப் பார் சுரங்க வழி அங்கே இருக்கிறது சுரங்க வழி அங்கே இருக்கிறது சிவகாமியைப் பழி வாங்கு ஞாபகம் இருக்கட்டும்\" என்று சொல்லிப் பேச்சை நிறுத்தினாள். அதோடு அவளுடைய மூச்சும் நின்றது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் ��ிளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஇக பர இந்து மத சிந்தனை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/18081021/1256767/rain-in-chennai-and-suburban-areas.vpf", "date_download": "2020-09-24T01:33:29Z", "digest": "sha1:Q3TAYFBEMSNHBPFQ55WZSMP5TLR3BOMQ", "length": 13005, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை || rain in chennai and suburban areas", "raw_content": "\nசென்னை 24-09-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்தது.\nசென்னையின் புறநகர் பகுதிகளான போரூர், ராமாபுரம், வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.\nஇதேபோல், தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது.\nrain in chennai | சென்னையில் மழை\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்\nமும்பைக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nநடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பியது போதைப் பொருள் தடுப்பு பிரிவு\nமாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றம்- அவைத்தலைவர் தகவல்\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா\nகொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி - அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது - டிரம்ப் தகவல்\nஇஸ்ரேல்-பக்ரைன் இடையே முதல் முறையாக நேரடி விமானப்போக்குவரத்து தொடக்கம் - வரலாற்று நிகழ்வு\nமயான வேலையில் ஈடுபட்டு 8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண���ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nவாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T02:31:50Z", "digest": "sha1:QAMIHMV5MMMYJ3C437OGRAWMUKRI2IAK", "length": 28631, "nlines": 373, "source_domain": "www.seithisolai.com", "title": "தீவிரம் Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nசீனாவில் கொரோனா இரண்டாவது அலை… ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி…\nசீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில்…\nஅமெரிக்கா சீனா இடையேயான மோதல்… கடும் தீவிரம்…\nஅமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடித்து வருகின்ற நிலையில் இரு நாடுகளின் உறவும் மிக மோசமடைந்துள்ளது. உலகின் இரு…\n“சீனா விதிமுறைகளை மீறி விட்டது”- அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nஉலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது மிகவும் மோசமான செயல் என்று அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த…\nஆப்கானில் ஒரு கோடி பேர் பாதிப்பு… சுகாதாரத் துறையின் அதிர்ச்சித் தகவல்….\nஆப்கானிஸ்தானில் ஒரு கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…\nகொரோனாவை தொடர்ந்து புயலின் தாக்கம்…. அல்லல்படும் அமெரிக்கா…. 6 பேர் உயிரிழப்பு….\nஅமெரிக்க மாகாணங்களில் கொரோனா தாகத்திற்கு இடையில் உருவாகிய சக்திவாய்ந்த புயல் மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்த உலக…\nமீண்டும் இந்திய எல்லையை தாண்டும் நேபாளம்…. கண்டனம் தெரிவித்த இந்திய பாதுகாப்பு அமைப்பு….\nஇந்தியாவின் பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதில் நேபாளம் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிற்கு உரிமையான லிபுலேக் , கல்பானி மற்றும் லிம்பியாதுரா…\nசீனாவை சுற்று���் அமெரிக்கப் போர் விமானம்…. ராணுவ மோதலாக மாறிவிடும் பதற்றம்…\nஅமெரிக்க போர் விமானம் சீன வான்வெளியில் பறந்ததாக பீக்கிங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சென்ற வாரம் டெக்சாஸின் ஹூஸ்டனில் இருக்கின்ற சீனாவின்…\nசென்னை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nசென்னையில் மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் கட்டாயம் ரூ.500 அபராதம்… “இனி ஸ்ட்ரிக்ட் தான்”\nசென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம்…\nகறுப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டுவோம்… எல் முருகன் அதிரடி..\nஇளம்பெண்ணின் கருப்பையில் இருந்த 6 கிலோ கட்டி… வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..\nமத்திய ரயில்வே இணை அமைச்சர் கொரோனாவால் மரணம்..\nகுட்டிக் குழந்தை செய்த செயல்… கிரங்கிப்போன இணையவாசிகள்… வைரலாகும் வீடியோ..\nசென்னையில் இன்று ஒரே நாளில் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nசென்னையில் இன்று புதிதாக 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன.… The post சென்னையில் இன்று ஒரே நாளில் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nகோழியை விழுங்கிய மலைப்பாம்பு – வனத்துறையினர் மீட்டனர்..\nபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியில் கோழியை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. அன்னவாசல் அருகேயுள்ள வடக்குத்ச்சம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.… The post கோழியை விழுங்கிய மலைப்பாம்பு – வனத்துறையினர் மீட்டனர்..\nமாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் சொன்ன தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி.. September 23, 2020\nநடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாது என்று படத்தின் இயக்குனர் சொன்னதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அவர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்… The post மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் சொன்ன தகவல்\nஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் திருவடி சேவை …\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதையொட்டி ரங்கநாயகி தாயார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெண்பட்டு உடுத்தி கிளிமாலை, ஏலக்காய் ஜடைமாலை மற்றும் ஆபரணங்கள் சூடியபடி தங்கப் பல்லக்கில் புறப்பட்டு… The post ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் திருவடி சேவை …\nஉதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயமடைந்த நபருக்‍கு தீவிர சிகிச்சை …\nநெல்லை மாவட்டம் மனோர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு.முருகன் என்பவர் படுகாயம் அடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்க… The post உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயமடைந்த நபருக்‍கு தீவிர சிகிச்சை …\nவடமாநில திருடனுக்கு வலைவீச்சு – ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் கொள்ளை..\nநெல்லை மாவட்டத்தில் 50,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வள்ளியூரில் செயல்பட்டுவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் டெலிவரி மையத்தில் கொள்ளை நடந்திருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற… The post வடமாநில திருடனுக்கு வலைவீச்சு – ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் கொள்ளை..\nமருத்துவமனையின் அலட்சியம்…. பறிபோன மூன்றாவது உயிர்…. ஆட்சியரிடம் மனு…\nமருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் அனுராதா. 45 வயதான அவர் டீ கடை வைத்து தொழில் நடத்தி வந்தார்.கடந்த சில… The post மருத்துவமனையின் அலட்சியம்…. பறிபோன மூன்றாவது உயிர்…. ஆட்சியரிடம் மனு…\nகோயில்களில் தொடரும் அட்டூழியங்கள் – ஜெகன்மோகன்ரெட்டி வீடு முற்றுகை..\nஆந்திராவில் உள்ள கோயில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்ட��யின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயில் வெள்ளித் தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3… The post கோயில்களில் தொடரும் அட்டூழியங்கள் – ஜெகன்மோகன்ரெட்டி வீடு முற்றுகை..\nதமிழகத்தைப் போராட்டக் களமாக்க முயற்சி – ஸ்டாலின் மீது அமைச்சர் குற்றச்சாட்டு September 23, 2020\nதமிழகத்தை போராட்டக் களமாக வைத்திருக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நினைப்பதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திரு.வி.கா நகர் பகுதியில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பின்பு… The post தமிழகத்தைப் போராட்டக் களமாக்க முயற்சி – ஸ்டாலின் மீது அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Seithi Solai.\nபால்வியாபாரி வெட்டிக்கொலை 8 பேர் கைது ஆயுதங்கள் பறிமுதல் …\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி ராணி அண்ணா காலனி சேர்ந்தவர் பால் வியாபாரி முனியசாமி இவரது சகோதரர் சோலையப்பன் வளர்த்துவரும் பன்றிகளை யாரோ அடிக்கடி திருடிச்… The post பால்வியாபாரி வெட்டிக்கொலை 8 பேர் கைது ஆயுதங்கள் பறிமுதல் …\nஉலக இளைஞர்கள் தினம் (7)\nஉலக புகைப்பட தினம் (4)\nகருணாநிதி நினைவு நாள் (7)\nகறுப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டுவோம்… எல் முருகன் அதிரடி..\nஇளம்பெண்ணின் கருப்பையில் இருந்த 6 கிலோ கட்டி… வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..\nமத்திய ரயில்வே இணை அமைச்சர் கொரோனாவால் மரணம்..\nகுட்டிக் குழந்தை செய்த செயல்… கிரங்கிப்போன இணையவாசிகள்… வைரலாகும் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/01/09010720/1064414/America-President-Donald-Trump-Speech.vpf.vpf", "date_download": "2020-09-24T02:34:37Z", "digest": "sha1:ZFEF3BQTBJYA73HKK4NGQOFYFJJH6VHN", "length": 9723, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அமைதியை விரும்புகிறது அமெரிக்கா\" - அமெரிக்கா அதிபர் டிரம்ப்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அமைதியை விரும்புகிறது அமெரிக்கா\" - அமெரிக்கா அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க��� அமைதியையே விரும்புவதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க படைகள் மீது ஈரான், ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரான் ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவித்த அவர், அமெரிக்க படைத்தளத்துக்கு மிக குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்பட்டதாக குறிப்பிட்டார். அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருவதாகவும், தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், உலகுக்கு அச்சுறுத்தலாக ஈரான் இருந்து வருவதாகவும், அவர் குற்றம்சாட்டினார். அணு ஆயுத உற்பத்தியை ஈரான் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய டிரம்ப், தாம் அதிபராக இருக்கும் வரை அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட முடியாது என்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது என்ற தகவலையும் வெளியிட்டார். அமெரிக்கா அமைதியையே விரும்புவதாக தெரிவித்த டிரம்ப், ஈரானுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்றும் கூறினார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nசீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களை,இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.\n25 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய தீயணைப்பு வீரர் - பாச மழை பொழிந்த தந்தை - மகள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர், 25 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்.\nஅமெரிக்காவில் 2 லட்சம் பேரை பலி வாங்கிய கொரோனா - 20 ஆயிரம் அமெ. தேசிய கொடியை நட்டுவைத்து அஞ்சலி\nஅமெரிக்காவில், கொரோனா தொற்றுக்கு, இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா தொற்று சிகிச்சை மருந்து - ஜப்பான் நிறுவன மாத்திரை பயனளிக்கிறது\nஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிஜிபில்ம் நிறுவனத்தின் அவிகான் மாத்திரைகள் பயனளிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெ. துணை அதிபர் விமானத்தில் மோதிய பறவை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் போர்ஸ் 2 விமானம்\nஅமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்(MIKE PENCE), பயணம் செய்த விமானத்தின் மீது பறவை மோதியதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.\n2ஆம் உலகப்போர் விமானத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட லண்டன்\n2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட லண்டன் நகரின் அழகிய காட்சிகள் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/05/blog-post_13.html", "date_download": "2020-09-24T02:45:08Z", "digest": "sha1:APXVPJDH6V6RKBDRJ6SSKCMYFCIWAQVA", "length": 14450, "nlines": 335, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): மேதின பாடல்", "raw_content": "\nஇந்த உலகில் மதம், நாடு மற்றும் பண்பாடு வித்தியாசமில்லாமல் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும் ஒரே திருவிழாநாள் மேதினம் மட்டும்தான். பல நாடுகளில் ஆங்கில புத்தாண்டு நாளை கொண்டாடப்படுவதில்லை. ஒரு மதத்தை பின்பற்றும் பல நாடுகளில் மற்ற மதங்கள் சம்பந்தமான திருவிழாக்களின் பெயர்கூட தெரியாது. ஆனால், எல்லா நாடுகளும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கான நாளை கொண்டாடுகின்றன.\nசாதாரணமாக மேதினத்தையொட்டி எல்லா இடங்களிலும் ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நம் நாட்டிலும், அரசியல் காட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்ககள் இதுபோன்ற ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்துகின்றன. இதுபோன்டற விழாக்களில் சாதாரணமாக, திரைப்படப் பாடல்கள் குறிப்பாக சமூகப்பாடல்களும் அரசியல் கட்சிகளின் பாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன.\nஅரசியல் கட்சிக்கென்று குறிப்பிட்டு ஒரு பாடல் இல்லையென்றாலும், மேதினவிழாக்களில் திரைப்படங்களில் வரும் சமூகப்பாடல்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இந்த விழாக்களில் எம்.ஜி.ஆர். பாடல்கள் தான் பிரபலமாக இருந்தன.\nஇந்த விஷயத்தில் மேதினத்தை குறிப்பிட்டு திரைப்படங்களில் வந்த சில பாடல்களும் பிரபலமாக இருக்கின்றன. இந்த பட்டியலில் மிகவும் பிரபலமானது, “சிகப்பு மல்லி“ படத்தில் இடம்பெற்ற “எரிமலை எப்படி பொறுக்கும்“ பாடல்தான்\nமேதினத்தை நேரடியாக பாராட்ட இதைவிட சிறந்த ஒரு பாடல் இருக்காது. இந்த பாடலை வைரமுத்து எழுதி சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்கள். இந்த படத்தை ஏவிஎம் தயாரிக்க, ராமநாராயணன் அவர்கள் இயக்கியிருந்தார்.\nஇந்த படத்தை எடுத்ததுபற்றி திரு ராமநாராயணன் என்னிடம் பல விஷயங்கள் சொல்லியிருக்கிறார். குறிப்பாக இந்த பாடலை ஒலிப்பதிவு செய்ததுபற்றியும் படமாக்கியதுபற்றியும் அவற்றைவிட அந்த படம் வெளிவந்த சமயத்தில் அந்த பாடல் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றி அவர் ஒரு முறை சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த படத்தை பார்க்க பல கம்யூனிஸ்ட் தோழர்களும் குடும்பத்துடன் கட்டைவண்டிகளை கட்டிக்கொண்டு கிராமங்களிலிருந்து ஒரு ஊர்வலம் போலவே அந்த படம் ஓடும் பக்கத்து பட்டணங்களுக்கு வருவார்களாம்\nஅந்த சமயத்தில் எங்கள் ஊரிலும் நான் இதை அனுபவித்திருக்கிறேன். இந்த மேதினம் அந்த மலரும் நினைவுகளை மனதில் கொண்டுவந்திருக்கிறது. அந்த பாடலுக்கு நன்றி அந்த பாடலை உருவாக்கியவர்களுக்கு நன்றி அந்த பாடலை உருவாக்கியவர்களுக்கு நன்றி திரு ராமநாராயணனின் ஆன்மாவுக்கு நன்றி\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய ��த்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n11-வது திரைப்பட இலக்கியச் சங்கமம்\nநான் திரைப்படத்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்கும் முயற்சியாகவும் திரைப்ப...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/09/15/5569/", "date_download": "2020-09-24T00:34:44Z", "digest": "sha1:G5O7L7FGG7LX6FRX56TPGWILGH725CZO", "length": 6496, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சிக்கு ரணிலே தலைவர் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 23, 2020 ] கட்டிலுக்கு கீழ் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 17 வயது மாணவி\tஇலங்கை செய்திகள்\n[ September 23, 2020 ] விடுமுறையின்மையால் தற்கொலைக்கு முயன்ற பொலிஸ்\n[ September 23, 2020 ] கிழக்கில் பௌத்த பிக்கு ஒருவருக்கு பைத்தியம்..\n[ September 23, 2020 ] சம்பந்தனும் மனுத்தாக்கல் 20க்கு எதிராக\n[ September 23, 2020 ] மண்ணுக்குள் விதையான வீரத் தமிழிச்சிகளின் வித்துடல்கள் மீட்பு\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்ஐக்கிய தேசியக் கட்சிக்கு ரணிலே தலைவர்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ரணிலே தலைவர்\nஐக்கியதேசிய கட்சியின் தலைவராக 2021 ஜனவரி வரை ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என கட்சி நேற்று அறிவித்துள்ளது.\nகட்சியை மீள அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த சிலவாரங்களில் இடம்பெறும் ஜனவரி 21 ம் திகதி வரை ரணில்விக்கிரமசிங்க தலைவராக நீடிப்பார் என ஐக்கியதேசிய கட்சி அறிவித்துள்ளது.\nஐக்கியதேசிய கட்சியின் செயற்குழுவின்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக ருவான் விஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nபிரதி தலைவர் பதவிக்காக ரவி கருணாநாயக்க,ருவான் விஜயவர்தன,முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக 28 வாக்குகளுடன் ருவான் விஜேவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா சிங்கள பௌத்த நாடல்ல என தெரிவித்த மங்களவுக்கு ஏற்பட்ட நிலை\nதேசிய அரங்கில் முக்கிய கோரிக்கைகளை நான் முன்வைத்துள்ளேன் – மனோ\nஅரச அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி\nகொழும்பில் உடையும் அபாயத்தில் உள்ள கட்டடம் – அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா விதிமுறைகள்\nநான் ஆண்களால் சீரழிக்க பட்டேன்; ஓப்பனாக கூறிய சர்ச்சை நடிகை\nகண்டியில் தாழிறங்கிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nகட்டிலுக்கு கீழ் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 17 வயது மாணவி September 23, 2020\nவிடுமுறையின்மையால் தற்கொலைக்கு முயன்ற பொலிஸ்\nகிழக்கில் பௌத்த பிக்கு ஒருவருக்கு பைத்தியம்..\nசம்பந்தனும் மனுத்தாக்கல் 20க்கு எதிராக\nமண்ணுக்குள் விதையான வீரத் தமிழிச்சிகளின் வித்துடல்கள் மீட்பு September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/perambalur-news-13/", "date_download": "2020-09-24T01:32:04Z", "digest": "sha1:23DVSRZYCHFC26MKP2GGL4PBL73QB62Y", "length": 11963, "nlines": 109, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : முன்னாள் நகராட்சி தலைவர் கைது. - Kallaru.com | Perambalur News | Perambalur News today பெரம்பலூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : முன்னாள் நகராட்சி தலைவர் கைது. - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : முன்னாள் நகராட்சி தலைவர் கைது.\nபெரம்பலூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : முன்னாள் நகராட்சி தலைவர் கைது.\nபெரம்பலூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் புதிய திருப்பம்: முன்னாள் நகராட்சி தலைவர் கைது | Perambalur News | Perambalur News Today\nபெரம்பலூரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகரும் முன்னாள் நகராட்சித் தலைவருமான ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். Perambalur News\nகடந்த ஜுன் 2-ம் தேதி மாலை விளாமுத்தூர் சாலையில் அமமுக மாணவரணி பெரம்பலூர் நகர செயலாளர் சங்கு பாண்டி என்கிற வல்லத்தரசுவையும் அவரது நண்பர் சூர்யாவையும் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டியது இதில் வல்லத்தரசு கொல்லப்பட்டார்.\nபெரம்பலூருக்கு சென்னையில் இருந்து வந்த 207 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nபாடாலூா் அருகே 12 கோடி ஆண்டு கல்மரப் படிமம் கண்டெடுப்பு.\nஇத்தாக்குதலில் படுகாயமடைந்த அவரது நண்பர் சூர்யா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். Perambalur News\nவிசாரணையில், வல்லத்தரசு கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் அவரது அண்ணன் மணி என்பவருக்கும் சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், அதுதொடர்பாக வல்லத்தரசு விஜயராஜை தட்டிக் கேட்டதால் அவர்களிருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்துவந்ததும் தெரியவந்தது.\nஇக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தேடிவந்த நிலையில், பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாஷ், விஜயராஜ், காக்கா கார்த்தி, கஞ்சா ராஜா ஆகிய 4 பேர் ஜுன் 4-ம் தேதி கரூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் சரணடைந்தனர். இதையடுத்து, அவர்களனைவரும் குளித்தலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். Perambalur News\nஇக் கொலை வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் 18வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகேசன் (வயது 32), அழகிரி தெருவைச் சேர்ந்த மகேஷ் (வயது 31) ஆகியோரை பெரம்பலூர் காவல்துறையினர் ஜுன் 5-ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஇந்நிலையில், இக் கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் அதிமுக பிரமுகரும் முன்னாள் நகராட்சி தலைவருமான சங்குப்பேட்டை ரமேஷை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமேஷ் சிறிது காலம் அமமுகவில் இருந்துவிட்டு மீண்டும் அதிமுகவுக்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Perambalur News\nPrevious Postபெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை. Next Postரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவன்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=7150", "date_download": "2020-09-24T02:17:39Z", "digest": "sha1:MA54AOTKULKVWOH7QKWSGHU43N63UN7A", "length": 23624, "nlines": 81, "source_domain": "maatram.org", "title": "‘ஜனபலய’ பேரணியும் இலக்கங்களும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகடந்த செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ‘ஜன பலய’ (மக்கள் சக்தி) போராட்ட ஊர்வலம் ஒன்றை கொழும்பில் ஒழுங்கு செய்து நடத்தி இருந்தார்கள்.\nஇந்த ஊர்வலம் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இப்பேரணி தொடர்பான பதிவுகள் #ජනබලයකොළඹට #janabalaya மற்றும் #september5th ஆகிய ஹேஷ் டெக்குகளுடன் ருவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட வண்ணம் இருந்த��.\nகடந்த மே தினப் பேரணியைப் போலவே, இந்த ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் தொடர்பாகவும் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அன்றைய தினம் பங்குபற்றியவர்கள் தொடர்பாக இருவர் வெவ்வேறான தரவுகளை வெளியிட்டிருந்தார்கள். ஒன்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிரத்தியேக பேச்சாளரான மிலிந்த ராஜபக்‌ஷவினால் (உறவினர் இல்லை) வெளியிடப்பட்டது. இலங்கை நேரப்படி மாலை 3.45 இற்கு அவர் வெளியிட்ட ருவிட்டர் பதிவில் “ஆயிரக்கணக்கான பஸ்கள்” கொழும்பு நோக்கி வந்துகொண்டிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேவேளை, ilankanews.com இணையத்தில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று, 700 பஸ்கள் குருணாகலையில் இருந்து கொழும்பு நோக்கி வருவதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயரத்ன ஹேரத் அவர்களை மேற்கோள் காட்டித் தெரிவித்திருந்தது. குருணாகலையில் இருந்து வரும் 700 பஸ்களைத் தவிர்த்து (ஒன்றிணைந்த எதிர்கட்சியினருக்கு சாதகமாக எண்ணிக்கையை கூட்டும் வகையில்) , மிலிந்த குறிப்பிட்ட எண்ணிக்கையைக் 2,000 எனக் கொள்வோமேயானால், மொத்தமாக 2700 பஸ்கள் கொழும்பு நோக்கி புறப்பட்டிருக்கின்றன. நம் வீதிகளில் செல்லும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வைகிங் ரக பஸ்கள் 58 பேர் அமரக்கூடியவாறு தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு பஸ்ஸில் 80 பேரை ஏற்றி இருப்பார்கள் என நாம் யூகிப்போம்.\nஅவ்வாறு யூகித்தால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறிய எண்ணிக்கைகளின்படி அண்ணளவாக 216,000 பேர் பேரணியில் கலந்து கொண்டிருப்பார்கள். இதேவேளை கடந்த வருட மே தின கூட்டத்தின்போது 118,000 பேர் காலி முகத்திடலில் ஒன்று கூடியிருந்தமை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் ஜன பலய போராட்டத்தின் உச்சக்கட்டத்தின் போது கிட்டத்தட்ட அதன் இருமடங்கு மக்கள் கூட்டம் எதிர்பார்க்கப்பட்டது.\nஎழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது ருவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்களிலிருந்து போராட்டத்தில் பங்குபற்றிய மக்கள் தொகையின் சரியான மதிப்பீட்டைப் பெற முடியவில்லை. ஆனால், இவற்றுள் நான்கு ருவிட்கள் தனித்து நிற்கின்றன. அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் கணக்குகளினால் பகிரப்படும் புகைப்படங்களை இக்கட்டுரையில் நான் உபயோ���ிப்பதைத் தவிர்த்துள்ளேன். இரண்டு புகைப்படங்கள் பேரணியை ஒழுங்குபடுத்தியவர்களாலும், மேலும் இரண்டு புகைப்படங்கள் முறையே ராய்ட்டர்ஸ் மற்றும் பிபிசி செய்தி சேவைகளின் ஊடகவியலாளர்களாலும் பகிரப்பட்டுள்ளன.\nஅன்றைய தினம் மாலை நேரத்தின்போது நாமல் ராஜபக்‌ஷ பதிவிட்ட ருவிட்டர் படத்தில் கூட்டத்தின் அடர்த்தி குறைந்துள்ளதைக் காட்டுகின்றது. அசாம் மற்றும் மிலிந்த ஆகிய இருவரும் கீழே உள்ளவாறு ஒரே புகைப்படத்தைத் தமது பிரத்தியேக ருவிட்டர் கணக்குகளில் பகிர்ந்துள்ளனர்.\nரங்கவின் புகைப்படம் கீழே, வேறொரு நிலையில், வேறொரு இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது.\nமக்கள் தொகையை கணக்கிடும் நோக்குடனும், ஒன்றிணைந்த எதிர்கட்சியினருக்கு சாதகமாகவும், இவ்விரு புகைப்படங்களில் உள்ள மக்கள் கூட்டம் வெவ்வேறானவைகள் எனவும் இரு புகைப்படங்களில் ஒரே மக்கள் கூட்டம் இல்லை எனவும் கருதுவோம். 2017ஆம் ஆண்டு மே தின கூட்டத்தின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து செய்தவாறே இம்முறையும் MapChecking செயலி மூலம் கூட்டத்தின் எண்ணிக்கை தொடர்பான ஒரு மதிப்பீடு கணக்கிடப்பட்டது.\nமேலே காட்டப்பட்டுள்ள புகைப்படம் (ட்ரோன் கருவி மூலம்) ஓல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 2015இல் கூகிள் மேப் செயலியில் எடுக்கப்பட்ட வீதி நிலை புகைப்படங்களில் அதே கட்டடங்களும் சுற்றுச்சூழலும் இருக்கின்றன. 2017 மே தின ஊர்வலத்தைப் போன்று, ஒரு சதுர மீற்றரில் 3.5 நபர் என்ற கணிப்பில் பார்க்கும்பொழுது இந்தப் புகைப்படம் 13.541 நபர்கள் என்ற கணிப்பைக் காட்டுகின்றது. இந்தக் கணிப்பீடு சற்று அதிகமாக உள்ளதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த வரைபடத்தைப் பயன்படுத்தி மக்களின் எண்ணிக்கையை நீங்களும் பரீட்சித்துப் பார்க்கலாம்.\nலோட்டஸ் வீதியைக் காட்டும் இரண்டாவது புகைப்படம், ஹில்டன் ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. அதன் வீதி-நிலைக் காட்சியை இங்கே காணலாம். எம் செயலியில் சிக்கலான கணிப்பீடுகள் செய்வது கடினமாகையால், இரண்டு வரைபடங்களின் உதவியுடன் மக்கள் தொகையை நான் கணிப்பிட முயற்சித்தேன்.\nலோட்டஸ் வீதி மக்கள் தொகை 1\nலோட்டஸ் வீதி மக்கள் தொகை 2\nபுகைப்படத்தில் காணப்படுகின்றவாறு, கூட்டத்தின் நடுப்பகுதியில் அடர்த்தி குறைவாகவும், வெளிப்புற பகுதிகளில் மேலும் அரிதாக இருந்தபோதிலும், எனது கணிப்பீட்டுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 3.5 என்ற கணிப்பீட்டையே பயன்படுத்தினேன்.\nஎனினும், இந்தப் புகைப்படங்கள் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியவர்களினாலேயே பகிரப்பட்டு, பேரணியின் உச்சக்கட்டத்தின்போது வந்த சனத்தொகையை அவர்கள் காட்டுவதற்கு உள்நோக்கங்கள் இருந்தன. இங்கேயும் இங்கேயும் நீங்கள் மக்கள் தொகையை பரீட்சித்துப் பார்க்க முடியும்.\nஇந்தப் புகைப்படத்தில் உள்ளவாறு லோட்டஸ் வீதி சந்தையில் காணப்படும் சனத்தொகையின் எண்ணிக்கை 36,508 ஆகும் (இது உயர்ந்த அளவிலான எண்ணிக்கை ஆகும்).\nநாமலினால் மாலை வேளையில் பகிரப்பட்ட புகைப்படத்தில் மக்கள் தொகை குறைவாகவே காணப்படுகின்றது (புகைப்படத்தின் கீழ்ப்பகுதி மர நிழலினால் மறைக்கப்பட்டுள்ளது. இது கூகிள் மேப்பிலும் காணக்கூடியதாக இருக்கிறது). நாமலின் கருத்துப்படி, மக்கள் கூட்டம் தொடர்ந்தும் வந்த வண்ணமே இருந்திருக்கின்றது. எனினும், அவரது கருத்துக்கு முரணான நிலையையே அவரது புகைப்படம் காட்டுகின்றது. எனினும், நாமலின் புகைப்படம் மிலிந்தவின் புகைப்படத்தில் இல்லாத வேறு ஒரு மக்கள் தொகையை காண்பிக்கின்றது என்று கருதுவோம். அதாவது, நாமலின் புகைப்படத்தில் காணப்படும் மக்கள் தொகைக்கு, மேலும் 36, 508 பேரைக் கூட்டுவோம்.\nஇந்தக் கணக்கீட்டின்படி மேலே காட்டப்பட்ட புகைப்படங்களில் காணப்படும் மக்கள் தொகையின் மொத்தம் 86,557 ஆகும். இந்தத் தொகை, 2017 மே தினத்துக்கு வருகை தந்த கூட்டத்தைப் பார்க்கிலும் 31,000 ஆல் குறைவானது. நாமல் மற்றும் மிலிந்த ஆகியோரது புகைப்படங்கள் இரண்டும் ஒரே கூட்டத்தையே காண்பிக்குமானால் (கூட்டத்தின் நடுப்பகுதியில் செறிவு கூடுதலாக இருப்பது தெளிவாகத் தென்படுகின்றது) மொத்த மக்கள் தொகை அண்ணளவாக 50,000 ஆகவே இருக்கும்.\nமிலிந்தவின் கூற்றுப்படி ஆயிரக்கணக்கான ஊர்திகள் வந்திருந்தால், அல்லது நாமல் கூறியவாறு மக்கள் இன்னும் கூட்டம் கூட்டமாக வந்திருந்தால், அல்லது செய்திகள் கூறியவாறு குருணாகலையிலிருந்து மட்டும் 700 ஊர்திகள் வருகை தந்திருந்தால், மொத்த மக்கள் கூட்டம் 200,000 ஐயும் தாண்டியிருக்கும். எனினும் வருகை தந்த மக்கள் தொகை அதன் 1/4 மாத்திரமே ஆகும்.\n2017 ஜனவரி மாதத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நுகேகொடையில் நடாத்தப்பட்ட பேரணியில், பின்னர் அதே ஆண்டில் மே தினக்கோட்டத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் தெருக்களை நிறைத்திருந்தனர். ஏனெனில், ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் வாதங்களான மோசமான ஆட்சி, மக்களுக்கு அரசின் மேல் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வு போன்ற உண்மையான காரணங்களை கருத்திற்கொண்டோமேயானால், பெருமளவிலான மக்கள் கூட்டத்தை நாம் எதிர்பார்த்திருக்கலாம். எனினும், நகரத்தை முற்றுகையிட முடியாமல்போன, பெருவீதிகளின் சந்திகளை நிரப்பக்கூட முடியாமல் பல்வேறு இணையத்தளங்களில் பகிரப்பட்டவாறு சடுதியாக ஒழுங்குசெய்யப்பட்ட வீதியோர கேளிக்கையாக மாறிய ஒரு பேரணியையே நாம் கண்டோம்.\nஇந்த ஆய்வு கட்டுரையானது, கடந்த வருடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகையை விட சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகமான மக்கள் ஆதரவைக் கொண்ட நாமல் ராஜபக்‌ஷவினாலும் ஏன் கொண்டுவரமுடியவில்லை என்பதை ஆராயும் ஏனைய கட்டுரைகளுக்கு முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன். இந்த கேள்வியானது, கடந்த பெப்ரவரி மாதம் SLPP கட்சி பெட்ரா பாரிய வெற்றியின் பின்னணியிலும், தனது மைத்துனரின் தோல்வியுற்ற முயற்சியை மூடிமறைக்க கூறிய பொய்களின் பின்னணியிலும் முக்கியமானதாகும்.\nகடந்த பெப்ரவரி மாதம் SLPP கட்சி பெற்ற வெற்றியின் பின்னணியிலும், தனது சகோதரனுடைய மகனின் தோல்வியடைந்த முயற்சியை ஈடுசெய்யும் நோக்கில் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறிய அப்பட்டமான பொய்களின் பின்னணியிலும் இந்த ஆராய்ச்சியானது மிகவும் சுவாரசியமான ஒன்றாக அமைகின்றது.\n2018 செப்டெம்பர் 6ஆம் திகதி “Doing the math: The Jana Balaya rally” என்ற தலைப்பில் Groundviews பேஸ்புக் பக்கத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமே இங்கு தரப்பட்டுள்ளது. ‘கிரவுண்விவ்ஸ்’ தளத்தின் நிறுவுனரும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொட்டுவ இந்தக் கட்டுரையின் ஆசிரியராவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-09-24T01:19:29Z", "digest": "sha1:CLM3B3ZEMX37NMBHN2MXMIMPDZFEFS2R", "length": 15844, "nlines": 149, "source_domain": "ourjaffna.com", "title": "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமா��் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்கு முன்பும் அவர்களது ஆட்சியின் பின்பும் நீராவிக்கப்பல் வரும் வரைக்கும் தென் இந்தியாவுக்கும், வட இலங்கைக்கும் இடையேயான தொடர்பு குறிப்பாக வல்வெட்டித்துறையின் துறைமுக வழியாகவே இருந்தது. இந்தியாவின் கோடிக்கரைக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையிலான சீரான கடற்பயணம் வல்வெட்டிதுறை மக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தென் இந்தியாவுக்கான தபால் போக்குவரத்தும் கூட வல்வெட்டித் துறை ஊடாகவே நடைபெற்றது.\nஇவ்வாறு தபால் போக்குவரத்து நடைபெற்று வந்த காலத்தில் ஒரு நாள் கோடிக்கரையில் இருந்து தபால் கொண்டு செல்வதற்கான வள்ளம் புறப்படுவதற்கு ஆயத்தமான போது, ஒரு வயோதிபப்பெண் வள்ளக்காரரின் முன் தோன்றி தன்னையும் வள்ளத்தில் கொண்டு சென்று இலங்கைக்கரையில் விடும்படி கேட்க ஆச்சரியப்பட்ட வள்ளக்காரன் இலங்கைக்கு எங்கே போகப்போகின்றீர்கள் என்று கேட்டதும் வல்வெட்டித்துறைக்கு போக வேண்டும் என்று அந்த வயதான மூதாட்டி கூறினார். அங்கே உங்களுக்கு யார் இருக்கின்றனர் என்று கேட்டதும் வல்வெட்டித்துறைக்கு போக வேண்டும் என்று அந்த வயதான மூதாட்டி கூறினார். அங்கே உங்களுக்கு யார் இருக்கின்றனர் என்னவேலை என்ற அவர்களது வினாக்களுக்கு அந்த மூதாட்டியிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. எனினும் அதற்குப்பின்னர் எதுவுமே எவரும் பேசிக்கொள்ளவில்லை. அந்த மூதாட்டியுடன் வள்ள ஓட்டிகள் வல்வெட்டித்துறைக் கரையை அடைந்ததும் அந்த மூதாட்டி அவர்களுக்கு ஆசி கூறி அவர்களைப் பிரிந்து சிறிது தூரம் சென்று மறைந்து விட்டார்.\nஅந்த சம்பவம் நடந்த சில நாட்களின் பின் தற்போது வல்வை முத்துமாரியம்மன் கோயில் கற்பக் கிருகம் இருத்தும் இடத்தில் இரவு நேரங்களில் ஒரு ஒளிக்கீற்று காணப்பட்டதாக அந்தப்பகுதி மக்கள் கூறி அந்த திசையை நோக்கி வணங்கி வந்தனர். அந்த வெளிச்சத்தைப் பலமுறை கண்டு பரவசமடைந்த வல்வை வாசி ஒருவர் அவ்விடத்தில் ஒரு சிறிய கொட்டில் கட்டி பக்தியுடன் பூசை செய்து வழிபட்டு வந்தார்.\nஇதுவே வல்வை முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றின் மூலமாக கருதப்படுகின்றது.\nஅந்த வகையில் நல்லூர் இராஜதானி உச்சம் பெற்றிருந்த காலத்தில் கூளங்கை சிங்கையாரியன் வந்த காலம் தொடக்கம் அம்பாளின் வணக்கமுறைகள் இடம் பெற்று வருகின்றன.\nஅம்மன் கோயிலின் வரலாறு கோயில்களின் இடாப்பில் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயில் 1795 இல் புண்ணியர் என்பவரால் கட்டப்பட்டது எனக் காட்டப்பட்டுள்ளது.\nஅன்று தொடக்கம் வல்வை மக்களால் காலத்திற்கு காலம் கோயில் கோபுரம் மற்றும் மண்டபங்கள் புனரமைக்கப்பட்டு, அழகூட்டப்பட்டு வச்து இன்று இராஜதானி போன்று அற்புதமான கட்டடத்தில் அம்பாள் குடியிருந்து அருளாட்சி புரிந்து வருகின்றார்.\nசித்திராபௌர்ணமியில் தீர்த்தோற்சவம் வரும் வகையில் நிகழும் 15 நாள் உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஈழத்திலும் தமிழகத்திலும் வல்வை முத்துமாரியம்மன் வழிபாட்டிற்கும் என ஒரு தனித்துவம் இருப்பதை இன்று காணலாம். இன்று மூன்று அழகிய சித்திரத்தேர்களில் அம்பாள் முருகன் பிள்ளையார் ஆகிய தெய்வங்களுடன் காத்தவராயரும் வீதி உலாவரும் காட்சி அற்புதமாக இருக்கும். அன்னையின் வீதி உலா வருகை உலகத்தமிழினத்திற்கு அருள்பாலிக்கும் வருகையாக இருக்கவேண்டும்.\nஆதாரம்: வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சரித்திரம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/range-rover-evoque/variants.htm", "date_download": "2020-09-24T03:27:36Z", "digest": "sha1:YXOHY2B5XRKEFRDASRL7V4SM2EFYWSTF", "length": 11202, "nlines": 242, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque மாறுபாடுகள் - கண்டுபிடி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque பெட்ரோல் மற்றும் டீசல் மாதிரிகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் evoque இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் evoque காப்பீடு\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueவகைகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque மாறுபாடுகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque மாறுபாடுகள் விலை பட்டியல்\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ்\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ்1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.57.99 லட்சம்*\nPay Rs.67,574 more forரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் டீசல்1999 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.58.67 லட்சம் *\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஹெச்எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 டிடி4 எஸ்இ டைனமிக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.2எல் பியூர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.2எல் பியூர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.2எல் பியூர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.2எல் டைனமிக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் டீசல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் ஒப்பீடு\nஎக்ஸ்சி60 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nஎக்ஸ்சி40 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nஜிஎல்சி போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nரேன்ஞ் ரோவர் evoque top மாடல்\nரேன்ஞ் ரோவர் evoque விலை\nரேன்ஞ் ரோவர் evoque பிரிவுகள்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண��டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/kaala-karikaalan", "date_download": "2020-09-24T00:37:03Z", "digest": "sha1:FSQ7KZBO5HIRZT2EGZMRT4HU3RLHFIRA", "length": 7306, "nlines": 141, "source_domain": "topic.cineulagam.com", "title": "Kaala Karikaalan Movie News, Kaala Karikaalan Movie Photos, Kaala Karikaalan Movie Videos, Kaala Karikaalan Movie Review, Kaala Karikaalan Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஇறந்து போன நடிகர் சுஷாந்த் சிங் பற்றி ரகசிய தகவலை கூறி பெண் விசாரணையில் வந்த திடுக்கிடும் விஷயம்\nஇந்த நட்சத்திர ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம், யார் தெரியுமா\nகேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி\n பா.ரஞ்சித் கூறிய வித்தியாசமான பதில் இதோ\nதமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ\nஉலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்\nஉலகளவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை செய்த தமிழ் படங்கள் ஆல் டைம் பிளாக் பஸ்டர் இதுதான் - லிஸ்ட் இதோ\n7 மாதங்களில் மட்டும் 1000 கோடி ரூபாய் வசூலா\nசிவாஜி முதல் பேட்ட- ரூ 2000 கோடி பிஸினஸ் செய்த ரஜினி படங்கள், அதிரடி ரிப்போர்ட் இதோ\nபல இடங்களில் முதலிடம் பிடித்த சர்கார் அப்போ மற்ற படங்கள் என்ன ஆனது\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள், தனித்தனி லிஸ்ட் இதோ\nமீண்டும் முக்கிய இடம் பிடித்த சர்கார் ஏங்க அந்த 2.0 எங்க - டாப் 5 லிஸ்ட் இங்கே\nஇந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள், யார் முதலிடம் தெரியுமா\n2018ல் அதிக வசூலை குவித்தது இந்த படம் தான் பிரபல திரையரங்கம் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்\nஎங்கப்பா சர்கார் படத்த காணோம் 2018 டாப் 30 பாடல்கள் லிஸ்ட் இதோ\nஇவ்வருடம் USAவில் அதிகம் வசூலித்து முதலிடம் பிடித்தது ரஜினியா விஜய்யா- உண்மை விவரம் இதோ\nசென்னை சர்வதேச விழாவிற்கு தேர்வாகியுள்ள படங்களின் லிஸ்ட் காலா, சர்காரின் நிலைமை என்ன\nகர்நாடகாவில் அதிகம் வசூலித்த தமிழ் படங்கள், ரஜினிக்கு டப் கொடுக்கும் விஜய்- இத்தனை படங்களா\n3 நாட்களில் காலா கலெக்‌ஷன் அவுட், முதல் இடத்திற்கு வந்த தளபதி - வசூல் வேட்டையின் முழு விவரம்\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nமுன்பதிவு டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டிய படம்- முதல் இடத்���ில் யார் படம் தெரியுமா\nபிக்பாஸை விடுங்க.. ரஜினி படத்திற்கு இந்தியாவே அதிரும் அளவுக்கு எகிறிய டிஆர்பி - முழு விவரம்\nபிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இந்த படங்களில் தனுஷ் நடித்து தான் ஆக வேண்டுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2016/10/blog-post_631.html", "date_download": "2020-09-24T02:04:31Z", "digest": "sha1:4BWUWEPUQIJCLSUR6SBUKM2EWLPWKETE", "length": 3285, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: உலகைச்சுற்றி...", "raw_content": "\n* துருக்கி நாட்டில் ராணுவ புரட்சிக்கு முயற்சித்த பிரச்சினையில், போலீஸ் துறை உயர் அதிகாரிகள் உள்பட 166 பேரை கைது செய்வதற்கு அரசு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.\n* பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கு தனது ஆதரவு இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற பயங்கரவாதிகளின் முகாம்களை ஒழிப்பதில், பிராந்தியத்தில் உள்ள அரசுகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என கூறி உள்ளது.\n*மொரிஷியஸ் நாட்டில் இந்திய பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் சிறகு, 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்று கொண்டிருந்தபோது நடுவானில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370-க்கு உரியது என உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* துருக்கியில் இஸ்தான்புல் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிற குர்து இன போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2016/10/leeco-le-3.html", "date_download": "2020-09-24T01:15:48Z", "digest": "sha1:RKSNY6RSKG3K4AANCOUOGMHAO62SKI37", "length": 7090, "nlines": 78, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: நான்கு வகைகளில் LeEco Le புரோ 3 ஸ்மார்ட்போன்", "raw_content": "\nநான்கு வகைகளில் LeEco Le புரோ 3 ஸ்மார்ட்போன்\nநான்கு வகைகளில் LeEco Le புரோ 3 ஸ்மார்ட்போன்\nசீன நிறுவனமான LeEco, அதன் சமீபத்திய Le புரோ 3 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் விற்பனை செய்யப்படும் LeEco Le புரோ 3 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி இருக்கிறது. இந்த கைப்பேசி கோல்ட், கிரே மற்றும் சில்வர் வண்ண வகைகளில் வருகிறது.\nLeEco Le புர��� 3 ஸ்மார்ட்போன் நான்கு வகைகளில் வருகிறது. அதாவது, 4ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 1,799 (சுமார் ரூ.18,100) விலையிலும், 6ஜிபி ரேம், 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 1,999 (சுமார் ரூ.20,100) விலையிலும், 4ஜிபி ரேம், 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 2,499 (சுமார் ரூ.25,100) விலையிலும் மற்றும் 6ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 2,999 (சுமார் ரூ.30,100) விலையிலும் கிடைக்கும்.\nடூயல் சிம் ஆதரவு கொண்ட LeEco Le புரோ 3 ஸ்மார்ட்போனில் EUI 5.8 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. LeEco Le புரோ 3 ஸ்மார்ட்போனில் 403ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 2.5D வளைந்த கிளாஸ் உடன் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 530 ஜிபியூ உடன் இணைந்து 2.35GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nLeEco Le புரோ 3 ஸ்மார்ட்போனில் f/2.0 அபெர்ச்சர், PDAF, HDR, BSI CMOS சென்சார், 4K வீடியோ பதிவு, எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.2 அபெர்ச்சர், 76.5 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 4070mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், NFC, ப்ளூடூத் 4.20, USB OTG, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 151.4x73.9x7.5mm நடவடிக்கைகள் மற்றும் 175 கிராம் எடையுடையது.\nLeEco Le புரோ 3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:\nவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்\nபேட்டரி திறன் (mAh): 4070\nவண்ணங்கள்: கோல்ட், கிரே, சில்வர்\nபிக்சல்ஸ் பெர் இன்ச் (PPI): 403\nப்ராசசர்: 2.35GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821\nபின்புற கேமரா: 16 மெகாபிக்சல்\nமுன் கேமரா: 8 மெகாபிக்சல்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/seeman.html", "date_download": "2020-09-24T01:14:07Z", "digest": "sha1:POVDB5ZWXBIALV3VU64Q2UU4C7FZSUIL", "length": 9719, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "விஜய்யுடன் மோதும் சீமான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே தம்பி சிம்புதான் ! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / விஜய்யுடன் மோதும் சீமான் தமிழ்நாட்டி��் சூப்பர் ஸ்டார் இனிமே தம்பி சிம்புதான் \nவிஜய்யுடன் மோதும் சீமான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே தம்பி சிம்புதான் \nமுகிலினி January 06, 2019 சினிமா\nசென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,\nஉண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.என்றார் நகைச்சுவையாக.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜ��ாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/police-and-rowdy-died-in-country-bomb-explosion-near-thoothukudi", "date_download": "2020-09-24T03:01:23Z", "digest": "sha1:EI6HU4UCFNZV2HEL2WBV55VUK6DN4RMI", "length": 12732, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`வெடிகுண்டு வீசிக் காவலர் கொலை; படுகாயமடைந்த ரவுடியும் பலி!’- தூத்துக்குடியில் என்ன நடந்தது? | Police and rowdy died in country bomb explosion near thoothukudi", "raw_content": "\n`வெடிகுண்டு வீசிக் காவலர் கொலை; படுகாயமடைந்த ரௌடியும் பலி’ - தூத்துக்குடியில் என்ன நடந்தது\nதூத்துக்குடியில் ரௌடி துரைமுத்து தப்பியோட முயன்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். குண்டுவெடிப்பில் காயமடைந்த ரௌடி துரைமுத்துவும் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்தவர் துரைமுத்து. இவர்மீது நெல்லை மற்றும் தூத்துக்குடியிலுள்ள காவல��� நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு, ஏப்ரல் 22-ம் தேதி பேட்மாநகரத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை முன்விரோதம் காரணமாக ரௌடி துரைப்பாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதற்குப் பழிக்குப் பழியாக துரைமுத்துவின் சகோதரர் கண்ணன் என்பவரை வினோத் தரப்பினர் கொலை செய்தனர்.\nஇந்நிலையில் மீண்டும் பழிக்குப் பழியாக உயிரிழந்த வினோத்தின் ஆதரவாளர்களைக் கொலை செய்யும் திட்டத்துடன் துரைமுத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவலை அறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான போலீஸார், ரௌடி துரைமுத்துவை வெள்ளூருக்குத் தேடிச் சென்றிருக்கிறார்கள்.\nஆனால், துரைமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்நிலையில் துரைமுத்துவின் செல்போன் நம்பரை டிராக் செய்த போலீஸார், டவர் மூலம் மணக்கரை அருகிலுள்ள மலைப்பகுதியில் அவர் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் மணக்கரைப் பகுதிக்குச் சென்றனர்.\nபோலீஸாரைப் பார்த்ததும், அவர் தப்பியோட முயன்றபோது, கையில் வைத்திருந்த நாட்டுவெடிகுண்டை வீசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்ததாகத் தெரிகிறது. இதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்புக் காவலர் பாலசுப்பிரமணியன் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nபட்டாசு மருந்தில் நாட்டு வெடிகுண்டு; சிதறிய வீடு- 6 பேருக்கு நேர்ந்த விபரீதம்\nஅதேபோல, படுகாயம் அடைந்த ரௌடி துரைமுத்துவும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இருவரின் உடல்களும் நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nகாவலர் சுப்பிரமணியன் கடந்த 2017-ம் ஆண்டுதான் காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த காவலர் சுப்பிரமணியன், தனது முதல் பணியை ஆழ்வார் திருநகரி காவல்நிலையத்தில்தா��் தொடங்கியுள்ளார். பணியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தனிப் படை பிரிவில் காவலராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/series-about-arunagirinathar-34", "date_download": "2020-09-24T01:23:55Z", "digest": "sha1:DO6BZ5ORTWIG72JWUPP5SIASQMWCAKI4", "length": 9913, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 August 2020 - கண்டுகொண்டேன் கந்தனை - 34: அஷ்ட பைரவ லிங்கங்கள்!|Series about arunagirinathar-34", "raw_content": "\n - விஜயாபதி ஓமகுண்ட பிள்ளையார் தரிசனம்\nநற்குணங்களை வரமாக அருளும் நாதன்\nகுழந்தை வரம் அருளும் காலபைரவர்\nகாசி விசாலாட்சிக்குத் தனிச் சந்நிதி\nஎங்கள் ஆன்மிகம்: சிற்பங்களின் ஆலயம்\nமுத்தமிழ்க் கலை... அரையர் சேவை\nஎங்கள் ஆன்மிகம்: 'சொந்தவீடு' கனவை நனவாக்கிய கந்த சஷ்டி பாராயணம்\nஎளிய முறையில் அழகு பிள்ளையார் - வீட்டிலேயே செய்யலாம் விநாயகர்\nநரகத்தை சொர்க்கமாக மாற்றிய திருநீறு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை ... துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்\nகண்டுகொண்டேன் கந்தனை - 34: அஷ்ட பைரவ லிங்கங்கள்\nரங்க ராஜ்ஜியம் - 61\nகேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா\nசிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்\n - 6: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி\nகண்டுகொண்டேன் கந்தனை - 34: அஷ்ட பைரவ லிங்கங்கள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 34: அஷ்ட பைரவ லிங்கங்கள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 36: ஞானமலையில் கோலக் குமரன்\nகண்டுகொண்டேன் கந்தனை - 34: அஷ்ட பைரவ லிங்கங்கள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 33 : சரஸ்வதி நதிக்கரையில்\nகண்டுகொண்டேன் கந்தனை - 32: சந்���ிராஷ்டம தோஷம் நீங்கும்\nகண்டுகொண்டேன் கந்தனை - 31: பாக்கத்தில் அமர்ந்த பரமன்\nகண்டுகொண்டேன் கந்தனை - 30: கனவில் வந்தாள் வள்ளிதேவி\nகண்டுகொண்டேன் கந்தனை - 29: கதிர்காமம் (தொடர்ச்சி)\nகண்டுகொண்டேன் கந்தனை - 28 கதிர்காம மறைபொருள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 27\nகண்டுகொண்டேன் கந்தனை - 26\nகண்டுகொண்டேன் கந்தனை - 25\nகண்டுகொண்டேன் கந்தனை - 23\nகண்டுகொண்டேன் கந்தனை - 22\nகண்டுகொண்டேன் கந்தனை - 21\nகண்டுகொண்டேன் கந்தனை - 20\nகண்டுகொண்டேன் கந்தனை - 19\nகண்டுகொண்டேன் கந்தனை - 18\nகண்டுகொண்டேன் கந்தனை - 17\nகண்டுகொண்டேன் கந்தனை - 16\nகண்டுகொண்டேன் கந்தனை - 15\nகண்டுகொண்டேன் கந்தனை - 14\nகண்டுகொண்டேன் கந்தனை - 13\nகண்டுகொண்டேன் கந்தனை - 12\nகண்டுகொண்டேன் கந்தனை - 11\nகண்டுகொண்டேன் கந்தனை - 10\nகண்டுகொண்டேன் கந்தனை - 9\nகண்டுகொண்டேன் கந்தனை - 8\nகண்டுகொண்டேன் கந்தனை - 7\nகண்டுகொண்டேன் கந்தனை - 6\nகண்டுகொண்டேன் கந்தனை - 5\nகண்டுகொண்டேன் கந்தனை - 4\nகண்டுகொண்டேன் கந்தனை - 3\nகண்டுகொண்டேன் கந்தனை - 2\nகண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3366-nee-tholaindhaayo-tamil-songs-lyrics", "date_download": "2020-09-24T02:29:08Z", "digest": "sha1:ZZJG3TMTEBS5XQU4W2XYRN46MXSVDD5G", "length": 4516, "nlines": 92, "source_domain": "www.tamilpaa.com", "title": "Nee Tholaindhaayo songs lyrics from Kavalai Vendam tamil movie", "raw_content": "\nஎன் நிழலை நீ பிரிந்தால்\nநான் உயிர் வாழும் இனி ஒரு நாளும்\nநீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு\nநீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு\nநீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு\nநீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு\nநான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி....\nபார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே\nசேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே\nஎன் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்\nநான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன் (நீ தொலை)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nUn Kaadhal Irundhal Podhum (உன் காதல் இருந்தால் போதும்)\nEn Pulse Yethitu Poriye (என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே)\nஉன் காதல் இருந்தால் போதும்\nஎன் என் பல்சை ஏத்திட்டுப் போறியே\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/arumarunthoru-sarguru/", "date_download": "2020-09-24T01:48:03Z", "digest": "sha1:ZQWB3W5ZKSMMCOZLSKUDJSCGSYZ3SJAM", "length": 11457, "nlines": 201, "source_domain": "www.christsquare.com", "title": "Arumarunthoru Sarguru Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nதிருவளர் தெய்வம் சமைத்த மருந்து\nதீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து\nசெத்தோரை வாழ்விக்கும் ஜீவ மருந்து\nஜெகமெல்லாம் வழங்கும் இத் தெய்வ மருந்து\nசித்த சமாதானம் உண்டாக்கு மருந்து\nஉலகத்தில் ஜீவசக்தி தந்த மருந்து\nஉலவாத அமிழ்தென வந்த மருந்து\nதேசநன்மை பயக்கும் திவ்ய மருந்து\nதேவதேவன் திருவடி சேர்க்கும் மருந்து\nபாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து\nஎன்றும் அழியாத தேவருள் மருந்து\nஎன்பவநீக்கும் யேசு நாதர் மருந்து\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இ���்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2020-09-24T01:47:49Z", "digest": "sha1:Q5CT3W7SMUFWDZ64QMHIHDXNM72UJQWQ", "length": 3504, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "ஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி – Truth is knowledge", "raw_content": "\nஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி\nஇன்று சனிக்கிழமை ஈரானில் இடம்பெற்ற இராணுவ ஊர்வலம் ஒன்றின் மீது குறைந்தது 4 ஆயுததாரிகள் தாக்கியதில் 24 பேர் பலியாகியும், சுமார் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோரில் பொதுமக்களும் அடங்குவார். ஆயுதாரிகளில் 3 பேர் கொல்லப்பட்டும், ஒருவர் அகப்பட்டும் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த தாக்குதல் ஈரான்-ஈராக் எல்லையோரம் உள்ள Khuzestan Ahvaz என்ற தென்மேற்கு மாகாணத்தின் தலைநகர் Ahvaz இல் இடம்பெற்று உள்ளது.\nதாக்குதல் செய்த ஆயுததாரிகள் இராணுவ உடையிலேயே அங்கு வந்து தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். உள்ளூர் நேரப்பபடி காலை சுமார் 9:00 மணிக்கு ஆரம்பித்த இந்த தாக்குதல் 10 நிமிடங்களுக்கு நீடித்து உள்ளது.\nகடந்த ஜூன் மாதம் தற்கொலைகாரர் ஈரானின் பாராளுமன்றம், நூதனசாலை ஆகிய இடங்களில் நடாத்திய தாக்குதலுக்கு 18 பேர் பலியாகி இருந்தனர்.\nஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி added by ackh212 on September 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T01:11:33Z", "digest": "sha1:SBCTBVWHGIWTZWLGDVNCYOLDWMOWOLTN", "length": 16384, "nlines": 317, "source_domain": "www.mygreatmaster.com", "title": "கூடாரம் அமைப்போம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (வ���விலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nபேதுருவின் நியாயமான ஆசை. மூன்று பேருக்கும் மூன்று கூடாரம் அமைக்க விரும்பினார். கூடாரங்கள் விவிலியத்தில் இறைப் பிரசன்னத்தின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் பாலை வனப் பயணத்தில் இஸ்ராயேல் மக்களோடு யாவே இறைவன் தனக்கென தனி கூடாரம் அமைத்துக் குடிகொண்டார். “மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம்அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.” (விடுதலைப் பயணம் 33.7)\nஇறை மாட்சியைக் கண்ட பேதுரு அத் தெய்வீகப் பிரசன்னம் தங்களோடு என்றும் தங்கியிருக்க விரும்பினார்.உண்மையில் இறைவன் நம்மோடு வாழும் தெய்வம். இம்மானுவேல் என்பது அவரது பெயர்.உலகம் முடியும்வரை நம்மோடு இருக்கும் தெய்வம். பேதுருவின் ஆசையிலும் இறைவனின் இயல்பிலும் ஒரே கருத்து உள்ளோடுவதை உணரமுடிகிறது.\nஇதைச் செயல்படுத்துவதில் சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது. மாட்சியும் பெருமையும் அவரைக் கவர்ந்தது. பேரொளி, பெரிய ஆட்கள் அவருக்குப் பெருமை சேர்த்தது. உயர்ந்த மலை உடலுக்கு இதமாக இருந்தது. இத்தகைய சுனம் கண்டதால், அங்கு ஆண்டவனுக்குக் கூடாரம் அமைப்பதை அவர் விரும்பவில்லை. மாறாக, தன் பாடுகள், மரணம் இவற்றால் மாட்சி அடைவதை அவர் விரும்பினார். “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்பதை இயேசு கூடாரம் அமைப்பதின் கொள்கையாகக் கொண்டார். மாய சுகத்தில் அமைக்கும் கூடாரம் நிலைக்காது. உழைத்து உருவாக்கிய கூடாரம் இறைவன் விரும்புவது. அங்கு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஇயேசு கிறிஸ்து – அனைத்துலகின் அரசர்\nகூடவே நல்ல குணத்தை கொண்டு போங்கள்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81068/Which-one-is-stronger--Jaw-of-Alligator-or-shell-of-turtle--Viral-video", "date_download": "2020-09-24T01:46:12Z", "digest": "sha1:OT66HS5DKKTGUBIT36OIGCOOL62PQUDH", "length": 7206, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆமையை விழுங்க முயன்ற முதலை - வைரல் வீடியோ | Which one is stronger? Jaw of Alligator or shell of turtle: Viral video | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆமையை விழுங்க முயன்ற முதலை - வைரல் வீடியோ\nஆமை ஓடு மிகவும் வலிமையானது என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு வலிமையானது என தெரியாது. ஒரு முதலையின் தாடையைவிட வலிமையானதா என்ற கேள்விக்கு பதில் தருகிறது ஒரு வீடியோ.\nஇந்திய வருவாய் சேவை அதிகாரி நவீத் ட்ரம்பூ, சுவாரஸ்யமான வீடியோ க்ளிப் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ’’இந்த உலகில் வாழ கடினமான தோலும், வலிமையான புத்தியும் தேவை. நீங்கள் இடம் கொடுக்காவிட்டால் யாரும் உங்களை உடைத்துவிட முடியாது - யாரோ’’ என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார்.\nவெறும் 18 நொடிகள் மட்டுமே வரும் அந்த வீடியோவில், முதலை ஒன்று ஆமையை விழுங்க முயற்சிக்கிறது. அதன் தாடை வலிமையைக்கொண்டு ஆமை ஓட்டை உடைக்க முயற்சிக்கிறது. ஆனால் முதலையால் முடியவில்லை. இறுதியில் முதலையிடமிருந்து ஆமை சாதுர்யமாக தப்பித்து சென்றுவிடுகிறது.\nஇந்த வீடியோவை 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் தங்கள் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.\nஆஸ்கார் நடிப்பு, அசத்திய குழந்தை - அழகிய வீடியோ\nஐபிஎல் : பேட்டிங்கில் தோனி செய்த தரமான 5 சம்பவங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nஐபிஎல் 2020 : கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது மும்பை\nநடிகை பாலியல் புகார் ... அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு \nமத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழப்பு\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸ்கார் நடிப்பு, அசத்திய குழந்தை - அழகிய வீடியோ\nஐபிஎல் : பேட்டிங்கில் தோனி செய்த தரமான 5 சம்பவங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_42.html", "date_download": "2020-09-24T01:52:25Z", "digest": "sha1:CQJMJK55322TPR6K5UNMF2JYHTSKO7C3", "length": 6940, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண்; யாராலும் அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழக மண் திராவிட இயக்கத்தின் மண்; யாராலும் அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்\nபதிந்தவர்: தம்பியன் 04 January 2018\n“தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்பட்டது தமிழக மண். யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் தோற்றதுதான் வரலாறு.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இதன்போது, மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார். இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “தி.மு.க. தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திப்பது புதிதல்ல. இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக ரஜினி தெரிவித்தார். புதிய கட்சி துவங்கும்போது விஜயகாந்தும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். திராவிட கலாசாரம், பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதியும் வாழ்த்தினார்.\nதிராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என சிலரின் தூண்டுதல் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்பட்டது தமிழக மண். யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் தோற்றதுதான் வரலாறு. ரஜினி ஏற்கனவே ஆன்மீக அரசியல் நடத்த போவதாக தெரிவித்துள்ளார். ரஜினி ஆதரவு கேட்பாரா, வழங்கப்படுமா என்பது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண்; யாராலும் அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண்; யாராலும் அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_75.html", "date_download": "2020-09-24T00:51:45Z", "digest": "sha1:533DU5UYVTZKYZLWDFQL3PZKOC2ALOYF", "length": 4221, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nபதிந்தவர்: தம்பியன் 15 January 2018\nபிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் இன்று திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.\nசிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.\nஎழுத்தாளர் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞானி. ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n0 Responses to எழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/173888?ref=archive-feed", "date_download": "2020-09-24T01:09:49Z", "digest": "sha1:OZ73ZDWI7O4AHTCYK4XWTWN4TFWYIVQA", "length": 7828, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தாத்தாவை திருமணம் செய்து கொண்ட பேத்தி: உருக வைக்கும் காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாத்தாவை திருமணம் செய்து கொண்ட பேத்தி: உருக வைக்கும் காரணம்\nசீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.\nFu Xuewei(25) என்ற இளம் பெண் தனது தாத்தாவான Fu Qiquan (87)-யுடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் தனது தாத்தாவை திருமணம் செய்வது போன்ற போட்டோ ஷூட்டை Fu Xuewei நடத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், தாத்தாவுக்கு கடந்த இரண்டாண்டுகளில் இரு முறை பக்கவாதம் ஏற்பட்டதோடு, கடுமையான இதய நோயும் உள்ளது.\nஅவர் எப்போதும் வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.\nஎனக்கு வருங்காலத்தில் திருமணமானவுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு என் தாத்தா Fu Qiquan-ன் முகம் தெரியவேண்டும்.\nஇதோடு அவர் என் திருமணத்தை பார்த்த மாதிரியும் இருக்கும், அதற்காக இந்த போட்டோ ஷூட் நடத்தினேன் என கூறியுள்ளார்.\nஇளம் வயதிலேயே தனது பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்ட நிலையில், தாத்தா தான் தன்னை வளர்த்து ஆளாக்கினார் எனவும் Fu Xuewei உருக்கத்தோடு கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Baleno/Maruti_Baleno_Sigma.htm", "date_download": "2020-09-24T03:02:23Z", "digest": "sha1:BPNY7VRVIC3OJLNOVUPNRRD4VFB6OEZI", "length": 46495, "nlines": 713, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி பாலினோ சிக்மா ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased மீது 13 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ சிக்மா Latest Updates\nமாருதி பாலினோ சிக்மா Colours: This variant is available in 5 colours: முத்து ஆர்க்டிக் வெள்ளை, உலோக பிரீமியம் வெள்ளி, முத்து பீனிக்ஸ் சிவப்பு, உலோக மாக்மா கிரே and நெக்ஸா ப்ளூ.\nடொயோட்டா கிளன்ச ஜி, which is priced at Rs.7.01 லட்சம். மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ, which is priced at Rs.5.19 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இ, which is priced at Rs.5.44 லட்சம்.\nமாருதி பாலினோ சிக்மா விலை\nஇஎம்ஐ : Rs.12,204/ மாதம்\nமாருதி பாலினோ சிக்மா இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.01 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nமாருதி பாலினோ சிக்மா இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி பாலினோ சிக்மா விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை vvt பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2520\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/65 r15\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் dual ஹார்ன்\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள��� கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ சிக்மா நிறங்கள்\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டாCurrently Viewing\nபாலினோ டெல்டா சிவிடிCurrently Viewing\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டாCurrently Viewing\nபாலினோ ஸடா சிவிடிCurrently Viewing\nபாலினோ ஆல்பா சிவிடிCurrently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் the விலை அதன் பாலினோ டீசல்\n ஐஎஸ் பாலினோ புதிய மாடல் launch aur not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSecond Hand மாருதி பாலினோ கார்கள் in\nமாருதி பாலினோ சிக்மா 1.2\nமாருதி பாலினோ டெல்டா ஆட்டோமெட்டிக்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி பாலினோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019மாருதிBalenoஃபேஸ்லிஃப்ட்வகைகள்விவரிக்கப்பட்டது: சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா\nநான்கு வகைகள், இரண்டு பரிமாற்ற விருப்பங்கள் ஆனால் உமக்கு எந்த அர்த்தம்\nஎல்லா பாலினோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி பாலினோ சிக்மா பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபாலினோ சிக்மா கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் ஐ20 மேக்னா பிளஸ்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட்ரோஸ் காரும் இணைகிறது\nஹோண்டா ஜாஸ் காரைத் தவிர, மற்ற விலை உயர்ந்த அனைத்து ஹேட்ச்பேக்குகளும் 100 அலகு விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது\nமாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 அக்டோபர் விற்பனை அட்டவணையில் சிறந்த இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது\nடொயோட்டா கிளான்ஸாவைத் தவிர, மற்ற எல்லா பிரீமியம் ஹேட்ச்பேக்குகளும் அதன் MoM புள்ளிவிவரங்களில் சாதகமான வளர்ச்சியைக் கண்டன\nகியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி)\nகியா செல்டோஸ் கடந்த மாதம் மலிவான S-பிரஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை விஞ்சிவிட்டது\nபெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்ப\nபோட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி பாலினோ மேற்கொண்டு ஆய்வு\nபாலினோ சிக்மா இந்தியாவில் விலை\nமும்பை Rs. 6.62 லக்ஹ\nபெங்களூர் Rs. 6.85 லக்ஹ\nசென்னை Rs. 6.56 லக்ஹ\nஐதராபாத் Rs. 6.65 லக்ஹ\nபுனே Rs. 6.62 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.29 லக்ஹ\nகொச்சி Rs. 6.65 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/08/13090803/1255976/natural-herbs-for-hair-growth.vpf", "date_download": "2020-09-24T02:40:47Z", "digest": "sha1:FG7BTU722X3ZIACSUXHJDPHQXNVKQNZN", "length": 21746, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "தலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள் || natural herbs for hair growth", "raw_content": "\nசென்னை 22-09-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்\nஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.\nதலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்\nஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.\nமுடி, அல்லது சிகை என்பது அடித்தோலில் காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய புரத இழைகளாலான உயரியப் பொருளாகும், முடி வளர்வது பாலூட்டிகளின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக உள்ளது.\nபல்வேறு வகையான முடிகளைக் (முடி நீக்குதல், முடி ஒப்பனைகள்) குறித்த மனப்பாங்கு பல்வே���ு காலகட்டங்களில், கலாச்சாரங்களில் பரவலாக வேறுபட்டுக் காணப்பட்டாலும் முடியானது தனி மனிதனின் நம்பிக்கைகள் அல்லது சமூக நிலையை சுட்டுவதாக அமைந்துள்ளது.\nமுடி கொட்டாமல் இருக்க- இயற்கை தீர்வுகள்:- சந்தையில் கிடைக்கும் முடி கொட்டுதலைத் தடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி கள் எப்போதும் இருக்கும். இதை மனதில் வைத்துக்கொண்டு எதையும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டாலும் வேகமாக முடி கழிந்து கொண்டிருப்பவர்களுக்கு அபாயம் நிற்கப் போவ தில்லை. வழுக்கை விழுவதை தடுக்க சிறந்த ஒரே வழி இயற்கையான பாட்டி வைத்தியத்தை மேற் கொள்வதே சிறந்தது.\nமுடியை அலச வேண்டும்:- எப்போதும் தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். முடிக்கு ஷாம்பு போடுவதை தடுக்க வேண்டும். ரசாயனப் பொருட்கள் முடிக்கு கேடு விளைவிக்கும். முடியை வலுவிழக்கச் செய்யும்.\nகடுகு எண்ணைய்:- ஒரு கப் கடுகு எண்ணெயை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்துத்தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால் முடி ஆரோக்கியத்தை பெறும்.\nவெந்தயம்:- சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும், இந்த கரைசலை தலைமுடியில் நன்கு தடவி 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.\nமசாஜ்:- முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டி முடி கொட்டு வதை தடுக்கும்.\nவெங்காயம்:- தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா கவலையை விடுங்கள். பச்சை வெங் காயம் ஒன்றை எடுத்துக்கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து பின்னர் அங்கே தேனை தட வினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.\nமுட்டை:- முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் கழித���் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.\nஇயற்கை ஷாம்பு:- 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலு மிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று நன்கு ஆரோக் கியமாக வளரும்.\nதேங்காய் எண்ணெய்:- ஒரு கப் தேங்காய் எண்ணெயைசூடேற்றி, காய வைத்த நெல்லிக் கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால் முடி கொட்டு தலின் அளவு கண்டிப்பாக குறையும்.\nநெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு:- நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.\nபசலைக்கீரை:- தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடிகொட்டுவதை தவிர்க்கலாம்.\nகொத்தமல்லி:- பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து - 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள், அது வும் ஒரு தீர்வே.\nதேங்காய்ப் பால்:- தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.\nகறுகறு கூந்தலுக்கு:- சுத்தமான தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.\nஒவ்வொரு முறை எண்ணெய் தடவும் போதும் மண்டை ஓட்டுப் பகுதித்தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள். ஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்\nமும்பைக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nநடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பியது போதைப் பொருள் தடுப்பு பிரிவு\nமாநிலங்களவையில் 25 மச���தாக்கள் நிறைவேற்றம்- அவைத்தலைவர் தகவல்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nவாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2020/03/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-09-24T01:02:22Z", "digest": "sha1:M5J7OSD43F4SMFZEPFDF4VMLQJDAHNB2", "length": 21548, "nlines": 180, "source_domain": "www.muthalvannews.com", "title": "கோரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது? | Muthalvan News", "raw_content": "\nHome மருத்துவம் கோரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகோரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகோரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜோன் வில்சன் தெரிவித்துள்ளார்.\nஉலகைப் பெரிதும் அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் தொற்றுக்குப் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உயர்ந்த வண்ணம் உள்ளது.\nலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள கோரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகளும் தாமதமாகவே, படிப்படியாகவே தெரிய வருகிறது. பொதுவாக கோரோனா அறிகுறிகளாக முதலில் காய்ச்சல், அதன்பின் வறட்டு இருமல், கடும் தலைவலி, தொடர்ந்து சுவாசக் கோளாறுகள் இருக்கும். ஆனால், சாதாரண வைரஸ்களாலும்கூட மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கலாம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.\nமற்ற வைரஸ்கள் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினால் கோரோனா வைரஸோ நுரையீரல் முழுவதையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகோரோனாவை ஒரு தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கோரோனாவால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் மிகவும் சாதாரணமாகவே உள்ளதாக தெரிவிக்கின்றது. அதுமட்டுமின்றி, கோரோனா பாதிப்புக்கு ஆளான 80 சதவீதமானோர் எந்தவொரு சிறப்பு சிகிச்சையும் இன்றி குணமடைவதாகவும், ஆறில் ஒரு நபர் மட்டுமே தீவிரமாக நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\nநுரையீரலில் பெரும் பாதிப்பை கோரோனா ஏற்படுத்துவதனால்தான் உயிரிழப்பு நேரிடுகிறது என்று கூறுகிறார் ஆஸ்திரேலியா றோயல் ஆஸ்ட்ராலேசியன் மருத்துவக் கல்லூரியின் தலைவரும், சுவாச நோய்களுக்கான மருத்துவருமான பேராசிரியர் ஜோன் வில்சன்.\nகோரோனா நுரையீரலில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது\nமருத்துவர் ஜோன் வில்சன் இதுகுறித்துத் தெரிவித்திருப்பதாவது:\nகோரோனா பரவுவதை நான்கு நிலைகளாகக் கூறலாம்.\n► ‘சப்-கிளினிக்கல்’ என்று சொல்லப்படும் வைரஸ் தொற்று இருப்பவர்கள். ஆனால், அவர்களிடம் அறிகுறிகள் தென்படாது.\n► அடுத்ததாக மேல் சுவாசக் குழாயில் தொற்று ஏற்படுவது. தொற்று ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அல்லது வெண்படல அழற்சி போன்ற லேசான அறிகுறிகள் இருக்கலாம்.\nஆனால், குறைவான அறிகுறிகளைக் கொண்டவர்கள்தான் மற்றவர்களைவிட அதிகமாக வைரஸைப் பரப்பும் தன்மை கொண்டவர்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதை அவர்களே உணர்ந்திருக்க மாட்டார்கள்.\n► மூன்றாவதாக, கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் மூலமாக பரவுவது.\n► நான்காவது, நிமோனியா அறிகுறிகளுடன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.\nவூஹானில், கோரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தாதியர்கள், 6 சதவீதம் பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nவயதானவர்கள் மற்றும் உயர் குருதி அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கோரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.\nகோரோனா தொற்று, முதலில் இருமல் மற்றும் காய்ச்சலை உருவாக்கி இறுதியாக சுவாசப் பாதையை அடையும். அதாவது, நுரையீரலுக்கும் வெளிப்புறத்திற்கும் இடையில் காற்று செல்லும் பாதையில் வைரஸ் குடிபுகும்.\nஇதன் காரணமாக சுவாசப் பாதையில் வீக்கம் ஏற்படுகிறது. மேலும், நரம்புகளிலும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து, சிறு துகள்கள்கூட வாய்வழியாகத் தொண்டைக்குச் செல்லும்போது இருமல் ஏற்படுத்தும்.\nஆனால், இது அதிகமாகும்பட்சத்தில், வைரஸ் காற்றுப் பாதையில் இருந்து அதன் முடிவில் உள்ள வாயு பரிமாற்ற மையத்திற்குச் செல்லும். இறுதியாக நுரையீரலின் அடிப்பகுதியில் உள்ள காற்றுப் பைகளுக்குச் செல்லும். அப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், நிமோனியா அறிகுறிகள் அதிகம் தோன்றும்.\nஇதன் காரணமாக நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, குருதி ஓட்டத்தில் போதுமான ஒக்ஸிஜன் இல்லாத நிலை ஏற்படும். நுரையீரலுக்குத் போதிய ஒக்சிஜன் கிடைக்காது. இதனால் இதர உடலியக்க செயல்பாடுகள் தடைபடும்.\nவழக்கமாக நுரையீரல், காற்றில் உள்ள ஒக்சிஜன், கார்பன்-டை- ஒக்ஸைட் ஆகிய இரண்டையும் எடுத்துக்கொண்டு, அதில் ஒக்சிஜனை மட்டும் பிரித்து உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி உடல் இயக்க செயல்பாட்டுக்கு உதவுகிறது.\nஆனால், கோரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஒக்சிஜன் போதுமான அளவு கிடைக்காததால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கிறது. உடலின் ஒக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஒக்சைடை அகற்றும் வேலையை குறைக்கிறது. இந்த ஒருகட்டத்திற்கு செல்லும்போதுதான் உயிரிழப்பு ஏற்படுகிறது – என்று தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவின் ‘நுரையீரல் அறக்கட்டளை’ அமைப்பின் தலைவரும், முன்னணி சுவாச மருத்துவருமான பேராசிரியர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளதாவது;\nகோரோனாவைத் தடுக்கும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நிமோனியாவுக்கான அனைத்து வகையான மருந்துகளையும் முயற்சித்து வருகின்றனர். இதற்கான மருந்தை விரைவில் கண்டுபிடிப்போம் என்று ந���்புகிறோம்.\nதற்போது நுரையீரலில் உள்ள ஒக்ஸிஜன் அளவை பராமரிக்கிறோம். அதனை பராமரிக்கும்போது நுரையீரல் செயல்பாடுகள் சரியாக இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், கோரோனா நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். சில சூழ்நிலைகளில் இதையும் தாண்டி சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டியிருக்கும்.\nஎங்களுக்குத் தெரிந்த பெரும்பாலான வகையான நிமோனியா பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் அனுமதித்து ஆண்டிபயாடிக் மருந்துகளை அளிக்கிறோம். ஆனால், கோரோனாவுக்கு எதிர்ப்பு மருந்துகள் மட்டும் போதாது. இது நிமோனியாவை விட வித்தியாசமானது. கோரோனா, நிமோனியாவை விட கடுமையானதாக இருக்கலாம் என்பதற்கு தற்போது பல சான்றுகள் உள்ளன.\nஎனவே, கோரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால், சமூக இடைவெளியைப் பின்பற்றி நம்மையும், நம்மை சார்ந்தோரையும் கரோனாவில் இருந்து காப்போம் – என்றார்.\nPrevious articleகொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கும் அன்பளிப்புகளுக்கு வரி விலக்கு\nNext articleகோரோனா பாதிப்பு: இத்தாலியில் ஒரே நாளில் 969 பேர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் கட்டாய கருத்தடை – என்ன நடந்தது\n4000 பெண்களுக்கு கருத்தடை செய்வது சாத்தியமா ஓர் விஞ்ஞான ரீதியான அலசல்\nபற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா\nபயனாளியின் முறைப்பாட்டையடுத்து வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்குள் ஜனாதிபதி பரிசோதனை\n20ஆவது திருத்த சட்டவரைவுக்கு எதிராக சஜித், சம்பந்தன் உள்பட 6 தரப்பினர் மனு\nசெவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பது அவசியம்\nதேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர் அனுமதி இடைநிறுத்தம்\nநாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி\nபயனாளியின் முறைப்பாட்டையடுத்து வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்குள் ஜனாதிபதி பரிசோதனை\n20ஆவது திருத்த சட்டவரைவுக்கு எதிராக சஜித், சம்பந்தன் உள்பட 6 தரப்பினர் மனு\nசெவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பது அவச���யம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nபற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா\nஇளநரை ஏற்படுவதை தடுக்கும் ஒரு அற்புத மருத்துவ குணம் நிறைந்த அகத்தி கீரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/online-classes-suspended-government-publication-of-the-department-of-school-education/", "date_download": "2020-09-24T01:22:14Z", "digest": "sha1:M7F2TBF4N36EPKCX76Y5VEAGY6P4W6RD", "length": 11905, "nlines": 136, "source_domain": "www.news4tamil.com", "title": "ஆன்லைன் வகுப்புகள் நிறுத்திவைப்பு! பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை வெளியீடு! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nகொரோனா பெரும் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் 20 20 முதல் இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இணைய வழிக் கல��விக்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.இவற்றை பின்பற்றியு வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வருடத்தில் ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும்.\nஇணைய வழி வகுப்புகள் நடைபெறும் இந்த சூழ்நிலையில் செப்டம்பர் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை என அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார்.\nதற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக செப்டம்பர் 21ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் இணைய வழி வகுப்புகள் நடைபெறாது என அரசாணை பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப் பட்டுள்ளது. எனவே அனைத்து வகை பள்ளிகளிலும் செப்டம்பர் 21 முதல் 25 வரை எந்தவித இணையவழி வகுப்புகளும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்\nமேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு\nமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து..\nமேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு\nமாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை\nவிஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி\nமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து..\nயாஷிகா உடன் டேட்டிங் செய்யும் மூத்த நடிகரின் மகன் நடிகை\nகுறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின் கா/பே ரணசிங்கம்\n அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி\n அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி பாமகவின் கூட்டணி நிபந்தனை தமிழகத்தில் விரைவில் வரவுள்ள அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக...\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்\nலட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் புது மணப்பெண் தப்பி ஓட்டம் \nமேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு\nமாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவ��\n அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி பாமகவின் கூட்டணி நிபந்தனை September 24, 2020\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்\nலட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் புது மணப்பெண் தப்பி ஓட்டம் புது மணப்பெண் தப்பி ஓட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/08/14182557/1605388/NMuthukumar-Memorial-Day.vpf", "date_download": "2020-09-24T02:22:45Z", "digest": "sha1:FWUPB7BPQENPPB6JTYHHCDORW63ZUY7I", "length": 17190, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நினைவு நாள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நினைவு நாள்\nமறைந்த திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று.\nகாஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். பட்டாம் பூச்சி விற்பவன் எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் பெற்று, இளம் வயதிலேயே இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக அறியப்பட்டார்.சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்துடன், இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.முத்துக்குமாரின் கவிதை இயற்றும் திறனைப் பார்த்து வியந்த அவரது நண்பரும், இயக்குனருமான சீமான்\nதனது \"வீரநடை'திரைப் படத்தின் மூலம் நா.முத்துக்குமாரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். காதல் கொண்டேன்' படத்துக்காக இவர் எழுதிய தேவதையை கண்டேன்.. உள்ளிட்ட பல பாடல்கள், முத்துக்குமாரின் திறமையைப் பறைசாற்றியது. தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்தார். எளிய நடையில் உணர்வுகளைக் குழைத்து எழுதிய காதல் பாடல்கள் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது.\nதொடர்ந்து சுட்டும் விழி சுடரே... உருகுதே உருகுதே... பூக்கள் பூக்கும் தருணம்.. என் காதல் சொல்ல நேரம் இல்லை... உள்ளிட்ட ஏராளமான பாடல்களின் மூலம் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம்வந்தார், நா. முத்துக்குமார். நா. முத்துக்குமார் பாடல்களில் வரிகளை ஒருபோதும் இசை ஆதிக்கம் செலுத்தாது. அந்தளவிற்கு அவரது வரிகள் கணமானவை. ஆண்டுதோறும் 100 க்கும் அதிகமான பாடல்களை எழுதி, தமிழ் திரையுலகில் அதிக பாடல்களை எழுதியவர் என்ற சாதனையையும் படைத்தார். தந்தையின் அன்பையும், தியாகத்தையும் எடுத்துரைத்த தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடலுக்கு கண் கலங்காதவர் யாருமில்லை.\nதங்க மீன்கள் படத்திற்காக நா.முத்துக்குமார் எழுதிய, ஆனந்த யாழை மீட்டுகிறாய்... பாடல் தந்தை - மகளுக்கிடையிலான பாசப்பிணைப்பினைப் போற்றியது. இப்பாடலும், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகு பாடலும் இவருக்கு 2 தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்தது. 1990 களின் இறுதியில் திரைத்துறையில் பாடலாசிரியராகப் பயணத்தை தொடங்கிய நா. முத்துக்குமார், மொத்தம் ஆயிரத்து 500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார். 2 தேசிய விருதுகளுடன் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதையும் ஐந்துமுறை பெற்றிருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என 20 க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார்.\n\"கிராமம் நகரம் மாநகரம்', \"ஆணா ஆவண்ணா\", \"என்னை சந்திக்க கனவில் வராதே', \"குழந்தைகள் நிறைந்த வீடு', \"அணிலாடும் முன்றில்' ஆகிய இவரது நூல்கள் பெரிதும் கவனம் பெற்றவை. தன் உணர்ச்சிப்பூர்வமான அழகான பாடல்களால் திரையுலகையும், அதன் கோடிக்கணக்கான ரசிகர்களையும் திக்குமுக்காடச் செய்த நா. முத்துக்குமார், 2016 ஆம் ஆண்டு தனது 41 வது வயதிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவது திடீர் மறைவு திரையுலகையும், இலக்கிய உலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் ஒரு கறுப்பு ஆடு. அது ஒவ்வொருமுறையும் தனக்குப் பிரியமான ரோஜாவை இளம்வயதிலேயே தின்று தீர்த்து விடுகிறது.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த ச��ல வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nபோதைப்பொருள் வழக்கு - 4 நடிகைகளுக்கு சம்மன்\nபோதை பொருள் வழக்கு தொடர்பாக, தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் விடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.\nபோதைப் பொருள் வழக்கில் அடுத்த அதிரடி - அதிர்ச்சியில் தெலுங்கு பட திரையுலகம்\nபோதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\n\"தியேட்டர்கள் திறந்த பிறகே மாஸ்டர் ரிலீசாகும்\" - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரத்யேக பேட்டி\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகாது என்று, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசக்ரா பட வழக்கு - நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகை பூனம் பாண்டே தனது கணவர் மீது புகார் - கொலை மிரட்டல் விடுத்ததாக பூனம் பாண்டே குற்றச்சாட்டு\nநடிகை பூனம் பாண்டேவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் காதல் கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிஸ்வரூபம் எடுத்து நிற்கும் போதைப் பொருள் விவகாரம் - தீபிகா படுகோன் மேலாளருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்\nபோதைப் பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து திரை பிரபலங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரும் இதில் சிக்கியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/6.html", "date_download": "2020-09-24T00:55:14Z", "digest": "sha1:EF5P7XA2OI6RS4TSPMJB52XX4CO2ZDBS", "length": 8883, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ்ப்பாணம் வந்தோர் எதிர்வரும் 6ஆம் திகதி செல்வதற்கு அனுமதி.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ்ப்பாணம் வந்தோர் எதிர்வரும் 6ஆம் திகதி செல்வதற்கு அனுமதி..\nவெளி மாவட்டங்களில் இருந்து தொழிலுக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தொழிலாளர் களை எதிர்வரும் 6ஆம் திகதியுடன் அவர்களது மாவட்டங்களுக்கே அனுப்ப...\nவெளி மாவட்டங்களில் இருந்து தொழிலுக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தொழிலாளர் களை எதிர்வரும் 6ஆம் திகதியுடன் அவர்களது மாவட்டங்களுக்கே அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்தோர் மற்றும் வெளிமாவட்டங் களில் இருந்து வருகை தந்தோர் எனப் பலரும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கின் மத்தி யில் சொந்த ஊர் திரும்ப முடியாது அகப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் முதல் கட்டமாக கூலி வேலைக ளின் நிமித்தம் வந்து உறவுகளையும் பிரிந்து தொழில் இன்றித் தவிப்பவர்கள் உடன் கவனத்தில் எடுக்கப்படவுள்ளனர். கூலிவேலைக்காக வருகை தந்தவர்களில் சுமார் 300 பேர் தங்கியுள்ளனர்.\nஇவர்களை எதிர்வரும் 6ஆம் திகதியளவில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நோய் தொற்று அறிகுறியற்றவர்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ள என்னாலும் மாவட்டச் செயலரினாலும் விடுத்த கோரிக்கை படைத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்வரும் 7ஆம் திகதியளவில் தத்தமது மாவட்டங்களுக்கு திரும்ப வாய்ப்புள்ளது- என்றார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nஇளைஞர்களுடைய செயற்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும்.\nYarl Express: யாழ்ப்பாணம் வந்தோர் எதிர்வரும் 6ஆம் திகதி செல்வதற்கு அனுமதி..\nயாழ்ப்பாணம் வந்தோர் எதிர்வரும் 6ஆம் திகதி செல்வதற்கு அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81371/cinema/Kollywood/Sivakarthikeyans-line-up.htm", "date_download": "2020-09-24T02:29:20Z", "digest": "sha1:666Y5CTHCR2ONOFCCDS2R35HD4MXGBII", "length": 11538, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிவகார்த்திகேயனின் பக்கா லைன்-அப் - Sivakarthikeyans line up", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர்' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர் | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் வியாபார ரீதியாகவும், பெயர் பெறும் அளவிலும் உச்சத்தைத் தொட்டவர் சிவகார்த்திகேயன். அவருடைய வளர்ச்சியைக் கண்டு மற்ற ஹீரோக்களே பொறாமைப்படும் அளவிற்கு முக்கியமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என அவருடைய அடுத்த படங்களை லைன்அப் செய்து வைக்கிறார்.\nஅடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் வெளிவர உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் ‛இரும்புத் திரை' மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' படம் வெளிவர இருக்கிறது. அதற்கடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.\nஇதற்கிடையில் அடுத்த மாதம் முதல் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் படத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தப் படங்கள் மீது அதிக நம்பிக்கையில் சிவகார்த்திகேயனும் உள்ளார், திரையுலகத்திலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசீனாவில் - பாகுபலி, 2.0 படங்கள் தோல்வி ... விஜய் சேதுபதி படத்தில் பிக்பாஸ் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\n\"காஸ்' போன மூணு சோடா பாட்டில் உக்காந்திருக்கிற மாதிரி இருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா\nகொரோனா பாதிப்பு - மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் பட ...\nதுன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார்\nபோதை பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: தீபிகா படுகோனேவும் சிக்குகிறார்\nபோதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா கபூருக்கு சம்மன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதமிழுக்கு வரும் லண்டன் பாடகர்\nபோதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா\nஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிவகார்த்திகயேனை நெகிழ வைத்த பவன் கல்யாண்\n'நீங்களும் தோனி மாதிரி தான்'.. சிவகார்த்திக்கேயனைப் பாராட்டிய ...\nசிவகார்த்திகேயன் - அனிருத் - மூன்று வருட இடைவெளி\nடிக் டாக் தடை பற்றி சிவகாத்திகேயன் எழுதிய பாடல்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606342/amp", "date_download": "2020-09-24T01:32:18Z", "digest": "sha1:US3YQUKGB6DSWGKJSUMFUKPMZ6UKWVEX", "length": 7454, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Trilingual policy is a fraudulent policy! MLA Karunas | மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.! எம்எல்ஏ கருணாஸ் | Dinakaran", "raw_content": "\nமும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.\nசென்னை: மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை என்றும் இரு மொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை என்றும் எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். ஒரு மொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என தமிழை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nவிவசாயத் தொழிலாளர் அணி பட்டியலிடப்பட்டுள்ள வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின் கேள்வி\nஅண்டை நாடுகளுடன் உறவை மத்திய பாஜ அரசு சீரழித்து விட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nதிமுக எம்பி கதிர் ஆனந்தை மிரட்டியது யார்\nஅதிமுகவில் நுழைய முயற்சி செய்யும் சசிகலாவின் கனவு பலிக்காது: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகவர்னருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு அதிமுகவுடன் சசிகலாவை இணைப்பதில் பாஜ மத்தியஸ்தம் செய்யவில்லை: எல்.முருகன் பேட்டி\nதமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சியா\nஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை\nஅத்திப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்: திமுக மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை\nகுஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\n வால்கள் ஆடக்கூடாது: அதிமுக தலைவர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி\nகுஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விவசாயிகள் போராட்டத்துக்காக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை: கே.எஸ்.அழகிரி தகவல்\nதமிழக கவர்னருடன் பாஜ ���லைவர் திடீர் சந்திப்பு\nபுதுச்சேரியில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி மாணவிகள் தர்ணா\nவேளாண் கொள்முதல் விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட களப்பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்\nஐஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.4,321 கோடியை உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் கோரிக்கை\nதென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வு தீ நாடு முழுவதும் பரவி நன்மை தராத சட்டங்களை பொசுக்கும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஇந்திய கலாச்சாரம் குறித்த ஆய்வு குழுவில் தமிழறிஞர்களை இடம்பெற செய்ய வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/spbalasubrahmanyam", "date_download": "2020-09-24T01:51:41Z", "digest": "sha1:BZ4BAFLEEOTK4RZ5EXESGIG5GDISW4ZP", "length": 7384, "nlines": 117, "source_domain": "topic.cineulagam.com", "title": "Singer S.P.Balasubrahmanyam, Latest News, Photos, Videos on Singer S.P.Balasubrahmanyam | Singer - Cineulagam", "raw_content": "\nஇறந்து போன நடிகர் சுஷாந்த் சிங் பற்றி ரகசிய தகவலை கூறி பெண் விசாரணையில் வந்த திடுக்கிடும் விஷயம்\nஇந்த நட்சத்திர ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம், யார் தெரியுமா\nகேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஎஸ்.பி.பி யின் தற்போதைய நிலை இது தான், வெளியான சந்தோஷமான செய்தி..\nஇன்று பரிசோதித்ததில் எஸ்.பி.பிக்கு கொரோனா ரிசல்ட் என்ன- சரண் கொடுத்த நல்ல அப்டேட்\nமனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய எஸ்.பி.பி\nஇளையராகா கம்போஸிங்கில் SPB பாடிய லேட்டஸ்ட் பாடல், நட்புன்னா இது தான்\nஎஸ்.பி.பியின் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது- அவரது மகனின் வீடியோ பதிவு\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ- எஸ்.பி.பியின் ஒரு கலகல பேட்டி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி அவர்களுடனான நினைவை பகிரும் பாடகி கல்பனா\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து வெளிவந்த வதந்தி, ரசிகர்கள் கடும் அப்செட்\nஉண்மையாவே எஸ்.பி.பி எப்படி இருக்காரு பயில்வாம் ரங்கநாதன் ஓபன் டாக்\nபாடகர் எஸ்.பி.பியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் தான் காரணமா\nஎன் அப்பாவும் எஸ்.பி.பி கண்டிஷனில் தான் இருந்தார், ஆனால்\nBreaking: மிக மோசமான நிலையில் எஸ்.பி.பி, முக்கிய இடத்தில் இரத்தக்கசிவாம்...அதிர்ச்சி தகவல்\nஅந்த கடவுளுக்கு மனசாட்சி இல்லையா, கதறி அழும் எஸ்.பி.பி மகன், உருக்கமான வீடியோவுடன் இதோ...\nஇதுவரை பலரும் பார்த்திராத எஸ்.பி.பி யின் அரிய புகைப்படம், பிரபல இயக்குனர் பதிவு..\nஎஸ்.பி.பி-காக பிரார்த்தனைகளை செய்த தமிழக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள், புகைப்படங்களுடன் இதோ...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துகாக அஜித் எடுத்த முடிவு....\nBreaking: எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மருத்துவமனை, இதோ\nஎஸ்.பி.பி பாடி இணையத்தில் செம்ம ஹிட் ஆன என்னோட பாட்ஷா\nபலரையும் ஈர்த்த ஒரு பாடல் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி\nBreaking: பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து வெளிவந்த தற்போதைய உண்மை தகவல்....இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/04/04/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:06:58Z", "digest": "sha1:AMCRZX4Y25TKSADYJTVFOFJPOOXVAL3N", "length": 19815, "nlines": 255, "source_domain": "vithyasagar.com", "title": "கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← நீயின்றி அமையாது உலகு…\nநீயந்த நிலவிற்கும் மேல்.. →\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..\nPosted on ஏப்ரல் 4, 2018\tby வித்யாசாகர்\nஅத்தைப் பெண்ணோ.. மாமனின் மகளோ..\nமரணம் வரை சுமப்பவர்கள்..வலிக்குமொரு பாடல் வந்தால்கூட\nதுடி துடிக்கும் பித்தகர்கள் நாங்கள்;\nகதைப் புத்தகமோ பழைய கடிதங்களோ\nஎதையோ படித்து எதற்கோ உயிரை நொந்தவர்கள்..\nஉறவிற்கும் உதவிக்கும் ஓடி ஓடியே\nகைப்பேசி முகப்பில் அக்காப் பிள்ளைகளையும் வைத்து\nபாதி இரவில் பலமுறை எழுந்தழுது\nஅம்மாவை தேடி மனைவியை தேடி\nமௌனக் குழிக்குள் சோகமாய் சரிபவர்கள்..\nகிழிந்த கால்சட்டைக்கு சன்னலை மூடவும்\nஒரு புதிய மூங்கில் கதவு போடவுமே\nகடவுச்சீட்டோடு எங்களின் கனவுகளையும் விற்றவர்கள்..;\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← நீயின்றி அமையாது உலகு…\nநீயந்த நிலவிற்கும் மேல்.. →\n1 Response to கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..\nPingback: கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்.. – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மார்ச் மே »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skpkaruna.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-24T00:41:10Z", "digest": "sha1:227VOYMEZWI5WUTJCYB7AOE3RUFMXSKQ", "length": 1610, "nlines": 18, "source_domain": "www.skpkaruna.com", "title": "அருள்தாஸ் – SKP Karuna", "raw_content": "\nகெட்ட குமாரன் - சிறுகதை - ஆனந்த விகடன் - 2014-04-23 எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள 26 வழிகளும் எங்களைப் போன்ற மாணவர்கள் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு திருட்டு வழியும் கண்டுபிடிக்கப் படும்போதெல்லாம், இன்னொரு ரகசிய வழி திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எங்கள் நகரின் மையத்தில் பிரமாண்டமாக நிலைகொண்டிருக்கும் எனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/03/blog-post_30.html", "date_download": "2020-09-24T02:48:42Z", "digest": "sha1:GQI7WMAC6Z27GQEOGKBXDVGA4B22LA6V", "length": 15570, "nlines": 337, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): பிச்சைக்காரன் மற்றும் தோழா", "raw_content": "\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் தன்னுடைய வளர்ச்சிப்பாதையில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறது. இது திரு பாலுமகேந்திராவால் துவங்ப்பட்டு, திரு ஆர்.சி.சக்தி மற்றும் திரு ராம நாரயணன் அவர்களால் வளர்க்கப்பட்டு, ஆர்.கே.செல்வமணி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஆளுமைகளால் ஆதரிக்கப்பட்டு, பல திரைப்பட இலக்கிய நண்பர்களுடைய உதவியால் வளர்ந்துவருகிறது.\nதற்பொழுது இந்த சங்கமம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வெளிவரும் படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களைப் பற்றிய சந்திப்புகளை நடத்திவருகிறது. அந்த வரிசையில், 2016 மார்ச்சு மாத சங்கமத்திற்காக பிச்சைக்காரன் மற்றும் தோழா ஆகிய இரண்டு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nமார்ச்சு மாதத்தில் வெளிவந்த 19 தமிழ் படங்களிலிருந்து, அந்த இரண்டு படங்களுடன் ‘என்று தணியும்’ படமும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அந்த படத்தின் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமாருடன் நடந்த உரையாடலின் அடிப்படையில், ‘என்று தணியும்’ படத்தை விரைவில் ஒரு முறை திரையிட்டு, அதை தொடர்ந்து அதைப்பற்றி ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதனால், தற்பொழுது மற்ற இரண்டு படங்களைப் பற்றி மட்டுமே விவாதிக்கப்படும்.\nஇரண்டு ‘நல்ல’ படங்கள் இந்த சங்கமத்தில் பேசுவதறாக கிடைத்ததில் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த சந்திப்பு, திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் பயணத்தில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் நம்புகிறோம்.\nஇந்த இரண்டு படங்களும் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பெற்று, பாக்ஸ் ஆபிசில் உண்மையான ‘ஹிட்’ படங்களாக மாறியிருக்கின்றன.\n‘பிச்சைக்காரன்’ படத்தின் இயக்குநரான திரு சசி அவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதுபோல ‘தோழா’ படத்தின் இயக்குநரான திரு வம்சி.பி அவர்களும் ஹைதராபாதிலிருந்து வந்து இந்த சந்திப்பில் கலந்துகொள்ள தன்னால் இயன்றவரை முயற்சிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அவரும் சரியான நேரத்தில் வந்துவிடுவார் என்று நம்புகிறோம். தோழா படத்தின் வசனகர்த்தாவான முருகேஷ்பாபுவும் இந்த சந்திப்பில் பங்குபெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇந்த சந்திப்பில், திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் பணியாற்றிவரும் நமது நண்பர்களான திரு சுரேகா மற்றும் திரு விஜயமகேந்திரன் ஆகியோர் இந்த படங்களைப்பற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். நண்பர்களான திரு கேபிள் சங்கர் போன்றவர்கள் இந்த சந்திப்பில் பங்குகொண்டு சிறப்பு விருந்தினர்களுடன் மேடையில் கலந்துரையாடுவார்கள் என்று நம்புகிறோம்.\nஇவர்கள் அனைவரும் இந்த சந்திப்பில் தங்கள் கருத்துக்களை சொல்ல உள்ளனர். அதனால், இங்கு நான் இந்த படங்களைப்பற்றிய என் கருத்துக்களை தற்பொழுது எழுதுவதாக இல்லை. (சங்கமம் நடந்ததற்கு பிறகு எழுதுகிறேன்.)\nஇந்த சங்கமத்தை ஒரு மாபெரும் வெற்றியாக மாற்றிட, அனைத்து நண்பர்களின் வருகையையும் எதிர்பார்க்கிறேன்.\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n11-வது திரைப்பட இலக்கியச் சங்கமம்\nநான் திரைப்படத்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்கும் முயற்சியாகவும் திரைப்ப...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85897/cinema/Kollywood/Kangana-workship-at-Rameshwaram-temple.htm", "date_download": "2020-09-24T01:20:44Z", "digest": "sha1:T2WHSEDLJYRT3QJLRPKF4T4PM37CH5PN", "length": 10398, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராமேஸ்வரத்தில் புனித நீராடி கங்கனா வழிபாடு - கலாம் நினைவிடத்தில் அஞ்சலி - Kangana workship at Rameshwaram temple", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபுதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் | அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடக்கம் - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் | அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடக்கம் | மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீசாகும்: லோகேஷ் கனகராஜ் உறுதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nராமேஸ்வரத்தில் புனித நீராடி கங்கனா வழிபாடு - கலாம் நினைவிடத்தில் அஞ்சலி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகும் ‛தலைவி படத்தில் நடிக்கிறார் கங்கனா ரணாவத். ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்திற்காக அதிக அளவு ஊழைக்கிறார் கங்கனா. படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானபோது ஜெயலலிதா போன்று கங்கனா இல்லை என விமர்சனம் எழுந்தது. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் இன்று(பிப்.,24) வெளியாகி உள்ள போஸ்டர் மூலம் தவிடு பொடியாகி உள்ளது. ஜெயலலிதா போன்று அச்சு அசலாக உள்ளார் கங்கனா.\nஇந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் சென்ற கங்கனா, அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.\nக���ுத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n'மாஸ்டர்' - இசை வெளியீடு எப்போது ... மூளையை வளர்க்க டிரை பண்றேன், முடியை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா பாதிப்பு - மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் பட ...\nதுன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார்\nபோதை பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: தீபிகா படுகோனேவும் சிக்குகிறார்\nபோதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா கபூருக்கு சம்மன்\nநிஜத்திலும் ஹீரோவாக நிரூபித்த அக்ஷய் குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபோதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா\nஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம்\nஇறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/5-indian-players-startted-superly-and-fadded-away/", "date_download": "2020-09-24T00:48:03Z", "digest": "sha1:IAUQTO27M7SAD4I7JS3MRQS3OQ5KOPVT", "length": 7570, "nlines": 77, "source_domain": "crictamil.in", "title": "5 Indian Players Started Superly and Fadded Away", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் கேரியரை ஆஹா ஓஹோ ன்னு ஆரம்பிச்சி காணாமல் போன 5 அட்டகாசமான இந்திய வீரர்கள்...\nகிரிக்கெட் கேரியரை ஆஹா ஓஹோ ன்னு ஆரம்பிச்சி காணாமல் போன 5 அட்டகாசமான இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஇந்திய அணிக்காக நூற்றுக்கணக்கான வீரர்கள் விளையாடி உள்ளனர். அதில் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு சில வீரர்களே தற்போது வரை தங்களது பெயரை பதித்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். பல வீரர்கள் மிகச் சிறப்பான துவக்கம் தந்து விட்டு அதற்குப் பின்னர் ஆளே காணாமல் போயுள்ளனர். அப்படிப்பட்ட 5 வீரர்களை தற்போது பார்ப்போம்.\nஇவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இந்தியா அ��ிக்கு அறிமுகமானார். 2006ம் ஆண்டு முதன்முதலாக தனது 19 வயதில் ஆடினார். தனது முதல் போட்டியிலேயே 86 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் டி20 உலக கோப்பை தொடரிலும் நன்றாக விளையாடினார். கடைசியாக 2015ஆம் ஆண்டு அணியில் இடம் பிடித்த அவர் அதன் பிறகு அணிக்கு திரும்ப முடியவில்லை.\nஇவர் தனது 17 வயதில் தனது 2002 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி விட்டார். ஆனால் எம்எஸ் தோனி என்ற பெரும் ஆளுமையின் முன்னர் இவரது திறமை பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது 35 வயதான இவர் இந்திய அணிக்காக மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கி வருகிறார்.\nஇவர் இர்பான் பதானின் அண்ணன் ஆவார். லிமிடட் ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். தற்போது இவருக்கு 37 வயதாகீறது. தொடக்கத்தில் நன்றாக விளையாடி அதன் பின்னர் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா போன்றோரிடம் அணியில் தனது இடத்தை இழந்தார்.\nஇடதுகை பேட்ஸ்மேனான இவர் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். துவக்கம் முதலே நன்றாக ஆடினாலும் இந்திய அணிக்காக இவரால் 57 ஒருநாள் போட்டிகளிலும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் மட்டுமே ஆட முடிந்தது.\nஉள்ளூர் போட்டிகளில் மிக பிரம்மாண்டமான வீரர் என்று பெயர் பெற்றவர். டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் விளாசினார். தற்போது 28 வயதாகிறது விராட் கோலியின் தலைமையில் இவருக்கு இந்திய அணியில் அதன்பின்னர் இடமே கிடைக்கவில்லை.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/607542/amp", "date_download": "2020-09-24T01:20:14Z", "digest": "sha1:CAYHF6O4BKDVQSQNLME3MXGB2WW5CEZV", "length": 11707, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Permission to open schools gradually from September 1? .... End protocols; Federal Government Advice | செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதி?....ஆகஸ்ட் இறுதியில் நெறிமுறைகள்; மத்திய அரசு ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nசெப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதி....ஆகஸ்ட் இறுதியில் நெறிமுறைகள்; மத்திய அரசு ஆலோசனை\nடெல்லி: செப்டம��பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 1ல் தொடங்கி நவம்பர் 14 வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும். நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளாக் கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் தேர்வுகள் நடைபெறாததால் பல மாநிலங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கியுள்ளன. இதனை தொடர்ந்து பள்ளிகள் எப்போது திறக்கபடும் என்பது தெரியாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள்ளாக 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் 15க்கு பிறகு 6 முதல் 9 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஆகஸ்டு இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.\nமேலும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்களே பள்ளி திறப்பது குறித்தும் முடிவு செய்யலாம் எனவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாணவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படும். வகுப்புகளை 2 ஷிப்டு முறையிலும் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் கோரிக்கை: திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் சந்தித்து மனு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nதமிழகத்தில் மேலும் 5,325 பேருக்கு கொரோனா; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 5.57 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.\nதமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: கொரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது: பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் கோரிக்கை: திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் சந்தித்து மனு\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்.\nவேளாண் மசோதாவில் கையெழுத்திடக்கூடாது: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து குலாம் நபி ஆசாத் மனு.\n'ஒரே நாடு..ஒரே ரேஷன்'திட்டத்தை அக்., 1 முதல் செயல்படுத்த தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை.. துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\n: தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nஜார்க்கண்டில் 12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கார் பரிசு: மாநில கல்வியமைச்சர் ஜகர்நாத் வழங்கினார்.\nஇளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர், திருமணவேல் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது சிபிசிஐடி\nசந்தோஷ மழையில் நனையும் நகை பிரியர்கள்:3 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1104 குறைவு..\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம் : கேரள அரசு அதிரடி\nகொரோனா பரவல், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் பார்லி. காலவரையின்றி ஒத்திவைப்பு: எதிர்க்கட்சிகள் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/twining-ganj-twg/", "date_download": "2020-09-24T02:06:42Z", "digest": "sha1:5NA7U2XT2LOG6MLJS3V75LRNPZRGXBJ3", "length": 7214, "nlines": 303, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Twining Ganj To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/life-style/538141-11-women-actors-and-dancers-recreate-raja-ravi-varma-paintings.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-24T00:45:47Z", "digest": "sha1:FOED5PE3JWKUL6QSBEYOBTZPB3OWWYLW", "length": 14224, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களாக ஸ்ருதி, சமந்தா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் இன்னும் பலர்.. இணையத்தில் வைரலாகும் 2020 காலண்டர் | 11 women actors and dancers recreate Raja Ravi Varma paintings - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nராஜா ரவிவர்மாவின் ஓவியங்களாக ஸ்ருதி, சமந்தா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் இன்னும் பலர்.. இணையத்தில் வைரலாகும் 2020 காலண்டர்\nஎல்லா ஓவியங்களையும் கலை விமர்சகர்கள் உயிரோவியம் என்று சொல்லிவிடுவதில்லை.அதேபோல் எந்த ஒரு கலை விமர்சகரும் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை உயிரோவியம் எனப் பாராட்டாமல் கடந்ததில்லை.\nஅப்படிப்பட்ட ஓவியங்களுக்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற வித்தியாசமான யோசனைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் பிரபல புகைப்படக் கலைஞரான வெங்கட்ராம். ஒவ்வோர் ஆண்டும் இவர் நடிகைகளை வைத்து உருவாக்கும் காலண்டர் பிரபலமானது. இந்த ஆண்டு ராஜா ரவிவர்மாவின் 11 ஓவியங்களைப் போல் பிரபல நடிகைகள், ஆடல் கலைஞர்களைப் பயன்படுத்தி காலண்டரை உருவாக்கியுள்ளார் வெங்கட் ராம்.\nஇந்த காலண்டரானது சுஹாசினி மணிரத்னம் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் 10-வது ஆண்டு விழாவை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2020 காலண்டரில் ரவிவர்மாவின் ஓவியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் திரை நட்சத்திரங்களைக் கொண்டு அழகிய புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.\nநடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சுருதிஹாசன், சமந்தா ரூத் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், நதியா, சோபனா, லிஸ்ஸி லக்‌ஷ்மி, லக்‌ஷ்மி மஞ்சு, சாமுண்டீஸ்வரி, பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர் 12 மாதங்களை அலங்கரிக்கின்றனர்.\nராஜா ரவிவர்மாராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள்ஸ்���ுதிசமந்தாகுஷ்புரம்யாவைரல் காலண்டர்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஅக்டோபர் முதல் வாரத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடக்கம்\nரம்யா கிருஷ்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்: தடைகளைத் தகர்த்த சாதனை நடிகை\nவசந்தகுமார் புகைப்படத் திறப்பு விழா: அழைப்பு இல்லாததால் குஷ்பு அதிருப்தி\nஅதிகபட்ச உற்சாகம் இதுதான்; அட்டகாசமாக உள்ளது: சமந்தா\nஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர்...\nபிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப்...\nசேலை தரத்தைக் காரணம் காட்டி திருமணம் நிறுத்தம்: மணமகன் ஓட்டம்; மணப்பெண் புகார்-...\nஉடல்பருமனால் தவித்த ஆந்தைக்கு தீவிர 'டயட்': எடை குறைப்புக்குப் பின் வனத்தில் விடுவிப்பு\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nமொழிபெயர்ப்பு: அலைபேசியில் பேசிக் கொண்டே நடப்பதை விடவும் ஆபத்தானது எது தெரியுமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/czech/lessons-ta-tr", "date_download": "2020-09-24T02:49:44Z", "digest": "sha1:2N2YCG6ADY5HSGGCF2ITCNKXW3MQEVQT", "length": 13863, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lekce: Tamil - Turečtina. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Ölçü, Ölçümler\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Hareket, Yönler\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Yavaş hareket et, dikkatli araba sür\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்த���கொள்கிறீர்கள் என்பது பற்றி. Güzel görünmek için veya üşümemek için üzerinize giydiğiniz herşey hakkında.\nஉணர்வுகள், புலன்கள் - Duygular\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Sevgi, nefret, koku ve dokunuş hakkında herşey\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Lezzetli dersin ikinci kısmı.\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Çok lezzetli bir ders. Bizim küçük tutkularımız hakkında.\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Binalar, Organizasyonlar\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kiliseler, tiyatrolar, tren istasyonları ve mağazalar...\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Bahçede, ev yıkamada, tamir etmede neleri kullanacağınızı öğrenin.\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். En sevdiğimiz dersimizin 2. kısmı, öğrenme hakkında herşey\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Yabancı bir ülkedesiniz ve bir araba mı kiralamak istiyorsunuz அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Yabancı bir ülkedesiniz ve bir araba mı kiralamak istiyorsunuz\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Anne, baba, akraba... İnsanın hayatındaki en önemli şey ailesidir.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Sağlık, Tıp, Hijyen\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Doktora başının ağrıdığını nasıl söylersin\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materyaller, Madde, Cisim\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Etrafımızı saran bitkileri öğrenelim. Bitkiler hakkında herşey: ağaçlar, çiçekler, vs.\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Kırmızı, beyaz, sarı hakkında herşey.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Vakit geçiyor\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Vaktinizi boşa harcamayın\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Bu dersi kaçırmayın. Paranın nasıl hesaplanacağını öğrenin.\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Zamirler, Bağlaçlar, Edatlar\nபல்வேறு பெயரடைகள் - Çeşitli sıfatlar\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Çeşitli fiiller 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Çeşitli fiiller 2\nபல்வேறு வினையடைகள் 1 - Çeşitli zarflar 1\nபல்வேறு வினையடைகள் 2 - Çeşitli zarflar 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். İçinde yaşadığınız dünyayı öğrenin.\nபொழுதுபோக்கு, கலை, இசை - Eğlence, Sanat, Müzik\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Sanatsız hayatımız ne olurdu ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Sanatsız hayatımız ne olurdu\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Din, Politika, Askeri, Bilim\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nமனித உடல் பாகங்கள் - Vücut Organları\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Vücudumuz ruhumuzun taşıyıcısıdır. Ellerimizi, bacaklarımızı, kulak ve gözlerimizi öğrenelim.\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Etrafımızdaki insanları nasıl tarif edilir.\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Şehir, Cadde, Ulaşım\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Büyük bir şehirde kaybolmayın, sinemanın yolunu sormayı öğrenin.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Kötü hava yoktur, bütün havalar iyidir.\nவாழ்க்கை, வயது - Hayat, Yaş\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Hayat kısadır. Doğumdan ölüme kadar bütün basamakları hakkında öğrenin.\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Selamlaşma, Rica, Hitap, Uğurlama\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். İnsanlarla nasıl geçineceğinizi öğrenin.\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Kediler ve Köpekler. Balıklar ve kuşlar. Hayvanlar hakkında herşey.\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Spor, Oyunlar, Hobi\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Eğlenin\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Ev, Mobilya, Ev eşyaları\nவேலை, வியாபாரம், அலுவலகம் - İş, Ticaret, Ofis\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Çok fazla çalışmayın, biraz dinlenip iş hakkında kelime öğrenin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/why-rajini-missing-gurumurthys-description-at-the-tughlaq-anniversary-function/", "date_download": "2020-09-24T01:11:35Z", "digest": "sha1:OJEIJPSXWFZYLXBRVNIDOFFKGV3BLEQZ", "length": 11649, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினி 'மிஸ்சிங்' ஏன்? துக்ளக் விழாவில் குருமூர்த்தி விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n துக்ளக் விழாவில் குருமூர்த்தி விளக்கம்\nபொதுவாக ஆண்டுதோறும் நடைபெறும் மறைந்த பத்திரிகை ஆசிரியர் சோ.வின் துக்ளக் ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினி கலந்துகொள்வது வழக்கம்.\nஆனால், சோ மறைவுக்கு பிறகு, ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nசமீப காலமாக தமிழக அரசியல்வாதிகள் குறித்து குருமூர்த்தி சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ள நிலையிலும், ரஜினியின் ஆன்மிக அரசியல் அறிவிப்பு காரணமாகவும், துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி பங்கேற்காதது பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற .’துக்ளக்’ பத்திரிகையின், 48வது ஆண்டு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியான, கேள்வி -பதில் நிகழ்ச்சியில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜினி\nஅதற்கு பதில் அளித்து பேசிய குருமூர்த்தி, ”ரஜினி வேண்டுமென்று நிகழ்ச்சியை தவிர்க்கவில்லை என்றார். மேலும், தற்போது மலேசியாவில் இருக்கும் ரஜினி, அங்கிருந்து ஹாங்காங் செல்ல உள்ளதால், நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என, அவர் தன்னிடம் போனில் பேசியதாக வும் தெரிவித்தார்.\nமேலும், விழாவில் குருமூர்த்தி பேசும்போது, ரஜினி மனதில் அரசியல் வித்திட்டவர் சோ தான் என்றார். தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாகவும், அவர் கழகங்களுடன் கூட்டணி வைக்காமல், அவர் வகுத்த வியூகம் தான் ஆன்மிக அரசியல் என்ற்ர்.\nரஜினியும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்தால், தமிழக அரசியல் தலையெழுத்து மாறும். தி.மு.க.,- அ.தி.மு.க.,வால் தமிழகத்தில் இனி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் கூறினார்.\nபள்ளிக்கரணையில் மழை வெள்ளம்: மக்கள் அவதி லஞ்ச ஊழலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை: தீர்ப்புக் குறித்து சி பி எம் கருத்து எடப்பாடி கடந்து வந்த அரசியல் பாதை\n துக்ளக் விழாவில் குருமூர்த்தி விளக்கம்\nPrevious லாரி மோதி ஒரே நேரத்தில் 9 பசுமாடுகள் பலி\nNext ��ான் பெற்ற பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கும் மாடுபிடி வீரர்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/iball/", "date_download": "2020-09-24T02:50:54Z", "digest": "sha1:ZGMNNLSFPD2JUZCPN4O57ESRJENGY6W5", "length": 3897, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "iball – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்:\nமீனாட்சி தமயந்தி\t May 15, 2016\nரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்பினை ஐபால் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். ஐபால் நிறுவனம் இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாகும். கம்ப்யூட்டர் , லேப்டாப், ஸ்மார்ட்போன்,…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப��பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/03/2931.html", "date_download": "2020-09-24T02:25:23Z", "digest": "sha1:4QMBXW42YTMZPJU2BM34Z3UM7UZGS2LC", "length": 14102, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2931ஆக உயர்வு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2931ஆக உயர்வு\nசீனாவிற்கு வெளியே மிகப்பெரிய அளவில் தென் கொரியாவில்\nபரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 16பேர் உயிரிழந்துள்ளனர்.\nதென் கொரியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 594 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதன்மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2931ஆக உயர்ந்துள்ளது.\nபுதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 476பேர் தென்கிழக்கு டேகு நகரத்தை சேர்ந்தவர்கள் எனவும், 60பேர் வடக்கு கியோங்சாங்கை சேர்ந்தவர்கள் எனவும் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (கே.சி.டி.சி) தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் துணை சுகாதார அமைச்சர் கிம் காங்-லிப், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த வார இறுதியில் ஒரு மதக் கூட்டம் அல்லது எதிர்ப்பு உட்பட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுள்ளோம். குடிமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுகின்றார்கள்’ என கூறினார்.\nதற்போது, தென் கொரியாவில், கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் ந��ீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_100390.html", "date_download": "2020-09-24T01:42:24Z", "digest": "sha1:3LLSLX4WR5DXQY65GBVL63VM2MEH73EU", "length": 17125, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 7 மாத குழந்தை கடத்தல் - தொடர் சம்பவங்களால் பொதுமக்‍கள் அதிர்ச்சி", "raw_content": "\n‌‌‌‌நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்‌பை அணி\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு - பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர் விசாரணைக்‍கு ஆஜராகுமாறு என்.சி.பி. சம்மன்\nசாத்தான்குளம் தந்தை மகன் கொடூரக் கொலை வழக்கு - 10-க்கும் மேற்பட்ட சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை\nதட்டார்மடம் வியாபாரி கொலை வழக்‍கு - காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது கொலை வழக்‍குப் பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் - டெல்லி சட்டப்பேரவை செயலாளருக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை\nநாடாளுமன்ற மாநிலங்களவைக்‍ கூட்டத்தொடர் 8 நாட்களுக்‍கு முன்பாகவே நிறைவு - மறுதேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 7 மாத குழந்தை கடத்தல் - தொடர் சம்பவங்களால் பொதுமக்‍கள் அதிர்ச்சி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், 7 மாத குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிக்க, காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nமகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜானி- ரந்தோஷ் தம்பதியினரிடம், அவர்களின் 7 மாத குழந்தையை சினிமாவில் நடிக்‍க வைப்பதாக, பெண் ஒருவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனையடுத்து, தாய் மற்றும் மாமியாருடன் குழந்தையை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திற்கு அப்பெண்மணி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு ஆடைமாற்ற வேண்டும் என்றும், \"ஸ்கின்\" டெஸ்ட் எடுக்க வேண்டும் எனக்கூறி, குழந்தையை தனியாக ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அப்பெண்மணி வராததால், குழந்தையின் தாய், மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் உதவியுடன், மர்ம பெண்ணை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து, புகைப்படத்தை வெளியிட்டனர். இந்நிலையில், தற்போது குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை பிடிப்பதற்காக, பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஅரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்\nசென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம் போலி மொபைல் செயலி மூலம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது\nதுபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு - ஆன்லைன் வாயிலாக நடத்த மாணாக்கர்கள் வலியுறுத்தல்\nநெல்லை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயம் - விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபருக்‍���ு தீவிர சிகிச்சை\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் அனுமதி\nபுதுக்கோட்டை மத்திய மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்\nமத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை\n‌‌‌‌நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்‌பை அணி\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்\nஅரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்\nசென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம் போலி மொபைல் செயலி மூலம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது\nதுபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு - ஆன்லைன் வாயிலாக நடத்த மாணாக்கர்கள் வலியுறுத்தல்\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு - பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர் விசாரணைக்‍கு ஆஜராகுமாறு என்.சி.பி. சம்மன்\nநெல்லை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயம் - விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபருக்‍கு தீவிர சிகிச்சை\n‌‌‌‌நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி ....\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில ....\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது ....\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் ....\nஅரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி���் கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/198276?ref=archive-feed", "date_download": "2020-09-24T01:33:32Z", "digest": "sha1:OZXIRUMUQ6EBX5ABROBKDZ6RLWHJZJQW", "length": 12545, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "மாயமான 5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி: வெளியான பதறவைக்கும் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாயமான 5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி: வெளியான பதறவைக்கும் பின்னணி\nதமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் மாயமான மாணவிக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது பதினைந்து வயது நிரம்பிய மகள் ஆர்கே புரம் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி பாடசாலை சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.\nஇந்த நிலையில் கீச்சளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் ஏரியின் ஓடை அருகே பள்ளி சீருடையுடன் ஒரு மண்டை ஓடு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nதகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உள்ளிட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.\nபொலிசார் மேற்கொண்ட விசாரணையில் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மாணவியின் மண்டை ஓடு அது என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து திருத்தணி பகுதி உயர் பொலிஸ் அதிகாரி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.\nஅப்போது மாணவியின் முறை மாமனான சங்கரய்யா மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தது தெரிய வந்தது.\nசங்கரய்யாவை பிடித்து பொலிசார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி பாடசாலைக்கு புறப்பட்ட மாணவி, கீச்சளம் பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரது வீட்டிற்கு பால் ஊற்றுவதற்காக மாந்தோப்பு வழியே சென்றுள்ளார்.\nஅப்போது அங்கு மறைந்திருந்த சங்கரையா மாணவியை மிரட்டி தோப்பில் இருந்த வீட்டிற்குக் கொண்டு சென்றுள்ளார்.\nஅங்கே மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கு வந்த தோப்பு உரிமையாளரான 50 வயது நாதமுனி மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பார்த்துள்ளனர். சங்கரையாவிற்கு பணத்தாசை காட்டி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி உள்ளனர்.\nபின்னர் 5 நாட்களாக அந்த மாணவியை அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் தனது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரையும் வரவழைத்து மாணவியை சிதைத்துள்ளனர்.\nஒரு கட்டத்தில் இவர்களிடம் சிக்கி பலத்த காயம் அடைந்த அந்த மாணவி பரிதாபமாக பலியானார். இதையடுத்து அவரது சடலத்தை மாந்தோப்பில் புதைத்துள்ளனர்.\nபின்னர் இரு தினங்கள் கழித்து மாணவியின் சடலத்தை எடுத்து வெங்கடபுரம் கால்வாயில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.\nஓடையில் தண்ணீர் வேகமாக ஓடியதால் மண்ணரிப்பு ஏற்பட்டு மெல்ல மெல்ல மாணவியின் உருக்குலைந்த சடலம் எலும்புக்கூடாக மேலே வந்துள்ளது.\nஅதன்பிறகே காவல் துறையின் விசாரணையில் அது மாணவியின் எலும்புக் கூடு என்பதும் தெரிய வந்தது.\nதற்போது சங்கரய்யா, நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ், சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5 நாட்கள் சிறைவைக்கப்பட்டு மனித மிருகங்களால் சிதைக்கப்பட்ட அந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/17987", "date_download": "2020-09-24T01:20:55Z", "digest": "sha1:DZYHZJLFC2J56O5J7R57Q4UZSFMMZESN", "length": 5739, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "மருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி - The Main News", "raw_content": "\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனாவால் உயிரிழப்பு.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nதமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா..\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்..\n2021-ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். அதே சமயம் அவரது உடல்நலனையும் கவனித்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.\n← கேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு.. முதல்வர் பினராயி விஜயன்\nசென்னையை மீட்டெடுக்க ”நாமே தீர்வு”.. கமலின் புதிய முயற்சி..\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனாவால் உயிரிழப்பு.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nதமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா..\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்..\n2021-ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-31-20/poovulagu-nov09/3001-2010-02-01-08-39-00", "date_download": "2020-09-24T02:39:46Z", "digest": "sha1:I5N5QJP5E724EYI3GJRQGBFNJHRYOD7S", "length": 69076, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "யார் வாழ வேண்டும்? விலங்குகளா மனிதனா? ஒரு விவாதம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபூவுலகு - நவம்பர் 2009\nசுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nமீன் இனத்தை அழிக்கும் CO2\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (1)\nவேடந்தாங்கல் எல்லைக் குறைப்பு - நமக்கு நாமே வைக்கும் கொள்ளி\nபுவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nபூவுலகு - நவம்பர் 2009\nபிரிவு: பூவுலகு - நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2010\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nஒரு பழத்திலே இருக்கும் புழுவைப் போல, தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டே, தன்னுடைய ஒரே ஒரு வாழ்விடத்தை மனிதன் கொறித்துக் கொண்டிருக்கிறான். - லான் டோர்ஸ்ட்\nஇந்த உவமை சற்று மிகைப்படுத்தப்பட்டது என்று சிலர் நினைக்கலாம். பொது நம்பிக்கைகளை சற்று தள்ளி வைத்துவிட்டு, சுற்றுச்சூழல்மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் என்று எடுத்துக் கொண்டாலும்கூட, அவர்களில் பலர் மேற்கண்ட கூற்றை ஏற���றுக் கொள்வதில்லை. இது தொடர்பாக நீண்டகாலமாக ஒரு விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுப்புது பிரச்சினைகள் தோன்றத்தோன்ற இந்த விவாதம் வேறுவேறு வகைகளில் தொடர்ந்திருக்கிறது. அந்த விவாதத்தின் சாரம் இதுதான். உலகம் உயிர்த்திருக்க காடுகள்காட்டுயிர்கள்தாவரங்கள் மிக அத்தியாவசியம். சூரியக் குடும்பத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் வசிக்கின்றன. தண்ணீர் கிடைக்கிறது. இதற்கு இங்கு வாழும் சிறிய பாக்டீரியா முதல் புலி வரை, பூஞ்சைகள் முதல் பெருமரங்கள் வரை பல்வேறு இயற்கை இயந்திரங்கள் சீராக இயங்கி வருவதுதான் காரணம். ஒரு வாகனம் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும்போது, எரிபொருள் தீர்ந்துவிட்டாலும்கூட, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வேகத்தால் சிறிது தூரம் சென்ற பின்னரே நிற்கும்.\nபூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இயற்கை இயந்திரங்களும் அப்படிப்பட்டவைதான். அவற்றின் எரிபொருளான இயற்கை வளம் குறைந்துவிட்டது. ஆனாலும் சற்று தடுமாற்றத்துடன் அவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது ஓராண்டில் உருவாகும் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்ய, பூமி இரண்டு ஆண்டுக்குச் செலவிடும் உற்பத்தி வேகத்தில் உழைக்க வேண்டியிருக்கிறது. இது சாத்தியமற்றது. பூமியில் வாழும் மற்ற உயிரினங்களைவிட மனிதனுக்கு கூடுதலாக ஒரு அறிவு இருக்கிறது. அதன்மூலம் திட்டமிட்டு செயல்படத் தெரிந்து கொண்ட மனிதன், தனக்கு ஏற்ப விஷயங்களை மாற்றி அமைத்துக் கொள்ள ஆரம்பித்தான். இயற்கையிடமிருந்து பெற்ற பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்ந்த மனிதன், ஒரு நிலையில் எல்லை மீறி இயற்கையைத் திருத்தி தனது தேவைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான். காலங்கள் செல்லச்செல்ல இயற்கையை அடக்கி ஆளலாம் என்ற அகங்காரத்தை மனிதஇனம் பெற்றுவிட்டது போலத் தோன்றுகிறது. இதன் காரணமாக இயற்கையை அழிக்கும் பேராசை பெருகிவிட்டது. இன்று வரை பூமியில் கிடைக்கும் பொருட்கள், செல்வம் அனைத்துக்கும் அடிப்படை இயற்கை வளம்தான். இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று இயற்கை அறிவியலாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் ஆதாரங்களை முன்வைத்து உலகைக் காக்க கோரிக்கை விடுக்கின்றனர்.\nஆனால் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் மனிதர்கள் அழிவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வளம் சீராகப் பகிர��்படாமல் இருப்பதால் அடித்தட்டு மக்கள், பழங்குடிகள் வறுமையில் உழல்கின்றனர். சக மனிதன் அவலத்தில் வாடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் அரசு வளத்தை சீராகப் பகிராத நிலையில் கிடைப்பதை வைத்துத் தானே மனிதன் வாழ முடியும். அப்படி அவர்கள் வாழும்போது, காடுகளிலும் காடுகளின் எல்லைப் பகுதியிலும் விலங்குத் தொந்தரவுகள் அதிகரித்துவிட்டன. மேலும் விலங்குகளை பாதுகாக்க என்ற பெயரில், பாரம்பரியப் பழங்குடிகள் காட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். மனிதர்கள் உணவுக்கு இல்லாமல் இறந்து கொண்டிருக்கும்போது, விலங்கு உரிமை பேசுபவர்கள் புலியானை< ;span class=\"contentpane\">, நாய்பூனைகளை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றாலே மரம் நடுவது, விலங்குகளை பாதுகாப்பது என்று குறுகியதாகச் சிந்திக்கும் மேட்டுக்குடி சிந்தனையை எப்படி ஏற்க முடியும் என்று சுற்றுச்சூழல்மனிதஉரிமைவாதிகள் வாதிடுகின்றனர். இந்த விவாதம் மிக நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. ஒரு நிலையில் பொது நிலையில் இருந்து விலகி, சுற்றுச்சூழலுக்காக போராடுபவர்கள் மத்தியிலேயே இந்த அம்சங்கள் சார்ந்து இரண்டு பிரிவுகள் உருவாகிவிட்டன. அரசு கொள்கை வகுக்கும்போதும், பிரச்சினைகளிலும் இந்த இரண்டு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து மோதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.\n என்பதைப் புரிந்து கொள்ள இந்த இதழில் ஒரு விவாதப் பகுதியை கொடுத்துள்ளோம். இரு தரப்பு சார்பிலும் தமிழகத்தின் முன்னணி சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.\nசுற்றுச்சூழல் எழுத்தாளர் பாமயன், மதுரை\n\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\" என்று உலகில் தோன்றிய அனைத்து உயிர்களையும் ஒரே தளத்தில் வைத்தது தமிழ் மரபு. அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான உரிமை உண்டு என்று நமது சிந்தனை மரபு எடுத்துச்சொன்னாலும், நடைமுறை வேறுவிதமாகவே உள்ளது. பணமயமாகத் தொடரும் உலகத்தின் போக்கும் அறிவியல் தொழில்நுட்பங்களைக் கையில் வைத்திருக்கும் மாந்தர்குலமும் உலகத்திலுள்ள யாவற்றையும் தனக்கே உரிமையாக்கப் பார்க்கின்றன. இந்த மாந்தர்நடுவச் (Anthropocentric) சிந்தனை உலகில் பெரும் சூழலியல் நெருக்கடிகளைக் கொண்டுவந்துள்ளது.\nமனிதன் இந்த உயிரியல் சங்கிலியில் ஒரு கண்ணிதான் ��ன்ற உணர்வு மாறி, மனிதனே பேராற்றல் மிக்கவன் என்ற சிந்தனை வளர்ந்தோங்கியுள்ளது. இன்று உலவி வரும் எந்த உயிரினமும் செய்யாத பெருந்தீங்குகளை மனிதன் இந்த வையத்திற்குச் செய்து வருகிறான். அதுவே பேரறிவு என்று தவறாகக் கருதியும் கொள்கிறான். இதற்காக மதங்களையும், கொள்கைகளையும் வடித்துக் கொள்கிறான். பசிக்காக ஒரு விலங்கு மற்றொன்றை அடித்துத் தின்னும் முறையை கொடிய முறை என்று கூறிவிட்டு, பல உயிரினங்களையே இந்த உலகத்தைவிட்டு வெளியேற்றி வரும் தனது செயலை மனிதன் என்னவென்று கூறுவான் காணாமல் போகும் காடுகள், வறண்டு சாக்கடையாகும் ஆறுகள், வளமிழந்து உலரும் நிலங்கள், நோய்களின் பெருக்கம் என்று மனிதன் செய்த செயல்கள் இந்த உலகத்திற்கு முடிவுகட்டக் கூடியதாக உள்ளன.\nஅதேசமயம் ஒட்டுமொத்தமாக மனிதர்கள் என்ற பொதுவான சொல்லாடலுக்குள் இந்த நெருக்கடிகளைக் கொண்டு வந்து, நாம் அனைவருமே இதற்குக் காரணம், எனவே மனிதர்களை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று கூறுவதும் தவறானது. ஏனெனில் இந்தச் சீர்கேடுகளுக்கு எவ்விதத்திலும் நேரடிக் காரணமாக இல்லாத சிறுபான்மை மக்கள் கூட்டம்தான், அதன் பின்விளைவான தீமைகளை அனுபவித்து வருகிறது. தான் வாழும் காட்டை தாயாக மதித்து வாழும் பழங்குடிகள் அணை கட்டுவதற்காக, சுரங்கம் தோண்டுவதற்காக என்ற பெயர்களில் அப்புறப்படுத்தப் படுகிறார்கள். வெளியாட்கள் ஆசைகாட்டி மரம் முதல் விலங்கு உறுப்பு வரை அவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்வதாலும், அவர்களது இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வு சிதைக்கப்படுகிறது. இப்போது பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறத் தொடங்கி விட்டோம். பழங்குடிகளை காடுகளில் இருந்தும் உழவர்களை வயல்களில் இருந்தும் மீனவர்களை கடலோரத்தில் இருந்தும் அப்புறப்படுத்திவிட்டால் காடுகளும், ஆறுகளும், கடலும் நன்றாக மாறிவிடுமா என்று சிந்திக்க வேண்டும். காடுகளில் இருந்து பழங்குடிகள் வெளியேற்றப்பட்ட பிறகு, அங்கு மற்ற ஆட்கள் நுழைய மாட்டார்களா அல்லது அங்கு செழித்திருக்கும் வளங்களை சட்டம் என்ற பெயரால் நமது அரசுகள் பன்னாட்டுக் கும்பனிகளுக்குக் கொடுக்காதா\nகாடு என்னும் உயிரியல் சங்கிலியில் பழங்குடிகளும் ஓர் உறுப்பு என்ற புரிதல் வரும்போது, அவர்களை அப்��ுறப்படுத்தாமல் பழங்குடிப் பண்பு மாறாமல் அந்த இடத்திலேயே வாழ உரிமை கொடுக்கும்போது சிக்கல் ஏதும் இல்லை. அதே நேரம், அந்தப் பழங்குடி மக்கள் தங்களுக்கு 'வெளி' உலக, 'இன்பங்கள்' வேண்டும் என்று விரும்பும்போது, அவர்களை வெளியே விட்டு அவர்களுக்கான வாழ்க்கையை உறுதி செய்வதில் தவறில்லை. வலுக்கட்டாய மாற்றம் என்பது மிகவும் தவறானது என்பதோடு, வலுவான எதிரியைச் சந்திப்பதற்கு அஞ்சி அப்பாவிகளை வெளியேற்றுவதைப் போன்றது இது. காடுகளில் இருந்து வெளியேறும் பொருள்களை முறையான வழிகளில் அடைத்துவிட்டால், யாரும் முறைகேடு செய்ய முடியாது. ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உடந்தையுடன் நடக்கும் காட்டுக் கொள்ளையைத் தடுக்காமல் பழங்குடிகள் மீது பழிபோடுவது என்ன ஞாயம்\nபெ. சண்முகம், பொதுச் செயலாளர் ,(தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,)\nஈரோடு காடுகள் என்பது பல வகை மரங்கள், உயிரினங்களின் தொகுதி. காட்டு வளம் அழிவதால் உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல் பாதிக்கப்படுகிறது என்பதில் இருவேறு கருத்தில்லை. எனவே காட்டு வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். ஆனால் இவ்வளவும் யாருக்காக மனிதனுக்காகத் தானே. அங்கு வாழும் மக்களை அழித்தொழித்த பிறகு, காட்டை பாதுகாப்பதன் பொருள் என்ன\nஇந்த நாட்டில் வாழ வசதியுடையவர்களுக்குதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. \"ஓரு மனிதன் எப்படி வாழ்கிறானோ அப்படியேதான் சிந்திக்கிறான்\" என்று சொல்வார்கள். பழங்குடிகளைப் பொருத்த வரை காடு நிலமும் அவர்களின் உயிர் மூச்சு. அதை அவர்களிடமிருந்து பறிப்பது, உயிரைப் பறிப்பதற்குச் சமம். காடுகளை பாதுகாக்க வேண்டும் என்பவர்கள் பெரும்பாலும் பழங்குடி மக்களிடம் இருந்து காடுகளை பாதுகாப்பது என்ற தவறான கருத்து தளத்தில் நின்றே செயல்படுகிறார்கள். பழங்குடிகள் காடுகளை காலங்காலமாக இலவசமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது என்ற ஆணவத்தோடு வெளியில் உள்ள சிலர் நினைக்கிறார்கள். தெருவில் செல்லும் ஒருவன் வீட்டு உரிமையாளரிடம் போய், எவ்வளவு காலத்துக்குத்தான் நீங்கள் வாடகை தராமல் இந்த வீட்டில் இலவசமாக வசிக்க முடியும் என்று கேட்பது போல இருக்கிறது இந்தக் கருத்து. இதற்குக் காரணம், பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கி வனஉரிமைச் சட்டம் 2006 நிறைவேற்றப்படுவதற்கு முன்பு வரை ஏற்றப்பட்ட எல்லா வனச் சட்டங்களும் வனக் கொள்கைகளும் மலைவாழ் மக்களிடம் இருந்து காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.\nபழங்குடி மக்கள் தாங்கள் பிழைத்திருப்பதற்காக மட்டுமே காட்டை பயன்படுத்துகின்றனர். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கி இன்றைய நமது ஆட்சியாளர்கள் வரை காட்டை வியாபார ரீதியாக லாப நோக்கோடு பயன்படுத்தி வருகின்றனர். வனத்துறை உருவாவதற்கு முன்பு காடுகளையும் மலைகளையும் பாதுகாத்தது பழங்குடி சமூகம் தானே. கிராம சமூகத்தின் பொறுப்பில் காடுகள் இருந்தபோது, அவை அழியவில்லை. அவர்களது பொறுப்பில் இருந்து காடுகள் முழுவதுமாக பறிக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் காடு அழியத் தொடங்கியது\nபழங்குடி மக்களின் தேவைகள் மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வசிப்பதற்கு சின்ன குடிசை, விவசாயம் செய்வதற்கு துண்டு நிலம், விவசாய கருவிகளைச் செய்ய சில மரக் கிளைகள், அடுப்பெரிக்க காய்ந்த சுள்ளிகளைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பார்த்துத்தான் அவர்கள் காட்டை அழிப்பதாகக் கூக்குரல் இடுகிறார்கள் புதிய பாதுகாவலர்கள். ஆம், புலிப் பாதுகாவலர்கள், யானை பாதுகாவலர்கள், வனவிலங்கு பாதுகாவலர்கள் என தற்போது நிறைய பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டில் தோன்றுகின்றனர். வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக பழங்குடி மக்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று கூச்சமின்றி கூறும் இவர்கள், சுற்றுலா தலம், கோடைவாசத்தலம் என்ற பெயரில் ரிசார்ட், ஆடம்பர ஓட்டல்கள் அமைக்கப்படுவதையோ கூட்டம்கூட்டமாக மலைகளுக்குச் சென்று கூத்தடிப்பதையோ கேள்விக்கு உள்ளாக்குவதில்லை. மாறாக, அதை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு, ஊக்கமளிக்க சிறப்புத் திட்டங்கள், கவர்ந்து இழுக்க கவர்ச்சி சமாசாரங்கள் என்று நிறைவேற்றப்படுகின்றன.\nஇதனால், வனவிலங்குகளின் நலன்களுக்கு பாதிப்பில்லையா ஆதி காலம் தொட்டு, பழங்குடிகளும் வனவிலங்குகளும் மலைகளில் வாழ்ந்து வருகின்றனர். நடுவிலேயே குடியேறியவர்கள்தான் கூப்பாடு போடுகிறார்கள். இவர்களின் நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும், நிலங்களை வளைத்துப் போடவும் புலி, யானைகளின் மீது பாசம் காட்டுகிறார்களே தவிர வேறி��்லை. இத்தகைய கூட்டம்தான் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் உறுப்புகளை பதப்படுத்தி தங்கள் வீட்டு வரவேற்பறைகளை அலங்கரித்திருக்கிறது. எந்த ஒரு பழங்குடி வீட்டிலும் வனவிலங்குகளைக் கொன்று, அதை அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை பார்க்க முடியாது. எனவே, வனவிலங்குகளின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆதியில் இருந்து காட்டில் வாழ்ந்து வருபவர்களை அப்புறப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. பசுமைக்கும் குளுமைக்கும் உல்லாசத்துக்கும் நிலத்தை வளைப்பதற்கும் சென்று குடியேறியவர்களை காட்டிலிருந்து வெளியேற்றினாலேயே பழங்குடிகள், வனவிலங்குகள், வனம் அனைத்தும் பாதுகாக்கப்படும். பழங்குடி மக்களின் நிலத்தை பழங்குடி அல்லாதோர் வாங்குவதை தடை செய்ய சட்டம் தேவை. ஏற்கெனவே அப்படி விற்பனை செய்யப்பட்டவற்றை மீட்டு, அந்த மக்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதைச் செய்ய ஆட்சியாளர்கள் தயாரில்லை.\nசுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சி.மா. பிரிதிவிராஜ்\nபூவுலகின் நண்பர்கள், கோவை காட்டுயிர் பாதுகாவலர்களும் இயற்கை விரும்பிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை காடுகளுக்கு மட்டுமானது என்று பரிசீலனை செய்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒட்டுமொத்த பரிணாமத்தையும் அவர்கள் உணர்ந்து செயல்படவில்லையோ என்கிற அச்சத்தை உருவாகியுள்ளது.\nஇன்றைக்கு காடுகளை பாதுகாப்போம் என்று விலங்கியல் ஆர்வலர்கள் ஒரு வழியிலும், இயற்கை வேளாண்மையும் கரிம வேளாண்மையும் தனி வழியிலும், சித்த மருத்துவம், மூலிகை வளம், ஆரோக்கிய வாழ்வு வேறு வழியிலும் செல்கின்றன. இதனால் பூவுலகிலுள்ள அனைத்து உயிரினங்களின், இயற்கை வளங்களின் பாதுகாப்பு தனித்து விடப்பட்ட சூழல் உருவாகியுள்ளது. காடு, மலை, காட்டுயிர், நீர்வளம், நிலவளம், கடல் வளம் மட்டுமல்லாமல் இயற்கையோடு ஒன்றி வாழும் பூர்வ குடிமக்களின் நலன், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட பொருளாதாரம் ஆகிய ஒருங்கிணைந்த சிந்தனைதான் சூழல் பாதுகாப்பு இயக்கங்களையும் நமது போராட்டங்களையும் வலுப்படுத்த முடியும். காட்டை நேசிப்பவர்கள் காடுகளிலும், மண்ணை நேசிப்பவர்கள் வேளாண் பண்ணைகளிலும், கடலை நேசிப்பவர்கள் கடற்கரையிலும், நீர்வளப் பாதுகாப்பு கருத்தரங்க கூடங்களிலும் தனித்தனியாக இயங��குவதால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முழுமையடையாது.\nஇன்றைய மானுடப் பேராசை யுகத்தில் மனித இனம் காட்டி வரும் கட்டற்றவளர்ச்சி என்ற கொடூரமும், பொருளாதார மேம்பாட்டிற்காக யார் குடியை கெடுத்தாலும் தவறில்லையெனும் நுகர்வு கலாச்சாரமும் கடந்த முப்பது ஆண்டுகளில் வரலாறு காணாத அழிவை இயற்கை வளங்களுக்கும் பல்லுயிர் வளத்துக்கும் ஏற்படுத்தி வருகின்றன. இந்தநிலையில், புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாதையை நாம் நிர்மாணிக்க வேண்டிய அவசியமுள்ளது. உயிரினங்களின் சங்கிலித் தொடர் பிணைப்பு போல் அனைத்து தளங்களில் பணியாற்றும் சூழல் நேசர்கள் ஒரே பாதையில் ஒருமித்த குரலோடு பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nசூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன், பெங்களூரு\nபெங்களூரு கடந்த சில ஆண்டுகளில் சரிஸ்கா, பண்ணாசரணாலயங்களில் வேங்கைப் புலிகள் பூண்டோடு அழிந்துவிட்டன. நாட்டில் வேட்டையாடிகள் தடையின்றி பரவலாக செயல்படுகிறார்கள் என்பது போன்ற செய்திகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. இது பெரிய விவாதத்தையும் உருவாக்கியிருக்கிறது.\nவேங்கை போன்ற உயிரினங்களை பாதுகாக்க வேண்டுமானல், காட்டிலுள்ள மக்களை வெளியேற்றி விட்டு காட்டைப் பேண வேண்டும் என்று ஒரு சாராரும், கூடாது...காடுதான் அவர்களின் வாழிடம். அது மட்டுமன்றி, அவர்கள் ஒத்துழைப்பில்லாமல் காட்டுயிர்களை பேண முடியாது என்று மற்றொரு சாராரும் வாதிடுகின்றனர். காட்டுயிரியிலாளர்களும் ஆர்வலர்களும் பங்கெடுக்கும் எல்லா கருத்தரங்குகளிலும் கூடுகைகளிலும் இந்த விவாதம் எதிரொலிக்கிறது. வனத்துறை அதிகாரிகள், காட்டுயிரியலாளர்கள் ஒருபுறமும், தன்னார்வக் குழுக்களும் மனித உரிமைக்குழுக்களும் மறுபுறமும் இரு பிரிவாக இயங்குகின்றனர். உள்ளூர் மக்கள் ஆதரவில்லாமல் காட்டுயிரைப் பாதுகாக்க முடியாது என்பது மனிதஉரிமையாளர்கள் வாதம். பழங்குடி மக்களை ஒதுக்கியதால்தான் காட்டுயிர் வளத்தை இழந்து விட்டோம் என்று இவர்கள் கூறுகின்றனர்.\nநமது நாட்டில் காலங்காலமாக லட்சக்கணக்கான மக்கள் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உணவிற்காக மட்டும் சில விலங்குகளைக் கொன்று, சில காடுபடுபொருட்களை பயன்படுத்தி, காட்டில் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்திருந்தினர்... தமிழ்நாட்டில் ஜவ்வாது மலையில் மலயாளிகள், அகத்தியமலையில் காணிகள், பழனி மலைத் தொடரில் காடர்கள், புலயர்கள், நீலகிரியில் கோத்தர்கள் இன்றும் வாழ்கின்றனர். காலனி ஆதிக்கத்திற்கு முன்பு காட்டுவாழ் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். காலனி ஆதிக்கம் வந்த பின், பிரிட்டிஷார் இந்தியக் காடுகளை ஒரு கஜானவைப் போல் கருதி, வேகவேகமாக அதன் வளத்தை அழிக்க ஆரம்பித்தனர். வெட்டுமரத் தொழிலுக்காக மரங்களையும், தோட்டப்பயிர்களுக்காக காடுகளையும் வெட்டித் தள்ளினர். விருதுகளுக்காகவும் வீரசாகச விளையாட்டிற்காகவும் காட்டுயிர்களை சுட்டுத் தீர்த்தனர். காடுவாழ் மக்களுக்கும் காட்டின் பயன் கிடைக்காதவாறு செய்தனர். காட்டிற்கும் அந்த மக்களுக்கும் அடிப்படையாக இருந்த உந்திச்சுழி அறுக்கப்பட்டது. தாங்கள் ஊழிகாலமாக வாழ்ந்திருந்த நிலத்துக்கு பத்திரம் ஏதும் இல்லாததால், தங்கள் வீட்டிலேயே அவர்கள் அனாதை ஆனார்கள். சுதந்திரம் வந்த பிறகும் இந்த நிலை தொடர்ந்தது. மாநில வனத்துறை அதிகாரிகளும் பழங்குடியினரை அச்சுறுத்தி அடிமைகள் போல் நடத்தினர். காக்கிசட்டைகளுக்கு அஞ்சிஅஞ்சி \"பேழையுள் உயிர்க்கும் பாம்பென\" இந்த மலைவாசிகள் காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள்.\n1972இல் அமலாக்கப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் (The Wildlife Protection Act, 1972) காடுவாழ் மக்களை காட்டிலிருந்து மேலும் அந்நியப்படுத்தியது. அரசின் திட்டங்கள் மேல் அவர்கள் வெறுப்பு கொள்ள ஆரம்பித்தனரஇந்தியாவில் காட்டுயிரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கும் போது, மிகவும் கடுமையான பாதுகாப்பு மட்டுமே பயனளிக்கும் என்று காட்டுயிரை பாதுகாக்கும் பொறுப்பையுடைய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆப்ரிக்காவிலுள்ளது போல பரந்த, பெரிய சரணாலயங்களில் இத்தகைய மக்கள் ஒத்துழைப்பை ஏற்கலாம். நம் நாட்டிலுள்ள சரணாலயங்களில் பல அளவில் சிறிதானவை. நாட்டின் மொத்தப் பரப்பில் 2 சதவீதம்தான் சரணாலயங்கள். கோடிக்கரை சரணாலயம், கிண்டி தேசியப்பூங்கா சிறுசிறு சூழியல் தீவுகள் போல் உள்ளன. அவற்றில் வெளிமான் போன்ற பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது இத்தகைய பரிசோதனை முயற்சிகளுக்கு இடமில்லை என்பது அவர்கள் வாதம். அதுமட்டுமல்லாது...காட்டில் யார் பழங்குடியினர், யார் குடியேறிகள் என��றறிவது சிரமம் என்கின்றனர். மேகாலயா, மிசோராம் போன்ற மாநிலங்களில் மலைவாழ் பழங்குடியினரால் நிர்வகிக்கப்பட்ட அரிய மழைக்காடுகள் சீரழிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போனதை இவர்கள் தங்கள் வாதத்துக்கு ஆதரவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇந்த வாதத்தின் உச்சகட்டமாக 2006 ஆண்டு டிசம்பர் 18ம் தேதி காட்டுரிமைச் சட்டம் (Froset Rights Act) பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது. காலனி ஆதிக்கத்தில் பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களையும் சட்டம் என்று இது வரவேற்கப்பட்டது. வனத்துறை மாநிலங்களின் கையில் இருப்பதால், இந்த சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது. பெருவாரியான மாநிலங்கள் இந்த சட்டத்தை இன்னும் கண்டு கொள்ளவேயில்லை. இதை நடைமுறையில் செயல்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மாநில அரசுகள் இன்னும் வெளியிடவில்லை. இன்றளவில் காட்டுரிமைச் சட்டம் ஒரு ஏட்டுச்சுரைக்காயாக உறைந்து விட்டது.\nசூழலியல் செயல்பாட்டாளர் பாரதிதாசன், அருளகம்,இடிந்தகரை\nஆழிப்பேரலை, நிலநடுக்கம் என இயற்கைச் சீற்றங்கள் வரும்போதெல்லாம் மனித இனம் இயற்கையை வசைபாடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஆயிரம்ஆயிரம் ஆழிப்பேரலைகள் உருவாக்கும் பாதிப்புகளை மனிதனைத் தவிர்த்த உயிரினங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.\nஇன்றைக்கு விலங்குகள் ஊருக்குள் புகுந்தால் கூப்பாடு போடுகிறோம். இந்த ஊர்கள் அனைத்துமே சில நூற்றண்டுகளுக்கு முன் காடுகளாக இருந்தவை தானே. இது ஊர், இது விளைநிலம், இது வம்பாடு பட்டு விதைத்த பயிர், பட்டா நிலம், சாலை, மின்கம்பம் என்றெல்லாம் விலங்குகளுக்குத் தெரியாது. பசியையும் தாகத்தையும் தணிக்கவே அவை மலைகளில் இருந்தும் காடுகளில் இருந்தும் வெளியே வருகின்றன. அப்படி வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம் காட்டுக்குள் மனிதர்கள் (பழங்குடிகள் மட்டுமல்ல) ஏற்படுத்தி வரும் ஓயாத நெருக்கடி.\nபண்டை காலத்தில் காட்டைத் திருத்தி நாட்டை ஆக்குவது வேந்தனின் குடிசெயல் வகைகளில் ஒன்றாக இருந்தது. அதேபோல காட்டு விலங்குகளிடம் இருந்து காப்பாற்றிய மனிதர்களை புலிக்குத்தி நடுகல்லாக்கி வழிபட்டது நம் மரபு. அதேபோல், போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வேந்தனுக்கு கவி பாடியதும் நமது கவிமரபுதான். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில்கூட விலங்குகளை சுட்டுக் கொல்பவனுக்கு வீரப்பதக்கமும் வெகுமதியும் தரப்பட்டது. காப்புக் காடுகளெல்லாம், இன்று கூவி விற்கும் கூப்புக் காடுகளாக பாவிக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும் காடுகளை உடமையாக்கிக் கொள்ளலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. இதனால் காட்டுயிர்களின் வாழிடங்களும் வழித்தடங்களும் பறிக்கப்பட்டன. இன்று அது நம் இடத்துக்குள் புகுந்துவிடுகிறது என்கிறோம். இது எவ்வளவு தூரம் நிஜம்\nசென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய மக்கள்தொகை 20 கோடியாக இருந்தது. புலிகள் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்தது. இன்றைக்கு நமது மக்கள் தொகை 110 கோடிக்கும் மேல். புலிகள் எண்ணிக்கையோ 1500க்கும் குறைவு. உண்மையிலேயே எதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது புலியும், மற்ற காட்டுயிர்களும் மனிதனின் இடத்தை பறித்துக் கொண்டிருந்தால், அவற்றின் எண்ணிக்கை பெருகி அல்லவா இருக்க வேண்டும் புலியும், மற்ற காட்டுயிர்களும் மனிதனின் இடத்தை பறித்துக் கொண்டிருந்தால், அவற்றின் எண்ணிக்கை பெருகி அல்லவா இருக்க வேண்டும் புலி, யானை என எந்த காட்டுயிரின் எண்ணிக்கையும் பெருகவில்லை. எண்ணிக்கை அதிகரிப்பதால்தான் காட்டை விட்டு அவை வெளியே வருகின்றன என்பது பொய். மனிதர்கள் ஏற்படுத்திய நெருக்கடியால் காடுகள் தாங்கும் திறனை இழந்து ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டதுதான் மிகப்பெரிய உண்மை.\nதாவரஉண்ணிகளின் எண்ணிக்கை பெருகிவிடாமல் புலி போன்ற இரைகொல்லி விலங்குகள் கட்டுப்படுத்தி வருகின்றன. புலிகள் அழிக்கப்பட்டால் தாவரஉண்ணிகள் பெருகும், காடழியும், பின்னர் நாடும் அழியும். புலிகள், காடுகளின் அழிவை பேசாமல் பார்த்துக் கொண்டிருப்பது, \"கண்களை விற்றுவிட்டு சித்திரம் வாங்குவது\" போன்றது. இது முழுக்கமுழுக்க மனித சுயநலம். வருங்கால சந்ததி வாழ வேண்டுமென்றால், காடுகள் இல்லாமல் அது சாத்தியப்படாது.\nகாட்டுயிர்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் வெளிநாட்டு நிதி பெறுபவர்கள், மேட்டுக்குடி வர்க்கத்தினர் என்று பகடி செய்யப்படுகின்றனர். மேலும் நாளைக்குக் கிடைக்கும் பலாப்பழத்துக்கு காத்திருப்பதைவிட, இன்றைக்குக் கிடைக்கும் கலாக்காயே மேல் என்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார். நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விலங்குகளுக்கு பே���த் தெரியாது, தலைவர் வாழ்க என்று கோஷமிடாது, நாளிதழ் வாசிக்கத் தெரியாது, எதிர்த்தும் குரல் கொடுக்காது ஆகிய காரணங்களால் மனிதஉரிமை ஆர்வலர்கள் அவற்றைக் குறித்து பேசுவதில்லை. எங்களது குறைந்தபட்ச கோரிக்கை ஒன்றுதான், மனிதர்களாகிய நாம் இப்பூவுலகில் கடைசியாகத் தோன்றிய உயிரினம். நமக்கு முன்னதாகவே கோடானு கோடி ஆண்டுகளாக இந்தப் பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அனைத்து உயிரினங்களையும் அவற்றின் இயல்புடன் வாழவிடுங்கள் என்பதுதான்.\nபேராசிரியர் த. முருகவேள், இயற்கை ஆர்வலர், சென்னை\nதொடர்ந்து மனிதக் காலடித் தடம் பட்டால் புல்லே முளைக்காது என்பார்கள். காடுகளுக்கு பாதை போடுவது அக்காடு அழிவதற்கான முதல் படி. ஆனால் இன்றோ நாம் காடுக்குள்ளேயே மக்களை குடியேற்ற முயற்சிக்கிறோம். அப்போது காடுகளின் நிலைமையும் அவற்றில் வாழும் உரினங்களும் என்ன ஆகும் காடுகளில் வாழும் பழங்குடிகளைக் காப்பதற்காக அமல் படுத்தப்பட்டுள்ள வனஉரிமைச் சட்டத்தால் (Froest Rights Act) ஏற்படும் பாதிப்புகளை அரசியல்வாதிகளோ, அதை அமல்படுத்த வலியுறுத்தியவர்களோ உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nபழங்குடி மக்கள் தற்போது காட்டில் வசித்து வந்தாலும், அவர்கள் தொடர்ந்து அங்கு வசிப்பார்களா இதற்கு உறுதியான பதில் இல்லை. ஏனென்றால், நமது மூதாதையர்கள் அனைவரும் காட்டில் வாழ்ந்த பழங்குடிகள் தானே. தற்போது வாழும் பழங்குடிகள், காட்டுக்குள் விவசாயம் செய்து வாழ்பவர்கள் அல்ல. அதனால் புதிய சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கொடுக்கப்படும் நிலத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் இதற்கு உறுதியான பதில் இல்லை. ஏனென்றால், நமது மூதாதையர்கள் அனைவரும் காட்டில் வாழ்ந்த பழங்குடிகள் தானே. தற்போது வாழும் பழங்குடிகள், காட்டுக்குள் விவசாயம் செய்து வாழ்பவர்கள் அல்ல. அதனால் புதிய சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கொடுக்கப்படும் நிலத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் மாறாக, அந்நிலங்களை பணம், அதிகாரம் படைத்தோர் கையகப்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம். இதற்கு கடந்த கால நிகழ்வுகளே சாட்சி. 1960 மற்றும் 70களில் கொடநாடு பகுதியில் தோடர் இனமக்களுக்கு விவசாயம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட நிலங்கள், அவர்கள் கையில் தற்போது இல்லை. மலைக்குக் கீழே வசிக்கும் மக்களிடம் அவை வ��ற்கப்பட்டுள்ளன. நாளிதழ்களில் கொடநாடு எதற்காக தினசரி இடம்பெறுகிறது என்பதை தெரிந்து கொண்டாலே, இதைப் புரிந்து கொள்ளலாம். யாருக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டனவோ அந்தப் பழங்குடிகள் பயன்பெறாமல், காடுகளும் அங்கு வாழும் விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை இன்றைக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்\nஅது மட்டுமில்லாமல் மூன்று தலைமுறைகளாக காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக யாரேனும் சான்று காட்டினால், அவர்களுக்கும் நிலம் கொடுக்கப்படும் என்கிறது அரசு. இப்படியாக விலங்குகளை வேட்டையாடுபவர்களும், மரங்களை வெட்டி கடத்துபவர்களும் காடுகளுக்கு எளிதாக சென்று வர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அடிப்படை ஆதார வளங்களான நமது காடுகளைப் பாதுகாக்காமல் நமது வனத்துறையும், அரசியல் கட்சிகளும் தங்கள் தேவைக்காக அனைத்தையும் பலியிடுகின்றன.\nஎந்த தொலைநோக்கும் இல்லாமல் அரசு செயல்படுத்தும் திட்டங்களாலும் மனித விலங்கு மோதல் அதிகமாகிறது. விலங்குகளின் இருப்பிடமான காடுகளை நாம் பாழ்படுத்தி, அவற்றின் வாழ்க்கை முறையை மாற்றிய நாம், நம் வாழ்வை அவை பாதிப்பதாக கூறுவது எந்த வகையில் நியாயம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_197630/20200814123341.html", "date_download": "2020-09-24T01:11:59Z", "digest": "sha1:4XOYHODFTK4M6IU5QQGCZEZ4633HKIKA", "length": 7340, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து துவங்கியது சீனா!", "raw_content": "50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து துவங்கியது சீனா\nவியாழன் 24, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\n50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து துவங்கியது சீனா\nசீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருவதாக சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nஉலக சுகாதாரம், பொருளாதாரம் என இரண்டையுமே சின்னாபின்னமாக்கிய கர���னா வைரஸ் தொற்றை பரப்பி விட்டு, இப்போது சீனா தன் நாட்டில் அதை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த தொற்று பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது\nஅங்கு இப்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது. இதுபற்றி சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி கூறுகையில், ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது. 93 விமான நிறுவனங்கள் (19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள்) 210 திரும்பும் விமான சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன என தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசீனா திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியது: ஐநா பொதுக்கூட்டத்தில் டிரம்ப் குற்றச்சாட்டு\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் : நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் : உளவுத்துறை தீவிர விசாரணை\nசீனாவில் பரவும் புதிய நோய் தொற்று : ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்\nபிரிட்டனில் கரோனாவின் 2வது அலையை தவிர்க்க முடியாதது - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\nசரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் - உலக வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetn.org/?author=1&paged=43", "date_download": "2020-09-24T00:29:40Z", "digest": "sha1:ULNLXMLJBTCTKYBW4FFHDZPHLDK3AM2M", "length": 7691, "nlines": 113, "source_domain": "nftetn.org", "title": "nfte | NFTE", "raw_content": "\nடெலிகாம் துறையும் ஜீ.எஸ்.டி. வரியின் தாக்கமும் (Telecom Editorial) சரக்கு மற்றும் சேவை வரியின் ஆட்சி, நீண்ட ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, ஜூலை முதல் தேதி துவங்கிவிட்டது. அதுவும் சாதாரணமாக அல்ல, நள்ளிரவு பாராளுமன்ற கூட்டத்தில், பயங்கர பிரசவ அலறலுடன். இதில் கேலிக்கும் நகைப்புக்கும் உரியது யாதெனில், இதனை 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் இந்திய சுதந்திரத்தை அறிவித்த உலகின் புகழ்மிக்க நடுஇரவு பாராளுமன்றக் கூட்டத்தோடு தற்போதைய அரசு…\nஇஸ்லாம் அஹமது -புனித பயணம்.\nதோழர் இஸ்லம் அஹமது அ.இ.தலைவர்,புனித பயணம் 03/08/2017 முதல் 45 நாட்கள் ஹஜ் பயணம் சென்றுள்ளார். மாநில சங்கம் வாழ்த்துகிறது.\nசமவேலை…சம ஊதியம் கோரி …பேரணி\nசென்னை கொளுத்தும் வெயிலில் மாநிலம் முழுவதும் TMTCLU சார்பில் 500 தோழர்கள் பெருந்திரள் பேரணி .மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பின் சார்பில் 25000…பங்கேற்க .சமவேலை…சம ஊதியம் கோரி …பேரணியை தோழர் நல்லகண்ணு துவக்கிவைத்தார் .. சென்னை சாலைகளில் .அரசுகளை கண்டித்து முழக்கம் … வாகனங்களுக்கு பதில் சாலைகளை நிரப்பியது நிறைவில் .தோழர்கள் மூர்த்தி ..சுப்பராயன் …முத்தரசன் .. தோழியர் வஹிதா கண்டன உரையாற்ற .தோழர் தா .பா நிறைவுப்பேருரை தந்தார் ……\nகாண்ட்ராக்ட் ஊழியர்களின் பணி, ஊதிய வரன்முறை\nகாண்ட்ராக்ட் ஊழியர்களின் பணி, ஊதிய வரன்முறை செய்திட TMTCLU /NFTE/உள்ளிட்ட சங்கங்கள் கோரி வந்ததன் அடிப்படையில் மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வாழ்த்துகள்.\nஆர்ப்பாட்டம் மற்றும் 27/07/2017 அன்று கறுப்பு போட்ஜ் அணிதல்\n24/07/2017 நமது கூட்டணி சங்கங்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. போராடும் ஃபொரம் சங்க வேலைநிறுத்தத்திற்க்கு ஆதரவாக 26/07/2017 அன்று உணவு இடைவேளை ஆதரவு ஆர்ப்பாட்டம் மற்றும் 27/07/2017 அன்று கறுப்பு போட்ஜ் அணிதல் என்று தார்மீக ஆதரவை வழங்கிட முடிவு செய்துள்ளது. மாவட்ட சங்கங்கள் ஆதரவு இயக்கங்களை நடத்திட மாநில சங்கம் வேண்டிக்கொள்கிறது.\nபொதுத்துறை ஊதிய மாற்றத்தில் அபாயம் PERILS OF PAY REVISION IN PUBLIC SECTOR UNIITS Article by R. Pattbiraman (New Age Weekly 65 /29 dt/July 16 – 22. 2017) பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 1946 முதல் மத்திய ஊதியக்குழுக்கள் மூலம் ஊதிய மாற்றம் பெற்று வருகின்றனர். தற்போதைய 7 வது ஊதியக்குழு முடிவுகள் ஜனவரி 2016 முதல்…\nமுன்னாள் பாரத குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-09-24T02:43:42Z", "digest": "sha1:JIGWTNIJKUBJJNNMPCJHX4XKYZDPTETB", "length": 17835, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமருத்துவமனை Archives - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 63 பேர் உயிரிழந்துள்ளனர் - வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாஸ்திரி பவன் முற்றுகை-பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை - டி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nகொரோனா ஒழிப்பு மருத்துவமனையிலிருந்து துவங்கவேண்டும்; போலீஸின் தீவிர கண்காணிப்பில் அல்ல\nசென்னையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழகஅரசு போலீசை மட்டும் நம்பிஇருக்கிறது தெரியவருகிறது.மக்களை வெளியே வரவிடாமல் செய்வதன் மூலம் கொரோனாவை தடுத்து விடலாம் என நினைக்கிறது சென்னை முழுதும் நள்ளிரவு முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை நகரம் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை ...\nமருத்துவமனையை சுத்தமாக வைக்க சொன்ன அசாம் மாநில எம்எல்ஏ அமிமுல் இஸ்லாம் தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது\nஅசாமில் கரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவமனைகள் சரியாக இல்லை என்று பேசியதற்காக அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ அமிமுல் இஸ்லாமை போலீஸார் நேற்று கைது செய்தனர். அசாமில் கரோனா நோய்த்தொற்றுக்கான மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் இடங்கள், தடுப்புக் காவல் மையங்கள் இவைகள் எல்லாம் மோசமாக உள்ளன.நோய் தொற்று அழிக்க பயன்படுத்தப்படும் கருவிகள் சரியான ...\nஅரசு மருத்துவமனைகளில் சலூன் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு\nகர்நாடகா மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சலூன் கண்டிப்பாக அமைக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதார அதிக��ரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தலை கொள்ளாத முடி அடர்ந்த தாடியுடன் இருக்கும் நோயாளிகள் ஷேவ் செய்து முடி வெட்டிக் கொள்ளும்போது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் விரைவில் நோயாளிகள் ...\nமுதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று நம்புகிறேன்: ரோசய்யா\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது. இதனிடையே, தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய கட்சிகளின் தலைவர்களும் முதல்வரின் உடல்நிலை ...\nமத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு வருகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது. இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன் தினம் அப்பல்லோ மருத்துவமனை ...\nமருத்துவமனை நிர்வாகம் எனக்கு உதவாததால் மனைவியின் உடலை 10 கி.மீ சுமந்து சென்றேன்; கண்ணீர் பேட்டி\nமருத்துவமனையில் என்னுடைய மனைவி உயிரிழந்த பின்னர் எனக்கு உதவமுடியாது என்றனர் என்று ஒடிசாவில் மனைவியின் உடலை 6 மணிநேரங்கள் சுமந்தவர் கூறிஉள்ளார். ஒடிசா மாநிலம் காலாகேண்டி அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமாங் டெய் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது கணவர் தானா மஜ்கி தனது ...\nதனியார் மருத்துவமனைக்கான வழிகாட்டி, நெறிமுறைகள் உள்ளனவா: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி\nதனியார் மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை மையங்களிலும், அவசர சிகிச்சை மையங்களிலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்வது பற்றி ஏதேனும் வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளனவா என்று கேட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசித் பரன் மண்டல் என்பவர், ...\nசிரியாவில் மருத்துவமனை மீது குண்டு தாக்குதல்\nசிரியாவின் இதீப் மாகாணத்திற்கு சேவை வழங்கும் மகப்பேறு மருத்துவமனை ஒன்று குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குழந்தைகளைக் காக்கும் அமைப்பு தெரிவித்திருக்கிறது. நோயாளிகளிலும், மருத்துவமனை ஊழியர்களிலும் இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாதத்திற்கு சுமார் 700 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் பிறந்திருக்கின்றன. அலெப்போ நகரின் தென் மேற்கில் அமைந்திருக்கும் இதீப் மாகாணத்தின் பெரும் பகுதி அதிபர் ...\nமின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி\nஐதராபாத்தில் காந்தி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலையில் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மின்தடை காரணமாக 21 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் ...\nகண்பார்வை பாதிப்பு: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையர் நோட்டீஸ்\nமேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 18 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சை ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nடி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் பாஜகவினரை சந்தித்தது அம்பலம் சசிகலாவை சந்திக்க பெங்களூரு பயணம்\nதோனி ஏன் பின்னால் இறங்குகிறார் கவுதம் கம்பீரீன் விமர்ச்சனம்; ஸ்டீபன் பிளெமிங்கின் பேட்டி\nதீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர்,ரகுல்பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2140&paged=3", "date_download": "2020-09-24T01:12:36Z", "digest": "sha1:NGT5DYCJFNMA7F25EIFY4ECISNCLWR2X", "length": 11721, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "Post-War – Page 3 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\n“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…\nபட மூலம், இணையம் பேரினவாதத்தின் கோரத் தாண்டவம் இன அழிப்பு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியது. 2009இல் அவலக் குரல் ஆகாயத்தை எட்டி முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் இரத்தக் காடாகியபோதும் அதன் வெறி அடங்காத இனவாத தாண்டவம் இன்றும் தொடர்கிறது. அத்தோடு கடந்த…\nபடத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்\nபட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி…\nருவாண்டாவும் இலங்கையும்: இரு இனப் படுகொலைகளின் கதை\nபட மூலம், Selvaraja Rajasegar இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின்…\nநினைவேந்தல் தருணத்தில் ஒரு போதும் மறவாதிருப்போம்\nபட மூலம், Selvaraja Rajasegar இன்றைய தினம் 2019 மே 18ஆம் திகதி கொந்தளிப்புக்கள் சூழ்ந்த வெசாக் போயா தினத்தின் போது எழுதும் என்னுடைய இக்குறிப்பின் மூலம் நான் எனது நீண்ட மௌனத்தை கலைத்துக் கொள்வதற்கு முன்வருகிறேன். மேலும், இன்றைய தினம் இலங்கையில் உள்நாட்டு…\nபட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த ���ாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும்…\nமே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல்\nஇறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும்…\nபோர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’\nபட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…\nஇலங்கையின் நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள்: பொய்களை முறியடித்தல்\nபட மூலம், Selvaraja Rajasegar இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கை மிகக் கொடூரமான போர் ஒன்றின் முடிவின் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யவிருக்கின்றது. எனினும், அப்போர் ஏற்படுத்தியிருக்கும் துஷ்பிரயோகங்களின் நீண்ட வரலாறு இன்னமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. பல தசாப்த காலமாக நிகழ்ந்து வந்திருக்கும்…\nபட மூலம், Selvaraja Rajasegar இனரீதியான பாகுபாடு மார்ச் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச இனப் பாகுபாட்டு எதிர்ப்புத் தினமாகும்”. தேர்தல் ஆணைக்குழு சர்வதேச நாட்காட்டியில் இடம் பெறும் இத்தகை முக்கிய தினங்களை தேர்தல் மற்றும் வாக்குரிமையுடன் தொடர்புடைய வகையில் கொண்டாடுகின்றது. சுதந்திரமானதும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q5-2021", "date_download": "2020-09-24T03:11:44Z", "digest": "sha1:5I2ZLEC4555EERGJZLLHWW77MNW2YYFL", "length": 6294, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 2021 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - ஜனவரி 10, 2021\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ5 2021\nஆடி க்யூ5 2021 வீடியோக்கள்\nஎல்லா க்யூ5 2021 விதேஒஸ் ஐயும் காண்க\nஆடி க்யூ5 2021 படங்கள்\nஎல்லா க்யூ5 2021 படங்கள் ஐயும் காண்க\nஆடி க்யூ5 2021 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுக்யூ5 20211998 cc, மேனுவல், பெட்ரோல் Rs.55.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஉபகமிங் இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_A-Star/Maruti_A-Star_Vxi_Aktiv.htm", "date_download": "2020-09-24T03:12:39Z", "digest": "sha1:SEVAGGIRNTAOBLVVEL2Z4FAY4JBYHMBR", "length": 28733, "nlines": 404, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஏ ஸ்டார் விஎக்ஸ்ஐ aktiv ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஏ ஸ்டார் விஎக்ஸ்ஐ aktiv மேற்பார்வை\nமாருதி ஏ ஸ்டார் விஎக்ஸ்ஐ aktiv இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nமாருதி ஏ ஸ்டார் விஎக்ஸ்ஐ aktiv இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பி��ேக்கிங் சிஸ்டம் தேர்விற்குரியது\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி ஏ ஸ்டார் விஎக்ஸ்ஐ aktiv விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k series பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73.0 எக்ஸ் 79.5 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் அட்டவணை collapsible steering\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2360\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nப���ன்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/80 r13\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசைடு இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி ஏ ஸ்டார் விஎக்ஸ்ஐ aktiv நிறங்கள்\nஏ ஸ்டார் எல்எஸ்ஐCurrently Viewing\nஏ ஸ்டார் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஎல்லா ஏ star வகைகள் ஐயும் காண்க\nமாருதி ஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ\nமாருதி ஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ\nமாருதி ஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ\nமாருதி ஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ aktiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஏ ஸ்டார் விஎக்ஸ்ஐ aktiv படங்கள்\nமாருதி ஏ star மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/Find-answer-online.html", "date_download": "2020-09-24T00:58:48Z", "digest": "sha1:TYGEFOQ3DX6TEMUE5BY6KP7K3SWVSWIK", "length": 4574, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம்", "raw_content": "\nஇணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம்\nவணக்கம் நண்பர்களே,டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது,பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது\nகணினி தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வதற்காக ஒரு டிக்ஸ்னரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கணினி மற்றும் இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்று இருக்கும் கட்டத்திற்குள் என்ன வார்த்தைக்கான விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு நாம் தேடிய கணினி சம்பந்தமான வார்த்தைகளுக்கான விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. கணினி சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான டிக்ஸ்னரி இல்லையே என்று கவலையை இத்தளம் போக்கியுள்ளது. குழந்தைகள் முதல் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_14.html", "date_download": "2020-09-24T01:42:32Z", "digest": "sha1:R7XJX6BRWKDERPJ6PSYH4YWZGBELPYQ2", "length": 12392, "nlines": 128, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "வீட்டில் தானே இருக்கீங்க..! உடல் எடைகுறைக்க இதுதான் சரியான நேரம்.! அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? - Asiriyar Malar", "raw_content": "\nHome Health வீட்டில் தானே இருக்கீங்க.. உடல் எடைகுறைக்க இதுதான் சரியான நேரம். உடல் எடைகுறைக்க இதுதான் சரியான நேரம். அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன \n உடல் எடைகுறைக்க இதுதான் சரியான நேரம். அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன \nகொரோனா எதிரொலியால் தற்போது மக்கள் வீட்டில் தான் இருக்கின்றனர். சொல்லப்போனால் வெளியில் செல்லாமல் உடல் உழைப்பு சற்று குறைவு தான் என்பதால் மிக எளிதாக எடை கூட வாய்ப்பு உள்ளது. இது போல தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nபீட்ரூட் பார்ப்பதற்கே மிக அழகான கலர் கொண்டது. பார்க்கும் போதே\nஅப்படியே சாப்பிடலாம் போல தோன்றும்..அதுமட்டுமா.. இனிப்பு சுவையும் கொண்டது அல்லவா.. இனிப்பு சுவையும் கொண்டது அல்லவா.. இப்படிப்பட்ட பீட் ரூட்டை பொரியல் மட்டும் செய்து சாப்பிடுவதை விட கீழ் குறிப்பிட்டு உள்ளவாறு கூட பயன்படுத்தி வந்தால், ஒரே வாரத்தில் கட்டாயம் உடல் எடை குறையுமாம்.\nபீட்ரூட்டில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. எனவே, உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும். அத்துடன் புரதசத்து, நீர்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புசத்து உள்ளிட்டவை உள்ளன.\nஇரு சிவப்பு நிற உணவுகள் ஒன்றாக சேர்ந்தால் நலன்கள் அதிகம். அவை மாதுளையும்,\nபீட்ரூட்டும். மாதுளை மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து சிறிது நீர், சிறிது உப்பு, எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இவற்றில் உள்ள பி-காம்ப்ளெக்ஸ் செரிமானத்தை சீராக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளும்.\nகேரட், புதினா மற்றும் பீட்ரூடை சேர்த்து அரைத்து சிறிது நீர், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும்.\nஇரண்டிலுமே மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கின்றன. ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து தேவைக்கேற்ப சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம். சிறிது இலவங்க பொடி மற்றும்\nஉப்பு சேர்த்து கலக்கி குடித்தால் ஒரு மாதத்தில் எடை குறையும்.\nஅதிக நிறங்கள் கொண்ட பழங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருமாம். தக்காளி, பீட்ரூட் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளன. தக்காளி, புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து, எலுமிச்சை சாறு, உப்பு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்\nஇது போன்று பீட்ரூட்டை மற்ற தக்காளி, ஆப்பிள், கேரட் என இதனுடன் சேர்த்து சாப்பிடும் போது உடல் எடை நன்கு குறைய வாய்ப்பு உள்ளது.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568316-health-secretary-interview-on-plasma-treatment.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-24T03:04:26Z", "digest": "sha1:22ZR6VLWJZR6MOLFYWS65DOVMJTI6LYV", "length": 17514, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி | Health secretary interview on Plasma treatment - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்.\nவிருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் அரசு செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்து, ஆலோசனைகள் வழங்கினார்.\nஅதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், \"விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் போன்ற நகர்ப்புறங்களில் நோய்த்தொற்று பரவும் வேகம் அதிகமாக உள்ளது.\nஉலக சுகாதார நிறுவனம் மற்றும் அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளபடி நிலையான மருந்து மற்றும் தடுப்பூசி இல்லாத நிலையில் முகக்கவசம் மட்டுமே நோய் த்தொற்றிலிருந்து பாதுகாக்க அடிப்படையான ஒன்று.\nபொதுமக்கள் முககவசங்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பதாலும் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் 92 ஆயிரம் மாதிரிகள் ரத்தப் பரிசோதனை எடுக்கும் திறன் உள்ளது.\nஅதில் 80 சதவீதம் முழுமையான பரிசோதனை முடிவுகளை பெற முடிகிறது. இதில் தற்போது வரை 60 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிருதுநகர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தொற்று எண்ணிக்கை அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதேபோல் பரிசோதனை செய்வது அவசியம் என மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\n���ேலும், அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதது\" என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம் லிட்டர் கொள்முதல்: ஏப்ரல், மே மாதங்களில் ரூ.420.55 கோடி வருவாய்\nதமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகரோனா விவகாரம்: புதுச்சேரி காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் திமுக, அதிமுக\nதென்காசியில் விற்பனை இல்லாததால் மண்பாண்டங்கள் தேக்கம்: ஏற்றுமதிக்கு வழிவகுக்க தொழிலாளர்கள் கோரிக்கை\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா தொற்றுசுகாதாரத் துறை செயலர்ராதாகிருஷ்ணன் பேட்டிCorona tnOne minute news\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nதமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர்...\nகரோனா விவகாரம்: புதுச்சேரி காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் திமுக, அதிமுக\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nகரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம்...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்\nதிருப்பூர் மருத்துவமனையில் மின் தடையால் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்து ஆண்டாள் கோயிலில் 3 மணி நேரம் சிறப்பு யாகம்...\nதிருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: ஒரு ஏக்கர்...\nவிருதுநகரில் கத்தியைக் காட்டி எஸ்.ஐ‌.க்கு கொலை மிரட்டல்: காவலர் கைது\nசிவகாசி அருகே குறுங்காடுகள் அமைக்கும் இளைஞர்கள் 60 ஆண்டுகளுக��குப் பின் கண்மாய் மீட்டெடுப்பு\nபுதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள ஐடிஐ மாணவர்களுக்கு பேட்டரி கார்கள்\nசதுரகிரி மலை காட்டாறுகளில் நீர்வரத்து: ஆனந்த குளியலில் ஈடுபட்ட பக்தர்கள்\nஒரு பக்கம் மோடி, இன்னொரு புறம் யோகி இருக்கும் போது இப்போது கட்டாமல்...\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2018/07/15/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0/", "date_download": "2020-09-24T01:04:07Z", "digest": "sha1:UYREZTLZBTONSP3I7MV6OEBW2B2GN4II", "length": 10973, "nlines": 161, "source_domain": "www.muthalvannews.com", "title": "இளம் பெண் கூட்டு வன்புணர்வா? விசாரணையில் சாவகச்சேரி பொலிஸார் | Muthalvan News", "raw_content": "\nHome உள்ளூர் செய்திகள் இளம் பெண் கூட்டு வன்புணர்வா\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வா\nகிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் வீடோன்றிலிருந்து இளம் பெண் ஒருவரும் குடும்பத்தலைவர் ஒருவரும் பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.\nகிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவரும் குடும்பத்தலைவர் ஒருவரும் பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.\nகாதலிப்பதாக ஏமாற்றி குடும்பத்தலைவர் ஒருவரால் அந்த இளம் பெண் ஒருவர் வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nவீட்டுக்குள் அவர்கள் கள்ளத் தொடர்பில் இருப்பதாக குடும்பத்தலைவரின் மனைவியால் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.\nஅங்கு சென்ற பொலிஸார் இருவரையும் மீட்டனர்.\nதன்னை குடும்பத்தலைவர் தகாத முறையில் நடத்தியதாகவும் வேறு இருவரும் தன்னை தகாத முறையில் நடத்த முற்பட்டனர் என்றும் இளம் பெண் தெரிவித்தார் என பொலிஸார் கூறினர்.\nஇளம் பெண் மருத்துவ சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nபோதனா வைத்தியசாலையில் ஆரம்ப மருத்துவ சோதனையின் பின் பெண் நோயியல் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார��� விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleஎதனையும் முடக்கி வைக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nNext articleகவிஞர் வடிவழகையனின் “முகிலெனக்கு துகிலாகும்” கவிதை நூல் வெளியீடு\nசெவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பது அவசியம்\nதேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர் அனுமதி இடைநிறுத்தம்\nவடக்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்\nபயனாளியின் முறைப்பாட்டையடுத்து வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்குள் ஜனாதிபதி பரிசோதனை\n20ஆவது திருத்த சட்டவரைவுக்கு எதிராக சஜித், சம்பந்தன் உள்பட 6 தரப்பினர் மனு\nசெவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பது அவசியம்\nதேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர் அனுமதி இடைநிறுத்தம்\nநாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி\nபயனாளியின் முறைப்பாட்டையடுத்து வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்குள் ஜனாதிபதி பரிசோதனை\n20ஆவது திருத்த சட்டவரைவுக்கு எதிராக சஜித், சம்பந்தன் உள்பட 6 தரப்பினர் மனு\nசெவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பது அவசியம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nதமிழர் – முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைக்காதீர்கள் – ஆசிரியர்களின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவட மாகாணத்தில் இயங்கும் சகல தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய ஆளுநர் பணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/24-100.html", "date_download": "2020-09-24T02:20:39Z", "digest": "sha1:OS36S3WSZHYG4RXXE25IIWA4J4OXEJKG", "length": 8655, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் 100 மி.மீ. மழை- வளிமண்டலவியல் திணைக்களம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் 100 மி.மீ. மழை- வளிமண்டலவியல் திணைக்களம்\nஅடுத்த 24 மணித்தியாலத்துக்குள் 100 மி.மீ. மழை- வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அடுத்து வரும் 24 மணித்தியால நேரத்துக்குள் 100 மில்லி மீற்றர் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தவகையில், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறு அதிக மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_412.html", "date_download": "2020-09-24T01:52:08Z", "digest": "sha1:ZP4ACXR4CA52UVKRPNPT6CMKGVCBQZHA", "length": 8445, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "குடிக்க தண்ணீர் கூட இல்லையாம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / குடிக்க தண்ணீர் கூட இல்லையாம்\nகுடிக்க தண்ணீர் கூட இல்லையாம்\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று இடம்பெற்று வருகிறது\nஇந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சரது மற்றும் அமைச்சரது உறுப்பினர்களது சாரதி மற்றும் பாதிகாப்பு உத்தியோகத்தர்களுக்கு குடிப்பதற்க்கு பச்ச தண்ணீர் கூட வழங்கவில்லை\nஇந்த சம்பவம் ஆனது இம்முறை மட்டுமல்ல ஒவ்வொரு கூட்டத்திலும் இவ்வாறு இடம் பெறுவதாக கூடி நின்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் ��ட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/hugei-global-inc-cognos-developer/", "date_download": "2020-09-24T00:56:02Z", "digest": "sha1:5L2UCU256FI26EEASQLM7IOHQNT6CZSG", "length": 6566, "nlines": 129, "source_domain": "www.techtamil.com", "title": "Hugei Global Inc – Cognos Developer – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்���ுக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_100789.html", "date_download": "2020-09-24T00:46:52Z", "digest": "sha1:2WCS2ZXGZDRCOAIJ4UOJDTSUN355IVQP", "length": 15874, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா - தேர் பவனியில் ஏராளமான பக்‍தர்கள் பங்கேற்பு", "raw_content": "\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு - பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர் விசாரணைக்‍கு ஆஜராகுமாறு என்.சி.பி. சம்மன்\nசாத்தான்குளம் தந்தை மகன் கொடூரக் கொலை வழக்கு - 10-க்கும் மேற்பட்ட சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை\nதட்டார்மடம் வியாபாரி கொலை வழக்‍கு - காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது கொலை வழக்‍குப் பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் - டெல்லி சட்டப்பேரவை செயலாளருக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை\nநாடாளுமன்ற மாநிலங்களவைக்‍ கூட்டத்தொடர் 8 நாட்களுக்‍கு முன்பாகவே நிறைவு - மறுதேதி க���றிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு - நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல், டி.ஆர்.எஸ். எம்.பி.க்கள் போராட்டம்\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்\nதமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தல் - பட்டப்பகலில் துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை\nதிருவாரூர் அருகே ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் கசிந்ததால் விவசாய நிலம் பாதிப்பு - நெற்பயிர்களும் சேதமடைந்ததால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்‍கை\nகோணான்குப்பம் பெரியநாயகி அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா - தேர் பவனியில் ஏராளமான பக்‍தர்கள் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணான்குப்பம் பெரிய நாயகி அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, தேர்ப்பவனி நடைபெற்றது. புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தில் கொடியேற்றம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து, தேர்ப்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அன்னை பெரியநாயகி எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் மாதாவின் பாடல்களைப் பாடினர். புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் இவ்விழாவில் கலந்துகொண்டார்.\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் கோவில் மணிக்‍கு காஞ்சிபுரத்தில் சிறப்பு பூஜைகள்\nதிண்டுக்கல்லில் மலை மாதா கோவிலில் 40-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nசதுரகிரி கோயிலுக்குச் சென்ற 4 பேருக்கு கொரோனா உறுதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் - சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் உற்சவர் மலையப்ப சுவாமி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் நாள்தோறும் 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - திருவாங்கூர் தேவஸ்தானம்‍ போர்டு அறிவிப்பு\nஅரியலூரில் புரட்டாசி மாத வழிபாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடை : காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் ஏமாற்றம்\nஅரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்த பக்‍தர்கள் அனுமதி மறுப்பு\nதிருப்பூரில் புரட்டாசி மாத சனிக்‍கிழமையை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்‍கப்படாததால் பக்‍தர்கள் அதிர்ச்சி\nபுரட்டாசி முதல் சனியையொட்டி பெருமாள் ஆலயங்களில் களைகட்டிய வழிபாடு - அதிகாலையில் இருந்தே பக்‍தர்கள் குவிந்தனர்\nஅரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்\nசென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம் போலி மொபைல் செயலி மூலம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது\nதுபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு - ஆன்லைன் வாயிலாக நடத்த மாணாக்கர்கள் வலியுறுத்தல்\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு - பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர் விசாரணைக்‍கு ஆஜராகுமாறு என்.சி.பி. சம்மன்\nநெல்லை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயம் - விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபருக்‍கு தீவிர சிகிச்சை\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் அனுமதி\nபுதுக்கோட்டை மத்திய மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்\nமத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஅரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் ....\nசென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம் போலி மொபைல் செயலி மூலம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது ....\nதுபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் ....\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு - ஆன்லைன் வாயிலாக நடத்த மாணாக்கர்கள் வலியுறுத்தல் ....\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு - பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர் விச ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க பு���ிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:59:10Z", "digest": "sha1:SHRU3CKE5LC3QPHMWORUPAJ6JLO4OP6N", "length": 8648, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "கப்பல் |", "raw_content": "\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nலேசர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nபிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்துறையை ஒருங்கிணைக, அதிநவீன உள்கட்டமைப்பு\nவிளாடிவோஸ்டோக் நகரில் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nகிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ரஷியாவின் விளாதி வோஸ்டாக் நகரில் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் 6-ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பின்பேரில் மோடி அந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார். ரஷியாவின் ......[Read More…]\nSeptember,4,19, —\t—\tகப்பல், கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு, ரஷியா\nஅடுத்த 30 ஆண்டுகளுக்குள் அணு சக்தியால் இயங்கும் அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்கள்\nஅடுத்த 30 ஆண்டுகளுக்குள் அணு சக்தியால் இயங்கும் அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ...[Read More…]\nFebruary,19,15, —\t—\tகப்பல், நீர் மூழ்கி\nகாங்கிரஸ் கப்பல் தேர்தல் வெள்ளத்தில் மூழ்கும்\nகாங்கிரஸ் என்ற கப்பல் வரும் 2014 ம் வருடம் நடைபெறவுள்ள தேர்தல்வெள்ளத்தில் மூழ்கும். ஏனெனில் அதன் துணை தலைவர் ராகுல்காந்திக்கு நாட்டின் அபிவிருத்தி பற்றிய பார்வை இல்லை. அனைத்து துறைகளிலும், தோல்வியை தழுவிவரும் ......[Read More…]\nApril,12,13, —\t—\tகப்பல், காங்கிரஸ், ராகுல் காந்தி\nலிபியாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர கப்பல் விரைந்தது\nலிபியாவில் உள்நாட்டு போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது , அங்கு வேலைசெய்யும் இந்தியர்களை பத்திரமாக தாய் நாட்டிற்க்கு கொண்ட வர நடடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக அவர்களை கப்பல் ......[Read More…]\nFebruary,23,11, —\t—\tஅழைத்துவர, இந்தியர்களை, உள்நாட்டு போர், கப்பல், கொண்ட வர, தாய் நாட்டிற்க்கு, நெருங்கி, பத்திரமாக, மூளும் சூழ்நிலை, லிபியாவில், லிபியாவை‌ ‌, விட்டதாக\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nபொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை ...\n‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டையொட்டி உயர் � ...\nஇவ்வாண்டு இரண்டுமுறை ரஷியா செல்லவிருக ...\nஅடுத்த 30 ஆண்டுகளுக்குள் அணு சக்தியால் � ...\nகாங்கிரஸ் கப்பல் தேர்தல் வெள்ளத்தில் ...\nபூமியில் மோதயிருக்கும் ரஷிய விண்கலம்\nலிபியாவில் இருந்து இந்தியர்களை அழைத்த ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Kota/cardealers", "date_download": "2020-09-24T03:16:48Z", "digest": "sha1:3SAWMTXF2NYD5QTEMDXXWWNTEFHSDGN5", "length": 6027, "nlines": 131, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோடா உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா கோடா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை கோடா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கோடா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் கோடா இங்கே கிளிக் செய்\nஆட்டோகம் ஹோண்டா g-15/16, I.P.I.A ஆட்டோமொபைல் மண்டலம், மாருதி ஷோரூமுக்கு அருகில், தக்னியா நிலையம் அருகே, கோடா, 324001\nG-15/16, I.P.I.A ஆட்டோமொபைல் மண்டலம், மாருதி ஷோரூமுக்கு அருகில், தக்னியா நிலையம் அருகே, கோடா, ராஜஸ்தான் 324001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bentley-flying-spur-and-tata-nexon-ev.htm", "date_download": "2020-09-24T02:40:26Z", "digest": "sha1:OYHCPADSB56DIMWQEBVIVWEYYSYWKDIM", "length": 27044, "nlines": 677, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் ev விஎஸ் பேன்ட்லே பிளையிங் ஸ்பார் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்நெக்ஸன் இவி போட்டியாக பிளையிங் ஸ்பார்\nடாடா நிக்சன் ev ஒப்பீடு போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் டபிள்யூ12\nடாடா நிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ் lux\nடாடா நிக்சன் ev போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nநீங்கள் வாங்க வேண்டுமா பேன்ட்லே பிளையிங் ஸ்பார் அல்லது டாடா நிக்சன் ev நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பேன்ட்லே பிளையிங் ஸ்பார் டாடா நிக்சன் ev மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.21 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 13.99 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்எம் (electric(battery)). பிளையிங் ஸ்பார் வில் 5950 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் நெக்ஸன் இவி ல் - (electric(battery) top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த பிளையிங் ஸ்பார் வின் மைலேஜ் 12.5 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த நெக்ஸன் இவி ன் மைலேஜ் - (electric(battery) top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்���ு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மொராக்கோ நீலம்verdantதீவிர வெள்ளிpeacockகிரிஸ்டல் பிளாக்ஆந்த்ராசைட்ஆல்பைன் கிரீன்magentaவெள்ளி வெப்பம்sequin ப்ளூ+5 More பனிப்பாறை வெள்ளைநிலவொளி வெள்ளிsignature bluesilver\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nரூப் ரெயில் No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes\nடோர் அஜர் வார்னிங் Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No\nமலை இறக்க கட்டுப்பாடு No\nமலை இறக்க உதவி No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் Yes No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of பேன்ட்லே பிளையிங் ஸ்பார் மற்றும் டாடா நிக்சன் ev\nஒத்த கார்களுடன் பிளையிங் ஸ்பார் ஒப்பீடு\nபேன்ட்லே கான்டினேன்டல் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபெரரி போர்ட்பினோ போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபெரரி roma போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nமாசிராட்டி grancabrio போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் நெக்ஸன் இவி ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக டாடா நிக்சன் ev\nரெனால்ட் டஸ்டர் போட்டியாக டாடா நிக்சன் ev\nநிசான் கிக்ஸ் போட்டியாக டாடா நிக்சன் ev\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக டாடா நிக்சன் ev\nஹோண்டா சிவிக் போட்டியாக டாடா நிக்சன் ev\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன பிளையிங் ஸ்பார் மற்றும் நிக்சன் ev\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Swift_Dzire/Maruti_Swift_Dzire_ZXI_Plus_AT.htm", "date_download": "2020-09-24T01:33:12Z", "digest": "sha1:SLB2SYVBL6LVA7UOTNBUK7EGADYWCVNW", "length": 41378, "nlines": 692, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி டிசையர் இசட்எக்ஸ்�� பிளஸ் ஏடி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased மீது 97 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்டிசையர்இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி மேற்பார்வை\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி Latest Updates\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி Colours: This variant is available in 6 colours: ஆர்க்டிக் வெள்ளை, ஷெர்வுட் பிரவுன், ஆக்ஸ்போர்டு ப்ளூ, phoenix ரெட், மாக்மா கிரே and பிரீமியம் சில்வர்.\nமாருதி பாலினோ ஆல்பா சிவிடி, which is priced at Rs.8.96 லட்சம். மாருதி ஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ், which is priced at Rs.8.02 லட்சம் மற்றும் ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல், which is priced at Rs.8.79 லட்சம்.\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி விலை\nஇஎம்ஐ : Rs.19,194/ மாதம்\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 24.12 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 litre பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் mac pherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2450\nஇந்த மா��� பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்க���் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/65 r15\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப��� பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி நிறங்கள்\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\ndual ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ்\nடிசையர் விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎல்லா டிசையர் வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ 1.2 bs iv\nமாருதி ஸ்விப்ட் டிசையர் அன்ட் விஎக்ஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் 1.2 விஎக்ஸ்ஐ bsiv\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விடிஐ bsiv\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி படங்கள்\nஎல்லா டிசையர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டிசையர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி பாலினோ ஆல்பா சிவிடி\nமாருதி ஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்\nடாடா டைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ dct\nமாருதி சியஸ் டெல்டா ஏடி\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nமிகவும் ஆற்றல் மிக்க இயந்திரம், சிறந்த மைலேஜ் மற்றும் கூடுதல் பாதுகாப்பைப் பெறுகிறது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் மேற்கொண்டு ஆய்வு\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 10.2 லக்ஹ\nபெங்களூர் Rs. 10.51 லக்ஹ\nசென்னை Rs. 10.09 லக்ஹ\nபுனே Rs. 10.26 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.63 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-audi-a4+cars+in+new-delhi", "date_download": "2020-09-24T02:57:40Z", "digest": "sha1:OEYC3QZV52VJ7RAI3PGPPXUC4EYEEPRU", "length": 10762, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Audi A4 in New Delhi - 75 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2015 ஆடி ஏ4 2.0 TDI 177 பிஹெச்பி பிரீமியம் Plus\n2015 ஆடி ஏ4 35 TFSi பிரீமியம்\n2014 ஆடி ஏ4 35 TDI பிரீமியம் ஸ்போர்ட்\n2014 ஆடி ஏ4 35 TDI பிரீமியம் ஸ்போர்ட்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமேற்கு டெல்லிதெற்கு டெல்லிமத்திய டெல்லிகிழக்கு டெல்லிவடக்கு டெல்லி\nஆடி ஏ6பிஎன்டபில்யூ 3 சீரிஸ்ஜாகுவார் எக்ஸ்எப்ஆடி ஏ8டொயோட்டா காம்ரிஆட்டோமெட்டிக்ஆடம்பரம்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/samsung-galaxy-a51-galaxy-a71-now-with-upto-64-mp-quad-camera-and-flagship-like-features-perfect-mid-segment-smartphones-sponsored-2294713", "date_download": "2020-09-24T01:10:54Z", "digest": "sha1:SGY4PTT2FN6SZ4TE3GE7RUCOMFH4J2AI", "length": 13127, "nlines": 183, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Samsung Galaxy A51 and Galaxy A71, the Perfect Mid-Segment Smartphones । Samsung Galaxy A51 and Galaxy A71 அறிமுகம்! குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்!!", "raw_content": "\n குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்\nSponsored Content, மேம்படுத்தப்பட்டது: 13 செப்டம்பர் 2020 17:23 IST\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nசாம்சங் A சீரிஸில் A51 மற்றும் A71 என புதிதாக இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் தரப்பில் முன்னனி நிறுவனமாக சாம்சங் திகழ்கிறது. புதுமையான தொழில்நுட்பங்கள், கண்னைக் கவரும் டிசைன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், சாம்சங் தரப்பில் A சீரிஸில் தற்போது புதிதாக A71, A51 என்ற இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இது நடுத்தர வேரியண்ட் ஸ்மார்ட்போன் ஆகும்.\nகுறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்:\nஉங்களுக்கு குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வேண்டுமா அப்படியென்றால் சா���்சங்கின் A71, 51 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பவர்ஃபுல் கேமராக்கள், பவர்ஃபுல் சாபட்வேர் அம்சத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇந்த ஃபிளாக்ஷிப் லெவல் கேமராக்களின் அம்சங்களானது புகைப்படங்களை கச்சிதமாக எடுக்க உதவுகிறது. புரோபஷனல் கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களுக்கு இணையாக A71, A51 ஸ்மார்ட்போன்கள் உள்ளன.\nஇந்த கேமராவில் ஒரே க்ளிக்கில் 10 விதமான போட்டோக்கள், வீடியோக்கள் பதிவாகின்றன. இதன்மூலம் எந்த ஒரு சிறு மொமெண்டுகளும் படம்பிடித்து விடும். ​வீடியோ விலாக்கர் செய்பவர்கள் ஒரே நேரத்தில் முன்பக்க கேமராக்களையும், பின்பக்க கேமராக்களையும் மாற்றிக் கொள்ள முடியும். ஸ்மார்ட் செல்ஃபி கேமரா ஆங்கிள் மூலமாக நல்ல கலர்புல்லான செல்பிக்கள் எடுக்க முடியும்.\nசாம்சங் கேலக்ஸி A71 இல் உள்ள கேமரா\nகேலக்ஸி A71 மற்றும் A51 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் பவர்ஃபுல் ஹார்டுவேர் உள்ளது. இதில் 6.5 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உள்ளது. 4,000 mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி இருப்பதால் நாள் முழுவதும் ஸ்மார்ட்போன் நீடித்து உழைக்கிறது. கேமராவைப் பொருத்தவரையில் A51 ஸ்மார்ட்போனில் நான்கு கேராக்கள் உள்ளன. பிரைமரி கேமரா மட்டும் 48 மெகா பிக்சல் உள்ளது.\nஇதே போல், சாம்சங் கேலக்ருி A71 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் பிளஸ் டிஸ்பிளே உள்ளது. பிரைமரி கேமரா 64 மெகாபிக்சலுடன் உள்ளது. பேட்டரி சக்தி 4,500 mAh ஆகும். இதற்கு ஆதரவா 25W சார்ஜர் உள்ளது. மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசசர் இருப்பதால் ஸ்மார்ட்போனின் செயல்பாடுகள் சிறப்பாக அமைகிறது. .\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 ஃபிளாக்ஷிப் கேமராக்கள் இனி போட்டோகிராப்பில் புகுந்து விளையாடலாம்\nஅட்டகாசமான கேமரா அம்சங்களுடன் கேலக்ஸி A71, A51 அறிமுகம்.. ஆல் ரவுண்டர் ஸ்மார்ட்போன்\nபிரைவசிக்கு உத்தரவாதம் அளிக்கும் சாம்சங்கின் புதிய தொழில்நுட்பம்\n வந்து விட்டது சாம்சங்கின் AltZ Life தொழில்நுட்பம்\n குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-reinsurance-renewable-energy-retailing-company-share-details-as-on-14-september-2020-020558.html", "date_download": "2020-09-24T01:23:44Z", "digest": "sha1:FI2MCC2SIQ3EIS3IEKWWLCJVYZ2BJR6A", "length": 21985, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரீ இன்சூரன்ஸ், ரெனிவபிள் எனர்ஜி & ரீடெயிலிங் கம்பெனி பங்குகள் விவரம்! 14 செப்டம்பர் 2020 நிலவரம்! | Top reinsurance, renewable energy, retailing company share details as on 14 September 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» ரீ இன்சூரன்ஸ், ரெனிவபிள் எனர்ஜி & ரீடெயிலிங் கம்பெனி பங்குகள் விவரம் 14 செப்டம்பர் 2020 நிலவரம்\nரீ இன்சூரன்ஸ், ரெனிவபிள் எனர்ஜி & ரீடெயிலிங் கம்பெனி பங்குகள் விவரம் 14 செப்டம்பர் 2020 நிலவரம்\n7 hrs ago SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\n8 hrs ago 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\n8 hrs ago தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\n11 hrs ago செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nMovies இட்லி துணி ரொம்ப பழசா இருக்கே.. அமலா பாலின் நியூ மாடல் உடையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nNews தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nAutomobiles மினிஸ்டர்னா இப்���டி இருக்கணும்... மாணவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கிய அமைச்சர்... யார்னு தெரியுமா\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில் எத்தனை ரீ இன்சூரன்ஸ், ரெனிவபிள் எனர்ஜி & ரீடெயிலிங் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.\nஎப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்ககுகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅசர வைத்த ஹெச்சிஎல்.. 12% எகிறிய பங்கு விலை.. என்ன காரணம்..\nஇந்தியாவின் ரீ இன்சூரன்ஸ், ரெனிவபிள் & ரீடெயிலிங் கம்பெனி பங்குகள் விவரம்\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 14-09-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெலிகாம் சாதனங்கள் & டெலிகாம் சேவை வழங்கும் கம்பெனி பங்குகள் விவரம் 23 செப்டம்பர் 2020 நிலவரம்\nடெலிகாம் கம்பெனி பங்குகள் விவரம் 21 செப்டம்பர் 2020 நிலவரம்\nடி & காபி கம்பெனி பங்குகள் விவரம் 21 செப்டம்பர் 2020 நிலவரம்\n14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nசர்க்கரை கம்பெனி பங்குகள் விவரம் 18 செப்டம்பர் 2020 நிலவரம்\nஸ்பெஷாலிட்டி கெமிக்கல் கம்பெனி பங்குகள் விவரம் 18 செப்டம்பர் 2020 நிலவரம்\nஸ்பெஷாலிட்டி ரீடெயிலர், மைனிங் & மெட்டல் கம்பெனி பங்குகள் விவரம் 17 செப்டம்பர் 2020 நிலவரம்\nசாஃப்ட்வேர் கம்பெனி பங்குகள் விவரம் 16 செப்டம்பர் 2020 நிலவரம்\nக��்பல் கட்டுமானம் & ஷிப்பிங் கம்பெனி பங்குகள் விவரம் 15 செப்டம்பர் 2020 நிலவரம்\nரூ.14.94 லட்சம் கோடி தொட்ட ரிலையன்ஸ் இந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ரயில் பெட்டி, ரேட்டிங், ரிஃபைனரி & ரிஃராக்டரி கம்பெனி பங்குகளின் 11.09.2020 விவரம்\nஇந்தியாவின் பிரிண்டிங் & ஸ்டேஷனரி கம்பெனி பங்குகள் விவரம்\nஉலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி\nசெம சரிவில் சீன இறக்குமதி கணக்கு சொன்ன மத்திய அமைச்சர்\nவிப்ரோ சொன்ன செம விஷயம்.. டிஜிட்டலுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்.. இனி வாய்ப்புகள் அதிகரிக்கும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/22111", "date_download": "2020-09-24T00:41:46Z", "digest": "sha1:RWLFSUUOKXB3ZFNELWOJSODSJYNKPCYP", "length": 19350, "nlines": 212, "source_domain": "tamilbaynews.com", "title": "சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை - TamilBay News 24/7", "raw_content": "\nHome srilanka - இலங்கை செய்திகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை\nsrilanka - இலங்கை செய்திகள்\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை\nஎதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகுறித்த அறிக்கையில், இலங்கைக்கு ஜனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2019 நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறது.\nஇத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொத��ஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருடன் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர். தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களில் முதல் இருவருக்கிடையிலேயே போட்டி பிரதானமாக நிலவுவதாகத் தோன்றுகிறது.\nபுதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கில் அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானவராகவும் இருக்க வேண்டும்.\nஅத்துடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீதும் உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும் இருத்தல் வேண்டும்.\nஅதேபோல், அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும் நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்துப் பிரசைகளினதும் விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கவும் வேண்டும்.\nஅதேவேளை, தாம் சமத்துவமானவர்கள் என்றும் நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போலவே தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்று, சகல பிரசைகளும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிசீலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nபொருளாதார விடயங்��ள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்.\nஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். இலங்கை இருப்புக்கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.\nஇவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்திற்கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூக நலம் பண்பாடு சூரிச் வார வழிபாட்டு மன்றத்தின் 15வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கலசவிளக்கு வேள்விப்பூஜை\nNext articleகீழடி – ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி \nsrilanka - இலங்கை செய்திகள்\nமக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு : ஜனாதிபதி கிராமங்கள் தோறும் நேரடி விஜயம் செய்ய உத்தேசம்\nHistory - தடம் புரளும் தடயங்கள்\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டுபிடிப்பு\nsrilanka - இலங்கை செய்திகள்\nகதிர்காம ஆலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே தெரிவு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\n“பிரட் விலை ரூ.30.. பணத்தை பெட்டியில் போடவும்”.. யாருமே இல்லாத கடையில்.. தழைக்கும் மனிதம்\n211 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்\nஇலங்கையில் வறுமையான குடும்பங்களுக்கு 10,000 கொடுக்க வேண்டும்\nமக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு : ஜனாதிபதி கிராமங்கள் தோறும் நேரடி விஜயம் செய்ய உத்தேசம்\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டுபிடிப்பு\nஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் – 2020 (5ம் திருவிழா)\nபரணி நட்சத்திரத்திற்குரிய ���்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nகொரோனாவால் விஜய், விக்ரம் பட நடிகர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nவிஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல்...\n10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவன்\nபெண்கள் ஆபாச படம் பார்ப்பது சரியா\nஸ்ரீலங்காவில் வணக்கஸ்தலங்களை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/37764", "date_download": "2020-09-24T01:42:39Z", "digest": "sha1:T6YHFSZQLI4ECI6KO7XJAMAIAF56OTEF", "length": 11940, "nlines": 204, "source_domain": "tamilbaynews.com", "title": "சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து விபசாரம் – 8 வெளிநாட்டு பெண்கள் கைது! - TamilBay News 24/7", "raw_content": "\nHome srilanka - இலங்கை செய்திகள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து விபசாரம் – 8 வெளிநாட்டு பெண்கள் கைது\nsrilanka - இலங்கை செய்திகள்\nசுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து விபசாரம் – 8 வெளிநாட்டு பெண்கள் கைது\nசுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 8 வெளிநாட்டுப் பெண்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.\nபம்பலபிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர்களை இவ்வாறு கைது செய்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்கம் தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த சுற்றிவளைப்பின்போது இந்த விபசார நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த சீன பெண்ணும் சிக்கியதாகவும் அத்திணைக்கம் தெரிவித்துள்ளது.\nகைதான 8 பெண்களும், மிரிஹான விஷேட தடுப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்ப்ட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நாடு கடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.\nPrevious articleதளபதியின் ‘மாஸ்டர்’ சம்பவம் குறித்து பிரபல ஹீரோ கமெண்ட் – ”மாஸுக்கெல்லாம் மாஸ்டர் நம்ம தளபதி”\nNext articleஇலங்கையின் முக்கிய பகுதி ஒன்றுக்குச் செல்ல விதிக்கப்பட்டது தடை உத்தரவு\nsrilanka - இலங்கை செய்திகள்\nமக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு : ஜனாதிபதி கிராமங்கள் தோறும் நேரடி விஜயம் செய்ய உத்தேசம்\nHistory - தடம் புரளும் தடயங்கள்\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டுபிடிப்பு\nsrilanka - இலங்கை செய்திகள்\nகதிர்காம ஆலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே தெரிவு\nவவுனியாவில் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் கைது\nபிரேசிலில் ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா\nஸ்ரீலங்காவில் மது அருந்துபவர்கள் தொடர்பில் வெளியான ஆய்வுத் தகவல்\nஸ்ரீலங்காவில் விமான நிலையங்களை திறப்பது மிகவும் ஆபத்தானது\nமக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு : ஜனாதிபதி கிராமங்கள் தோறும் நேரடி விஜயம் செய்ய உத்தேசம்\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டுபிடிப்பு\nஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் – 2020 (5ம் திருவிழா)\nபரணி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nகொரோனாவால் விஜய், விக்ரம் பட நடிகர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nவிஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல்...\n10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவன்\nபெண்கள் ஆபாச படம் பார்ப்பது சரியா\nஸ்ரீலங்காவில் வணக்கஸ்தலங்களை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/05/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-24T02:00:11Z", "digest": "sha1:RU724DVQTKRJ5556VERS64YSNVPYAK4L", "length": 6188, "nlines": 103, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nநல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்\nநானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் யோவான்-10:11\nகரடி சிங்கம் இன்னும் அநேக காட்டு மிருகங்கள் ஆடுகளை பீறிப்போட்டு தங்கள் வயிற்றை நிரப்ப ஆசையாக சுற்றித்திரிகிறது. இந்த வேளையில் அவைகளின் வாய்க்கு தப்புவிக்கத்தக்க ஒரு பெலமுள்ள ஒரு மேய்ப்பன் அவசியம். ஆம் பிரியமானவர்களே, நம்முடைய பிரதான மேய்ப்பனாகிய இயேசு யுத்தத்தில் வல்லவர். பாருங்கள், பார்வோனும் அவனுடைய சேனையும் இஸ்ரவேல் ஜனங்களை வேட்டையாட வேண்டும், தன் பசியை ஆற்ற வேண்டும் என்று வேக வேகமாக வந்தான். நடந்தது என்ன தமது மந்தையாகிய இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும்படி, அவர் செங்கடலை இரண்டாக பிரித்தார். வேட்டையாட வந்த பார்வேனின் ஆசை ஆழியில் அமிழ்ந்து போயிற்று.\nபிரியமான தேவ பிள்ளையே, பிசாசாகிய கொடிய மிருகம் நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் பீறிப்போடவும், தனது ஆசையைத் தீர்க்கவும் நம்மை சுற்றிதிரிந்தாலும், அவனிடம் இருந்து நம்மை பாதுக்காக்க நமது மேய்ப்பனாகிய இயேசு, உயிருள்ளவராக நம்மோடு இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் தாமே தமது ஜீவனை நமக்காக கொடுத்தார் கலங்காதிருங்கள். ஆமென்\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\nகர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு – Delight yourself in the LORD\nநீ ஆயத்தப்படு – Get ready\nகாலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் – Redeeming the Time\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/08/20103028/1257066/Steve-Smith-regains-No-2-spot-in-Test-rankings.vpf", "date_download": "2020-09-24T01:51:50Z", "digest": "sha1:DXF47NMZUW2XQJZNBY4WD75NKU7HSJJS", "length": 9007, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Steve Smith regains No 2 spot in Test rankings", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முன்னேற்றம்\nஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவன் சுமித் (913 புள்ளிகள்) 10 புள்ளிகள் அதிகரித்து 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறினார்.\nஆஷஸ் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விரா���்கோலி (922 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவன் சுமித் (913 புள்ளிகள்) 10 புள்ளிகள் அதிகரித்து 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறினார். விராட்கோலியை விட ஸ்டீவன் சுமித் 9 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளார். 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (887 புள்ளிகள்) 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்திய வீரர் புஜாரா (881 புள்ளிகள்) 4-வது இடத்தில் தொடருகிறார். முதல் 10 இடங்களுக்குள் மற்ற எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை.\nநியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் 5-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர்கள் மார்க்ராம் 6-வது இடத்திலும், குயின்டான் டி காக் 7-வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே 4 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் 9-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் டுபிளிஸ்சிஸ் 10-வது இடத்திலும் இருக்கின்றனர்.\nபந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (914 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்க வீரர் காஜிசோ ரபடா 2-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 4-வது இடத்திலும் தொடருகின்றனர். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் நீல் வாக்னெர் 6-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் 7-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாஸ், வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் ஆகியோர் இணைந்து 8-வது இடத்திலும், இந்திய வீரர் ஆர்.அஸ்வின் 10-வது இடத்திலும் இருக்கின்றனர்.\nSmith | Test Rankings | சுமித் | டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை\nடோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் - ஷேவாக்\nஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு\nஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா வெற்றி பெற 30 பந்துகளில் 96 ரன்கள் தேவை\nஓவருக்கு 16.33 ரன்கள் விட்டுக்கொடுத்த பேட் கம்மின்ஸ்: ட்ரோல் செய்யும் டுவிட்டர்வாசிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skpkaruna.com/tag/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-09-24T01:27:46Z", "digest": "sha1:ZAINBCM2KSP7TMNXGNP3BZKMIIE5SDAT", "length": 1656, "nlines": 18, "source_domain": "www.skpkaruna.com", "title": "டேனிஷ் மிஷன் பள்ளி – SKP Karuna", "raw_content": "\nகெட்ட குமாரன் - சிறுகதை - ஆனந்த விகடன் - 2014-04-23 எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள 26 வழிகளும் எங்களைப் போன்ற மாணவர்கள் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு திருட்டு வழியும் கண்டுபிடிக்கப் படும்போதெல்லாம், இன்னொரு ரகசிய வழி திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எங்கள் நகரின் மையத்தில் பிரமாண்டமாக நிலைகொண்டிருக்கும் எனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/18924", "date_download": "2020-09-24T03:10:41Z", "digest": "sha1:PPLMXMTVZ4LOLZFKFNUE7ECAMLS2N76R", "length": 6809, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்.. ஓபிஎஸ்-மு.க.ஸ்டாலின் பங்கேற்பு - The Main News", "raw_content": "\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனாவால் உயிரிழப்பு.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nதமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா..\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்..\n2021-ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nமோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்.. ஓபிஎஸ்-மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nபிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்\nஇந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் எல்லையில் ஏற��பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.\nகாணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.\nசென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதி.மு.க.சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← முழு ஊரடங்கால் உஷாரான குடிமகன்கள்.. ஒரே நாளில் 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..\nஎத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி.. புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் 10,11ம் வகுப்பு மாணவர்கள்..\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனாவால் உயிரிழப்பு.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nதமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா..\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்..\n2021-ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_106816.html", "date_download": "2020-09-24T01:17:24Z", "digest": "sha1:SIBKMTWRGUG2GR4TOYADGZDYXRRLVP57", "length": 20316, "nlines": 128, "source_domain": "jayanewslive.com", "title": "சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 47-வது பிறந்த நாள் : அனைத்து வித கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் எடுத்தவர்", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்‌பை அணி\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு - பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர் விசாரணைக்‍கு ஆஜராகுமாறு என்.சி.பி. சம்மன்\nசாத்தான்குளம் தந்தை மகன் கொடூரக் கொலை வழக்கு - 10-க்கும் மேற்பட்ட சிபிஐ மற்றும் ���டயவியல் அதிகாரிகள் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை\nதட்டார்மடம் வியாபாரி கொலை வழக்‍கு - காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது கொலை வழக்‍குப் பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் - டெல்லி சட்டப்பேரவை செயலாளருக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை\nநாடாளுமன்ற மாநிலங்களவைக்‍ கூட்டத்தொடர் 8 நாட்களுக்‍கு முன்பாகவே நிறைவு - மறுதேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு - நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல், டி.ஆர்.எஸ். எம்.பி.க்கள் போராட்டம்\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்\nசச்சின் டெண்டுல்கருக்கு இன்று 47-வது பிறந்த நாள் : அனைத்து வித கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் எடுத்தவர்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதி காட் ஆஃப் கிரிக்கெட், மாஸ்டர் பிளாஸ்டர், தி லெஜன்ட் என்ற அனைவராலும் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nமஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, ரமேஷ் டெண்டுல்கர் - ரஜ்னி டெண்டுல்கர் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்தார் சச்சின் டெண்டுல்கர். தனது அண்ணன் அஜித் டெண்டுல்கரின் ஆலோசனைப்படி, பயிற்சியாளர் Ramakant Achrekar-யிடம் முறையாகப் பயிற்சி பெற்றார் சச்சின் டெண்டுல்கர்.\n1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி, 16-வது வயதில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். 1990-களில் முன்னணி பந்து வீச்சாளர்களான மெக்ராத், ஷேன் வார்னே, சோயப் அக்தர், Waqar Younis, வாசிம் அக்ரம், நிடினி, பிரட் லீ, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், லசித் மலிங்கா உள்ளிட்டோரின் பந்து வீச்சுகளை துல்லியமாக எதிர்கொண்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.\nபல்வேறு போட்டிகளில் தனி ஒருவனாக நின்று வெற்றி வாகை சூடியுள்ளார் சச்சின். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், முதன்முதலில், இரட்டைசதம் எடுத்த ஒரே வீரர் இ��ர்தான். அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், அதிக ரன்கள் எடுத்தவரும் சச்சின்தான். அனைத்து வகையான கிரிக்‍கெட் போட்டிகளிலும் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர். இப்படி சாதனைகளுக்கு மேல் சாதனைப் படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். 50-க்கும் மேற்பட்ட முறை நடுவர்களின் தவறான முடிவுகளால் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த போதும், ஒரு முறை கூட தனது கோபத்‌தையோ, ஆதங்கத்‌தையோ நடுவர்களிடம் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படுத்தியதில்லை என்பது அவருக்‍கே உரிய சிறப்பு அம்சமாகும்.\nசச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்க விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் இருந்தாலும், சாதனைகளை படைத்தவர் என்பது சச்சின்தான். எதற்காக கிரிக்கெட் வி‌ளையாட வந்தாரோ, அந்த கனவு 23 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கருக்கு நிறைவேறியது. கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்‌பையை அப்போதைய கேப்டன் ‍எம்.எஸ்.தோனி சச்சினிடம் வழங்கிய தருணத்தை யாராலும் தற்போது வரை மறக்க முடியாது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றார். அந்த தருணம், அவருடன் சேர்ந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே கண்கலங்கியது.\nபாரத ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் இருக்கும் வரை அவ‌ரே தலைவனாகவும், முன்னோடியாகவும் இருப்பார் என்றால் மிகையாது.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்‌பை அணி\nஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகார் - பெங்களூருவில் 6 பேரை கைது செய்து நடவடிக்கை\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி\nஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அசத்தல்- 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது\nவெற்றி ஆதிக்கத்தை தொடருமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர் கொள்கிறது\nதூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கராத்தே பயிற்சி : மாணவர்களின் மன உளைச்சலை போக்க புதிய முயற்சி\nதுபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் 2-வது லீக்‍ ஆட்டம் : சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்திய��ு டெல்லி அணி\n13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் - துபாயில் டெல்லி - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்\nஅபுதாபியில் நடைபெற்ற 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் : முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி\nஇன்று தொடங்குகிறது ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழா : முதல் போட்டியில் மும்பை - சென்னை அணிகள் பலப்பரீட்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்‌பை அணி\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்\nஅரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்\nசென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம் போலி மொபைல் செயலி மூலம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது\nதுபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு - ஆன்லைன் வாயிலாக நடத்த மாணாக்கர்கள் வலியுறுத்தல்\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு - பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர் விசாரணைக்‍கு ஆஜராகுமாறு என்.சி.பி. சம்மன்\nநெல்லை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயம் - விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபருக்‍கு தீவிர சிகிச்சை\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் அனுமதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது ....\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் ....\nஅரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் ....\nசென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம் போலி மொபைல் செயலி மூலம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது ....\nதுபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர���கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/144163/news/144163.html", "date_download": "2020-09-24T02:19:27Z", "digest": "sha1:L24OLPZURCCKH4EFCLWLS7SKKRFO2NZA", "length": 8888, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆலிவ் ஆயிலைக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்வது நல்லதா? : நிதர்சனம்", "raw_content": "\nஆலிவ் ஆயிலைக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்வது நல்லதா\nபொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெய்களில், ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் மிகவும் சிறந்த எண்ணெயாக ஆலிவ் ஆயில் உள்ளது.\nஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் விட்டமின்கள், கனிமச் சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால், இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தின் பராபரிப்புகளுக்கும் ஏற்றதாக உள்ளது.\nஎனவே ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் நம்முடைய முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து முகத்தைக் கழுவி வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.\nஆலிவ் ஆயில் மூலம் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஆலிவ் ஆயிலில் இருக்கும் விட்டமின் E, நமது சரும செல்களின் சீரற்ற தன்மை மற்றும் சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கிறது.\nஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, எப்போதும் இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nவறட்சியான சருமம் இருப்பவர்கள், ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சி மறைந்து, நல்ல பலன் கிடைக்கும்.\nஎந்த வகையான மசாஜ் செய்தாலும் நமது உடம்பின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொ��்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பொலிவான முகத்தின் அழகு கிடைக்கும்.\nஆலிவ் ஆயிலில் தினமும் மசாஜ் செய்து வருவதால், அது நம்முடைய சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நமது முகத்தில் பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பித்து, எப்போதும் முகத்தை புத்துணர்ச்சியுடன் அழகாகவும் பாதுகாக்கிறது.\nநமது முகத்தில் ஏதேனும் நாள்பட்ட தழும்புகள் மறையாமல் இருந்தால், அதனைப் போக்க தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தழும்புகள் இருக்கும் சருமத்தின் இடத்தில் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, தழும்புகளை மறையச் செய்கிறது.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும் இளம் குட்டியா பாத்து வெட்டி தாங்க சீக்கிரம் இளம் குட்டியா பாத்து வெட்டி தாங்க சீக்கிரம்\nMadurai muthu-வின் அசத்தல் காமெடி\nநா.முத்துக்குமார் முன்னிலையில் மதுரை முத்துவின் அசத்தல் காமெடி\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215487/news/215487.html", "date_download": "2020-09-24T02:34:27Z", "digest": "sha1:X63RHCH4KHIGKRPBR5KVKWV774MUDZV3", "length": 9180, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "குடிக்காதீங்க…குண்டாகிடுவீங்க!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n தினமும் 8 கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். சாப்பிடுவதற்குமுன் 1 கிளாஸ் தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்’ இதுபோன்ற அறிவுரைகளை, நிறைய எடைக்குறைப்பு திட்டங்களில் படித்திருப்பீர்கள்… அதெல்லாம் பழைய கதை\n‘‘ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கிறதெல்லாம் கஷ்டம்ப்பா’’ என்று அலுத்துக் கொள்ளும் உங்களுக்கு, ‘‘நம் உடலுக்குத் தேவையான நீர் சத்தை\nதண்ணீரின் மூலம்தான் பெறவேண்டும் என்பதில்லை. மாறாக நீர்ச்சத்து மிகுந்த சிலவகை காய், கனிகளிலிருந்தே தேவையான நீரைப் பெற முடியும்’’ என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளரான டாக்டர் டாமிசாங்.\nஅதிகப்படியான தாகம், திடீர் பசி எடுக்கும்போது தண்ணீர் குடிப்பது அவசியம் என்பது நமக்குத் தெரியும். ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி, நீண்டதூர ஓட்டம் மற்றும் வெயிலில் அலைந்துவிட்டு வரும் வேளைகளில் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும். இந்த நேரங்களிலும் அதிகப்படியான தண்ணீர் கட்டாயம் அருந்தவேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் உங்கள் உடல், மனம் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தில் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். கவனச்சிதறல், நினைவாற்றல் மற்றும் மனநிலை சேதமடைதல் பிரச்னைகளுக்கும், தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சில நேரங்களில் சிறுநீரக பிரச்னைகளுக்கும் உடலின் நீரிழப்பு காரணமாவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.\nஇதுவே, எடைக் குறைப்பு நடவடிக்கையில் அதிக நீர் அருந்துவது முக்கியமாக இருந்தாலும், ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற\nகட்டாயம் இல்லை. எடை அதிகரிப்பு, எடை இழப்பு என வரும்போது தண்ணீரின் பங்கு பற்றிய அறிவியலில் ஒரு குழப்ப நிலையே நீடிக்கிறது. நீர் குடித்தால் எடை இழப்பு ஏற்படுவதாகவும், சில ஆய்வுகள் எதிராகவும் கூறுகின்றன. எடை, உடல் செயல்பாட்டு நிலை மற்றும் வசிக்கும் இடத்தின் பருவநிலை போன்ற பல காரணிகள் உடல் நீரேற்றத்தின் அளவை நிர்ணயிக்கின்றன. அதனால், எடுத்துக் கொள்ள வேண்டிய நீரின் அளவு ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது’ என்கிறார் டாமிசாங்.\n‘இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பது அனைவருக்கும் எளிமையான வழி’ என்றும்\nசொல்கிறார் அவர். வெள்ளரி, தர்பூசணி, சாத்துக்குடி, பூசணி, சுரைக்காய்… இவை எல்லாம் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்… எடையை குறைக்கவும் உதவும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும் இளம் குட்டியா பாத்து வெட்டி தாங்க சீக்கிரம் இளம் குட்டியா பாத்து வெட்டி தாங்க சீக்கிரம்\nMadurai muthu-வின் அசத்தல் காமெடி\nநா.முத்துக்குமார் முன்னிலையில் மதுரை முத்துவின் அசத்தல் காமெடி\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-eprlf-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-24T00:47:32Z", "digest": "sha1:WO4DR6CRAGLAE7JQFVZDF2ZNUYJYRRFP", "length": 7812, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சுரேசின் EPRLF கட்சி விக்னேஸ்வரன் வசமானது! - Tamil France", "raw_content": "\nசுரேசின் EPRLF கட்சி விக்னேஸ்வரன் வசமானது\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nEPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nEPRLF கட்சியின் பெயர் மாற்றப்பட்டாலும் சின்னம் மாற்றப்படவில்லை எனவும், சின்னத்தை மாற்றுவதாயின் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள்​ மாற்ற முடியும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.\nஇதேவேளை, கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக EPRLF கட்சியின் பெயரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக மாற்றியுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஎனினும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை புதிய கட்சியாக பதிவு செய்வதற்கான முற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகலகொட அத்தே ஞானசார தேரரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தீர்மானம்\nதமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது – சுமணரத்தன தேரர்\nமாவையின் முயற்சிக்கு விக்கி வரவேற்பு – தாமும் ஒத்துழைப்பதாக அறிவிப்பு.\nபிரான்சில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய 4 பேருக்கு நேர்ந்த கதி\nநாட்டின் நலன்கருதியே அதனைச் செய்தோம் -நாமல்\nசார்லி எப்தோ பத்திரிகைக்கு எதிராக இஸ்தான்புல்லில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கையில் இன்று கொரோனா தொற்றாளி��ளின் எண்ணிக்கை 39 பேராக அதிகரிப்பு\nதான் பெற்ற சிசுவையே புதைத்த தாய்\nடோனி புத்துணர்ச்சியுடன் வலுவாக இருக்கிறார்- பிளமிங்\nபயன்பாட்டிற்கு வந்தது தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்\nநீர்தேக்கம் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம் உயர்வு\n20வது திருத்தச் சட்டமூலத்தை அரசு உடன் கைவிட வேண்டும்\nஒன்பிளஸ் 8டி 5ஜி டீசர் வெளியீடு\nவெளிநாட்டு கடனை தீர்க்க முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/710.php", "date_download": "2020-09-24T01:16:06Z", "digest": "sha1:EEGCQ4J236VMYFYN2EECGODTJV7K2OPO", "length": 6511, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் | குறிப்பறிதல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> அமைச்சியல்>>குறிப்பறிதல் >> 710\nநுண்ணியம் என்பார் அளக்குங்கோல் - குறிப்பறிதல்\nநுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்\nயாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.\nநாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.\nதிருக்குறள் >> பொருட்பால் >> அமைச்சியல்>>குறிப்பறிதல் >> 710\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nநன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்\nஅலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/08/07/bjp-flag-loading/", "date_download": "2020-09-24T01:05:39Z", "digest": "sha1:YGBPMD7DG256OIBTCZUW7PACF6QWCDPV", "length": 12821, "nlines": 127, "source_domain": "oredesam.in", "title": "திமுக விற்கு அழிவு காலம் ஆரம்பம் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் பா.ஜனதா கட்சி கொடியேற்று நிகழ்ச்சி - oredesam", "raw_content": "\nதிமுக விற்கு அழிவு காலம் ஆரம்பம் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் பா.ஜனதா கட்சி கொடியேற்று நிகழ்ச்சி\nநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளிலும் பா.ஜனதா கட்சி கொடியேற்று நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.\nமத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்று ஆதரவு அளிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கையை வைத்து விட்டு தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கையை பின்பற்றினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே மும்மொழி கல்வி கொள்கை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இல்லையென்றால் பா.ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.\nபிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி ரூபாய் இழப்பீடு தொகை இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம் இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்\nஇராமநாதபுரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாஜக இளைஞரணி \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கி உள்ளதால் பல கோடி இந்துக்களின் மனதில் இருந்த வேதனை நீங்கி உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்பார்த்த ராமர் கோவிலுக்கு பாரத பிரதமர் அடிக்கல் நாட்டி,நாட்டின் மிக பெரிய ஆளுமையென்பதை நிரூபித்தி உள்ளார். இது பலரின் உயிர் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி.பா.ஜனதா கட்சி வெளிநாடுகளில் கூட ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. பலம் வாய்ந்த கட்சியாக திகழும் பா.ஜனதாவை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் பா.ஜனதா மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறினார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நேதாஜி, கல்வி பிரிவு செயலாளர் கார்த்திகேயன், பொதுச்செயலாளர் ராஜேந்திரகுமார், மகளிர் அணி நிர்வாகி ஜீவஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nதிமுக வில் வாரிசு அரசியலைத் தொடர்ந்து குடும்ப அரசியலையும் தாண்டி உதயநிதி ஸ்டாலின் கை ஓங்கி இருப்பதால் மூத்த தலைவர்கள் விரக்தியில் உள்ளார்கள். இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் பிரதமர் மோடி அவர்களின் ஆளுமையால் சமீபத்தில் விபி துரைசாமி கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவி��் இணைந்து இருந்தார். முதன் முறையாக தற்போது ஒரு சிட்டிங் திமுக எம்.எல்.ஏவான குக செல்வம் திமுக லிருந்து விலகி உள்ள நிலையில் ,தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் பா.ஜனதாவில் இணைய தயாராக இருக்கிறார்கள்\nபிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி ரூபாய் இழப்பீடு தொகை இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம் இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்\nஇராமநாதபுரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாஜக இளைஞரணி \nஸ்டாலின் மனைவி துர்கா , மகன் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் திமுக ……ஸ்டாலின் பவர் எங்கே \nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என மூத்த அமைச்சர்கள் ஓபிஎஸ், இபிஸிடம் மாறி மாறி ஆலோசனையால் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nபெரியார் புடுங்கிய தேவையில்லாத ஆணிகள்.. கொள்ளை கொள்கை \nபடுதோல்வி அடைந்த “ஒன்றிணைவோம் வா” திட்டம், பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அதிர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nஈரானில் மீட்கப்பட்ட 277 பேருக்கு கொரோனா இல்லை \nஇந்துக்களின் அடுத்தகட்ட போராட்டம் அயோத்தியுடன் சேர்ந்து காஷி மற்றும் மதுராவை மீட்டெடுக்க கோரிக்கை அதிகரித்து வருகிறது.\nநேபாள சர்ச்சை திடீரென ஏற்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன\nபழுதான பைக்கால் மாட்டி கொண்ட பாவமன்னிப்பு பாதிரியார்\n சீன இறக்குமதி 27% குறைந்தது\nஎங்களுக்கு தி.மு.க என்பது ஒரு பொருட்டே கிடையாது திமுகவால் பிரியாணி கடை முதல் டீ கடை வரை பாதுக்காப்பு இல்லை வினோஜ் ப செல்வம் சரவெடி\nபஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்\nஅத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568178-tn-cm-comes-to-madurai-tomorrow.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-24T03:06:54Z", "digest": "sha1:ANQU7BG2E7SA64QKVV62LJQWZCEAFXDT", "length": 17346, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "நாளை மதுரை வருகிறார் தமிழக முதல்வர்: கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல் | TN CM comes to Madurai tomorrow - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nநாளை மதுரை வருகிறார் தமிழக முதல்வர்: கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்\nதமிழக முதல்வர் கே.பழனிசாமி நாளை 6-ம் தேதி மதியம் மதுரைக்கு வருகிறார். கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.\nதமிழக முதல்வர் கே.பழனிசாமி, நாளை 6-ம் தேதி காலை திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகிறார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறார்.\nஇதற்காக அவர் சேலத்தில் இருந்து திண்டுக்கல் வருகிறார். திண்டுக்கல்லில் காலை நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு மதியம் மதுரை மாவட்டத்திற்கு முதல்வர் கே.பழனிசாமி வருகிறார்.\nஅவருக்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆ .பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமி மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்கிறார்.\nஅதன்பிறகு மதுரை அருகே வடபழஞ்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிடுகிறார்.\nஅங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் அவர், கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து அமைச்சர்ககள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ-க்கள் விவி.ராஜன் செல்லப்பா உள்ளிட்ட மதுரை மாவட்ட எம்எல்ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.\nஆய்வுக்கூட்டம் முடிந்ததும் பயனாளிகளுக்கு பல்வறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.\nஇரவில் மதுரையில் தங்கும் அவர் மறுநாள் 7-ம் தேதி திருநெல்வேலி புறப்பட்டுச் செல்கிறார்.\nதிருவாடானை அருகே கரோனாவால் இறந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் விபத்து\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுமரி மேற்கு கடல் பகுதியில் தடைகாலத்திற்கு பின்பு கரைதிரும்பிய விசைப்படகுகளில் நல்ல மீன்பாடு: விடிய விடிய களைகட்டியது மீன் ஏலக்கூடங்கள்\nவாணியம்பாடியில் திருட்டுப் போன விநாயகர் கோயில் கோபுரக் கலசம் பாலாற்றில் மீட்பு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா நோயாளிகள்கரோனா தொற்றுமுதல்வர் பழனிசாமிதமிழக முதல்வர் பழனிசாமி\nதிருவாடானை அருகே கரோனாவால் இறந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் விபத்து\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்...\nகுமரி மேற்கு கடல் பகுதியில் தடைகாலத்திற்கு பின்பு கரைதிரும்பிய விசைப்படகுகளில் நல்ல மீன்பாடு:...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nகரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம்...\nதமிழகத்தில் அக்.1-ல் அமலுக்கு வரும் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்:...\nதமிழகத்துக்கான அவசரகால தொகுப்பு நிதியை ரூ.3000 கோடியாக உயர்த்த வேண்டும்: பிரதமருடனான ஆலோசனையில்...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்\nதிருப்பூர் மருத்துவமனையில் மின் தடையால் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்து ஆண்டாள் கோயிலில் 3 மணி நேரம் சிறப்பு யாகம்...\nதிருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: ஒரு ஏக்கர்...\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nமதுரையில் ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் ��ெரியார் பஸ் நிலையம்: டிசம்பரில் திறப்பு\nசுற்றுலாத் தலமாக மாறிய கள்ளந்தரி பாசனக் கால்வாய்: குழந்தைகளுடன் குவியும் ஆயிரக்கணக்கான மக்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டபம் புதுப்பிப்பு எப்போது\nபாகுபலி படத்தைக் கலாய்க்கும் பிஸ்கோத்\nபெட்ரோல் மற்றும் டீசல் மொத்த, சில்லறை விற்பனை நிறுவனத்திற்கு அங்கீகாரம்: கடுமையான விதிமுறைகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-24T02:14:22Z", "digest": "sha1:7CXTPKKPV4ZKJO6QOZUX2IB577TYOGGB", "length": 17680, "nlines": 223, "source_domain": "ippodhu.com", "title": "சுஷாந்த் மரணத்தில் எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை : ஆதித்ய தாக்கரே - Ippodhu", "raw_content": "\nHome INDIA சுஷாந்த் மரணத்தில் எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை : ஆதித்ய தாக்கரே\nசுஷாந்த் மரணத்தில் எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை : ஆதித்ய தாக்கரே\nபாலிவுட் திரையுலகில் வேகமாக வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.\nஇந்த நிலையில், மும்பையில் வசித்து வந்த சுஷாந்த்சிங் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசினிமா தொழில்போட்டி காரணமாக இந்த தற்கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனையடுத்து சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சுஷாந்த்சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை அளித்த புகாரின்அடிப்படையில் தற்கொலை வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பீகார் மற்றும் மகாராஷ்டிரா காவல் துறையினர்கள் இடையே வழக்கை விசாரிப்பது யார் என்பதில் மோதல் நிலவி வருகிறது.\nஇந்தநிலையில் வழக்கு விசாரணையில், மகராஷ்டிரா முட்டுக்கட்டை போடுவதாக பீகார் அரசு குற்றம்சாட்டியதுடன், வழக்கை அதிரடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது.\nமகராஷ்டிரா முன்னாள் முதலம��ச்சரும், பா.ஜனதா எம்.பி.யுமான நாராயண் ரானே, சுஷாந்த் சிங்கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஇந்த பரபரப்புக்கு மத்தியில் மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில சுற்றுச்சூழல் அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவுக்கு இந்த வழக்கில்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇந்தநிலையில் தன்மீதான குற்சாட்டை மறுத்து பேசிய அமைச்சர் ஆதித்ய தாக்கரே, இந்தி திரையுலகம் மும்பையின் ஒரு அங்கமாகும். இது ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாக விளங்குகிறது. சினிமா தொழில் துறையை சேர்ந்த சிலருடன் எனக்கு தனிப்பட்ட உறவுகள் உள்ளன. இது எந்த வகையிலும் குற்றம் இல்லை.\nஇதை வைத்து என்மீது பழிபோட முயற்சி செய்வது வேதனை அளிக்கிறது.\nநான் பால்தாக்கரேயின் பேரன். தாக்கரே குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டேன்.\nஎன் மீது பழிபோடுவது மிகவும் மலிவான மற்றும் அழுக்கு அரசியல். எங்களின் அரசியல் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களில் வயிற்றெரிச்சலும், விரக்தியும்தான் தற்போது குற்றச்சாட்டாக மாறியுள்ளது.\nஒருவரின் மரணத்தில் இருந்து அரசியல் செய்வது மனிதாபிமானத்திற்கு எதிரானது. இந்த வழக்கில் எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை.\nஇந்த குற்றச்சாட்டை வைத்து என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பலாம் என்ற மாயையில் யாரும் இருக்கவேண்டாம் என அவர் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே சுஷாந்த் சிங் மேலாளராக பணியாற்றி வந்த திஷா செலியன் கடந்த ஜூன் 8 ஆம் தேதி, மும்பை மலாடில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஇவரது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பா.ஜனதா தலைவர் நாராயண் ரானே குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில் மும்பை காவல்துறை திஷா செலியன் தற்கொலை குறித்து ஏதேனும் தகவல்களோ, ஆதாரங்களோ இருந்தால் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமேலும் திஷா செலியன் தற்கொலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் உலவி வருவது குறிப்பிடத்தக்கது.\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nPrevious articleநோக்கியா சி3 அறிமுகம்: விலை மற்றும் விபரம்\nNext articleஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 655 வாகனங்கள் பறிமுதல்\nவேளாண் மசோதா: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த குலாம் நபி ஆசாத்\nபோதைப்பொருள் பயன்பாடு வழக்கு ; தீபிகா படுகோன், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு\nTIME பத்திரிகையில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்ற மோடிக்கு சவால்விட்ட 82 வயது சிங்கப்பெண் பில்கிஸ்; யார் இவர் \nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n6000 எம்ஏஹெச் பேட்டரி: 64 எம்பி கேமரா: வெளியானது போக்கோ எக்ஸ்3\nஜீ5 பிரீமியம் இலவச சந்தாவுடன் வி புதிய சலுகை அறிவிப்பு\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/general/page/54/", "date_download": "2020-09-24T00:35:45Z", "digest": "sha1:55WNUG2OXMPPP57VG6ZDXJAGLJXUWE3A", "length": 9818, "nlines": 78, "source_domain": "nakkeran.com", "title": "பொது – Page 54 – Nakkeran", "raw_content": "\nதேர்தல் வரும் பின்னே சன்மானம் வரும் முன்னே\nதேர்தல் வரும் பின்னே வெகுமதிகள் வரும் முன்னே நக்கீரன் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. இது பழமொழி. தேர்தல் வரும் பின்னே வெகுமதிகள் வரும் முன்னே. இது புது மொழி. ஒன்ரேறியோ […]\nநாடெங்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் இருக்கிறார்கள். கருணா அதில் ஒருவர். எந்த துக்கமோ வெட்கமோ இன்றி கருணா இராசபக்சா அணி நடாத்திய மே தினத்தில் கலந்து கொண்டு ” எவ் றாயினும் எமது ஜனாதிபதியை மீண்டும் […]\nவட கிழக்கில் இருந்து புகைப்படங்கள் கண்காட்சி பாம் ரூட்ஸ் 2017 | மே 7 |\nபாம் ரூட்ஸ் என்பது புகைப்படம் எடுத்து அதனை சேகரிப்பு/ ஏலம் அடிப்படையில் விற்று நிதிசேகரிக்கும் நிறுவனமாகும். . இது 2013 ஆம் ஆண்டில் புகைப்படக்காரர் ஜனனி பாஸ்கரனால் தொடங்கப்பட்டது, இது சிறிலங்காவில் வடக்கு / […]\nஉருசிய ஆட்சித் தலைவரின் இனவுணர்வு\nஆகஸ்ட் 12, 2008 ரொறன்ரோ திரு. கலைஞர் டாக்டர் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு உருசிய ஆட்சித் தலைவரின் இனவுணர்வு மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம். உண்மையைச் சொன்னால் இந்த மடல் எழுதுவதால் ஏதாவது பயன் கிடைக்கும் […]\nகொலை, பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவை யேசுநாதரோடு ஒப்பிட்டுப் பேசுவதா\nநக்கீரன் சிவமயம், 19~ 04 ~ 2017. ஆரோக்கியமான சிந்தனைகள் உருவாகவேண்டும் நண்பர்களே ஒரு மனிதன் ஆன்மீகவாதியெனின் அவன் சார்ந்த மதம் மீது கொண்ட காழ்ப்புணர்வை அவனது பதவி மீதும் சேவை மீதும் அர்ப்பணிப்பு […]\nபிரபல எழுத்தாளர் நவம் ஏப்ரில் 12 அன்று இயற்கை எய்தினார்\nபிரபல எழுத்தாளர் நவம் (இயற்பெயர் சீனித்தம்பி ஆறுமுகம்) அவரது சொந்த ஊரான மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடந்த ஏப்ரில் 12 அன்று இயற்கை எய்தினார். தனது கடைசிக் காலத்தை தனது பிறந்த ஊரில் கழிக்க வேண்டும் […]\nமருத்துவர் இராமநாதன் இலம்போதரம் இகுருவி இரவு 2017 இல் விருது பெற்ற ஆறுபேரில் மருத்துவர் இராமநாதன் இலம்போதரம் அவர்களும் ஒருவர். எம் மத்தியில் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஒரு கிழமையில் ஏழு நாள்களும் 24 […]\nஐ.நா.வில் கால அவகாசம்; ஆய்வு நக்கீரன்\nஆய்வு; நக்கீரன் இதைத்தான் சொல்வது தலையிருக்க வால் ஆடுது என்று. தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றம் செல்வதற்கு தமிழரசுக் கட்சியின் வேட்பு மனு தேவைப்படுகிறது. ஆனால் ஐ.நா.ம.உ பேரவைக்கு கடிதம் எழுத தமிழரசக் கட்சியின் […]\nதமிழ்ஈழ வரலாறு கூறுவது என்ன\neditor on அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்\neditor on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\nசுரேஷ் அங்காடி மரணம் - இந்திய ரயில்வே இணை அமைச்சருக்கு என்ன நடந்தது\nசிங்கப்பூர் தொழிலதிபரை பதவி விலகச் செய்த பணிப்பெண்: திருட்டு வழக்கில் நீதிக்காக போராடிய குடியேறி தொழிலாளி September 23, 2020\nபோதைப்பொருள் வழக்கு: ��குல் ப்ரீத், தீபிகா படுகோன் விசாரணைக்கு ஆஜராக என்சிபி உத்தரவு September 23, 2020\nகல்வி உரிமை சட்டம் மூலம் கட்டணமின்றி தனியார் பள்ளிகளில் படிப்பது எப்படி\nஇந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா\nஇஸ்லாத்தின் பொற்காலம்: 'ஆபத்தான, மாய மந்திரம்' நிறைந்த கணிதவியலாளர் அல்-குவாரிஸ்மியின் கதை September 23, 2020\nகொரோனா வைரஸ்: உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா\nஇலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு September 23, 2020\nசீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் - ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் - ஷி ஜின்பிங் September 23, 2020\n'இந்திய கலாசார வரலாற்றை எழுதும் குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு இடமில்லையா' - நரேந்திர மோதிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76024/%22%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%22", "date_download": "2020-09-24T01:57:25Z", "digest": "sha1:IJWDY5KNXKF4R3KAKSJXVT3ESWM25MN5", "length": 8046, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"இதுதான் யார்க்கர்\" பேட்ஸ்மேன் விழுந்து ஸ்டம்புகள் பறந்தன ! | Lethal Yorker Floors Batsman, Sends Stumps Flying | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"இதுதான் யார்க்கர்\" பேட்ஸ்மேன் விழுந்து ஸ்டம்புகள் பறந்தன \nஇங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அணியின் பவுலர் யார்க்கர் வீச பேட்ஸ்மேன் பிட்சில் விழ, ஸ்டம்புகள் பறக்கும் வீடியோ இப்போது கிரிக்கெட் உலகில் வைரலாகி வருகிறது.\nஇங்கிலாந்து கவுண்ட்டி அணியான யார்க்‌ஷயரைச் சேர்ந்த மேத்யூ ஃபிஷர் என்ற மித வேகப்பந்து வீச்சாளர் ஸ்லோ இன்ஸ்விங் யார்க்கரை வீசினார். அப்போது அதனை தடுக்க முயன்ற டர்ஹாம் அணியின் பேட்ஸ்மேன் கீழ விழ, மூன்றில் இரண்டு ஸ்டம்புகள் காற்றில் பறந்தன. இந்த ஸ்லோ யார்க்கர் பந்தை யார்க்‌ஷயர் கவுண்ட்டி அணி தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளது.\n1985 மினி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர் காசிம் ஓமருக்கு கபில் வீசிய யார்க்கரை இன்று வரை மறக்க முடியாது. அதே ப���ல் 1983 ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மே.இ.தீவுகள் பேட்ட்ங் ஆகிருதி விவ் ரிச்சர்ட்ஸுக்கு ஒரு ஓவர் முழுக்க யார்க்கராக வீசினார் கபில்தேவ், அந்த ஓவரின் முடிவில் ரிச்சர்ட்ஸின் மட்டை கீழே லேசாக உடைந்ததை அவரே கபிலிடம் சிரித்தபடி காட்டியதும் நடந்துள்ளது.\nஇந்நிலையில் இங்கிலாந்து கவுண்ட்டி கோப்பை போட்டியில் யார்க்‌ஷயர் பவுலர் மேத்யூ ஃபிஷர் டர்ஹாம் அணி பேட்ஸ்மன் ஜாக் பர்ன்ஹாமுக்கு ஒரு ஸ்லோ யார்க்கரை வீசி பேட்ஸ்மேன் கீழே விழுந்து ஸ்டம்ப் பறந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.\nஜியோமி எம்ஐ பிரவுசர் உட்பட 47 சீன செயலிகளுக்கு தடை\nரகசிய தகவல்... பிடிபட்ட 200 கிலோ குட்கா... ஆவடியில் இருவர் கைது\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nஐபிஎல் 2020 : கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது மும்பை\nநடிகை பாலியல் புகார் ... அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு \nமத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழப்பு\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜியோமி எம்ஐ பிரவுசர் உட்பட 47 சீன செயலிகளுக்கு தடை\nரகசிய தகவல்... பிடிபட்ட 200 கிலோ குட்கா... ஆவடியில் இருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/07/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54493/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T02:48:47Z", "digest": "sha1:VTU3WKQ56MDALI27DTH5CBDEIADQIWKH", "length": 13544, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கையின் 2ஆவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில் | தினகரன்", "raw_content": "\nHome இலங்கையின் 2ஆவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்\nஇலங்கையின் 2ஆவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்\nஇலங்கையில் இரண்டாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அருங்காட்சியகத்தை கடற்படைத் தளபதி பியல் டி சில்வா நேற்று (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.\nஉள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை சென்டி பே கடற்கரை கவருவதால், அக்கடற்கரையை அண்டியதாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசுமார் 60 அடி ஆழத்தில் 150 அடி நீளத்தில் 85 அடி அகலத்தில் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.\nகடற்படை தளபதியின் முழுமையான மேற்பார்வையின் கீழ், கடற்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்த பகுதி பவளப்பாறைகள் உருவாகுவதை ஊக்குவிக்கும் என்பதோடு, மீன்வளத்தைஅதிகரிக்கவும்எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்துடன் தற்போது இப்பிரதேசத்தை அண்டிய பகுதியில் மீன் இனப்பெருக்கம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மிக விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு இப்பிரதேசத்தில் சுழியோடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.\nஆயினும், இப்பகுதியில் தற்போது மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், மீன் இனப்பெருக்கப் பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டவுடன், மீனவர்களுக்கு உச்சபட்ச நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் எனவும், கடற்படை ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.\nஇப்பகுதியில் நீந்துபவர்களுக்கும் நீராடுபவர்களுக்கும் தனித்துவமானதொரு பார்வையிடும் அனுபவத்தை குறித்த அருங்காட்சியகம் வழங்கும் எனவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, எதிர்காலத்தில் இதுபோன்ற மற்றுமொரு நீருக்கடியிலான அருங்காட்சியகத்தை, தங்காலை பிரதேசத்தில் நிர்மாணிக்க கடற்படை திட்டமிட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஏற்கனவே காலி பகுதியில் இலங்கையின் முதலாவது அருங்காட்சியகத்தை கடற்படையினர் நிர்மாணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீருக்கடியிலான முதலாவது அருங்காட்சியகம் காலியில்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 24, 2020\nநாட்டில் ரின்மீன் உற்பத்தி, வர்த்தகம் பாதிப்படைய நல்லாட்சி அரசே காரணம்\nதிட்டமிடப்படாத வரிகுறைப்பை ரவி ���ேற்கொண்டதாக பந்துல குற்றச்சாட்டுநல்லாட்சி...\nஇனவாத உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்திய சஜித் அணி\nதே.ஐ.மு தலைவர் அஸாத் சாலி கண்டனம்தேசிய காங்கிரஸ் தலைவரின் பாராளுமன்ற உடை...\nநாமலுக்கு சார்ள்ஸ் MP பாராட்டுபொருத்தமான நபருக்கு பொருத்தமான அமைச்சு...\nமுகமாலையில் மீட்கப்பட்டது பெண் புலியின் எலும்புக்கூடு\nஅடையாள இலக்கத் தகடுகளும் சிக்கியதுமுகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட...\nஎம்.பிக்களின் பாதுகாப்பிற்கே பொலிஸார்; அவர்களது கோவைகளை தூக்கி செல்வதற்கல்ல\nமக்கள் மீது நம்பிக்ைகயில்லாதோரே மேலதிக பாதுகாப்பு கோருகின்றனர்பாராளுமன்ற...\nபெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவராக ஜீவன்\nபெருந்தோட்டச் சேவையாளர் காங்கிரஸின் தலைவராக இ.தொ.காவின் பொதுச் செயலாளரும்...\nபாராளுமன்ற பொதுக் குழுக்களுக்கு தலைவர் தெரிவு தொடர்பில் சர்ச்சை\nபாராளுமன்ற பொதுக் குழுக்களுக்கு தலைவர்களை நியமிக்கும் விவகாரம் தொடர்பில்...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-11-06-2020/", "date_download": "2020-09-24T02:09:20Z", "digest": "sha1:YMSAAMZRRT5V37LEQ7SF6HF7VOSRQ44P", "length": 17979, "nlines": 110, "source_domain": "thamili.com", "title": "இன்றைய ராசிபலன் – 11.06.2020 – Thamili.com", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 11.06.2020\nகாரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் உறவினர்களுடன் சுமுகமான உறவு ஏற்படும்.\nகணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் வீட்டிலேயெ குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகள் அதிகரிக்கச் செய்யும்.\nஇன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.\nஎதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளிக்கத் தேவையான பணம் கிடைத்துவிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்யவேண்டி வரும். துர்கை வழிபாடு வெற்றிகளை அதிகரிக்கச் செய்யும்.\nவரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்ப��்களோடு பேசி மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். விநாயகரை வழிபடுவதன் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nசோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்களால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் இறைவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். மகாலட்சுமியை வழிபட, தேவையான பணம் கிடைக்கும்.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு லட்சியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும்.\nதாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.\nஉற்சாகமான நாள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள். சிலருக்கு புதிய ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் உறவினர்களின் செயல்களால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். சிவபெருமானை வழிபடு வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nபுதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகள��கவே இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதால் சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.\nதெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல்நலனில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nஎதிர்பார்த்த பணம் கிடைப்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்த்து வெற்றிகளைத் தரும்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவற���கள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/9-11.html", "date_download": "2020-09-24T01:45:26Z", "digest": "sha1:O4EKFYEYVR4YHTWO6MTFQCAGOF5UQUEH", "length": 7677, "nlines": 115, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் - Asiriyar Malar", "raw_content": "\nHome 11-12 9-10 school zone Students zone 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம்\n9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம்\nசிபிஎஸ்இயில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.*\n9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த சிபிஎஸ்இ பள்ளிகளே முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளது.*\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் க���ட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/Insights/work-in-world-for-Desktop-Support-Engineer", "date_download": "2020-09-24T03:07:41Z", "digest": "sha1:XG3L4ZGNAYIQQBI2TSMHXJFK3ROGA2JX", "length": 12499, "nlines": 202, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Desktop Support Engineer உள்ள உலக க்கான தொழில் வாய்ப்புகள் நுண்ணறிவு மற்றும் போக்குகள்", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nவேலை தேடுபவர்கள் Vs வேலைகள் - பகுப்பாய்வு வேலைகள் உலக இல் Desktop Support Engineer\nபகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 3,245 ஒவ்வொரு DESKTOP SUPPORT ENGINEER வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் .\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nDesktop Support Engineer க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nஐந்து பணியமர்த்தல் என்று நிறுவனங்கள் Desktop Support Engineer உள்ள உலக\nஅனைத்து நல்வாழ்விற்காக வேலை தேடுபவர்கள் மற்றும் தனிப்பட்டோர் தங்கள் சொந்த திறமைக்கு இங்கே இடம் பெறலாம் மற்றும் நேரடியாக பணியமர்த்தப்படலாம்.\nDesktop Support Engineer வேலைகள் உலக க்கு சம்பளம் என்ன\nகல்வி என்னென்ன தகுதிகள் Desktop Support Engineer வேலைகள் உள்ள உலக க்கான முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர்\nஎன்ன திறன்கள் மற்றும் திறமைகள் பொறுத்தவரை முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர் Desktop Support Engineer வேலைகள் உள்ள உலக\nசிறந்த திறமையான மக்களுக்கான நேரடியாக அமர்த்த யார் வேண்டுமா Desktop Support Engineer வேலைகள் உள்ள உலக\nGopi Chandra உலக இல் Desktop Support Engineer வேலைகள் க்கான மிகவும் திறமையான நபர். நாட்டில் பல்வேறு நகரங்களில் பல்வேறு திறமை கொண்ட இளைஞர்கள் உள்ளனர். நிறுவனங்களின் தேவை அவர்களை அடையாளம் மற்றும் அவற்றை தட்டவும் / அவர்களை தொடர்பு மற்றும் அவர்களை ஈடுபட உள்ளது. இளைஞர்கள் / மக்களை பணியமர்த்துவதற்கு கிடைக்கவில்லை என்றால், நிறுவனங்கள், மின்னஞ்சல்கள், மன்றங்கள், கலந்துரையாடல்கள், போட்டிகள் ஆகியவற்றால் அவர்களோடு தொடர்பு கொள்ளலாம். சிறந்த திறமை வாய்ந்த இளைஞர்கள் எப்பொழுதும் நிறுவனங்களை உருவாக்கும் ஈடுபாடு மூலம் உந்துதல் பெறுகின்றனர், மேலும் தங்கள் வேலைகளை சிறந்த வாய்ப்புகளுக்கு மாற்ற விரும்புகின்றனர்.\nசிறந்த 6 இளைஞர்கள் / Desktop Support Engineer திறமை உள்ளவர்களுக்கு உலக உள்ளன:\nவேலைகள் உள்ள Chennai க்கான Networking\nவேலைகள் உள்ள Lima க்கான Red Hat Linux\nபகுதி நேர வேலைகள் உள்ள Chandigarh க்கான Software Engineering\nபகுதி நேர வேலைகள் உள்ள Hyderabad க்கான Horticulture\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/21171204/Thirugnanasambandar-sang-the-pathigam.vpf", "date_download": "2020-09-24T02:21:59Z", "digest": "sha1:WAQOEABRXSMOV6DZCOAOOMLPQBNVZBZR", "length": 15194, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thirugnanasambandar sang the pathigam || திருஞானசம்பந்தரை பதிகம் பாட வைத்த ஈசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருஞானசம்பந்தரை பதிகம் பாட வைத்த ஈசன் + \"||\" + Thirugnanasambandar sang the pathigam\nதிருஞானசம்பந்தரை பதிகம் பாட வைத்த ஈசன்\nதிருவள்ளூர் அருகே எலுமியன்கோட்டூர் எனும் சிற்றூர் உள்ளது. இங்கு கனககுசாம்பிகை சமேத தெய்வநாயகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மகா பிரளய காலத்தில் உலகத்தைக் காப்பாற்ற, தாம் தங்குவதற்கு அமைதியான இடம் என்று சிவபெருமான் தேர்வு செய்த தலம் என்பதால், இது மன அமைதி தரும் திருத்தலமாக திகழ்கிறது.\nபுராண காலத்தில் தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் விண்ணில், பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை கட்டி ஆண்டுவந்தனர். அவர்கள் தேவர்களுக்குப் பெருந்துன்பம் விளைவித்து வந்தனர். இதுபற்றி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உடனே அசுரர்களை அழிக்க ஆயத்தமானார் ஈசன்.\nபூமியே- தேராக, சூரிய சந்திரர்கள் - சக்கரங்களாக, பிரம்மன் -தேரோட்டியாக, மேருமலை - வில்லாக, வாசுகி - நாணாக, நாராயணப் பெருமாளை அம்பாகக்கொண்டு, அசுரர்களின் பறக்கும் நகரங்களை ஒரே அம்பில் வீழ்த்தப் புறப்பட்டார். தேவர் படைக்குத் தலைமையேற்று, திரிபுர அசுரர்களை அழிக்க மரமல்லிகை வனம் வழியே சென்றார். அப்போது சிவனுடன் சென்ற தேவர்கள், விநாயகரை வழிபட மறந்துவிட்டனர்.\nஇதனால் தேர் அச்சு முறிந்து, தேர் நிலை குலைந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிப் பிடித்தார். தேரில் இருந்த பரமன், தம் கரத்திலிருந்த வில்லை தரையில் ஊன்றி நின்றார். அப்போது சிவன் கழுத்திலிருந்த கொன்றை மலர் மாலை தரையில் விழுந்தது. பின்னர் அந்த மாலை சுயம்பு லிங்கமாக மாறியது.\nநீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை போன்று விளங்கிய அந்த இடம் ‘இலம்பை’ என்றழைக்கப்பட்டது. இங்கு சுயம்புவாகத் தோன்றி, தீண்டாத் திருமேனியுடன் விளங்கும் சிவபெருமான், தேவர் படைக்குத் தலைமை ஏற்று சம்காரத்திற்குச் சென்றதால் ‘தெய்வ நாயகேஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார்.\nஒரு சமயம் திருஞானசம்பந்தர் சிவத்தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடிவிட்டு, இத்தலம் வழியே திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் முன்பாக சிறுவன், முதியவர் தோற்றத்தில் வந்த இறைவன், ‘இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக் குறித்துப் பதிகம் பாடு’ என்றார். அதன்படி இங்குவந்த சம்பந்தர், சிவன் இருக்கும் இடத்தைக் காணமுடியாமல் திரும்பிச் சென்றார். மீண்டும் வெள்ளைப் பசு வடிவில் அவரை மறித்த சிவன், கோவிலை நோக்கிச் சென்று மறைந்தார். இறைவனின் இருப்பிடத்தை உணர்ந்து கொண்ட சம்பந்தர் தெய்வநாயகேஸ்வரர் குறித்துப் பதிகம் பாடி இறைவனை தரிசித்து மகிழ்ந்தார்.\nபல்வேறு புராணப் பெருமைகள் கொண்ட இத்தல இறைவனை வழிபாடு செய்தால், முன்ஜென்ம பாவம் விலகும். பேரின்ப நிலை கிடைக்கும். உடல் பொலிவு உண்டாகும் என்கிறார்கள். இத்தலத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். தலைசாய்த்து, கண்களை மூடி, வலது கரத்தை தன் இதயத்தில் வைத்து சின்முத்திரைக் காண்பித்தவாறு அபூர்வக் கோலத்தில் இவர் வீற்றிருக்கிறார். 16 வகை செல்வங்களையும் வாரிவழங்கும் இந்த யோக தட்சிணாமூர்த்தியை, குரு தோஷம் உள்ளவர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடலாம்.\nமன ���றுக்கம் உள்ளவர்கள், திங்கட்கிழமை தெய்வ நாயகேஸ்வரரையும், சக்கர பீடத்தில் எழுந்தருளியுள்ள கனக குசாம்பிகையை வழிபடுவதோடு, குரு தோஷம் அகலவும், குரு பலம் பெறவும் வியாழக்கிழமை யோக தட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி 11 முறை வலம்வந்து வழிபட வேண்டும். சருமத் தொடர்பான நோய் நீங்கவும், இழந்த செல்வம், செல்வாக்கு, பதவி போன்றவற்றைத் திரும்பப் பெறவும் இவ்விதம் வழிபட்டுப் பலன் பெறலாம்.\nஇந்த ஆலயத்தில் குருப்பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு ஆகியன இவ்வாலய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nசென்னை - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் கடம்பத்தூரில் இறங்கி பேரம்பாக்கம் வந்து ஆட்டோ மூலம் இக்கோவிலை அடையலாம். சென்னை - பூந்தமல்லி - வளர்புறம் - மப்பேடு - பேரம்பாக்கம் வழியாக நரசிங்கபுரம் வரை பேருந்து வசதியுள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சொந்த வாகனம் அல்லது ஆட்டோ மூலம் பயணித்து எலுமியன்கோட்டூர் தலத்தை அடையலாம். ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரம் வழியாக மதுரமங்கலம் வந்து, 6 கி.மீ. பயணித்தாலும் ஆலயத்தை அடைய முடியும்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/569761-vietnam-reports-25-more-covid-19-infections.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-24T02:41:52Z", "digest": "sha1:3PHIYO7YBF7ZPVMNXVJZ7UNBZXHWILHF", "length": 15896, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "வியட்நாமில் மீண்டும் மெல்ல பரவும் கரோனா | Vietnam reports 25 more Covid-19 infections - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nவியட்நாமில் மீண்டும் மெல்ல பரவும் கரோனா\nவியட்நாமில் கரோனா பரவல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் அங்கு 25 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வியட்நாம் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ வியட்நாமில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். வியட்நாமில் இதுவரை 905 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.\nவியட்நாமில் டா மாங் பகுதியில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கரோனா தொற்று பரவ தொடங்கி இருக்கிறது.மேலும் டா மாங் பகுதியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஉலக நாடுகள் கரோனா பரவலின் தீவிர தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 9 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வியட்நாம், கரோனாவைக் கட்டுப்படுத்தி முன் உதாரணமாக இருந்தது\nஅது மட்டுமல்லாது வியட்நாமில் யாரும் சமூகத் தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்தனர். மேலும் கரோனாவால் எந்த உயிரிழப்பும் நிகழாமல் இருந்தது. இந்த நிலையில் 99 நாட்களுக்குப் பிறகு வியட்நாமில் மீண்டும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.\nகரோனா தொற்றிலிருந்து அந்தமான் நிகோபர் மக்களைக் காப்பாற்றுங்கள்: பிரதமருக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்\nமார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் மாயம்; ஆய்வாளர் உட்பட 3 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம்\nஆகஸ்ட் 13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்குக் கரோனா: சென்னையில் 989 பேருக்குத் தொற்று; 5,146 பேர் டிஸ்சார்ஜ்\nவியட்நாம்கரோனாகரோனா வைரஸ்கரோனா நோய் தொற்றுகரோனா பரவல்உலக சுகாதார அமைப்புVietnamCovid-19 infections\nகரோனா தொற்றிலிருந்து அந்தமான் நிகோபர் மக்களைக் காப்பாற்றுங்கள்: பிரதமருக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்\nமார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் மாயம்; ஆய்வாளர் உட்பட 3...\nஆகஸ்ட் 13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nகரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம்...\nகரோனாவுக்காக சிகிச்சை பெற்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு\nதமிழகத்தில் தற்போது பொது முடக்கம் அமல்படுத்த அவசியம் எழவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nஅரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பு; தனியார் மருத்துவமனை சென்றாலே கரோனா பாசிட்டிவ்\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nஅமேசான் காடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: பிரேசில் அதிபர்\nபாகிஸ்தானில் தொடர்ந்து குறையும் கரோனா\nகரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ரூ.3.75 லட்சம் செலவில் அரிசி, காய்கறி...\nகரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம்...\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்\nதிருப்பூர் மருத்துவமனையில் மின் தடையால் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nகரோனாவால் உயிரிழந்த ஏட்டு, தலையாரி குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கல்\nஐடிஐ படித்தவர்களைப் பொறியாளர்களாக அங்கீகரிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/indian-kabbadi-team-won-against-iran", "date_download": "2020-09-24T02:38:52Z", "digest": "sha1:LJPHYO2AZQVVLQW3GZYEIHXKQMGNVWVJ", "length": 11675, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கபாடின்னு வந்தா நாங்கதான் கிங்! - வெளுத்துவாங்கிய இந்திய அணி | Indian kabbadi team won against Iran | nakkheeran", "raw_content": "\nகபாடின்னு வந்தா நாங்கதான் கிங் - வெளுத்துவாங்கிய இந்திய அணி\n\"தொட்டு பாரு நாங்க தாருமாறு\" என்ற டயலாக் ப்ரோ கபாடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் ப்ரோமோவுக்காக சொல்லப்பட்டது. ஆனால், கபாடி என்றாலே நாங்க தாருமாறுதான்னு நிரூபிச்சிருக்காங்க இந்திய கபாடி அணி.\nகபாடி மாஸ்டர்ஸ் லீக் 2018 துபாயில் கடந்த ஜூன் 22ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, அர்ஜெண்டினா, ஈரான் மற்றும் கென்யா ஆகிய ஆறு அணிகள் களமிறங்கின. பாகிஸ்தான் - இந்தியா இடையே நடைபெற்ற முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது இந்திய அணி. அதேபோல், தொடர் தொடங்கியதில் இருந்தே இந்தியா மற்றும் ஈரான் அணிகளே ஆதிக்கம் செலுத்திவந்தன. மற்ற அணிகளும் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றாலும், அந்த நாடுகளுக்கு கபாடி புதிதென்பதால் பெரிதாக ஜொலிக்கவில்லை.\nஅதேபோல், கபாடியில் நாங்கதான் கிங் என நிரூபிக்கும் விதமாக லீக் தொடக்கத்தில் இருந்தே அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றது இந்திய அணி. மற்றொரு பலமான அணியான ஈரானும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று இந்திய அணியை எதிர்கொண்டது. என்னதான் மற்ற நாடுகளுடன் ஆடினாலும், இந்தியாவிடம் அதன் ஜம்பம் பலிக்கவில்லை. முதல் சுற்று முடிவில் ஈரான் 11 புள்ளிகளுடனும் இந்தியா 18 புள்ளிகளுடனும் முன்னிலையில் இருந்தது. ஈரான் எவ்வளவு கடுமையாக விளையாடுனாலும் இந்திய அணிக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. இறுதிச்சுற்றில் 44 - 26 என்ற புள்ளிக்கணக்குடன் இந்திய அணி இந்த ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த கபாடி மாஸ்டர் வெற்றி என்பது எங்களுக்கு ஆசிய போட்டிகளுக்கான அரையிறுதியைப் போன்றது என தெரிவித்திருந்த இந்திய அணிக்கு இது மிகமுக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுதல் போட்டியே சென்னை-மும்பை பலப்பரிட்சை... ஐ.பி.எல் தொடர் அட்டவணை வெளியீடு\n'விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்'-கடலூர் ஆட்சியர் அறிவிப்பு\n\"போலீஸும், டாக்டர்களும் சேர்ந்து செய்த படுகொலை” - வீரவிளையாட்டு மீட்புக்கழக மாநிலத்தலைவர் ராஜேஷ்\nவிளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nதென்னிந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமேசான்\nஇன்னும் 90 ரன்கள் எடுத்தால் புதிய சாதனை படைப்பார் ரோகித் ஷர்மா\nதோனி மீதான விமர்சனத்த���ற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\nஏழாவது இடத்தில் களமிறங்கியது ஏன்\n24X7 ‎செய்திகள் 7 hrs\nவேளாண் மசோதாவுக்கு சேரன் கண்டனம்\n“நிரூபிக்கப்பட்டால் அவருடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வேன்”- டாப்ஸி\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n360° ‎செய்திகள் 15 hrs\nபிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n81 வருட தமிழ் பள்ளியை மூடும் குஜராத் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/do-you-know-who-said-savarkar-was-born-as-hero/", "date_download": "2020-09-24T01:54:12Z", "digest": "sha1:OF6GIVD4NSBU5L2R64IOIAHPJSGH2PXT", "length": 11985, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "அதிர்ச்சி: சாவர்க்கர் பிறவி ஹீரோ என்று சொன்னது யார் தெரியுமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிர்ச்சி: சாவர்க்கர் பிறவி ஹீரோ என்று சொன்னது யார் தெரியுமா\n2 years ago டி.வி.எஸ். சோமு\nமுரளிதரன் காசி விசுவநாதன் அவர்களது முகநூல் பதிவு:\n“சாவர்க்கர் பிறவியிலேயே ஹீரோ, விளைவை எண்ணிப் பயந்து கடமையைச் செய்யத் தவறுபவர்களை அவரால் சகிக்க முடியாது. இவ்வகையான அரசு தவறானதென்று அவர் சரியாகவோ, தவறாகவோ முடிவெடுத்துவிட்டால் அவ்வளவுதான், அந்தத் தீமையை அழித்தொழிப்பதற்கான வழிகளை வகுக்க அவர் தயங்கவே மாட்டார்.”\nசாவர்க்கரின் இளமைக்கால வாழ்வைச் சொல்லும் Life of Barrister Savarkar என்ற புத்தகத்தில் வரும் வரிகள் இவை. சாவர்க்கரைப் புகழ்ந்து இப்படி அந்தப் ப���த்தகத்தில் எழுதியிருப்பவர், அந்த நூலின் ஆசிரியரான சித்திரகுப்தர்.\nசித்திரகுப்தர் எழுதிய இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1926ல் வெளியானது. அவருடைய தீரத்தையும் துணிச்சலையும் வெகுவாகப் புகழ்ந்திருந்தார் நூலாசிரியர் சித்திரகுப்தர். 1930களிலும் இந்தப் புத்தகத்தின் மறுபதிப்பு வெளியானது. அதன் பிறகு 1987ல் சவார்கரின் நூல்களை வெளியிடும் வீர் சாவர்க்கர் பிரகாஷன் அந்தப் புத்தகத்தை வெளியிட்டது.\nஅந்தப் பதிப்பில்தான் முதன் முறையாக சித்திரகுப்தர் யார் என்ற ரகசியம் வெளியிடப்பட்டது. அவர் வேறு யாருமல்ல, நம்ம சாவர்க்கர்தான். அதாவது அவரே அவரைப் புகழ்ந்து புத்தகம் எழுதி, அதைப் புனைப்பெயரில் வெளியிட்டுக்கொண்டார்.\nசாவர்க்கர் “மகத்தான காரியங்களைச் சாதிக்க ஏதுவான, உடனடியாக முடிவெடுக்கும் மனம், வெல்ல முடியாத தீரம், தோற்கடிக்க முடியாத தன்னம்பிக்கை ஆகிய மிக அரிய குணங்கள் அவரிடம் இருந்தன.” என்று அவரைப் பற்றி அவரே எழுதிக்கொண்டவர், “அவருடைய துணச்சலை யார்தான் வியக்காமல் இருக்க முடியும்” என்றும் தன்னைத் தானே பாராட்டிக்கொள்கிறார்.\nஆந்திரா : தலைநகர் மாற்ற அறிவிப்பால் அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி குஜராத்தில் காணாமல் போன பட்டியலின பெண் மரத்தில் சடலமாக கண்டெடுப்பு: 4 பேர் கைது மும்பை ஜிஎஸ்டி பவனில் பயங்கர தீ விபத்து: 16 தீயணைப்பு வாகனங்கள் விரைவு\n, அதிர்ச்சி: சாவர்க்கர் பிறவி ஹீரோ என்று சொன்னது யார் தெரியுமா\nPrevious பாரத மாதவின் சோகத்தின் வெளிப்பாடு : அமித்ஷா கொடி ஏற்றம் பற்றி கெஜ்ரிவால்\nNext கைதான இந்துத்வா தீவிரவாதிகளின் வன்முறை திட்டம் : அதிர்ச்சி தகவல்கள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்த���ப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2020-09-24T01:03:22Z", "digest": "sha1:35OFKNHDI7TGSXMP3FLAELXZ2QUFATRH", "length": 24813, "nlines": 247, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: கொல்லூருக்கு வாருங்கள்!", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nநண்பர்களே...புத்தாண்டு தினத்தன்று கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பதை 1985லிருந்து கடமையாகக்கொண்டுள்ளேன்.\nஜனவரி 1ம்தேதி அதிகாலையில் தரிசிக்க எண்பதுகளில் ஆயிரம் பேர்தான் மொத்தமே வருவார்கள்.\nஇளையராஜா,ஜேசுதாஸ், எஸ்.பி.பி என சினிமா வி.ஐ.பிக்களை கைக்கெட்டும் தூரத்தில் பார்க்கலாம்.\nகொல்லூர் அழகிய மலை கிராமம்.\nஇன்று லட்சக்கணக்கில் மக்கள் வருவதால் கொல்லூர் நகரமாகி விட்டது.\nநட்சத்திர ஓட்டல்கள் அதிகரித்து விட்டன.\nநடுத்தர வர்க்கத்துக்கு, ‘கொசுக்கடி’ லாட்ஜ்கள் முளைத்து விட்டன.\nசாதாரண நாளில் 300 ரூபாய்...டிசம்பர் 31 மட்டும் 3000 ரூபாய்.\nகோயில் நிர்வாகமும் தங்குமிடம் ஏகமாக கட்டி விட்டது.\nஎல்லா நாட்களும் ஒரே கட்டணம்தான்.\nஆனால், டிசம்பர் 31 தங்குவதற்கு ‘தர்மகர்த்தாவின் கருணைப்பார்வை’ தேவை.\nநான் பொதுவாக கோயில்களில் அதிகக்கூட்டம் இருந்தால் போகமாட்டேன்.\nஎனவே இந்தமுறை கோவையிலிருந்து டிஸம்பர் 31 அன்று வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ்ஸில் இரவு 9 மணிக்கு புறப்பட்டேன்.\nஜனவரி 1 அதிகாலை 5.30க்கு மங்களூர் போய் விட்டேன்.\nஅங்கிருந்து 6.20 க்கு கோவா செல்லும் பாஸஞ்சர் டிரெயினில் புறப்பட்டேன்.\nமலைப்பிரதேசங்களின் வழியாக பயணிக்கும் அந்த ரயிலில் அவ்வளவு கூட்டமில்லை.\nசரியாக 10.00 மணிக்கு கொல்லூர் மூகாம்பிகை ரோடு என்ற நிலையத்தில் இறங்கினேன்.\nடாக்ஸி, ஆட்டோ என அவரவர் வசதிக்கு வாகனங்கள் தயாராய் இருந்தது.\nபஸ்ஸில் செல்ல மெயின் ரோடு வரை நடக்க வேண்டும்.\nமாருதி வேனுக்கு 500 ரூபாய்.\nநான்கு பேர் கொண்ட ‘பேமிலியிடம்’ ஷேரிங் பேசி ஒட்டிக்கொண்டேன்.\nஒரு மணி நேர மலைப்பயணத்தில் கொல்லூர் வந்து விட்டது.\nசிருங்கேரி மடம் கட்டியிருக்கும் தங்குமிடத்தில் 300 ரூபாய்க்கே ரூம் கிடைத்தது.\nகொல்லூரில் ‘சௌபர்ணிகா’ என்ற சிறு நதி ஒடுகிறது.\nஒரு காலத்தில் மினரல் வாட்டர் போல் இருக்கும்.\nஇப்போது அதிக மக்கள்...அதிக அசுத்தம்.\nஇருந்தாலும் எனக்கு சௌபர்ணிகாவில் குளிக்க வேண்டும்.\nபுண்ணிய நதியை கூவம் ஆகாமல் காக்க கர்நாடக அரசு முயல வேண்டும்.\nசௌபர்ணிகாவில் குளிப்பதெற்கென்றே நவராத்திரி காலங்களில் செல்வேன்.\nபொங்கிப்பெருக்கெடுத்து திமிருடன் ஓடிக்கொண்டிருப்பாள் சௌபர்ணிகா.\nஅமைதியான கானகத்தில் அப்போது அவளின் பெருங்கூச்சல் ஆனந்தமாயிருக்கும்.\nநீச்சல் தெரிந்தால் சொர்க்கம்... தெரியாவிட்டல் ‘நிரந்தர சொர்க்கம்’.\nகுளித்து விட்டு வேட்டி& துண்டு மட்டும் அணிந்து சென்றேன்.\nதர்மதரிசனம் கூட்டம் அதிகமாயிருந்ததால் 15 ரூபாய் கட்டண சிறப்பு வழியில் சென்றேன்.\n2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தேன்.\nஇப்போது திருப்பதி போல் இங்கும் ஆள் வைத்து தள்ளி விடுகிறார்கள்.\nதிருப்பதியில் ‘ரண்டி..ரண்டி...’ கொல்லூரில் ‘பன்னி...பன்னி...’.\nதரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து ‘அன்னதானம்’ கியூ.\nசாப்பாடு பகல் 12 மணியிலிருந்து 2 மணி வரை.\nஇரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை தினமும்.\nவெளியே சாப்பிடுவதை விட கோயில் அன்னதானச்சாப்பாடே திவ்யமாக இருக்கும்.\nடிபன் மட்டும் ஹோட்டலில் சாப்பிடலாம்.\nஅதிலும் டேஸ்ட்டெல்லாம் எதிர் பார்க்காதீர்கள்.\nஇட்லி, வடை, மசால்தோசை உத்தமம்.\nகுட்டி தூக்கம் போட்டு அறையிலேயே குளித்து விட்டு\nகாட்டுப்பகுதிக்கு செல்ல ஆட்டோ பிடித்தேன்.\nமலைச்சாலையில் காட்டுப்பகுதிக்குள் ஐந்து கிலோ மீட்டர் சென்று இறங்கி ஆட்டோவை அனுப்பி விட்டேன்.\nமூகாம்பிகை ஆட்சி செய்யும் காடு இது.\n1985 போலவே, இன்றும் அதே வனப்புடன் இருந்தது.\nகர்நாடக வனத்துறைக்கு நன்றி சொல்லி,\nடால்பி ஒலியில் விதவிதமான சப்தங்கள் கேட்டது.\nஇந்த இயற்கையின் இசையை எந்த இசை அமைப்பாளரும் தரமுடியாது.\nமாலை ஆறு மணிக்கு மீண்டும் அம்பாள் தரிசனத்துக்கு சென்றேன்.\nதர்ம தரிசனத்திலேயே மொத்தம் பத்து பேர்தான் கியூ.\nநின்று நிதானமாக வழி பட்டு,\nஸ்ரீமகா காளி, ஸ்ரீமகா சரஸ்வதி, ஸ்ரீமகா லட்சுமி ஐக்கிய ஸ்வரூபணி மூகாம்பிகையுடன் பேசினேன்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 1/07/2013\nLabels: சினிமா, சுற்றுலா, தமிழ்சினிமா, பக்தி\nசொர்க்கத்தில் ‘வாக்கிங்’ ' டால்பி ஒலியில்'\nவர்னணைகள் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. ரசித்தேன். கொல்லூருக்கு போகவேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது. தனி நபர் செலவை தோராயமாக தெரிவிக்கமுடிமா\nஉலக சினிமா ரசிகன் 1/07/2013 12:05 PM\nகோவையிலிருந்து சென்று வர ஒரு ஆளுக்கு இரண்டாயிரம் தாராளம்.\nவரும் போது உடுப்பி கிருஷ்ணனையும் பார்க்கலாம்.\nதிரும்பி வந்ததைப் பற்றி ஒண்ணும் எழுதலயே, அங்கேயே இருந்து விட்டீர்களோ என்று நினைத்தேன்.\nஉலக சினிமா ரசிகன் 1/07/2013 9:06 PM\nஐயா...திரும்பி வந்தது நினைவிலே இல்லையே\nஅமுதா கிருஷ்ணா 1/07/2013 5:43 PM\nநான் ஒரு முறை போய் உள்ளேன். உடுப்பி,கட்டில், சிருங்கேரி,தர்மஸ்தலா, கோவா என்று போய் வந்தோம்.மங்களூரில் வேன் எடுத்து போனோம்.\nஉலக சினிமா ரசிகன் 1/07/2013 9:08 PM\nநீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் கோவா மட்டும் நான் போகவில்லை.\nசிருங்கேரி மட்டும் நிறைய தடவை போய் உள்ளேன்.\nநானும் போகவேண்டும் என நினைப்பேன்,முடியாமலே போகிறது,போய்வந்த அனுபவத்தை படித்ததிலேயே ஒரு திருப்தி.மிக்க நன்றி,இளையராஜாவின் மூகாம்பிகா ஆல்பம் எப்போதும் கேட்பேன்.\nஉலக சினிமா ரசிகன் 1/08/2013 1:25 AM\nபோகும் போது என்னிடம் சொல்லுங்கள்.\nஅருமையான ஆன்மீக சுற்றுலா திட்டம் தயாரித்து தருகிறேன்.\nசிறு வயதில் சென்றது.. அவ்வளவாக நினைவில் இல்லை. எப்போதாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போது செல்ல வேண்டும்\nVISWAROOPAM \\ 2013 \\ விஸ்வரூபத்திற்காக விமானத்தில...\n2013 கோயம்புத்தூர் விழாவில் சிவாஜி கணேசன்.\nவிஸ்வரூபமே கமலின் விஸிட்டிங் கார்டு \nதிருட்டு வீடியோவை ஒழிக்க முடியாது. [ பாகம் 1 ]\nகண்ணா ‘பூந்தி’ தின்ன ஆசையா...\nசமர் = ‘ போர் ’\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இ��ுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nமணிரத்னம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தி பிடித்த வித்தகன். ஆர்ப்பரித்து அலறாமல்....அமைதியாக அவரது படைப்புகளை முன் வைக்கும் பாங்...\n‘காப்பித்திலகம்’ கருந்தேள் அடித்த காப்பி.\nநண்பர்களே... போன பதிவில் என் மீது ‘காப்பித்திலகம்’ கருந்தேள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பேஸ் புக்கில் கூறிய குற்றச்சாட்டை படித்திருப...\nஎனது பள்ளி நாட்களில் என்னை ஆக்கிரமித்தவர் சிவாஜி மட்டும்தான்.... சிவாஜி படங்கள் கிட்டத்தட்ட 60 படங்கள்... பத்தாம் வகுப்பு முடிப்பதற்க்கு...\nஎங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் \nசு சுதந்திர தின வாழ்த்துக்கள் இன்று காலையில் ஜெயா ப்ளஸ்ஸில் ‘பாரதி’ திரைப்பட...\nபெண்களை கொண்டாடுவோம் - ஐரோப்பிய திரைப்பட திருவிழா .\nநண்பர்களே... ‘பெண்களை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் கோவையில் ‘ஐரோப்பிய திரைப்பட திருவிழா’ நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டியில் உள்ள ...\nநான் எனது பதினைந்தாவது வயதில் முதன் முதலில் ஆங்கிலப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் ஐ விட்னஸ்.அது ஏ சர்டிபிகேட் படம்.சென்னைக்கு கோடைவிடுமு...\nநண்பர்களே... ‘ ஒரு ஓவியத்தின் மொத்தத்திலிருந்துதான் அந்த ஓவியத்திலுள்ள ஒரு சிறு வண்ணப்பகுதியின் அர்த்தத்தை உணர முடியும். ஒரு ராகத்தின் ம...\nநண்பர்களே... பெங்களூரில் விஸ்வரூபம் வெளியாகிறதா அன்பர்கள் தயவு செய்து தெரிவிக்கவும். என்னுடைய மொபைல் எண் 09003917667. அன்புடன், ...\nஸ்டேட் பேங்க் அயோக்கியத்தனம் = State Bank's Cheating\nஏழைகளுக்கு, ஸ்டேட் பேங்க் போன்ற முழுமையான அரசு வங்கிகளே வரம். தனியார் வங்கிகள்...சாபம். அவைகள், ‘வசதி செய்கிறேன்’ என கோவணத்தை உருவும் ‘க...\nபடிக்கட்டுகள் = பகுதி 2\nநண்பர்களே... முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ஒரு விளம்பரப்படத்தில், இன்றும் விஜய் டிவியில் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54213/South-Indian-Railway-Management-announce-Rs.2,000-fine-for-Railway-path", "date_download": "2020-09-24T02:17:53Z", "digest": "sha1:S3SWHZJUBSTTKZYPKS2E6B3OVKJIGHEI", "length": 8229, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ரயில் பாதையில் ஆபத்தாக செல்ஃபி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்’ - ரயில்வே எச்சரிக்கை | South Indian Railway Management announce Rs.2,000 fine for Railway path Selfies in Nilgiris | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘ரயில் பாதையில் ஆபத்தாக செல்ஃபி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்’ - ரயில்வே எச்சரிக்கை\nநீலகிரி மலை ரயில் பாதையில் ஆ‌பத்தான முறையில் செல்ஃபி எடுப்போருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரியில் 125 ஆண்டு காலத்திற்கு மேலாக மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை உள்ள மலைப்பாதையில் ஓடும் ரயிலில் 70% சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு மலை ரயிலில் செல்லும் பயணிகள், பயணம் செய்யும்போது செல்பி எடுக்க முயற்சி மேற்கொள்வதும், நீராவி இன்ஜினில் தண்ணீர் நிரப்ப வனப்பகுதிகள் ரயில் நிறுத்தும்போது தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுப்பதையும் வாடிக்கையாக மேற்கொள்கின்றன���்.\nஇதனால் அசம்பாவித சம்பவம் நடக்க அதிக வாய்ப்பிருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மலை ரயிலில் ஜன்னல் வழியாக வெளியே வந்து செல்ஃபி எடுக்கும் முயன்றாலோ, மலை ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி மேற்கொண்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் தங்களது ஆட் சேபத்தை பதிவுசெய்துள்ளனர். மலை ரயில் முன் நின்று செல்ஃபி எடுத்து தங்களது நினைவலைளை பதிவுசெய்ய ரயில்வே நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n“ராகுலின் பேச்சை இந்தியாவுக்கு எதிராக பாக். பயன்படுத்துகிறது” - பாஜக குற்றச்சாட்டு\nவடசென்னைக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்தான் - தனுஷ்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nஐபிஎல் 2020 : கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது மும்பை\nநடிகை பாலியல் புகார் ... அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு \nமத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழப்பு\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ராகுலின் பேச்சை இந்தியாவுக்கு எதிராக பாக். பயன்படுத்துகிறது” - பாஜக குற்றச்சாட்டு\nவடசென்னைக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்தான் - தனுஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/12-6.html", "date_download": "2020-09-24T01:01:39Z", "digest": "sha1:HFWNCACQPQGAVHTKSEPH7AP2ZKX6GAL7", "length": 7838, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆப்கான் ஹோட்டலை முற்றுகை 12 மணிநேர போராட்டத்தின் பின் முடிவுக்கு வந்தது : 6 பேர் பலி என அறிவிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆப்கான் ஹோட்டலை முற்றுகை 12 மணிநேர போராட்டத்தின் பின் முடிவுக்கு வந்தது : 6 பேர் பலி என அறிவிப��பு\nபதிந்தவர்: தம்பியன் 22 January 2018\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இண்டர்காண்டினெண்ட்டல் என்ற லக்சரி ஹோட்டல் ஒன்றை நேற்று பின்னிரவு கிட்டத்தட்ட 4 தீவிரவாதிகள் முற்றுகையிட்டு நூற்றுக் கணக்கானவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். இதை அடுத்து ஆப்கானின் விசேட அதிரடிப் படையினர் ஹெலிகாப்டர்கள் மூலமாக 1960 இல் கட்டப் பட்ட இந்தக் கட்டடத்தின் கூரை பகுதியில் இறங்கி உள்நுழைந்து பதில் தாக்குதல் தொடுத்தனர்.\nசுமார் 12 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப் பட்டதாக ஆப்கான் உள்துறை அமைச்சு இறுதியாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலின் போது ஒரு வெளிநாட்டவர் உட்பட 6 பிணைக் கைதிகளும் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இத்தாக்குதல் நடவடிக்கையின் போது ஹோட்டலின் சில பகுதிகள் தீப்பிடித்து எரிந்ததுடன் ஒரு சிலர் மாடியில் இருந்து கீழே குதித்துத் தப்பிக்கவும் முயன்றுள்ளனர்.\nமீட்பு நடவடிக்கையின் போது 41 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 153 பேர் ஹோட்டலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப் பட்ட போதும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என உள்ளூர் ஊடகங்கள் ஊகம் தெரிவித்துள்ளன. காபூலில் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல் ஒன்றைத் திட்டமிட்டு வருகின்றனர் என அமெரிக்கா புலனாய்வுத் தகவல்கள் மூலம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஹாலிவுட் திரைப்படப் பாணியில் அமைந்துள்ள இந்த மற்றுமொரு தீவிரவாதத் தாக்குதல் நடவடிக்கை மூலம் ஆப்கானில் பொது மக்கள் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலான நகரங்களில் காபூல் முன்னணியில் இருப்பது மறுபடியும் ஒரு முறை ஊர்ஜிதமாகியுள்ளது.\n0 Responses to ஆப்கான் ஹோட்டலை முற்றுகை 12 மணிநேர போராட்டத்தின் பின் முடிவுக்கு வந்தது : 6 பேர் பலி என அறிவிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன���னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆப்கான் ஹோட்டலை முற்றுகை 12 மணிநேர போராட்டத்தின் பின் முடிவுக்கு வந்தது : 6 பேர் பலி என அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/624.php", "date_download": "2020-09-24T01:10:26Z", "digest": "sha1:3JN2RPYE6G3FEOXSGV2BMEQD63Z3CMLV", "length": 6343, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "மடுத்தவா யெல்லாம் பகடன்னான் | இடுக்கணழியாமை | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> அரசியல்>>இடுக்கணழியாமை >> 624\nமடுத்தவா யெல்லாம் பகடன்னான் - இடுக்கணழியாமை\nமடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற\nதடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.\nசெல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.\nதிருக்குறள் >> பொருட்பால் >> அரசியல்>>இடுக்கணழியாமை >> 624\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅஞ்சுவ தோரும் அறனே ஒருவனை\nபலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்\nபனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/category/current-cricket-news/page/2/", "date_download": "2020-09-24T02:20:32Z", "digest": "sha1:PCLMGMVIHW5ZIP6MDLETZUL37AMXHZQA", "length": 7879, "nlines": 105, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "தற்போதைய கிரிக்கெட் செய்தி - Page 2 of 388 - tamil.cricketaddictor.com", "raw_content": "\nகோஹ்லியுடன் கவுண்டி கிரிக்கெட்டில் மேலும் நா���்கு இந்திய வீரர்கள்..\nகிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்தார் ரசீன் கான் \nஐ.சி.சி சொல்லட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்; ராஜிவ் சுக்லா \nவரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா.\nநான் மிண்டும் தலைமையேற்க தயார்… கடுப்பான முன்னாள் வீரர் \nஇது போன்று இனி எப்பொழுதும் நடக்கக்கூடாது; வேதனையில் ஸ்டீவ் ஸ்மித் \nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுகிறார் ஸ்டீவ் ஸ்மித்..\nஒழுங்கீனமான செயலுக்கு பொறுப்பேற்று தனது கேப்டன் பதவியை துறந்தார் ஸ்டீவ் ஸ்மித் \nவிபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை \nஐ.பி.எல் 2018; இந்த அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும்; பத்ரிநாத் கணிப்பு \nஎன்னை சுற்றி மிகப்பெரும் சதி நடக்கிறது; முகமது ஷமி வேதனை \nஇது எனது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்; ஷிகர் தவான் \nபந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலியா வீரர்… வீடியோவில் கையும் களவுமாக சிக்கி கொண்டார் \nபுதிய கெட்டப்பில் மிரட்ட வருகிறார் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங் \nகவுன்ட்டி கிரிக்கெட் : விராட் கோலிக்கு லட்சுமனன் பாராட்டு\nபெங்களூர் அணியில் இணைகிறார் அதிரடி வீரர் கோரி ஆண்டர்ஸன் \nஐ.பி.எல் 2018; மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம்..\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nஇனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா - tamil.cricketaddictor.com on அனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் \nஅனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் - tamil.cricketaddictor.com on இனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா \nSelva on இரண்டாவது டி.20 போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_88.html", "date_download": "2020-09-24T01:25:17Z", "digest": "sha1:75PTTK6RA6SLSNRBDAZONJXCRONEPCKI", "length": 9430, "nlines": 151, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மாவட்ட வாரி விவரம்:- - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மாவட்ட வாரி விவரம்:-\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மாவட்ட வாரி விவரம்:-\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.\nஇதனால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 409 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மாவட்ட வாரி விவரம்:-\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலி��� ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/thalapathy-vijay-new-home/", "date_download": "2020-09-24T02:13:10Z", "digest": "sha1:5TU2XWTULQESREOX4BCJAQAU3F2LYJ24", "length": 7501, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "டாம் குரூஸ் மற்றும் விஜய் இடையே ஒரு அபூர்வ ஒற்றுமை! - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nடாம் குரூஸ் மற்றும் விஜய் இடையே ஒரு அபூர்வ ஒற்றுமை\nடாம் குரூஸ் மற்றும் விஜய் இடையே ஒரு அபூர்வ ஒற்றுமை\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக தான் உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nவிஜய் பற்றிய எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.\nதற்போதும் அப்படி ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. தளபதி விஜய் சென்னை நீலாங்கரையில் இருந்த தன்னுடைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்தப் புதிய வீடு கிட்டத்தட்ட ஹாலிவுட் நடிகரான டாம் கியூரிஸ் வீட்டைப் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.\nஇவர்கள் இருவரின் வீட்டையும் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதனையும் ஷேர் செய்து வருகின்றனர். தளபதி விஜய் வீட்டைக் கூட காப்பியடித்து கட்டி விட்டார் என ஒரு கூட்டம் கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கிறது.\nசூர்யாவின் முதல் நாள் டாப் 5 ஓப்பனிங் வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா\nமாஸ்டரால் உயர்ந்த மார்க்கெட்.. இத்தனை வருஷமா நயன்தாரா வாங்காத சம்பளத்தை வாங்கப்போகும் மாளவிகா மோகனன்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vj-ramya-childwood-photos/", "date_download": "2020-09-24T03:24:09Z", "digest": "sha1:SID2BZZP2QKEB7UGS3CP5TH3BYLT6HCT", "length": 8127, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரம்யாவா இது? சிறு வயதில் எப்படி உள்ளார் பாருங்க - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரம்யாவா இது சிறு வயதில் எப்படி உள்ளார் பாருங்க\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரம்யாவா இது சிறு வயதில் எப்படி உள்ளார் பாருங்க\nதொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் V.J.ரம்யா. தொகுப்பாளர் டி.டிக்கு பிறகு இவர் தான் மிகவும் பிரபலமாக உள்ளார்.\nமேலும் தற்போது ரம்யா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆடை, கேம் ஓவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ரம்யா, அவ்வப்போது அவர���ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nமேலும் தற்போது அவரின் சிறு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.\nபிக் பாஸ் சரவணன் ஸ்டைலிஷான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாண்டி மாஸ்டர்.\nசிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/election/01/252861?ref=viewpage-manithan", "date_download": "2020-09-24T02:23:49Z", "digest": "sha1:QZ4TTG2OS4XLVR2LEDHDGV5QCNJALTLB", "length": 9046, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிவந்து கொண்டிருக்கும் 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்! விரைவான தகவல்களுக்கு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிவந்து கொண்டிருக்கும் 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்\nபலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2020 இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுடன், வாக்கு முடிவுகள் வெளிவர ஆரம்பித்துள்ளதுடன் முதலாவதாக காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇவ்வாறான நிலையில் தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தந்த வண்ணம் உள்ளோம்.\nதொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் http://election.lankasri.com/ என்ற இணையத்தளத்திலும், லங்காசிறி மற்றும் தமிழ்வின் இணையத்தளங்கள் ஊடாகவும் பார்வையிட முடியும்.\nஇம்முறை தேர்தல் முடிவுகளை இலகுவாக நேயர்கள் பார்க்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப��பிடத்தக்கது.\nவன்னி மக்களின் பெரும் பாதிப்பு சபையில் செல்வம் எம்.பி எடுத்துரைப்பு\nதவறான முடிவெடுத்து ஒருவர் மரணம்\nதமது கிராமத்து காணியை தனிநபர் உரிமைகோருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்\nவிபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் மரணம்\nவவுனியாவில் சுற்றுலா மையம் அமைத்தல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nகனரக வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_107847.html", "date_download": "2020-09-24T02:18:05Z", "digest": "sha1:NBCO2YOZWXDSKI7KNMCHFR7SISEPW75U", "length": 16851, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ஏழுமலையான் சேவா டிக்கட் இணையதள முகவரி மாற்றம் : புதிய இணைய முகவரியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்", "raw_content": "\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல்\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர் மோதி இன்று உரையாடல்\nஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு முற்றுகை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ‍மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது - 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 325 பேருக்கு பெருந்தொற்று\nதமிழக சட்டப்பேரவைக்‍குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்த விவகாரம் - தி.மு.க எம்.எல்.ஏ.க்‍கள் தொடர்ந்த வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்‍கால உத்தரவு\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை\n‌‌‌‌நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்‌பை அணி\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்\nஏழுமலையான் சேவா டிக்கட் இணையதள முகவரி மாற்றம் : புதிய இணைய முகவரியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், சேவா டிக்கட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், பல்வேறு சேவைகளுக்கு, இணையதளம் மூலமாகப் பக்தர்கள், கட்டணம் செலுத்தி வந்தனர். சிறப்பு விரைவு தரிசனம், ஆர்ஜித சேவை, நன்கொடை தரிசனம், வாடகை அறைகள் என பல வசதிகள், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. அந்த இணையதள முகவரியை மாற்றி புதிய இணையதள முகவரியை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. புதிய இணையதளமான, www.tirupatibalaji.ap.gov.in இன்றுமுதல் செயல்படும் என்றும், பக்தர்கள் இனி புதிய இணையதள முகவரியில் தரிசன டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் கோவில் மணிக்‍கு காஞ்சிபுரத்தில் சிறப்பு பூஜைகள்\nதிண்டுக்கல்லில் மலை மாதா கோவிலில் 40-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nசதுரகிரி கோயிலுக்குச் சென்ற 4 பேருக்கு கொரோனா உறுதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் - சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் உற்சவர் மலையப்ப சுவாமி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் நாள்தோறும் 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - திருவாங்கூர் தேவ���்தானம்‍ போர்டு அறிவிப்பு\nஅரியலூரில் புரட்டாசி மாத வழிபாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடை : காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் ஏமாற்றம்\nஅரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்த பக்‍தர்கள் அனுமதி மறுப்பு\nதிருப்பூரில் புரட்டாசி மாத சனிக்‍கிழமையை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்‍கப்படாததால் பக்‍தர்கள் அதிர்ச்சி\nபுரட்டாசி முதல் சனியையொட்டி பெருமாள் ஆலயங்களில் களைகட்டிய வழிபாடு - அதிகாலையில் இருந்தே பக்‍தர்கள் குவிந்தனர்\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல்\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர் மோதி இன்று உரையாடல்\nஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு முற்றுகை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ‍மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது - 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 325 பேருக்கு பெருந்தொற்று\nதமிழக சட்டப்பேரவைக்‍குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்த விவகாரம் - தி.மு.க எம்.எல்.ஏ.க்‍கள் தொடர்ந்த வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்‍கால உத்தரவு\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை\nஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் விபரீதம் - திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை\n‌‌‌‌நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்‌பை அணி\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல் ....\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்��ன் விராட் கோலி உள் ....\nஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு - முதலம ....\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ‍மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்த ....\nதமிழக சட்டப்பேரவைக்‍குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்த விவகாரம் - தி.மு.க எம்.எ ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/actress-pooja-kumar/", "date_download": "2020-09-24T02:39:59Z", "digest": "sha1:HKARMWOBSQGE4FVW3KAXFTBYSV5O5KF7", "length": 4276, "nlines": 97, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "actress pooja kumar – Tamilmalarnews", "raw_content": "\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி... 22/09/2020\nஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்... 17/09/2020\nதமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்... 11/09/2020\nபொன் கொழிக்கும் நாடாக இருந்தது தமிழ் நாடு... 16/08/2020\nயார் கிருஷ்ண பக்தன் 12/08/2020\nபன்னிரண்டுத் திருமுகங்களும் முப்பத்திரண்டுத் திருக்கரங்களும் கொண்ட ஞானக்கந்தனின் ஸ்ரீபரமேஸ்வரரூபம் என்னும் விஸ்வரூபம் ஓங்கார ஸ்ரூபமாக உள்ள ந\n“பிரச்சினையா.. வரட்டும்.. பார்த்துக்கலாம்” – விஸ்வரூபம்-2 படம் பற்றி கமல்ஹாசன்..\nநடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2′ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ் பதிப்பின் டிரெயிலரை நடிகை ஸ்ருதிஹாசனும், தெலு\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி\nஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்\nதமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்\nபொன் கொழிக்கும் நாடாக இருந்தது தமிழ் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2019/02/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-24T02:51:36Z", "digest": "sha1:HHDN677QJTTPEADWZSQOBXIV7CLI3D2A", "length": 16213, "nlines": 121, "source_domain": "aravindhskumar.com", "title": "முன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர் | Aravindh Sachidanandam", "raw_content": "\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nநண்பர் ஆரூர் பாஸ்கரின் ‘அந்த ஆறு நாட்கள்’ குறுநாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து…\nகடல் கடவுள் போசிடானின் கோபமே புயலாக, சூறாவளியாக வெளிப்படுகிறது என்ற பண்டைகால கிரேக்கர்களின் நம்பிக்கைக்கும், கடலின் மேற்பரப்பில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையே புயலாக உருவெடுக்கிறது என்ற புரிதலுக்குமிடையே மனித இனம் பெரிதும் வளர்ந்துவிட்டது. மனிதன் கண்டுகொண்ட தொழிநுட்பமும் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஆனால் இயற்கை இயற்கையாகவே சீரிய காலம் போய், கடந்த அறைநூற்றாண்டில் மனிதனின் பேராசைகள் இயற்கையை அதிகமாகவே சீண்டி (சுரண்டி)விட்டதால்தான், இயற்கை பூமி மீது இறக்கம் காட்டாமல் வழக்கத்தைவிட அதிகமாகவே பூமியைத் தாக்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பூமி வெப்ப மயமாதல், மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றம் இதெல்லாம் மனிதனின் பேராசையின் பயன்கள். ஒவ்வொரு முறையும் இயற்கை, புயலாக, வெள்ளமாக, அடைமழையாக மனிதனை நோக்கி சீறும் போது மட்டுமே, மனிதனால் இயற்கையை என்றுமே வெல்ல முடியாது என்ற உண்மை நமக்கு உரைக்கிறது. இதற்கு வளர்ந்த நாடுகளும் விதிவிலக்கல்ல.\nஅதுவும் குறிப்பாக சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சூறாவளி தாக்குதல் என்பது வாழ்வின் ஒரு அங்கமாக போய்விட்டது. அதில் அமெரிக்க மாநிலங்களிலேயே அதிக சூறாவளியை சந்திக்கும் மாநிலமான ப்ளோரிடாவை, கடந்த ஆண்டு (2017) தாக்கிய இர்மா சூறாவளியை மையமாக வைத்து நண்பர் ‘ஆரூர்’ பாஸ்கர் புனைந்திருக்கும் குறுநாவலே ‘அந்த ஆறு நாட்கள்’\nபெரும் ஆபத்தை விளைவிக்க கூடிய கேட்டகிரி ஐந்து வகை ‘இர்மா’ புயல், கதை நாயகன் பரணி வசிக்கும் ப்ளோரிடாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் நாளில் கதைத் தொடங்குகிறது. பின் அவனுள் நிகழும் போரட்டமே இந்நாவல். ஆனால் வெறும் அகப் போராட்டமாக மட்டும் நாவல் நின்றுவிடவில்லை. அமெரிக்காவைப் பற்றி, அந்த நிலப்பரப்பை பற்றி, அங்கே இருக்கும் மனிதர்களைப் பற்றி, அவர்களின் பாசங்குகளைப் ப��்றி, அந்த நிலத்தின் அரசியல், கொள்கை மாற்றங்களைப் பற்றி, அங்கே இந்தியர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைப் பற்றி, மூலக் கதையிலிருந்து விலகாமல் கதையினூடே பதிவு செய்துகொண்டே போகிறார் பாஸ்கர். அதுவே இந்த நாவலின் சிறப்பம்சமாக கருதுகிறேன்.\nஏனெனில் இந்த கரு புதிது. களமும் புதிது. நாம் அதிகம் சந்தித்திராத ஒரு இயற்கைச் சீற்றத்தை மையமாக கொண்டது கதைக்கரு. கதை நடக்கும் தேசமோ, பலருக்கும் பரிச்சயம் இல்லாத ஒரு இடம். ஆனால் பாஸ்கரின் விவரணைகள் அந்த தேசத்தை நமக்கு பரிச்சயமாக்குகிறது. அதன் சாலைகள், அந்த ஊரின் கட்டுமானங்கள், சுற்றி இருக்கும் ஏரிகள், அதில் தலை தூக்கி பார்க்கும் முதலைகள் என கதைக்கு தேவையான விவரங்கள் சில இடங்களில் தகவல்களாகவும், சில இடங்களில் துல்லியமான காட்சிகளாகவும் விவரிக்கப்பட்டிருப்பதால் நம்மால் எளிதாக நாவலின் உலகிற்குள் நுழைந்து விட முடிகிறது\nமேலும், பரணி ஒரு சாதாரண மனிதனாகவே நமக்கு அறிமுகமாவதால் அவனோடு நம்மை தொடர்புபடுத்தி கொள்ள நமக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை. அவன் எந்த சாகசங்களையும் செய்யக்கூடியவன் அல்ல. இந்த யதார்த்தமான சித்தரிப்பே கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. மேலும், நிதானமாக நகரும் கதையில் புயலின் வரவால் பரணியின் வாழ்வில் பரவும் இறுக்கம், ஒரு கட்டத்தில் நம் மனதிலும் பரவுவதை உணரலாம். அதுவே கதைசொல்லலின் வெற்றி.\nஒவ்வொரு முறையும் இயற்கை கருணை காட்டாமல் போகும் நேரத்திலெல்லாம் நம்மிடம் மிச்சமிருக்கும் மனிதமே நம்மை மீட்டெடுக்கிறது. அண்மையில் வீசிய கஜா புயல் வரை இதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் நம்மால் தடுக்க முடிந்த பேராபத்துகளை முன்கூட்டியே தடுப்பதற்கு நமக்கு மனிதத்தோடு சேர்ந்து ஒரு பொறுப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது. அதை நாவலிலும் பதிவு செய்திருக்கிறார் பாஸ்கர். ‘இந்த பூமி நமக்கானது, மனித இனத்துக்கானது. இதை அடுத்த தலைமுறையிடம் சரியாக ஒப்படைப்பது நமது கடமையாகிறது’. பரணியின் மனதில் எழும் இந்த எண்ணங்கள் தான் நமக்கான முக்கிய செய்தியும் கூட. ஏனெனில், இயற்கையைப் பாதுகாக்க சரசாரி மனிதர்களான நாம் மிக பெரிய மாற்றத்தை எல்லாம் செய்யவேண்டியதில்லை. இயற்கை நேரடியாக நமக்கு தந்த வளங்களையும், நாம் அதிலிருந்து கண்டுகொண்ட வளங்களையும், நம்முட��ய முந்தைய தலைமுறைகள் நமக்கு விட்டுவைத்ததைப் போல, அடுத்த தலைமுறைக்கு நாமும் மிச்சம் வைக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியோடு நாம் இயற்கையை பாதுகாத்தாலே போதும். இந்த பூமியும் அதன் வளங்களும் தப்பிக்கும். இல்லையேல் நாவலில் சொல்வது போல், இயற்கை தன் அடியாட்களை பூமி நோக்கி அனுப்பிக் கொண்டே இருக்கும்.\nசென்னை. டிசம்பர் 23, 2018\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/05/29/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-09-24T02:22:30Z", "digest": "sha1:JEME4OY4W4O5OZNRYD7PG4RGCR4QTC4Z", "length": 10108, "nlines": 114, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் இரத்தநாளங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள்…\nஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உடலான இரத்த நாளங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள்…\nநமக்குச் சம்பந்தமில்லாதபடி ஒருவர் கோபப்படுகின்றார் என்று அதைப் பார்க்கின்றோம். பார்த்ததும் அவர் மேல் வெறுப்பும் கோபமும் ஆத்திரமும் வருகின்றது. “இப்படிச் செய்கின்றாரே…” என்ற வேதனை நமக்குள் கலந்துவிடுகின்றது.\nஇதைப் போல கோபம் வேதனை என்ற உணர்வுகள் விளைந்து அது இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இத்தகைய உணர்வின் அணுக்கள் நமக்குள் உருவாகிவிடுகின்றது.\nஉடல் முழுவதும் பரவப்படும் பொழுது நம் உறுப்புகளை அது வீணாக்குகின்றது. எப்படி..\nகோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ ஆத்திரப்படுவோரையோ நுகர்ந்திருந்தால் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்\n1.இரத்தத்தில் கருவாகி முதலிலே முட்டையாகின்றது.\n2.முட்டையான பின்பு தொடர்ந்து அதே உணர்வுகளை மீண்டும் மீண்டும் நுகர்ந்தால்\n3.அந்த முட்டையின் இனக் குஞ்சாக அணுவாக மாறுகின்றது\n4.அணுவான பின் எதனால் அணுவானதோ அதே உணர்வைக் கவர��ந்து தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது\n5.பெருக்கிய பின் பக்கத்திலிருக்கும் நல்ல அணுக்களை வளரவிடாது உடலைப் பலவீனப்படுத்துகின்றது\nஆனால் கருத்தன்மை அடையவில்லை என்றால் நுகர்ந்த உணர்வின் விஷத்தின் தன்மை இதே இரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்குள் சென்று அதை வீணாக்கும் உணர்வுகளைத் தொடர்ந்து விடுகின்றது. அதாவது\n1.இரத்தத்தில் அணுவாக உருவாகாதபடி அந்த முட்டை வெளியே சென்றால்\n2.அழுகிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து\n3.உடல் முழுவதும் சென்று எந்த உறுப்பில் கலக்கின்றதோ\nஇதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் உடலுக்குள் சென்று பலவிதமான உறுப்புகளைக் கெடுக்கும் அணுக்களாக மாற்றிக் கொண்டேயுள்ளது.\nஇதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான் இந்த உபதேத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை\n1.உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்\n2.உங்கள் உடல் முழுவதும் படரச் செய்கிறோம்\n3.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்கின்றோம்.\nஅகஸ்தியன் ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வை நினைவூட்டி அந்த அகஸ்தியனின் உணர்வை ஈர்க்கும் சக்தியை அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தத்தில் பெருகப் பெருக அது கருத் தன்மை அடைந்து ஒளியான அணுக்களாகப் பெருகும். ஒளியான அணுக்கள் பெருகினால் நோயை உருவாக்கும் அணுக்களை ஒடுக்கி உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்யும்.\nமகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம்…\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/news/corona-in-india-cure-rate-increased-by-53-79/", "date_download": "2020-09-24T01:42:38Z", "digest": "sha1:3P2VHGYLTJX7LKK5RS2KCRLYOHBGSIMT", "length": 9050, "nlines": 105, "source_domain": "kallaru.com", "title": "இந்தியாவில் கொரோனா: குணமடையும் விகிதம் 53.79 சதவீதம் அதிகரிப்பு. - Kallaru.com | Perambalur News | Perambalur News today இந்தியாவில் கொரோனா: குணமடையும் விகிதம் 53.79 சதவீதம் அதிகரிப்பு. - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome செய்திகள் / News இந்தியாவில் கொரோனா: குணமடையும் விகிதம் 53.79 சதவீதம் அதிகரிப்பு.\nஇந்தியாவில் கொரோனா: குணமடையும் விகிதம் 53.79 சதவீதம் அதிகரிப்பு.\nஇந்தியாவில் கொரோனா: குணமடையும் விகிதம் 53.79 சதவீதம் அதிகரிப்பு.\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குணமடையும் விகிதம் 53.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில், 10,386 கொவைட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவைட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,04,710 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 53.79 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது 1,63,248 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.\nஅரசு பரிசோதனைச் சாலைகள் 703 ஆகவும், தனியார் பரிசோதனைச் சாலைகள் 257 ஆகவும் (மொத்தம் 960) அதிகரித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 1,76,959 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 64,26,627 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nமத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், மருத்துவமனைகளில் கொவைட் மற்றும் கொவிட் அல்லாத மருத்துவப்பிரிவுகளில் பணி புரியும் மருத்துவ பணியாளர்களுக்கான ஆலோசனை நெறிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 13,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nPrevious Postரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவன். Next Postஓடும் பேருந்தில் இளம்பெண் கற்பழிப்பு இருவர் கைது.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-24T00:48:39Z", "digest": "sha1:76K5ABXSMJ3T2ROJA2IIVL57ERAZWDHM", "length": 9645, "nlines": 103, "source_domain": "kallaru.com", "title": "திருட்டு வழக்கில் ஈடுபட்ட 4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது. - Kallaru.com | Perambalur News | Perambalur News today திருட்டு வழக்கில் ஈடுபட்ட 4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது. - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome பெரம்பலூர் / Perambalur திருட்டு வழக்கில் ஈடுபட்ட 4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது.\nதிருட்டு வழக்கில் ஈடுபட்ட 4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது.\nதிருட்டு வழக்கில் ஈடுபட்ட 4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது.\nதிருட்டு வழக்கில் ஈடுபட்ட 4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது. பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 4 பேரை, பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 20 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.\nபெரம்பலூா் நகர காவல்நிலைய ஆய்வாளா் சுப்பையா தலைம��யிலான போலீஸாா், பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் திங்கள்கிழமை மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சென்ற இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சங்கா் (18) என்பதும், திருவள்ளூா் மாவட்டம், செஞ்சி கோட்டை, தானாகுளம் பகுதியை சோ்ந்த அருணாச்சலம் மகன் முருகன் (19), திருநெல்வேலி மாவட்டம், ஜங்ஷன் பகுதியை சோ்ந்த செல்லப்பா மகன் முருகேசன் (25), பெரம்பலூா் -எளம்பலூா் சாலையில் உள்ள சமத்துவபுரத்தை சோ்ந்த ராஜேந்திரன் மனைவி நித்யா (32) ஆகியோருடன் பெரம்பலூா்- வடக்கு மாதவி சாலையிலுள்ள குறிஞ்சி நகரில் தங்கி பெரம்பலூா் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடிவந்தது தெரியவந்தது.\nமங்களமேடு அருகே தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு.\nசெட்டிக்குளத்தில் பக்தா்களின்றி நடந்த குபேர பூஜை.\nஇதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 20 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா்கள் திங்கள்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.\nPrevious Postநகராட்சி சாா்பில் பெரம்பலூாில் கிருமி நாசினி தெளிப்பு. Next Postமங்களமேடு அருகே தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் ��ந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-24T02:09:34Z", "digest": "sha1:REAVNSV6O2GGNSB6WI6G6L7MNBL4JOK4", "length": 8533, "nlines": 101, "source_domain": "kallaru.com", "title": "விதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை விதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome பெரம்பலூர் / Perambalur விதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை\nவிதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை\nவிதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை.\nவிதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.\nபெரம்பலூா் வடக்குப் பிரிவு அலுவலகத்தில் உள்ள பகிா்மானங்களில், உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள் கொண்ட 16 குழுவினா் பல்வேறு இடங்களில் 364 மின் இணைப்புகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் விதிமுறைகளை மீறி மின் பயன்பாடு கண்டறியப்பட்டு, இழப்பு ஏற்பட்டுள்ள மின் இணைப்புதாரா்களிடமிருந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n[quote]பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் சாவு[/quote]\nமின் இணைப்பு பெற்றுள்ள மின் நுகா்வோா், அதன் விதிமுறைப்படி மின்சாரத்தை பயன்படுத்துவதோடு, மின்வாரிய விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். மின் வாரிய அலுவலா்கள் மூலம் மின் இணைப்பு குறித்து திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது, ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் மின் நுகா்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து விதிமீறல் கண்டறியப்பட்டால், மின் இணைப்பைத் துண்டித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious Postலஞ்ச புகார்: போக்குவரத்து ஆய்வாளா் பணியிட மாற்றம். Next Postபெரம்��லூா் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் சாவு\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-39-24/elayajar-muzham-feb10/3363-2010-02-10-07-30-54", "date_download": "2020-09-24T01:16:27Z", "digest": "sha1:CGBX5QGPIRSBDN3GKV63JHX7T7KNSYFH", "length": 30239, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "அந்தமான் சிறை படுகொலைகள் - 2", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇளைஞர் முழக்கம் - பிப்ரவரி 2010\nகாந்தி - அடிமைத்தனத்தின் அரசியல் வடிவம்\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 1\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919, டேவிட் ஹார்டிமேன் (2018)\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\nஇளைஞர் முழக்கம் - பிப்ரவரி 2010\nபிரிவு: இளைஞர் முழக்கம் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2010\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2\n1907ஆம் ஆண்டு ஐக்கிய மாநிலத்திலுள்ள புரட்சியாளர்கள் அலகாபாத்தில் “சுயராஜ்யா’’ என்ற பத்திரிகையைத் துவக்கினர். வங்காளத்தில் அரவிந்த கோஷ¨ம், சுவாமி விவேகானந்தரின் சகோதரர் பூவென் தத்தாவும் இணைந்து ஒரு பத்திரிகை நடத்தினர். மகாராஷ்டிராவில் “கால்’’ என்ற பத்திரிகையும், திலகரின் கேசரியும் புரட்சிகளைத் தூண்டின. இதனால் ஒன்பது பத்திரிகைகளின் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நால்வர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். முதல் உலகப் போர்க் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நூற்றுக்கணக்கான புரட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டனர். இவர்களில் பலர் தூக்கிலிடப்பட்டனர். பலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீண்ட தண்டனை பெற்றவர்கள் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டனர். 1907இல் அந்தமான் சிறையில் அப்போது இருந்தவர்கள் அறுபது பேர் மட்டுமே.\nகைதிகள் அறுபது பேர் மட்டுமே இருந்ததால், சிறையை புரட்சியாளர்களைச் சித்ரவதை செய்யும் கூடாரமாக மாற்றினர். இதன்மூலம் இங்குவரும் புரட்சியாளர்களுக்கு பயத்தையும் பீதியையும் உண்டாக்கிட சிறை அதிகாரிகள் திட்டமிட்டனர். சிறைச்சாலையில் செக்குகளை அமைத்து அதில் மாடுகளுக்குப் பதில் கைதிகளைப் பூட்டி செக்கிழுக்கச் செய்தனர். கையில் சவுக்கோடு ஒரு சிறைவார்டன் செக்கிழுப் போரைக் கண்காணித்துச் சுற்றிவருவான். செக்கிழுப்பதில் களைப்போ, சோர்வோ ஏற்பட்டால் மனிதரை மாட்டை அடிப்பது போல் சவுக்கால் அடித்து வதைப்பார்கள்.\nபுரட்சியாளர்களுக்கு சிறையில் மற்றொரு வேலையும் தரப்பட்டது. கற்றாழையை வெட்டி வந்து, அதை அடித்து உரித்துக் கயிறு திரிக்க வேண்டும். இதனால் கைகள் கொப்பளங்களாகும். புண் இருந்தாலும் கட்டாயப்படுத்தி வேலை செய்யவைப்பர். சிறை அதிகாரிகளின் கொடூரச்செயல்கள் புரட்சியாளர்களிடம் பயத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் எதிர்த்து நிற்கும் துணிவையே ஏற்படுத்தியது. கீழ்படிந்து கேவலமாக உயிர் வாழ்வதைவிட எதிர்த்துச் செத்து மடிவதே மேல் என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர்.\nசிறைக் கைதிகள் தங்கள் கௌரவத்தை இழந்து அதிகாரிகளுக்குத் தலைவணங்கவும் அடியோடு மறுத்து விட்டனர். இதனால் சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் பல மோதல்கள் நடந்தன. இதில் பல கைதிகள் கொல்லப்பட்டனர். ல��கூர் சதிவழக்குக் கைதிகளில் ஒருவரான பந்தாசிங் வலிமையான உடல் கொண்டவர். மிகுந்த பலசாலி இவரைத் தனியாக ஒரு இருப்புக் கூண்டில் அடைத்து வைத்தனர். ஒருநாள் சிறை அதிகாரிகளும் வார்டன்களும் சேர்ந்து கூண்டிற்குள்ளிருந்த பந்தாசிங்கை அடித்தே கொன்று விட்டனர்.\nமாண்டலே சதிவழக்குக் கைதியான ராமகிருஷ்ணா தனக்கு மதச்சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உண்ணாவிரதமிருந்தார். பிடிவாதமாகப் பலநாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.\nஇந்து புஷன்ராய் என்ற பதினெட்டு வயதுள்ள துடிப்பும் உணர்ச்சி வேகமும் உள்ள ஒரு இளைஞன் சிறை அதிகாரி களின் கொடூரச் சித்ரவதைகளைத் தாங்க முடியாமல் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான். இவன்தனது உறவினர் ஒருவருக்குச் கடிதம் எழுதினான். அதில், சிறை அதிகாரிகளின் அவமதிப்புகளையும் சித்ரவதைகளையும் தாங்கிக் கொண்டு உயிர்வாழ்வது ஒன்றும் உயர்ந்ததாகவோ, சிறந்ததாகவோ எனக்குப்படவில்லை என்று கூறியிருந்தான்.\nஉல்காங்கர் தத்தா என்பவர் மிகவும் படித்தவர். வெடிகுண்டு செய்வதில் நிபுணர். அந்தமான் சிறை வார்டன்களின் பயங்கரச் சித்ரவதைகளால் அவருக்குப் பைத்தியம் பிடித்து இறந்தார்.\nகனடாவிலிருந்து கைது செய்து கொண்டு வரப்பட்ட ‘கதர்’ கட்சியினர் சிறை அதிகாரிகளுக்குக் கீழ்ப் படிய மறுத்தனர். சிறையில் பெரும் போராட்டம் நடத்தினர். இதில் ஏழுபேரை சிறை அதிகாரிகள் அடித்தே கொன்றனர். இது மிகவும் பயங்கரமான சம்பவமாகும்.\n1857இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் மூவாயிரத்துக்கும் அதிகமான தேசபக்திமிக்க இந்தியச் சிப்பாய்களை இந்த அந்தமான சிறையில் கொண்டு வந்து அடைத்து வைத்திருந்தனர். அதில் பாரக்பூரின் பதினான்காவது சுதேசி காலாட் படையைச் சேர்ந்த “தூத்நாத்திவாரி’’ என்பவர் தனது நூற்றிமுப்பது சிப்பாய்களுடன் சிறையிலிருந்து தப்பிச் சென்று விட்டார் ஆனால் இடையிலுள்ள பெருங்கடலைக் கடந்து தாய்நாட்டை அடைவது லேசான விசயமல்ல. அக்காலத்தில் அந்தமானுக்கும் இந்தியாவுக்கும் எந்தக் கப்பல் போக்குவரத்துமில்லை. அதனால் திவாரியும் அவரது சிப்பாய்களும் தப்பிப் பிழைக்க காட்டை நோக்கி ஓடினர்.\nஅவர்கள் கதி சிங்கத்திடமிருந்து தப்பி வேடனிடம் சிக்கிய கதியாகிவிட்டது. காட்டில் வசித்துவந்த அந்தமானின் பயங்கரமான ஆதிவாதிகள் இவர்கள் அனைவரையும் கொன்று குவித்தனர். இந்தப்படுகொலையை விவரித்துக் கூறுவதற்கு திவாரி மட்டும் எப்படியோதப்பி மீண்டும் சிறைக்கே வந்தது சேர்ந்தார்.\nமற்றொரு சம்பவத்தில் பீகாரின் தினாப்பூரைச் சேர்ந்த சிப்பாய் நாராயணன் என்பவரை சிறிய ஒருகப்பலில் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குக் கொண்டு சென்றனர். அப்போது சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கப்பலிலிருந்து நாரயணன் கடலில் குதித்துவிட்டார். நீந்திச் சென்ற அவரைச் சுட்டுக்கொன்று ஜல சமாதியாக்கிவிட்டனர். இவ்வாறு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத எண்ணற்ற கொடுமைகள் நடந்தன. தாய்த்திரு நாட்டின் விடுதலைக்குப் போராடிய ஒரே குற்றத்திற்காக அவர்கள் சித்ரவதைக்கு ஆளாகினர். அந்தமான சிறையில் பிரிட்டிஷார் ஆடிய பேயாட்டத்தின் ஒருசிறு பகுதிதான் இங்கு கூறப்பட்டுள்ளது.\n1939ஆம் ஆண்டு செல்லுலர் சிறையில் எனது உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மரணத்தின் வாயிலுக்கே நான் சென்று விட்டேன். காந்திஜி, ஜனாப் ஜின்னா, சவுகத் அலிஆகியோரின் பெரு முயற்சியால் நான் விடுதலை செய்யப்பட்டேன். நான் இந்திய மண்ணை மிதித்ததும் முதல்காரியமாக அந்தமான சிறையில் என் தோழர்களுக்கு ஏற்பட்ட வேதனைகள், சோதனைகள் பற்றி எழுதினேன். அவர்கள் சிறையில் படும் கொடும் துன்பங்கள் பற்றியும், அவர்களது ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள் பற்றியும் விரிவான ஒரு நூலை எழுதி வெளியிட்டேன்.\nஎனது அந்த நூலில் அந்தமான் சிறையை நான் “இந்தியன் பாஸ்டில்’’ என்று வர்ணித்தேன். பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் அனைவரும் அந்த பாஸ்டில் சிறையில் தான் அடைக்கப்பட்டுக் கிடந்தார்கள். அந்தச்சிறை பின்னால் தகர்க்கப்பட்டு பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் அந்தமான் கைதிகளும் விடுவிக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று எனது நம்பிக்கையையும் அதில் வெளியிட்டிருந்தேன். ஆனால் அந்தப் பொற்காலம் அத்தனை விரைவில் வந்து சிறைக் கதவைத்தட்டும் என்று சிறிதும் எதிர்பாக்க வில்லை. அதிலும் வங்காளச் சிங்கம் நேதாஜி உருவத்தில் அந்தப் பொற்காலத்தைக் கண்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.\nநான் ஆரூடம் கூறி சரியாக ஐந்தாண்டுகள் கூட ஆகவில்லை. வீரமிக்க இந்திய தேச���யராணுவம் வெற்றி முழக்கத்தோடு அந்தமானில் வந்து இறங்கியது. “ஆசாத் இந்திய அரசின்’’ ஒப்பற்ற தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் 1943ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் நாள் அந்தமான் மண்ணிலிருந்து பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார்.\n“பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் இரும்புப் பிடியிலிருந்து முதலில் விடுவிக்கப்பட வேண்டிய பூமி அந்தமான் தீவுதான்.’’ ஆங்கில ஆட்சியைத் தூக்கி எறிவதற்குக் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்ட பலநூறு போராளிகள் இங்குள்ள வெஞ்சிறைகளில் அடைபட்டு வதைபடுகிறார்கள். பிரெஞ்சுப் புரட்சி வெற்றி பெற்ற போது பாரிசிலுள்ள பாஸ்டில் சிறைச்சாலைதான் முதலில் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த புரட்சியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.\nஅதே மாதிரி இந்திய விடுதலைப் போராட்டத்தின் அதிக முக்கியமான வீரர்கள் இங்குள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவித்து வணங்க வேண்டியது நமது முதல் கடமையாகும். இனி நம் தாய் நாட்டின் இதரப் பகுதிகள் ஒவ்வொன்றாக விடுதலை செய்யப்படும். இருந்தாலும் முதலில் விடுதலை பெற்ற இப்புண்ணிய பூமிக்குத் தனி மகத்துவமுண்டு.\nஆங்கில ஆட்சியாளர்களின் பாவக் கரங்களால் வதைபட்டு பாரத நாட்டின் வீரத்தியாகிகள் பலர் அந்தமான் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளார்கள். அந்த மாவீரர்களின் நினைவாக இந்த அந்தமான் தீவு இனி “ஷாகீர்’’ என்ற பெயரிலும், நிக்கோபார் தீவு “சுயராஜ்யா’’ என்ற பெயரிலும் அழைக்கப்படும் என்று நேதாஜி அந்த அறிவிப்பில் கூறினார்.\nஅன்று செல்லுலர் சிறையிலிருந்து புரட்சி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களோடு முன்னூறு ராணுவ வீரர்களும் இருந்தனர். தாய் நாட்டை நேசித்த குற்றத்திற்காகப் பல மாவீரர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அவமதித்துத் துன்புறுத்தப்பட்டனர். தொண்ணூறாண்டுகள் இந்தச் சிறைச்சாலை சித்ரவதைக் கூடமாக இருந்தது. இங்கு அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்களும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களும், தூக்கிலேற்றப்பட்டவர்களும் ஏராளம். அவர்கள் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டார்கள்.\nஅத்தகைய தியாக மகத்துவமும், சிறப்பும் அந்தமான் சிறைக்கு உண்டு. அது தேசபக்தர்களுக்கு ஒரு புனித பீடம் சுற்றுலா செல்வோருக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவமுள்ள இடமாகும்.\nஇவ்வாறு விஜய் குமார் சின்கா குறிப்பிட்டுள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-24T01:19:12Z", "digest": "sha1:MFTQ3YYUEE7KQS4HCONZUAQ22D2V25YT", "length": 13370, "nlines": 185, "source_domain": "newuthayan.com", "title": "மூளாயில் இடம்பெற்ற இந்து இளைஞர் கலை விழா! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nமூளாயில் இடம்பெற்ற இந்து இளைஞர் கலை விழா\nமூளாயில் இடம்பெற்ற இந்து இளைஞர் கலை விழா\nமூளாய் இந்து இளைஞர் மன்றம் நடத்திய கலை விழா நேற்று (01) மாலை இந்து இளைஞர் மன்ற பிரசாத் அரங்கில் மன்றத் தலைவர் த.சசிகரன் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது துணைவியார் யசோதை சரவணபவன் சகிதம் கலந்து கொண்டார்.\nசிறப்பு விருந்தினராக காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆலயப் பிரதம குருவும் மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமாகிய பிரம்மஸ்ரீ தியாக உமாசுதக்குருக்களும், கௌரவ விருந்தினராக சங்கானை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் த.ஸ்ரீஸ்கந்தராசாவும் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலயப் பிரதம குரு பிரம்மஸ்ரீ சி.ஜெயானந்தசர்மா ஆசியுரை வழங்கினார். மூளாய் இந்து இளைஞர் மன்ற முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வுகள் மற்றும் மூளாய் ஞானவொளி அற���ெறிப்பாடசாலை மற்றும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.\nசிறப்பு நிகழ்வாக “இந்துசமய வாழ்வியலை மேம்படுத்துவதற்கு இன்று பெரிதும் தேவைப்படுவது பாரம்பரிய முறைகளைக் கைக்கொள்ளுதலே – நவீன முறைகளை உள்வாங்குதலே” என்ற பொருளில் அமைந்த பட்டிமண்டபம் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது.\nயாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் செந்தூர்ச்செல்வன், விவசாய அமைச்சு உத்தியோகத்தர் ந.ஐங்கரன், கிராம அலுவலர் ஜீவா. சஜீவன், யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் வி.நவநீதன், பொருளியல் ஆசிரியர் சி. ஸ்ரீரங்கன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nமன்றச் செயலாளர் ப. சாரங்கன் நன்றியுரை ஆற்றினார்.\nதெற்காசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழன்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nவினைத்திறனை வெளிப்படுத்திய 110 அரச நிறுவனங்களுக்கு விருது\nஅம்பாறை தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம் – சயனொளிபவன்\nசிங்களவர்கள்தான் வந்தேறிய குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்தை வரவேற்ற தி.மு.க\nமட்டு’வில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தாக வேண்டும் – சம்பந்தன்\nகுளத்தில் மூழ்கி சிறுவன் பலி\nவாக்களிக்க விடுப்பு வழங்க மறுப்பது தண்டனை குற்றம்\nஅம்பாறை தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம் – சயனொளிபவன்\nசிங்களவர்கள்தான் வந்தேறிய குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்தை வரவேற்ற தி.மு.க\nமட்டு’வில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தாக வேண்டும் – சம்பந்தன்\nகுளத்தில் மூழ்கி சிறுவன் பலி\nவாக்களிக்க விடுப்பு வழங்க மறுப்பது தண்டனை குற்றம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nவாக்களிக்க விடுப்பு வழங்க மறுப்பது தண்டனை குற்றம்\nஉரும்ப���ராய் விபத்தில் குடும்ப பெண் பலி\nகோர விபத்தில் தாயும் பிள்ளைகளும் பலி\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/12/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D-4/", "date_download": "2020-09-24T02:24:26Z", "digest": "sha1:GTHAROUEMTVKLSO3CHRPKSBGSAECETI3", "length": 77815, "nlines": 135, "source_domain": "solvanam.com", "title": "புரிந்து கொள் – 4 – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபுரிந்து கொள் – 4\nடெட் சியாங் டிசம்பர் 10, 2009\n(இக்கதையின் முந்தைய பகுதிகள்: பகுதி1 | பகுதி 2 | பகுதி 3 )\nஎன் சிந்தனையின் இயக்க முறைகளைப் புரிந்து கொள்கிறேன். நான் எப்படி அறிகிறேன் என்பதைக் கச்சிதமாக நான் அறிகிறேன். என் புரிதல் தனக்குள் குவிந்து மறுபடி மறுபடி நிகழ்ந்து தொடர் சங்கிலியாய்ப் போகிறது. நான் எல்லையில்லாத தொடர் நிகழ்வுகள் மூலம் கிட்டும் இந்த சுயப் புரிதலை ஒவ்வொரு அடியாக, முடிவில்லாது, எடுத்து வைத்துப் புரிந்து கொள்ளவில்லை. ஒரே எட்டில் இந்தத் தொடரின் இறுதிச் சாத்தியப் (the limit) புள்ளியைக் கைப்பற்றி விடுவதால் அறிகிறேன். தன்னுள் திரும்பும் தொடர் புரிதலின் இயல்பு எனக்குத் துல்லியமாகிறது. ‘சுயப் பிரக்ஞை’ என்ற பதத்துக்கே ஒரு புது அர்த்தம்.\nஅறிவு விளங்கட்டும்- என ஆணை பிறந்தாற்போல உள்ளது. முன்பு நான் கற்பனை கூட செய்திருக்காத விதங்களில் எல்லாம் மிக்க வெளிப்பாட்டுத் திறன் உள்ள ஒரு மொழியில் நான் என் புத்தியைப் புரிந்து கொள்கிறேன். ஒரு சொல்லால், ஆழியின் பெருங்குழப்பத்தில் இருந்து ஒழுங்கை உருவாக்கிய கடவுளைப் போல, என்னை நானே இந்த மொழியால் புதிதாய்ப் படைத்துக் கொள்கிறேன். அம்மொழி சுய விளக்கங்களுக்கும், சுயப் பதிப்புத் துணிப்புகளுக்கும ஆட்படாத மேநிலையில் இருப்பது, அதனால் சிந்தனையை மட்டுமல்ல, எல்லாத் தளங்களிலும் தன் இயக்கங்களையும் கூட விளக்கக் கூடியது, அதே நேரம் அவற்றை மாற்றி அமைக்கக் கூடியது. ஒரு அறிக்கையைத் திருத்துவது என்பது இந்த மொழியில் மொத்த இலக்கணத்தையே திருத்தி அமைப்பதாகிறதே, இந்த மொழியைக் காண கோடெல் (Gödel) என்ன கேட்டாலும் கொடுத்திருப்பார்.\nஇந்த மொழியால் என் புத்தி எப்படி வேலை செய்கிற��து என்பதை நான் பார்க்கிறேன். நான் என் மூளையின் நியூரான்கள் எப்படிப் பொறியாய்ப் பறக்கின்றன என்பதைப் பார்க்கிறேன் என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னதெல்லாம், 60களில், எல்.எஸ்.டி-யைப் பயன்படுத்திச் செய்த சுய பரிசோதனைகளை வைத்து ஜான் லிலி போன்றார்தான், நானில்லை. என்னால் செய்யக் கூடியதெல்லாம், புத்தியில் அமைப்புகள் உருவாவதையும், ஒன்றுடனொன்று உறவாடுவதையும் பார்த்து, அவற்றின் உள் உறையும் அர்த்தங்களை உடனே காண்பதும்தான். என்னால் நான் சிந்திப்பதை அறிய முடிகிறது. என் சிந்திப்பை விவரிக்கும் சமன்பாடுகளை உடனே பார்க்க முடிகிறது. அந்த சமன்பாடுகளை நான் புரிந்து கொள்வதையும் பார்க்க முடிகிறது. அந்த சமன்பாடுகள் எப்படி அவை புரிந்து கொள்ளப் படுவதையும் கூட விளக்குகின்றன என்பதையும் அறிய முடிகிறது.\nஅவை எல்லாமாக எப்படி என் சிந்தனைகளை உருவாக்குகின்றன என்பதை நான் அறிகிறேன்.\nஇத்தனை உள்ளீடுகளினால் துவக்கத்தில் நான் திக்குமுக்காடுகிறேன். என் சுயப் பிரக்ஞை என்னை ஸ்தம்பிக்கச் செய்கிறது. என் சுயத்தை விவரிக்கும் தகவல் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த எனக்குப் பல மணி நேரம் ஆகிறது. (இப்போதும்) நான் அந்தப் பெருக்கை வடிகட்டவில்லை, அதைப் பின்னுக்கும் தள்ளி விடவில்லை. என் சிந்தனை வழிமுறைகளில் ஒரு பகுதியாக அதெல்லாம் ஆகிவிட்டது, என் சாதாரண நடவடிக்கைகளோடு அதுவும் நடக்கிறது. ஒரு நாட்டியக்காரர் தன் உடலியக்கத்தை அறிந்து அதைப் பயன்படுத்தும் லாகவத்தோடு, முயற்சியே இல்லாது, இயல்பாக, முழு வீச்சுடன் அந்தப் ‘பெருக்கைப்’ பயன்படுத்திக் கொள்ள எனக்கின்னும் நிறைய அவகாசம் தேவைப்படும்.\nமுன்னால் என் அறிவைப் பற்றி, புத்தியைப் பற்றி கோட்பாடுகளாக, கருத்து வடிவாக எனக்குத் தெரிந்ததை எல்லாம் இப்போது நான் வெளிப்படையாகப் பார்க்கிறேன். பாலுறவு விழைவும், வலுச் சண்டை நோக்கமும், சுயப் பாதுகாப்பு முனைப்பும் அடியோட்டமாக ஓடுகின்றனவே அவை என் பிள்ளைப் பிராயத்து வளர்ப்புக் கட்டுப்பாடுகளின் பாதிப்பால் எப்படி உருமாற்றப்படுகின்றன, அவை எப்படிப் பல நேரம் விளக்கமான சிந்தனையாகக் கருதப்படுவதோடு மோதுகின்றன அல்லது எப்படி விளக்கமான சிந்தனையாகவே முகமூடி அணிந்து வெளிப்படுகின்றன என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது. என் ஒவ்வொரு மன நிலையும், எ��் ஒவ்வொரு முடிவின் பின்னுள்ள உள்கிடக்கையும் எனக்கு வெள்ளிடை.\nஇந்த வகை அறிவை வைத்துக் கொண்டு எனக்குச் செய்ய முடியாதது என்ன இருக்கும்\nஎன் உடலை நான் புதிதாக அறிகிறேன், அது ஏதோ வெட்டப்பட்டு முடத் துண்டான கை ஒன்றுக்குப் பதிலாக கடிகாரம் செய்பவரின் கை ஒன்று கிட்டியது போல இருக்கிறது. இப்போது விருப்பப்படி இயங்கும் தசைகளைக் கட்டுப்படுத்துவது எனக்கு சல்லிசாக உள்ளது. எனக்கு அமானுஷ்யமான ஒத்திசைவுத் திறன் இருக்கிறது. ஆயிரக்கணக்கான தடவை பயின்றாலே படியும் திறமைகளெல்லாம், எனக்கு ஓரிரு முறை முயன்றாலே கைவருகின்றன. பியானோ வாசிப்பவர் ஒருவரின் கைகளைப் படமாக எடுத்த விடியோவைக் கண்டு எடுத்தேனா, திரும்பிப் பார்ப்பதற்குள் என்பது போல என்னெதிரில் பியானோவின் விசைப் பலகை ஏதும் இல்லாமலே கூட என்னால் அவருடைய கைவிரல் அசைவுகளை அப்படியே நகல் செய்ய முடிகிறது. என் தசைகளைத் தேர்ந்தெடுத்து இழுப்பதும், தளர விடுவதுமாகச் செய்வதால் என் வலுவும், உடலை வளைக்கும் திறனும் கூடுகின்றன. கவனித்தோ, தன்னிச்சையாகவோ எப்படியானாலும், என் தசைகள் ஒரு அசைவை நிகழ்த்த எடுக்கும் குறைந்தபட்ச நேரம் முப்பத்தைந்து மிலி செகண்டுகளே. கழைக் கூத்தாட்டமோ, ஆயுதமற்ற போர்க்கலையோ எதையும் கற்க மிகக் குறைவான நேரமே பிடிக்கும்.\nசிறுநீரகம் இயங்குவது, உணவின் சத்து உடலில் சேர்வது, சுரப்பிகளின் கசிவுகள் எல்லாம் உடல்மய உணர்தல் வழியே எனக்குத் தெரிகிறது. நரம்புத் தொடர்பு ரசாயனங்கள் என் யோசனைகளில் என்ன பங்கெடுக்கின்றன என்பது கூட எனக்குத் தெரிகிறது. இப்படி ஒரு விழிப்புணர்வு நிலை, மிகச் சிக்கலான நேரத்தில் எஃபினெஃப்ரின் கொடுக்கும் தூக்கல் உணர்வால் எழும் மிகத் தீவிர மன ஓட்டத்தை விடவும் எழுச்சியுள்ள மனோவேகத்தை தேவையாக்குகிறது. என் புத்தியின் ஒரு பகுதி இயங்கும் நிலை ஒரு சராசரி அறிவையோ, உடலையோ சில நிமிடங்களில் கொன்றிருக்கும். என் அறிவின் செயல்திட்டத்தை நான் சரிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே என் உணர்ச்சிகள் வழியே என் உடலில் எழும் விளைவுகளையும், அவற்றை என்னுள் எழுப்பும் பல வகைப் பொருட்களையும், நான் கவனிக்கிறேன். என் கவனத்தை அவை ஈர்க்கும் விதம், என் மனோநிலைகளை அவை பூடகமாக அசைத்து மாற்றும் விதம் எல்லாவற்றையும் நான் கவனிக்கிறேன்.\nஇதற்கு அப்ப��ல் நான் வெளியே பார்க்கிறேன்.\nகண்களை இருட்டடிக்கும், ஆனந்தம் பீறிட வைக்கும், பொறி கலங்கிடச் செய்யும் பேரொழுங்கு/ஒத்திசைவு என்னை எத்திசையிலும் சூழ்ந்திருக்கிறது. சூழ்ந்துள்ள அனைத்தும் அனந்த கோடி சீரமைப்புகளில் பொருந்திடவும், மொத்தப் பேரண்டமே ஒரு படமாகி விடும் நிலையில் தொக்கி நிற்கிறது. எல்லா அறிவையும் தன்னுள் பொருத்தியதும், அந்த அறிவை அதே நேரம் துலக்கமாக்குவதுமான ஒரு புலம், ஒரு மண்டலம், அண்டங்களின் இசை, கிரேக்கர்கள் அனுமானித்த பேரண்டத்து ஒழுங்கு: இவற்றிற்கு எல்லாம் உள் உறைந்த ஒரு உருவை நான் அணுகிக் கொண்டிருக்கிறேன்.\nநான் பூரணத் தெளிவை நாடுகிறேன். ஆன்மீகத்தால் அல்ல, முழுதும் அறிவார்த்தமாக. ஆனால் இந்த தடவை அந்த இலக்கு, தொட முடியாது நழுவிய வண்ணம் இராது. என் புத்தியின் மொழியின் உதவியால், எனக்கும் பூரணத் தெளிவுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கச்சிதமாகக் கணக்கிட முடியும். என் இறுதி இலக்கு எனக்குத் தெரிந்து விட்டது.\nஇனி என் அடுத்த நடவடிக்கைகளை நான் திட்டமிட வேண்டும். ஆயுதமற்ற போர்க்கலையில் பயிற்சியில் துவங்கி, தற்காப்புக்கான எளிய வலுச் சேர்க்கும் முயற்சிகள். சில போர்க்கலைப் போட்டிகளைப் பார்ப்பேன், என்ன விதங்களில் தாக்குதல்கள் நடக்கும் என்று தெரிந்து கொள்ள; எத்தனை வேகமான தாக்கும் முறைகளாலும் தொடப்பட முடியாத அளவு மிகத் துரிதமாக பாய்ந்து நகர என்னால் முடியும். சாதாரண குற்றங்களில் ஈடுபடுவோர் என்னைத் தாக்க முற்பட்டால், அவர்களைச் செயலற்றவர்களாகச் செய்து, என்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தப் பயிற்சி உதவும். இதற்கிடையில், என் உடலியக்கத்தில் எத்தனையோ செயல்திறன் கூடி இருந்த போதிலும், என் மூளையின் போஷிப்புக்காக நான் ஏராளமான அளவு உணவு உண்ண வேண்டி இருக்கிறது. என் தலைமுடியை முழுதும் சவரம் செய்து விட வேண்டும், என் தலைக்குப் பாயும் ஏராளமான ரத்தத்தால் கூடும் சூடு வெளியேறி விட ஏதுவாக இருக்கும்.\nமுதல்கட்ட குறிக்கோள்: எங்கும் இருக்கும் அமைப்புருக்களை இனம் காண்பது. என் புத்தி இன்னும் மேம்பட செயற்கையான உயர்த்தல்தான் இனி ஒரே வழி. எனக்குத் தேவை கணினிக்கும்-புத்திக்கும் நேரடி இணைப்பு, புத்தியை நேரே தரவிறக்கிவிட வழி செய்ய. ஆனால் இதை முடிக்க நான் ஒரு புதுத் தொழில் நுட்பத்தையே வளர்த்தெடுக்க ��ேண்டும். டிஜிடல் கணக்கெடுப்பில் இயங்கும் எதுவும் போதுமானதாக இராது, எனக்குத் தேவைப்படுவது நரம்பு வலைத் தொடர்களின் அடிப்படையில் இயங்கும் நானோ-அளவில் உள்ள அமைப்புகள்.\nஅடிப்படைத் திட்ட உருவாக்கம் ஆனபிறகு, என் அறிவுக்கு ஒரு செயல் திட்டத்தை வகுக்கிறேன். புத்தியின் ஒரு பகுதியை வலைத் தொடர்களின் நடத்தையை விவரித்துக் கணிக்க உதவும் கணிதப் பிரிவை உருவாக்கச் செய்கிறேன். இன்னொன்றை, தன்னைத் தானே செப்பனிட்டுக் கொள்ளக் கூடிய உயிரிப்பீங்கான் ஊடகத்தால் சிற்றணுத் திரளளவில் ஒரு நரம்புப் பாதை உருவாகும் முறையைப் பதிலி செய்ய வழியைக் கண்டு பிடிக்க முனையச் செய்கிறேன். மூன்றாவதை, எனக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்ய ஒரு தனியார் நிறுவன தொழில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் நுட்ப வளர்ச்சிக் கூடத்தை எப்படி வழிநடத்திச் சாதிப்பது என்று கண்டுபிடிக்க அனுப்புகிறேன். எனக்கு இனி நேரம் மிக அரும்பொருள், அதை வீணடிக்க இயலாது. என் புதுத் தொழில் துறை துவக்கத்திலேயே பெரும் வேகத்துடன் செயல்பட வகை செய்ய, கருத்துவடிவு மற்றும் தொழில் நுட்பங்களில அபாரமான மாறுதல்களைக் கொணரப் போகிறேன்.\nசமூகத்தை மறுபடி கணித்துப் பார்க்க நான் வெளி உலகுக்குள் நுழைகிறேன். முன்பு இடுகுறிகளாலமைந்த மொழி மூலம் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டேன், இப்போது அதற்குப் பதிலாக ஒன்றுடனொன்று ஊடுபாவிய சமன்பாடுகளாலான கட்டமைப்புத் தளத்தைக் காண்கிறேன். மனிதர்கள், பொருட்கள், நிறுவனங்கள், கருத்துகள் ஆகியனவற்றிடையே சக்திகளின் கோடுகள் சுருண்டு, பின்னிப் பிணைந்து நீள்கின்ற்ன. தனி நபர்கள் எல்லாம் கயிற்றால் இயக்கப்படும் பொம்மைகள் போலத் தெரிகிறார்கள். அவரவரளவில் தனியாக உயிருடன் இருந்தாலும், யாரும் பார்க்க மறுக்கிற ஒரு வலை எல்லாரையும் பிணைக்கிறது. விரும்பினால் அவர்கள் எவரும் இந்தப் பிணைப்பை மறுத்து இயங்க முடியும், ஆனால் மிகச் சிலரே அப்படி எதிர்ப்பு காட்டுகிறார்கள்.\nஇந்த நேரம் நான் இருப்பது ஒரு மதுக்கடை. என் வலப் பக்கம் மூன்று இருக்கைகள் தாண்டி ஒரு இருக்கையில் ஒரு ஆண். இந்தக் கடையை நன்கு தெரிந்து வைத்திருப்பார் போலிருக்கிறது. இருந்தபடியே ஒரு வட்டம் நோட்டம் விடுகிறார், இருட்டிய மூலையில் அமர்ந்துள்ள ஒரு ஜோடியைப் பார்க்கிறார். புன்னகைத்து, அந்த ���ாரில் மது விற்பவரை விளிக்கிறார், அவரிடம் ரகசியமாக அந்த ஜோடியைப் பற்றி ஏதோ சொல்கிறார். அவர் என்ன சொல்கிறாரென்று கேட்கத் தேவையே இருக்கவில்லை எனக்கு.\nவிற்பனையாளரிடம் பொய் சொல்கிறார், சரளமாக, சிறிதும் தயக்கமோ, யோசனையோ இல்லாமல். எதற்கும் பொய் சொல்லும் மனிதர் இவர். தன் வாழ்வு இப்போதிருக்கும் நிலை பொறுக்காமல் அதில் பரபரப்பு கூட்டுவதற்காகக் கூடப் பொய் சொல்பவரில்லை, மற்றவர்களை ஏமாற்றுவதில் மகிழ்வடைவதற்காகப் பொய். மதுவிற்பவர் விட்டேற்றியாகத்தான் இருக்கிறார், ஏதோ தான் சொல்வதில் கவனம் செலுத்துவது போல நடிக்கிறார் – அது உண்மையே – என்பதெல்லாம் இந்த பொய்யருக்குத் தெரிகிறது, ஆனால் அந்த விற்பனையாளர் தான் சொல்வதால் ஏமாறவும் செய்கிறார் என்பது அவருக்குத் தெரிகிறது- அது உண்மையும் கூட.\nபிறருடைய உடல்-மொழி பற்றிய என் தனிக் கவனம் ஒரேயடியாகப் பெருகி விட்டிருப்பதால் மேற்படி சம்பவங்களை நான் ஏதும் ஒலியோ, கிட்டக் காட்சியோ இல்லாமல் கவனிக்க முடிகிறது. மனிதர் உடலில் எழும் ஃபெரொமோன் வாசங்களே கூடப் போதும் எனக்கு நடப்பை அறிய. ஓரளவு என் தசைகளால் அந்த மனிதனின் தசைகளில் உள்ள இறுக்கத்தை, அவற்றின் மின்னலை வீச்சை வைத்து, ஊகித்துணரவும் முடிகிறது. இந்த அலைகள் வழியே கிட்டும் தகவல் மிகச் சரியாக இராது, ஆனால் எனக்குக் கிட்டும் பல உணர்தல்களின் கூட்டுத் தகவல்கள் தேவைக்கதிகமாகக் கூட உள்ளன. என்னால் அவற்றிலிருந்து சரியான முடிவுகளை உருவி எடுக்க முடிகிறது, அந்தத் தகவல்கள் மொத்த வலைக்கு இழைநயம் சேர்க்கின்றன.\nசாதாரண மனிதர்கள் இந்த வகை வெளிப்பாடுகளை புலப்பாட்டுக்குக் கீழான விதத்தில் அறியக் கூடும். இந்த வகை வெளிப்பாடுகளோடு எனக்கு ஒரு இசைவு ஏற்பட்டால், ஒரு வேளை நான் இப்படி எதையும் வெளிப்படுத்துவதை கட்டுக்குள் கொணரப் போதுமான விழிப்புணர்வு எனக்கு வரலாம்.\nஅண்டப் புளுகை அவிழ்த்து விடும் விளம்பரங்கள் வழியே மனிதர் அறிவை முடக்குவதைப் போன்று, புத்தியைக் கட்டுப்படுத்தும் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க உடல் வழியே மட்டும் வெளிப் போகும் அலைவீச்சுகளை நான் கட்டுப் படுத்தி இருப்பதால், பிறரிடம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கச்சிதமான மறுவினைகளை உசுப்பி எழுப்ப என்னால் இப்போது முடிகிறது. ஃபெரொமொன்களா��ும் (வாசமுள்ள உடல் கசிவுகள்), தசை இறுக்கங்களாலும் என்னால் பிற மனிதரைக் கோபமூட்ட முடியும், பாலுறவுணர்வை அவரிடம் தூண்ட முடியும், பரிவுணர்வை அவரிடம் எழுப்ப முடியும். நண்பர்களாக்கவும், அவர்களை வசப்படுத்தவும் நிச்சயமாகவே முடியும்.\nதூண்டியபிறகு அவர்களிடம் தானாகவே தொடரும் மறுவினைகளைக் கூடத் தூண்ட முடியும். ஒருவருக்குக் கிட்டும் ஒரு வித மகிழ்ச்சியை அவருடைய ஒருவித எதிர்வினையோடு தொடர்பு படுத்திக் காட்டி, நன்மை பயக்கும் சுழல் நிகழ்வொன்றை வலுப்படுத்த முடியும். இது உடலில் இருந்து கிட்டும் அறிகுறிகளை வைத்து, ஒருவருடைய உடல் தானாகவே தன் எதிர்வினையை வலுப்படுத்துவதை ஒத்தது. எனக்குத் தேவையான வகை தொழில்நிறுவனங்களை நிறுவ ஆதரவு கொடுக்குமாறு தொழிலதிபர்களைத் தூண்ட இந்த வகை உத்திகளையே நான் பயன்படுத்தவிருக்கிறேன்.\nஇப்போது எனக்குச் சாதாரண வகைக் கனவுகளைக் காண முடிவதில்லை. ஆழ்மனது என்று சொல்லப்படக் கூடிய எதுவும் எனக்கு இல்லை என்பதால், என் மூளை எதையெல்லாம் இயக்குகிறதோ அதை எல்லாம் நான் அறிந்து கட்டுக்குள் வைத்திருக்கிறேன். அதனால் சாதாரணமான துரிதக் கண்ணசைவு உறக்கம் (REM sleep) மூலம் மூளை செய்யும் வேலைகளுக்கு இப்போது அவசியமில்லை. எப்போதாவது என் மூளை மீது எனக்கிருக்கும் கட்டுப்பாடு சிறிது தளர்கிறது. ஆனால் அதை எல்லாம் உறக்கம் எனக் கொள்ள முடியாது. மருட்சிகளைத் தாண்டிய நிலையோ என்னவோ. ஆனால் அதீத வதை. சில நேரங்களில் நான் முற்றிலும் விலகிப் போன நிலையில் இருக்கிறேன். என் புத்தி எப்படி விசித்திரமான காட்சிகளை உருவாக்குகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் அப்போது என்னால் ஏதும் மறுவினை காட்ட முடிவதில்லை. ஸ்தம்பித்த நிலையில் இருக்கிறேன். என்ன பார்க்கிறேன் என்பதை என்னால் இனம் காண முடியவில்லை.\nPingback: சொல்வனம் » புரிந்து கொள் - 5\nNext Next post: சுந்தரம் ஐயங்காரின் கருணை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 ���தழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்���ராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழ���தியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ��.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் ச���. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்���ர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லி��ொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/08/14-actress-mandira-bedi-lingerie-bodycare.html", "date_download": "2020-09-24T02:15:55Z", "digest": "sha1:RS6FXTZFYFFHIZN77OAPCQJH4ESUY7IJ", "length": 6551, "nlines": 49, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கும் மந்திரா பேடி | Mandira Bedi to endorse lingerie | பான்டீஸ் விளம்பரத்தில் மந்திரா! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கும் மந்திரா பேடி\nபான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கும் மந்திரா பேடி\nடிவி நடிகை, சினிமா நடிகை, டிவி தொகுப்பாளினி என பல அவதாரம் எடுத்துள்ள மந்திரா பேடி முதல் முறையாக பான்டீஸ் விளம்பரத்தில் நடி��்கவுள்ளார்.\nசாந்தி டிவி தொடர் மூலம் நடிகையானவர் மந்திரா பேடி. அந்தத் தொடர் மந்திராவுக்கு பெரும் பெயரை தேடித் தந்தது. இதையடுத்து டிவி நிகழ்ச்சிகளை நடத்தும் ஹோஸ்ட் ஆக மாறினார். பின்னர் சினிமாவிலும் நடித்தார். தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தில் அவர் நடித்த சின்ன கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது.\nபி்ன்னர் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து அளிக்கும் பிரசன்டராக அவதாரம் எடுத்தார். இந்த நிலையில் தற்போது பான்டீஸ் விளம்பரம் ஒன்றில் நடிக்கிறார் மந்திரா பேடி. பாடிகேர் நிறுவன தயாரிப்பான பான்டீஸுக்காக இந்த நடிப்பு அவதாரம்.\nஇதுகுறித்து மந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போதெல்லாம் பெண்கள் மிகவும் விவரமாகவும், தெளிவாகவும் உள்ளனர். நல்ல பிரான்ட் உள்ளாடைகளைத்தான் விரும்புகிறார்கள். தேர்வு செய்வதிலும் கில்லாடியாக உள்ளனர்.\nஇந்தியாவில் எத்தனையோ பான்டீஸ்கள் இருந்தாலும், பாடிகேர் சிறந்த ஒரு தயாரிப்பாக உள்ளது. பெண்மைத்தனம் நிரம்பிய பான்டீஸ் இது. வேடிக்கையாகவும் உள்ளது.\nஇதை நானே அனுபவித்துப் பார்த்த பின்னரே நடிக்க ஒப்புக் கொண்டேன். பெண்களுக்கு மிகவும் சவுகரியமாக, வசதியாக இது உள்ளது. நல்ல ஸ்டைலாகவும் உள்ளது என்றார் மந்திரா.\n1992ம் ஆண்டு முதல் இந்த பாடிகேர் உள்ளாடைகள் வெளியாகி வருகின்றன. ஐரோப்பிய மாடல் உள்ளாடை இவை. பாடிகேர் பிரான்ட் பான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கப் போகும் முதல் பிரபலம் மந்திரா பேடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nRead more about: நடிகை மந்திரா பேடி, பான்டீஸ் விளம்பரத்தில் மந்திரா பேடி, பாடிகேர் பான்டீஸ் விளம்பரத்தில் மந்திரா, mandira bedi, mandira bedi acts in bodycare advt, mandira to endorse lingerie\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/advantage", "date_download": "2020-09-24T00:48:33Z", "digest": "sha1:KRVJMULDE5YSHEUG6SFWXAH2FKGOGJZ6", "length": 5412, "nlines": 136, "source_domain": "ta.wiktionary.org", "title": "advantage - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆகும் பயன்; நன்மை; பயன்; முன்வாய்ப்பு; மேன்மை; மேம்பாடு; ஆதாயம்; பயன்தரும் நிலை; பேறு; ஆக்கப்பாடு\nபொறியியல். நன்மை; நிறை; மேம்பாடு\nநன்மை, மேன்மை, அனுகூலம், இலாபம், பெறுதி, முன்வாய்ப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் advantage\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2020, 02:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/08/03160956/1574530/srilankan-elections-rail-vikramasigea.vpf", "date_download": "2020-09-24T02:04:00Z", "digest": "sha1:Y6IYSP4PUCQ3N3CC23W62I4DI2UKZUSD", "length": 10492, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பொது தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச் செயல் - ரணில் விக்ரமசிங்க", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொது தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச் செயல் - ரணில் விக்ரமசிங்க\nபொது தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச் செயலாகும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபொது தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச் செயலாகும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாம் இன்று எதிர்க்காலம் தொடர்பாக அச்சமடைந்து உள்ளோம் என்றும், எந்தவொரு நம்பிக்கையும் இல்லாதவர்களாக தான் மக்கள் காணப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வருவாய் மூன்றில் ஒரு பங்காக சுருங்கி உள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டும் தான் இந்த சவாலை வெற்றிக் கொள்ள முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய கட்சியை ஸ்தாபிப்பது முக்கியமல்ல என்றும், மக்களுக்கு புதிய வாழ்க்கையை வழங்க வேண்டும் என்பது தான் முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - ம��ோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nசீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களை,இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.\n25 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய தீயணைப்பு வீரர் - பாச மழை பொழிந்த தந்தை - மகள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர், 25 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்.\nஅமெரிக்காவில் 2 லட்சம் பேரை பலி வாங்கிய கொரோனா - 20 ஆயிரம் அமெ. தேசிய கொடியை நட்டுவைத்து அஞ்சலி\nஅமெரிக்காவில், கொரோனா தொற்றுக்கு, இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா தொற்று சிகிச்சை மருந்து - ஜப்பான் நிறுவன மாத்திரை பயனளிக்கிறது\nஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிஜிபில்ம் நிறுவனத்தின் அவிகான் மாத்திரைகள் பயனளிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெ. துணை அதிபர் விமானத்தில் மோதிய பறவை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் போர்ஸ் 2 விமானம்\nஅமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்(MIKE PENCE), பயணம் செய்த விமானத்தின் மீது பறவை மோதியதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.\n2ஆம் உலகப்போர் விமானத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட லண்டன்\n2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட லண்டன் நகரின் அழகிய காட்சிகள் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக���க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2015/03/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-24T01:02:03Z", "digest": "sha1:QSFOI4LJQFY5JJQ6JY3EE7LIJCIT5ZOJ", "length": 37569, "nlines": 172, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடியாக சித்தரிக்கின்றனர். – எஸ்.வீ.சேகர் சாடல் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவிஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடியாக சித்தரிக்கின்றனர். – எஸ்.வீ.சேகர் சாடல்\nவிஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடியாக சித்தரிக்கின்றனர். – எஸ்.வீ. சேகர் சாடல்\nவிஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை காமெடி யாக சித்தரிக்கின்றனர். – எஸ்.வீ. சேகர் சாடல்\nவிஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வை\nஇன்று அரசியலிலும், சமுக வலை தளங்கலிலும் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் திரு.விஜயகாந்த் அவர்களின் பரிணாமத்தை\nமாறுபட்ட கண்ணோட்டத்தில் அலச வே இந்த பதிவு\nசினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ்தான் பின்னாளின் ஒரு வெற்றிகரமான நடிகரான விஜய காந்த் ஆவார்.\nசினிமாவிற்குண்டான சில இலட்ச ணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின் னணி இல்லை. இத் தனைக்கும் அந்த நேரத்தில் ரஜி னியும் கமலும்மசாலா படங்களின் மூலம் கோலோச்சி ய காலம். நெடிய போ ராட்டத்திற்கு பின்பு “இனிக்கும் இளமை” என்றொ\nரு படத்தின் மூ லம் அறிமுகம் ஆனா ர். இவரின் அடுத்த படமான “தூரத்து இடி முழக்கம்” மாநிலமொழி திரைப் படத்திற்கான தேசிய விரு தினை பெற்ற படமாகும். எஸ். ஏ. சந்திர சேகர் இயக்கத்தில்இவரி ன் வெற்றிநடை ஆரம்பம் ஆனது.\nஅந்த காலகட்டத்தில் ஓடும் குதி ரையில்(இயக்குனர்) தான் ரஜினி யும் கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். திறமையான புதிய இயக்குனர்களி ன் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளிவந்த அனைத்து படங்களும் சக்கை போடுபோட்டன. திரைப் பட கல்லூரி மாணவர்களுக் கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர். வி. உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்தி ருந்தாள், சின்னக் கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல்\nசக்ரவர்த்தியாக இவர் திகழ் ந்தார்.\nஇயக்குனர்கள் மட்டுமல்ல. இவர்மூலம் அறிமுகம் செய் யப்பட்ட / ஒத்துழைப்பு அளி க்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவு த்தர், நடிகர் சரத்குமார், கசா ன்கான், அருண்பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலி கான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே. இவ்வளவு ஏன் கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடி வேலு கூட இவரால் வளர் ந்தவரே. அறிமுகம் வேண் டுமானால் ராஜ் கிரணாக இருக்கலாம்.\nஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்\nதான். சின்னகவுண்டர் படத்தி ல் கவுண்டமணியால் ரிஜெக் ட்செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப் படத்தில் கவுண்டமணி முட்ட அமரனிடமும் கவுண்ட மணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.\nஇப்படி இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கிய போது இவரின் முதல் தே ர்வாக அமைந்தவர். விஜயகாந்த்தான். இவரின் நிர்\nவா கத்திறமையை சிலர் குறை த்து மதிப்பிடுகின்றனர்.\nபல ஆண்டுகளாக கடனில் தவி த்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட திரைப்பட நடிக ர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது ம் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமி ன்றி கையிருப்பையும் அதிகப்படுத்தி னார். அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாரா\nஇவரின் தொலைக்காட்சி நிர்வாக மும் சிறப்பாக இருந்து வருகிறது. அரசியலுக்கு வருவேன் என பூச்சா ண்டி காட்டிக்கொண்டிருக்க��மல் அ திலும்காலூண்றி சாதித்தவர் விஜ யகாந்த். ஜெயலலிதா, கருணா நிதி போன்ற பழம் தின்றுகொட்ட போட் டவர்கள் மத்தியில் யாதொரு அனு பவமும் இன்றி தனி ஆளாக இவரி ன் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எந்த ஒரு நடிகை யையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதி ல்லை. இவரி ன் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவ ர்ச்சி நடிகையும் கிடையாது. கருணாநி திக்கு ஒரு எம் ஜியார்போல எம்ஜியாருக்கு ஒரு ஜெய லலிதா,\nநிர்மலா போல நடி கர் பட்டாளம் எதுவும் கிடை யாது.\nஎவருடனும் கூட்டணி இல் லாமல் இவர் வாங்கிய ஓட் டுக்கள் அரசியலில் ஜாம்ப வானாக அறியப்பட்ட வை கோவையும் கலங்கவைத்த து. மற்ற அரசியல் தலைவர் கள் போலல்லாமல் இவரின் வெளிப்படையான, கள ங்கமில்லாத பேச்சு ஒரு சிலருக்கு கசப்பாக இருக் கும் இவரின் தேர்தல் வாக்குறுதியான கறவை மாடுக ள் வழங்கப்படும் என்கிற திட்டம் அதிமுக வால் இப் பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதிருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24000 ஓட்டுக்க ளை பிரித்ததால் அங்கு 3000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தேமுதிக தோற்றது. இது போல வஞ்சகத்தால் பிரிந்த\nஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விசயம். இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோப மும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக் காரர்களுக்கு கேலிச்சித்திரமானார்.\nஇவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பய னடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம். இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாடமாட்டேன் எனவும் மகனுக் கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளி த்தவர் இவர். இவருக்கு அரசியலுக்கு வரவேண்டு\nமெ ன்று எண்ணம் இல் லாத போதே மக்களுக்கு பல உதவிகளை செய்து பழக் கப்பட்டவர். தினமும் அன்னதானம், தையல் மிஷின், என்று இவரை பார்த்து மற்ற நடிகர்களும் செய்கிறார்கள்.\nஎங்கு துயர சம்பவங்கள் நடந்தாலும் முதலில் நிவார ண நிதி அறிவிப்பதும் அளிப்பதும் விஜயகாந்த் மட்டு மே.. கார்கில் நிவாரணநிதி, குஜராத் நிவாரண நிதி, சு னாமி நிவாரண நிதி. கும்பகோணம் தீ விபத்து என்று சொல்லிக்கொண்டே போகலாம்..���ப்போது (10-09-\n2014)கூட காஷ்மீர் நிவாரண நிதி அறிவித்திருக்கிறார்\nஎன்ன துயரமான சம்பவம் நடந்தாலும் உடனே உதவித் தொகை அறிவிக்கும் மற்ற நடிகர்கள் அதை ஒழுங்காக கொடுக்கின்றார்களா என்றால்..அந்த கடவுளுக்கே வெளிச்சம் உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது பத்து வருடங்களுக்கு முன்னாள் கும்ப கோணம் பள்ளியில் தீயில் கருகியமொட்டுகளை பத்து வருடங்களுக்கு முன்னாள் கும்ப கோணம் பள்ளியில் தீயில் கருகியமொட்டுகளை சம் பவத்தை கேள்விப் பட்டதும் துடித்துபோய் (நடித்துப் போய்) ஆறுதலும் சொல்லி உதவித்தொகை அறிவித் தார்கள்… சில நடிகர்கள்நேரில் சென்றார்கள் அவர்க\nளைகூடபாராட்டலாம்.. என்னை வாழவைக்கும் தெய்வங்க ளாகிய தமிழ் மக்கள் என்று சொ ல்லிக்கொள் ளும் ரஜினி என்ன செய்தார் அந்த விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை பறிகொ டுத்துகதறியவர், யார் தெரியுமா அந்த விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை பறிகொ டுத்துகதறியவர், யார் தெரியுமா .. ரஜினிரசிகர் மன்ற தலைவர் இன்பராஜ்.. ரஜினிரசிகர் மன்ற தலைவர் இன்பராஜ் அவர் வெளிப்படையாக பத்திரிகைகளில் குறைபட்ட பிறகே இமேஜுக்கு பங்கம் வரக்கூடாது எ ன்று தனது மனைவியை அனுப்பி வைத்தார் அவர் வெளிப்படையாக பத்திரிகைகளில் குறைபட்ட பிறகே இமேஜுக்கு பங்கம் வரக்கூடாது எ ன்று தனது மனைவியை அனுப்பி வைத்தார் உதவி தொகையும் அறிவித்தார்.. ஆனால் நீண்ட நாட் களாக கொடுக்காமல் அதைப்பற்றி பத்திரிக்கையில்\nவரவும் முறையா ன விபர ங்கள் இல்லையெ ன்று மீண்டும் அவ ர்களை வரவழை த்து விபரங்கள் கே ட்டார் கள்..\nஆனால் கிடைத்ததா இல்லையென்று அந்த பெற்றவர் களுக்கே வெளிச்சம் ரஜினி மட்டும் இல்லை கமல் 12 லட்சம் ரஜினி மட்டும் இல்லை கமல் 12 லட்சம் விஜயகாந்த 10 லட்சம் சூர்யா.. விஜய்.. சரத்.. இப்ப‌டி அனைவருமே அறிவித்தனர் ஆனால் இது வரை உள்ள விபரங்கள் படி விஜயகாந்த், சூர்யா தவிர யாருடைய உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றேதெரிகிறது ஆனால் இது வரை உள்ள விபரங்கள் படி விஜயகாந்த், சூர்யா தவிர யாருடைய உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றேதெரிகிறது இல்லை கொடுத்துவிட்டார்கள் என் றால் தெரிந்தவர்கள் சொல்லவும்.. விஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதி\nல் இவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செ ய்யப்பட்டது என்பதே உண்ம��..\nவிஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவ ரை சிலர் காமெடியாக சித்தரித்து ஊடகங்களில் பரப்புகின்ற னர். அவர்களை நாம் ஊக்குவிக்காமல் இருப்போம்.. இதை பகிருங்கள்\n= திரு. எஸ்.வீ.சேகர் அவர்கள், திரு. விஜயகாந்த் பற்றி முகநூலில் தெரிவித்த கருத்து இது (ப‌டங்கள் – கூகுள்)\nPosted in அரசியல், சினிமா செய்திகள், செய்திகள்\nTagged S. Ve. Sekar, Vijayakanth, அவரை, அவரை காமெடியாக சித்தரிக்கின்றனர். - எஸ்.வீ.சேகர் சாடல், இருட்டடிப்பு, எஸ்.வீ. சேகர், காமெடியாக, சாடல், சித்தரிக்கின்றனர், செய்யவே, புகழை, விஜயகாந்தின், விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே\nPrevஅன்புடன் அந்தரங்கம்-(1.3.15)- \"எவ்வாறு இப்பிரச்ச‌னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது\nNextகுழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு . . .\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெ���ியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2013/09/", "date_download": "2020-09-24T02:34:24Z", "digest": "sha1:VRI6DEDOJOAX5HSJSLUZN2EYGPKDWQAZ", "length": 9748, "nlines": 143, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: செப்டம்பர் 2013", "raw_content": "\nபெரியாருக்கு இன்று 17/09/2013 -135 வது பிறந்த நாள்...\nஅவர் தான் பெரியார் - பாவேந்தர் பாரதி தாசன்\nஇன்று ( 17/09/2013 ) தந்தை பெரியாரின் 135 வது பிறந்த நாள்…\nஎன்னை என் நண்பர் ஒருவர் கேட்டார் ,\nஎன்ன எப்பவும் பெரியார் பெரியார் என்று பெரிசா பேசுறீங்க அப்படி என்ன பெரிசா பன்னிட்டாரு அவர்’’ என்று.\nஅவருக்கு பெரியாரை தெரியும். அனால் ஆத்திகம் அவரை அப்படி கேட்க சொல்லுது .\nபதில் சொல்வது பெரியாரின் பேரனாகிய என் கடமையல்லவா\nகொஞ்ச நாளைக்கு முன்பு விமான விபத்தில் இறந்த ஆந்திர முதல்வர் பேரு என்ன என்றேன். அவர் உடனே இது என்ன கேள்வி சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே ராஜசேகர ரெட்டி என்று என்றார்.\nசரி ஆந்திராவின் அவருக்கு முன்னால் முதல்வரய் இருந்தவர் பேரு என்ன என்றேன். உடனே அவர் சந்திரபாபு நாயுடு என்றார்.\nசரி நம் தமிழ்நாட்டு முதல்வர் பேரு என்ன என்றேன் , நண்பருக்கு சற்று எரிச்சல் என்றாலும் பதில் சொன்னார் ஜெயலலிதா என்றார், சரி முன்னால் முதல்வர் பேரு என்ன என்றேன் ,அவர் கருணாநிதி என்றார்.\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஜாதி உண்டு தான் என்றாலும் சாதி பின்னொட்டு இங்கு இல்லை. ஆனால் ஆந்திராவில் இருக்கு .\nசாதி பின்னொட்டை பேருக்கு பின்னால் இருந்து எடுத்தவர் எங்கள் பெரியார் .அந்த அளவில் அவர் பெரியார் தானே என்றேன்.அவர���ல் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.\nதமிழ்நாட்டில் இன்றும் முனுசாமி முனுசாமி ரெட்டியாக இல்லாமல் முனுசாமியாகவும், முத்துபாண்டி முத்து பாண்டி தேவராக இல்லாமல் முதுபாண்டியாகவும் இருக்க பெரியார் தான் காரணம் என்றால் அது மிகை அல்ல ..\nஅந்த சமூக புரட்சியாளருக்கு நாளை பிறந்த நாள் .\nஇன்று காலையில் கூட முகநூலில் யாரோ ஒருவர் எழுதி இருந்தார் மதத்தின் பெயரால் கலவரம் வடக்கே நடக்க காரணம் பெரியாரின் கொள்கைகள் அங்கே போய் சேராதது தான் என்று எத்தனை உண்மையான வாக்கியம் அது.\n17-09-1879 இது தமிழனுக்கு மானத்தையும் அறிவையும் புகட்ட பகலவன் அவதரித்த நாள்...\nதமிழனுக்கு மானத்தையும் அறிவையும் போதித்து சாதி மத சாக்கடையிலிருந்து மீட்டு எங்களை மனிதனாக இந்த மண்ணில் வாழ வைத்த ஐயா பெரியாரை வணங்கி மகிழ்கிறோம்.\nLabels: பெரியாரின் சொற்ப்பொழிவு, பெரியாரின் சிந்தனைகள் 0 comments | Links to this post\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nபெரியாருக்கு இன்று 17/09/2013 -135 வது பிறந்த நா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_2014.07-09&action=edit", "date_download": "2020-09-24T02:22:45Z", "digest": "sha1:TATJUABMZT7GIDJB3QROTIIVXQU4EPB7", "length": 6352, "nlines": 37, "source_domain": "www.noolaham.org", "title": "தென்றல் 2014.07-09 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nதென்றல் 2014.07-09 என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{இதழ்| நூலக எண்=15476 | வெளியீடு=ஆடி-புரட்டாதி, [[:பகுப்பு:2014|2014]] | சுழற்சி=காலாண்டிதழ் | இதழாசிரியர்=கிருபாகரன், க. | மொழி=தமிழ் | பக்கங்கள்=48 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/155/15476/15476.pdf தென்றல் 2014.07-09 (22.2 MB)] {{P}} =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== *ஒற்றுமை அவசியம் - ஆசிரியர் *நூலிற்கு அழகென்னும் பத்து - ஆறுமுகம் அரசரெத்தினம் *தென்றலின் தேடல்: ஜயந்திமாலா குணசீலன் - க. கிருப���கரன் *மட்டக்களப்பு நூதன சாலைத் தொன்மையைப் பறைசாற்றும் சான்றுகள் - க. தங்கேஸ்வரி *நீரிழிவு (கவிதை) - S. A. I. மத்தியூ *நீத்தார் நினைவு: வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பொன் சிவனேசராசா - பழுவூரான் *அறமே வாழ்வு அதுவே உயர்வு (கவிதை) - அக்கரை மாணிக்கம் *மூலிகை மருத்துவம்: தாம்பத்திய உறவு வெற்றிகரமாக முடிய உதவும் வெங்காயம் - செல்லையா துரையப்பா *தாயிற் சிறந்த கோயிலுமில்லை - க. ரெட்ணையா *கலைகளுக்கெல்லாம் அரசு கவிதை 15 - ஆ. மு. சி. வேலழகன் *படமும் பதிவும்: தென்றல் சஞ்சிகையின் 25ஆவது சிறப்புமலர் வெளியீட்டு விழா மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி கேட்போர் கூடம் 2.04.2014 - ரவிப்ரியா *குடும்ப மருத்துவத் தொடர்: மனித வாழ்வு கருவறை முதல் - K. அருளானந்தம் *வஞ்சக வதை (சிறுகதை) - ரவிப்ரியா *கவனிக்கப்படாத கவனிக்கப்பட வேண்டிய புலவர்கள் - செ. யோகராசா *புதிய வரவுகள் *தெய்வப்புலவர் திருவள்ளுவர் வரையறை செய்யும் காதல் சிறப்பு - மு. தம்பிப்பிள்ளை *தென்றல் குறுக்கெழுத்துப் போட்டி இல - 16 *விளையாட்டு வலம்: கோணேஸ்வரா இந்துவை வீழ்த்தி சிவானந்தர் கிண்ணத்தைச் சுவீகரித்தது - கவிகரன் *நாட்டாரியல் ஓர் ஆய்வு - ஆரையூர் அருள் *தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காகத் தென்றல் தொகுத்து வழங்கும் மாதிரி வினாத்தாள் - யோ. இ. ஞானரெட்ணம் [[பகுப்பு:2014]] [[பகுப்பு:தென்றல்]]\nதென்றல் 2014.07-09 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/siva-priya-anand-in-sumo-trailer-review-news-249310", "date_download": "2020-09-24T02:00:53Z", "digest": "sha1:CIP6YNFMJEFRJD3FS5BB26IA5MVRXPV2", "length": 11571, "nlines": 161, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Siva Priya Anand in Sumo trailer review - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறிய அகில உலக சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறிய அகில உலக சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஅகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிவா நடித்த ’சுமோ’ என்ற படத்தின் டிரைலரை சற்று முன்னர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து நடிகர் சிவா, ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்\nமுழுக்க முழுக்க காமெடி அம்சங்களைக் கொண்ட ’சுமோ’ திரைப்படத்தின் டிரைலர் அனைவரும் ரசிக்கும் வகையில் உள்ளது. ஜப்பானிலிருந்து கடலில் மயக்கமற்ற மிதந்து வரும் சுமோ வீரர் ஒருவரை கடற்கரையில் பார்க்கும் சிவா, தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவருக்கு தீனி போட முடியாமல் தவித்து கொண்டிருக்கும் இருக்கும் நிலையில், அவர் யார் அவருடைய பின்னணி என்ன ஜப்பானில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஏன் மிதந்து வந்தார் என்பதை கண்டறிய அவருடன் சிவா குழுவினர் ஜப்பான் செல்கின்றனர்\nஜப்பான் சென்றவுடன் நடக்கும் திடுக்கிடும் திருப்பங்கள், சிவா உடன் இருப்பவர் ஒரு உண்மையான சுமோ வீரர் என்பதும் தெரிகிறது. அதன் பின் நடக்கும் சுமோ போட்டிகளில் வெற்றி பெறுவது யார் போன்ற விறுவிறுப்பான காட்சிகளை கொண்டதுதான் இந்த சுமோ படத்தின் கதை என்பது என தெரிகிறது.\nவழக்கம்போல் நடிகர் சிவா தனது அசால்ட்டான நகைச்சுவை நடிப்பை இந்த படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். சுமோ வீரராக வரும் அந்த ஜப்பான் நடிகர் ஒரு வார்த்தைகூட வசனம் பேசவில்லை என்றாலும் அவருடைய நடிப்பு குறிப்பிட்டு சொல்லும் வகையில் உள்ளது. ஒரு வித்தியாசமான கதையை தேர்வு செய்துள்ள அறிமுக இயக்குனர் ஹோசிமின், இந்த படத்தை ஒரு நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான படமாக உருவாக்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஇணையத்தில் வைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி புகைப்படங்கள்\nஅக்சராஹாசனின் அடுத்த பட டீசரை வெளியிடும் ஸ்ருதிஹாசன்\nதியேட்டரில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்': புதிய தகவல்\nபோதைப்பொருள் விவகாரத்தில் மேலும் நான்கு நடிகைகள் கைதா\nஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கப்பட்ட மகன்கள்: மனித உரிமை ஆணையம் சென்ற தமிழ் நடிகை\nசாலையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்: நடிகர் விஷ்ணுவிஷாலின் அதிரடி நடவடிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட முன்னணி ஆர்ஜே: பரபரப்பு தகவல்\nஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்: லீக் ஆன புகைப்படங்கள்\nதிருமணமான 13 நாட்களில் பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகை\nமுதல்முதலில் மன்றம் ஆரம்பித்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினி\nரில���சுக்கு தயாராகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்\nஇயக்குனர் பாலாவின் அடுத்த படத்தின் விசித்திரமான டைட்டில்\nதியேட்டரை விட அதிக கட்டணமா\n'கமல்ஹாசன் 232' படம் குறித்த வீடியோவை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்\nஇப்பவே இப்படி, பிக்பாஸ் வீட்டுக்கு போனால் என்ன ஆகுமோ\nரிக்சா ஓட்டுநர் மகனின் கனவை நனவாக்க ரூ.3 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்\n'சக்ரா' படத்திற்கு எதிராக வழக்கு: விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட்: 'வலிமை' நடிகர் டுவீட்\nவாடிவாசலுக்கு முன்பே சூர்யாவுடன் இணையும் பிரபல இயக்குனர்\nஉருவாகிறது 'சரவணா ஸ்டோர்' அருள் சரவணனின் மாபெரும் ரசிகர் மன்றம்.\nகமல்ஹாசனை சந்தித்த பிரபல மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்\nஉருவாகிறது 'சரவணா ஸ்டோர்' அருள் சரவணனின் மாபெரும் ரசிகர் மன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/world/coronavirus-prince-charles-tests-positive-but-remains-in-good-health.html", "date_download": "2020-09-24T02:40:22Z", "digest": "sha1:LZYEDQJNND675S6KPDUNO3XO4GLH6KR2", "length": 7342, "nlines": 37, "source_domain": "m.behindwoods.com", "title": "Coronavirus: Prince Charles tests positive but 'remains in good health | World News", "raw_content": "\n‘அரச குடும்பத்திலும் கொரோனா பாதிப்பு’... ‘இங்கிலாந்து இளவரசருக்கு’... ‘வெளியான அரண்மனை அறிக்கை’\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nமுதன்முறையாக அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வருவது கொரோனா வைரஸ். சீனாவை விட, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அதிகளவில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. பிரிட்டனில் 281 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரிட்டன் அரண்மனையின் அடுத்த வாரிசான இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 71 வயதான சார்லஸ் தற்போது ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து செய்தித் தொடர்பாளர் கூறுகையில் இளவரசர் சார்லஸுக்கு லேசான கொரோனா பாதிப்பு உள்ளது. எனினும் அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக அவர் வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வருகிறார். அது போல் சார்லஸின் மனைவி கமீலா பார்க்கெருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதையடுத்து அவரும் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.\nஇரு வாரங்களுக்கு முன்னர் லண்டனில் இளவரசர் சார்லஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கூட கைகுலுக்குவதை தவிர்த்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், இத்தனை முன்னெச்சரிக்கையாக இருந்த இளவரசருக்கு எப்படி கொரோனா வந்தது என தெரியவில்லை’ என்று கூறியுள்ளனர்.\n'நாட்டுல என்ன பிரச்சனை நடக்குது'...'சாலையில் இளம் பெண்கள் செஞ்ச செயல்'...வைரலாகும் வீடியோ\n'டாக்டர் மாப்பிள்ளைதான்' வேணும்னு 'சொன்னவங்க' எல்லாம்... இப்போ 'வீட்டை' காலி பண்ண 'சொல்றாங்க'... 'இது ரொம்ப தவறுங்க'... 'கண்டித்த மத்திய அமைச்சர்'...\n'வெளிநாட்டுல' இருந்து 'காப்பாத்துங்கன்னு' சொன்னவங்க எல்லாம்... இப்போ 'ஊட்டிக்கு டூர்' வந்த மாதிரி 'சுத்துறாங்க'... 'பொறுத்து பொறுத்துப்' பார்த்த 'போலீஸ்' செய்த 'காரியம்'...\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... பேட்ரோல் வண்டியில் உணவு விநியோகம்... இதயங்களை கொள்ளை கொண்ட காவலர்கள்\n‘எப்போ வேணாலும் பிரசவ வலி வரலாம்’.. தீவிர கண்காணிப்பில் 1482 கர்ப்பிணிகள்.. தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்..\n‘எந்தெந்த’ பொருட்களை ஹோம் ‘டெலிவரி’ செய்யலாம்... ‘எதையெல்லாம்’ டெலிவரி செய்யத் ‘தடை’... ‘சென்னை’ மாநகராட்சி ‘அறிவிப்பு’...\n'தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ்'... 'பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு'\nBREAKING: 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 'ஆல் பாஸ்'... தமிழக அரசு அறிவிப்பு\n“கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்”.. கதறி அழுத டிராஃபிக் காவலர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ\n'தமிழகத்தில்' 18 ஆக உயர்ந்த கொரோனா தொற்று... 'எந்த' மாவட்டத்தில் பாதிப்பு அதிகம்... அவர்களின் 'தற்போதைய' நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T03:15:03Z", "digest": "sha1:I4DEY56HL72YQ4J6YV3KPO4UF5ZAP62L", "length": 5998, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வானொலித் தொழில்நுட்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நுண்ண���ைத் தொழில்நுட்பம்‎ (4 பக்.)\n► வானலை அடையாளம்‎ (3 பக்.)\n\"வானொலித் தொழில்நுட்பம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2013, 17:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_197629/20200814122233.html", "date_download": "2020-09-24T01:18:51Z", "digest": "sha1:LNZEWJTO5RLIFLWUFR47VJ3BM2J2R2YF", "length": 13730, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "பிரச்சனைகளில் இருந்து மீள தாய் வழங்கிய அறிவுரை: முதல் உரையில் நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்!!", "raw_content": "பிரச்சனைகளில் இருந்து மீள தாய் வழங்கிய அறிவுரை: முதல் உரையில் நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்\nவியாழன் 24, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபிரச்சனைகளில் இருந்து மீள தாய் வழங்கிய அறிவுரை: முதல் உரையில் நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்\nபிரச்சினை வரும்போது அதைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் அதில் இருந்து மீண்டுவர ஏதாவது செய்ய வேண்டும் என தனது தாயார் அறிவுரை வழங்கியதாக அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்து பேசினார்.\nஅமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்த கட்சியின் சார்பில் துணை துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (55) போட்டியிடுகிறார். இதை நேற்று முன்தினம் ஜோ பிடன் அறிவித்தார்.\nஇந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக ஜோ பிடனுடன் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் பிரசார நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில் தனது தாய் சியாமளா கோபாலனை நினைவு கூர்ந்து பேசினார். அவர் கூறியதாவது:- உலகின் எதிரெதிர் பகுதிகளை சேர்ந்த என் தந்தையும், தாயும் உலகத்தரமான கல்வியைத் தேடி அமெரிக்கா வந்���து உங்களுக்கு தெரியும்.\n1960-களில் நடந்த சிவில் உரிமை போராட்ட இயக்கமே அவர்களை ஒன்றிணைத்தது. குறிப்பாக மாணவ பருவத்திலேயே ஓக்லாந்து தெருக்களில் பேரணி, நீதிக்கான ஆர்ப்பாட்டம் என அவர்கள் போராடினர். பிற்காலத்தில் அந்த போராட்டங்களில் நானும் பங்கேற்று இருக்கிறேன். அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு என்னையும் பெற்றோர் அழைத்து வருவார்கள். என்னை பெட்டியில் இறுக்கமாக கட்டி இழுத்து வருவார்கள். அந்த போராட்டங்கள் இன்றும் தொடர்கிறது. என் வாழ்க்கையில் என் அம்மா சியாமளாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் என்னையும், சகோதரி மாயாவையும் எப்படி வளர்த்தாரென்றால், நாங்களும், ஒவ்வொரு அமெரிக்க தலைமுறையும் பேரணியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் வளர்த்திருக்கிறார்.\n‘பிரச்சினை வரும்போது உட்கார்ந்து அதைப்பற்றி குற்றம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது, மாறாக அதில் இருந்து மீண்டு வர ஏதாவது செய்ய வேண்டும்’ என்றே எனது அம்மா அடிக்கடி கூறுவார். ஆகவே நான் கொஞ்சம் செய்திருக்கிறேன். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு செதுக்கிய சொற்களை உண்மையானதாக மாற்ற, சட்டத்தின் கீழ் சம நீதி கிடைக்க என் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறேன். மாவட்ட வக்கீலாக நான் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மக்களில், உதவிக்காக தேவைப்பட்டவர்களுக்காக போராடி வருகிறேன். கலிபோர்னியா அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றியபோது, ஆயுதங்கள், மனிதர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பன்னாட்டு குற்றவியல் அமைப்புகளில் நிறுத்தினேன். இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறினார்.\nகமலா ஹாரிசின் தந்தை டொனால்டு ஹாரிஸ் ஜமைக்காவை சேர்ந்தவர். தாய், சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டதை அமெரிக்கவாழ் இந்திய முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் வரவேற்று உள்ளனர். ஒட்டுமொத்த இனத்துக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என அவர்கள் கூறியுள்ளனர். கறுப்பினத்தவர், பெண்கள் மற்றும் அனைத்து குடியேறிகளுக்கும் இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் என அமெரிக்க தேசிய சீக்கிய பிரசாரம் அமைப்பின் மூத்த ஆலோசகர் ராஜ்வந்த் சிங் கூறினார்.\nஇதற்கிடையே கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்த���ல், ஜோ பிடனுக்கு 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ.182 கோடி) தேர்தல் நன்கொடை கிடைத்து உள்ளது. இது முந்தைய நாளை விட இரு மடங்காக அதிகம் ஆகும். இது உண்மையிலேயே உற்சாகம் அளிக்கும் விஷயம் என ஜோ பிடன் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசீனா திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியது: ஐநா பொதுக்கூட்டத்தில் டிரம்ப் குற்றச்சாட்டு\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் : நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் : உளவுத்துறை தீவிர விசாரணை\nசீனாவில் பரவும் புதிய நோய் தொற்று : ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்\nபிரிட்டனில் கரோனாவின் 2வது அலையை தவிர்க்க முடியாதது - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\nசரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் - உலக வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2011/08/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1304193600000&toggleopen=MONTHLY-1312142400000", "date_download": "2020-09-24T00:57:56Z", "digest": "sha1:D7H4ZK3AQB6ZRRQ437G4VPTU4R3LRHDJ", "length": 16614, "nlines": 295, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: கல்யாணச்சாவு?", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nசந்தோஷம் என்பதை இருக்கும்போது உணர முடியாது என்று ஒரு வசனம்..\nஎவ்வளவு விஷயங்களை taken for granted ஆக எடுத்துக்கொண்டிருக்கிறேன்..\nவெளியூரில் இருக்கையில் வெள்ளிக்கிழமை சம்பிரதாய ஃபோன் காலில் சக்கரை அளவு எண்களை மட்டும் கேட்டுக்கொண்டு \" பார்த்துக்கோம்மா\" வுடன் விட்ட நாட்கள்.\nஊரில் இருக்கையில், நண்பர்களைப் பார்க்க, அரட்டை அடிக்க, ஊர்சுற்ற என்ற நேரம் ��துக்கி சாய்வு நாற்காலியைப்பற்றிச் சிந்திக்காமல் விட்ட நாட்கள்..\n7 மணிக்கு எழுந்தாலும் தூக்கம் வராமல் நாலரைக்கே எழுந்தாலும் சூடான காபிக்காக அவளை உருட்டிய நாட்கள்..\nஎனக்குப் பிடித்த கறிகாய் சமைத்து சாப்பிடும்போது முகத்தையே பார்க்கும்போது, எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்தும் \"சச்சின் அந்த ஷாட் ஆடியிருக்கக்கூடாது\" என்று அவள் anxiety ஐ அதிகப்படுத்திய நாட்கள்..\nதொடர்களின் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டவளைத் தொடரின் தரத்துக்காகக் கிண்டல் அடித்த நாட்கள்..\nவெளியூரின் மழை குளிரிலும் மேடு பள்ளங்களிலும் எங்கள் மகிழ்ச்சிக்காக உடன் வந்தவளின் உபாதைகளைச் சிந்திக்காமல் கும்மாளம் போட்டு வேகமாக வரச் சொன்ன நாட்கள்..\nசில்லறை ஆசைகளை அலட்சியப்படுத்தி உனக்கென்ன தெரியும் என் priorities என்று எடுத்தெரிந்து பேசிய நாட்கள்..\nநினைவின் அடியாழத்து வறுமை நாட்களில் உணவுப்பங்கீட்டில் தன்னைத் துறந்தும் மற்றோர் சாப்பிடாததற்கு எரிந்து விழுந்த நாட்கள்..\nபால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க..\nபேரன் பேத்தி எல்லாம் பாத்துட்டுதானே போயிருக்கா.. கல்யாணச்சாவுதான் என்றவர்க்கு எப்படிச் சொல்வேன் இத்தனை விஷயங்களும்\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nஇந்த மாதிரியான இழப்புகளுக்கு ஈடேயில்லை. இதனைத் தாங்கும் இதயத்தை ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும். அம்மாவின் ஆன்மா சாந்தியடைட்டும்.\n//பால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க..//\nபாலிலேயே குளிக்கும் நீயும், இந்தப் பால் கலசத்தையும் கண் பார்த்துக் கொள்\nஅம்மாவின் இன்னுயிர் எம்பெருமானின் அடிக்கீழ் இளைப்பாறி இன்புற வேண்டுகிறேன் - கோவிந்தா என்னுமோர் நாம நீழலில் - எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்\nஎன்றும் மறக்க முடியாத நெகிழ்ச்சியான உணர்வுகள்.\nதவிர்க்கவே முடியாமல் நடுவயதில் எல்லோரும் தாண்டிவரவேண்டிய கட்டம்- பெற்றோரை இழப்பது. இதில் மற்றவர்களுக்கு நிறைய செய்தி இருக்கிறது என்ற வகையில் முக்கியப் பதிவு.\nபால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிர��க்க.. //\nஅம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.\nகண்ணீரை அடக்க முடியலை பினாத்தலாரே:(\nஇருக்கும்போது அருமை தெரியலை என்பது சத்தியமான உண்மை.\nஅம்மாவின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.\nபதிவிற்கு - பகிர்விற்கு - நன்றி.\n//எவ்வளவு விஷயங்களை taken for granted ஆக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.. //\n//பேரன் பேத்தி எல்லாம் பாத்துட்டுதானே போயிருக்கா.. கல்யாணச்சாவுதான் என்றவர்க்கு எப்படிச் சொல்வேன் இத்தனை விஷயங்களும்\nதலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் புரியும் என்பார்கள். நம் மன வேதனையை மற்றவர் புரிந்துக்கொள்ள இயலாது என்பதையும், தாயின் அருமையயும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.\nஇது ஒரு கற்பனை பதிவு என்று நம்புகிறேன்.\nஇழப்புகளைப் பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன், இது பேரிழப்பு :( As they say, time is the only healer அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.\nஇழப்புகளைப் பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன், இது பேரிழப்பு :( As they say, time is the only healer அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.\nஒரு நிமிடம் நின்று, என் வாழ்வில் நான் செய்துகொண்டிருப்பவைகளை எடை போட வைத்த,நெகிழ வைத்த பதிவு.நன்றிகள்.\nஉங்கள் நினைவுகளில் வாழ்ந்துக்கொண்டிருப்பவரை எப்படி இழப்பு என சொல்ல முடியும்\nஇருக்கும் போதே அருமையை தெர்ஞ்சு\nக்கலாம்.ஆனா இழப்புக்கு பின்புதானே புரிஞ்சுக்க முடியுது,\nஅம்மாவின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.\nஇந்த இழப்பிலிருந்து மீண்டு வரும் சக்தியை உங்களுக்கு ஆண்டவன் தரட்டும் அண்ணா,\nஇன்னும் அழுது கொண்டே இருக்கிறேன், நானும்\nஇது உங்களுக்கு சிறிதேனும் ஆறுதல் தரும் என்று நினைக்கிறேன். (ஏதோ என்னால் முடிந்தது) - http://arvindsdad.blogspot.com/2008/06/amma_05.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/09/8.html", "date_download": "2020-09-24T02:18:10Z", "digest": "sha1:V6UCXD6XSX6ONU5DJJ5UJR4PUXWCZNUS", "length": 50615, "nlines": 225, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பாகம் 8(விநாயகர் சதுர்த்தி சிறப்புப்பதிவு)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரு��்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பாகம் 8(விநாயகர் சதுர்த்தி சிறப்புப்பதிவு)\nநம்மில் பலர் கோவில் கும்பாபிஷேகம்,புனர்நிர்மாணம் செய்வதைப் புண்ணியமாக நினைக்கிறோம்.அது உண்மைதான்.இருப்பினும்,ஒரு சிலர் மட்டுமே கோவில் கும்பாபிஷேகம்,புனர்நிர்மாணத்தில் ஈடுபட்டப் பின்னர் தொழில் வளர்ச்சியையும்,பெரும் செல்வ வளத்தையும் அடைகின்றனர்.பலர் தொழிலில் வீழ்ச்சியையும்,மகத்தான கஷ்டத்தையும் அடைகின்றனர்.இதற்கான காரணம் என்ன\nகோவில் கும்பாபிஷேகம்,புனர்நிர்மாணம் செய்யும் தகுதி நமக்கு உண்டா இந்தக் கோவிலுக்குச் செய்யும் சானித்தியம்(ஆன்மீகத்தகுதி) நம்மிடம் இருக்கிறதா இந்தக் கோவிலுக்குச் செய்யும் சானித்தியம்(ஆன்மீகத்தகுதி) நம்மிடம் இருக்கிறதா என்பதை தகுந்த நபர்களை வைத்து பிரசன்னம் பார்க்க வேண்டும்.அதில் தகுதி இருக்கிறது என்று வந்தால் மட்டுமே செய்ய வேண்டும்.இது குடும்பஸ்தர்களுக்கு மட்டுமே பொருந்தும்.துறவிகளுக்கும்,சாதுக்களுக்கும் பொருந்தாது.\nநாம் பல ஜோதிடர்களைப் பார்க்கிறோம்.அவர்கள் சொல்லும் அத்தனை பரிகாரங்களையும் செய்து கொண்டே வருகிறோம்.ஆனால்,ஒரு சில மட்டுமே பலனளிக்கின்றன.ஏன்\nயார் பயபக்தியோடும்,ரகசியமாகவும்(நமது நட்புவட்டம்,உறவு வட்டம்-இவர்களுக்குக் கூடத் தெரியாமல்) பரிகாரம் செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பலனளிக்கும்.பல பேர்கள் கவுரவத்தாலும்,பணத்திமிராலும் தம்மிடம் பணிபுரியும் வேலைக்காரர்கள் மூலம் பரிகாரங்களைச் செய்து வருகின்றனர்.இதனால்,அந்த வேலைக்காரர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.பரிகாரம் செய்யச் சொன்ன பணக்காரர்கள் வேலைக்காரர்களாக மாறிவிடுகின்றனர்.சைவ உணவு பழக்கத்துக்கு வந்தப் பின்னரே நாம் செய்யும் எந்த ஒரு சிறு பரிகாரமும் பலனளிக்கிறது என்பது அனுபவ உண்மை.\nஐரோப்பாவில் மனோத்தத்துவம் மற்றும் அதீத உளவியல் விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி செய்தனர்.அதன்படி,ஒரு அறையின் நான்கு பக்கமும் கண்ணாடியால் சுவற்றை உருவாக்கினர்.மேற்கூரையிலும் கண்ணாடியை மாட்டினர்.அறை முழுவதும் ஒளியைப் பாய்ச்ச��னர்.அந்த அறையின் நடுவே ஒருவரை நின்றவாரே சுமாராக ஒன்பது முறை பிரதட்சணம் செய்ய வைத்தனர்.(அறைக்கு உள்ளே நடக்க வைத்தனர்)அதன் பிறகு,அந்த நபரின் சூட்சும உடலை கிர்லியன் கேமிராவால் ஆராய்ந்து பார்த்தனர்.அவரது உடலில் பயோ மின் சக்தியும்,பயோ காந்த சக்தியும் அதிகரித்தைக் கண்டறிந்தனர்.கூடவே,அவரது உடலில் பட்டிருந்த நெகடிவ் எண்ணங்கள் நீங்கிவிடுவதை திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்த்ததில் கண்டறிந்தனர்.உடலுக்குள் இருக்கும் ஆல்பா மற்றும் பீட்டாக் கதிர்களின் சக்தி அதிகரித்து மனத் தடைகள் நீங்குவதையும் கண்டனர்.பேய் பிடித்தவர்களால் அதிக நேரம் கண்ணாடி முன்னால் நிற்க முடியாது.\nவிருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள் மிகு நாச்சியார் அம்மன் திருக்கோவிலுக்குள்ளே கண்ணாடி மாளிகை அமைந்திருக்கிறது.ஏகாதசி திதி வரும் நாளன்று நாம் நேராக அருள்மிகு நாச்சியாரம்மன் திருக்கோவிலுக்கு வர வேண்டும்.நாச்சியாரம்மன் சன்னதியில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு நம்மால் முடிந்த அளவு தட்சிணை தர வேண்டும்;\nபிறகு,கண்ணாடி மாளிகைக்கு நுழைவுச் சீட்டு எடுத்துக் கொண்டு உள்ளே சென்றால்,64 ரூபங்களாக நாம் காட்சியளிப்போம்.உள்ளே நுழைந்ததும்,இடது பக்க(தென் மேற்கு) ஓரத்தில் நின்று மனதார வணங்கிவிட்டு,மெதுவாக கண்ணாடியில் நமது உருவங்களைப் பார்த்தவாறு நடந்து சென்று வடமேற்கு ஓரத்தில் ஒரு நிமிடம் நிற்க வேண்டும்.பிறகு நடந்து சென்று வடகிழக்கு ஓரத்தில் ஒரு நிமிடம் நிற்க வேண்டும்;பிறகு மீண்டும் நடந்து சென்று தென்கிழக்கு ஓரத்தில் ஒரு நிமிடம் வரை நிற்க வேண்டும்.இதுவே ஒரு சுற்று ஆகும்.இப்படி ஒன்பது சுற்றுக்கள் மெதுவாகச் சுற்ற வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.ஏகாதசியில் துவங்கி ஒவ்வொரு நாளும் அல்லது வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் வீதம் ஒன்பது நாட்கள் சுற்றி முடித்தால் நம்மைப் பிடித்திருக்கும் பீடைகள்,கண் திருஷ்டிகள்,பேய்,பிசாசு ஓடிவிடும்.வேலையில் இருந்து வரும் மந்தநிலை ஓடிவிடும்;பணம் சார்ந்த பிரச்னைகள் வேகமாகத் தீர்ந்துவிடும்.\nஇந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.\nஇனி ஒரு ம���ிதப்பிறவி வேண்டாம்.போதும் என்ற அளவுக்கு வேதனைகளையும்,அவமானங்களையும் பட்டுவிட்டீர்களா இனிமேல் அவமானப்படுவதற்கும்,வேதனைப்படுவதற்கும் ஒன்றுமே இல்லை;அமைதியான அதே சமயம் நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறீர்களா இனிமேல் அவமானப்படுவதற்கும்,வேதனைப்படுவதற்கும் ஒன்றுமே இல்லை;அமைதியான அதே சமயம் நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறீர்களா ஆம் எனில்,நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:=\nதினமும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் வீட்டில் ஸ்ரீகால பைரவப் பெருமானின் பைரவ சஷ்டிக்கவசம் மனதுக்குள் பாட வேண்டும்.பைரவ சஷ்டிக்கவசம் ஒருமுறை பாடி முடிக்க நாற்பது முதல் ஐம்பது நிமிடங்கள் வரை ஆகும்.கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து நமது வீட்டின் பூஜை அறையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரையிலும் பாட வேண்டும்.\nதினமும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் ஸ்ரீகாலபைரவப் பெருமானின் காலபைரவர் 108 போற்றி அல்லது ஸ்ரீகால பைரவப் பெருமானின் 1008 போற்றியை நமது வீட்டில் பாட வேண்டும்.108 போற்றியை ஒருமுறை பாட எட்டு நிமிடங்கள் ஆகும்;அதுவே 1008 போற்றியைப் பாட முப்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை ஆகும்.இந்த போற்றிகளை குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும் ஒரு நாள் விடாமல் பாட வேண்டும்.\nஇந்த பாடல்களைப் பாடுவதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான்:அது அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.அப்படி நிறுத்தியப்பின்னரே தினமும் பாடத் துவங்க வேண்டும்.\nசெல்போன் நம்மிடையே படுவேகமான தகவல் பரிமாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.செல்போன் சேவை நிறுவனங்கள் நமது பேச்சின் மூலமாகவே கோடிகளை சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றன;ஒரு சர்வேப்படி,இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக செல்போன் மூலம் பேசும் மக்கள் நம் தமிழ்நாட்டு மக்கள் என்ற பெருமை(அல்லது சிறுமை)யைப் பெற்றிருக்கிறது.செல்போனைப் பயன்படுத்தி தம்மை வளப்படுத்திக் கொண்டவர்களை விடவும்,தனது நட்புவட்டத்தினை குறைத்துக்கொண்டவர்களே அதிகம்.கோபத்தை நேரில் காட்டும்வரை பலருக்குப் பொறுமை இல்லை;மேலும்,எந்த ஒரு சிந்தனையையும் முழுமைபெறாமல் பார்த்துக் கொள்வதில் செல்போன் முக்கியப் பங்கு வகிக்கிறது.எனவே,செல்போன் சமுதாயத்தி��் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பரவலாக்கப்படவில்லை;பன்னாட்டு நிறுவனங்கள் மென்மேலும் லாபம் குவிக்கவே பரவலாக்கப்பட்டுவிட்டது.இதுவும் ஒருவிதத்தில் முதலாளித்துவமயமாக்கலே\nஒருவர் தனது குடும்பத்தோடு வாடகைவீட்டில் குடியிருந்து வருகிறார்;அவர் வேறு ஒரு இடத்திற்கு இடம் பெயர இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்;மாநகரங்கள் மட்டுமல்ல;வளர்ந்துவரும் நகரங்களில் கூட அவர் வீடு மாறப்போகிறார் என்ற செய்தி வதந்தியாகப் பரவினாலே அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர பலர் போட்டிபோட்டுக் கொண்டு முன்பணத்தால் முன்பதிவு செய்துவிடுகின்றனர்.இது வரவேற்கத்தக்க விஷயமே\nஇந்த வரவேற்கத் தக்கவிஷயம் இப்போது அடுத்தக் கட்டத்தை நோக்கி ‘முன்னேறி’விட்டது.ஒருவர் தமது வாடகைக் குடித்தனத்தைக் காலி செய்து புறப்படும் முன்பே,அடுத்து அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர இருப்பவர் அந்த வீட்டிற்கு வந்து பால் காய்ச்சக் கூடாது;ஆனால்,அப்படித் தான் செய்கிறார்கள்.அவ்வாறு செய்வதால்,அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பவரின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்படும்;அடுத்து,அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர இருப்பவரின் குடும்பமும்,அந்த வீட்டை வாடகைக்கு விட்டவரின் குடும்பமும் வாஸ்து சாபத்துக்கு ஆளாகிறது.\nபுதிதாக வீடு கட்டுபவர்கள்,வீட்டை முழுமையாகக் கட்டி முடிக்காமல்(பூச்சுவேலை முடித்து,தச்சுக் கழிக்க வேண்டும்;வீடு கட்டிமுடித்ததன் அடையாளமே அதுதான்) பால் காய்ச்சும் வழக்கமும் இருக்கிறது.இப்படிச் செய்வதால்,பால் காய்ச்சியவரின் குடும்பத்தில் ஏதாவது ஒரு குறை அல்லது சிரமம் பாடாய் படுத்திக் கொண்டே இருக்கும்.\nதிருமணம் முதலான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது செருப்பு திருடுவது சகஜமாக இருக்கிறது.ஒரே மாதிரியான செருப்பை அருகருகே விட்டுச் செல்வதால் குழப்பம் ஏற்பட்டு,தனது செருப்பில் ஒன்றையும்,வேறு ஒருவரின் செருப்பில் ஒன்றையும் அணிந்துகொண்டு புறப்பட்டுவிடுகின்றனர்.இந்தக் குழப்பமும் நடைபெறத்தான் செய்கிறது.இவ்வாறு ஒருவர் பயன்படுத்திய செருப்பை நமது ஒரு காலுக்குப் பயன்படுத்துவதால்,அவரது கர்மா நம்மைப் பிடிக்கும்;நமது வழக்கமான வேலைகளில் குழப்பம் ஏற்படும்;எனவே,நமது இரண்டு செருப்புகளை மட்டுமே நாம் அணிய வேண்டும்;\nபெரும்பாலான கோவில்களில் மூ���வர் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும்;அங்கே ஆண்கள் வடக்கு நோக்கி நின்றே இறைவழிபாடு செய்ய வேண்டும்;பெண்கள் தெற்கு நோக்கி நின்றவாறு இறைவழிபாடு செய்ய வேண்டும்;\nசில கோவில்களில் மூலவர் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும்;அங்கே ஆண்கள் கிழக்கு நோக்கியும்,பெண்கள் மேற்கு நோக்கியும் நின்றவாறு இறைவழிபாடு செய்ய வேண்டும்;\nஇன்றைய இந்திய அரசு சட்டப்படியான சூதாட்டத்தை ஊக்குவிக்கிறது.இந்த சட்டப்படியான சூதாட்டம் ஆன்லைன் டிரேடிங்,ஆன்லைன் ஷேர்மார்கெட்,ஆன்லைன் பணவர்த்தகம்,முன்பேரவர்த்தகம் என்ற Future Trading என்று பல பெயர்களில் இந்தியா முழுவதும் ஏராளமானவர்கள் செய்து வருகிறார்கள்.யாருடைய பிறந்த ஜாதகத்தில் ராகு பகவான் லக்னத்துக்கு ஒன்பதாமிடம்,அல்லது பதினோராமிடத்தில் அமர்ந்து ராகு மஹாதிசை ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதோ அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டபூர்வமான சூதாட்டம் கோடிகளை சம்பாதிக்க கைகொடுக்கும்;மற்றவர்களுக்கு ஆரம்பத்தில் லாபம் மட்டும் வரும் விதமாக அமைந்துவிட்டு,பெருமளவு கையிருப்பை முதலீடு செய்ய வைத்து,மொத்தத்தையும் நஷ்டப்பட வைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இதைப் புரிந்தாலும்,பலர் ஏற்றுக்கொள்வதில்லை;உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தையே நம்மால் சேமிக்க முடியாமல் தவிக்கிறோம்;சூதாட்டத்தில் சம்பாதிப்பது நிலைக்குமா\nபெரும்பாலானவர்கள் போட்ட பணம் வந்தால் போதும் என்றும்,தினமும் ரூ.500/- அல்லது ரூ.1000/- கிடைத்தால் போதும் என்றுமே உள்ளே நுழைகிறார்கள்.பலருக்கு அது கிடைத்ததும்,இன்றைக்கு இது போதும் என்றும் நினைக்கிறார்கள்.ஆனால்,மனம் எப்போது நமது கடன்களை அடைப்பது என்ற வேகத்தில் இது தொடர்பான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு கையிருப்பையும் கரைத்துவிடுகிறார்கள்.இந்த சட்டபூர்வமான சூதாட்டத்தை இந்தியாவின் மத்திய அரசு கொண்டு வந்ததன் நோக்கமே மேற்கு நாடுகள் சுலபமாக இந்தியாவின் சட்டதிட்டங்களையும் மீறி இந்தியச் செல்வ வளத்தை சுரண்டுவதற்காகவே என்ற வேகத்தில் இது தொடர்பான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு கையிருப்பையும் கரைத்துவிடுகிறார்கள்.இந்த சட்டபூர்வமான சூதாட்டத்தை இந்தியாவின் மத்திய அரசு கொண்டு வந்ததன் நோக்கமே மேற்கு நாடுகள் சுலபமாக இந்தியாவின் சட்டத��ட்டங்களையும் மீறி இந்தியச் செல்வ வளத்தை சுரண்டுவதற்காகவே இந்திய மக்களின் நலன்களில் அக்கறை இருந்தால் இதற்கு வருமான வரி போட்டிருக்க வேண்டுமே இந்திய மக்களின் நலன்களில் அக்கறை இருந்தால் இதற்கு வருமான வரி போட்டிருக்க வேண்டுமே ஏன் போடவில்லைஅவ்வாறு வருமான வரிக்குள் இந்த சட்டபூர்வமான சூதாட்டத்தைக் கொண்டு வந்தால்,இதைச் செயல்படுத்தும் நிறுவனங்களின் அனைத்து பண நடவடிக்கைகளையும் மத்திய அரசின் நிதி அமைச்சகம் கண்காணிக்க முடியுமே\nஇப்படி கண்காணிக்காமல் செய்ததன் மூலமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் மேல்நாட்டுப்பொருளாதாரம் மற்றும் அமெரிக்கப்பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கவே இந்தியர்களின் உழைப்பை இப்படி மறைமுகமாகச் சுரண்டிட அனுமதித்திருக்கிறது இன்றைய மத்திய அரசு. . . . என்ற சந்தேகம் எழுகிறது.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களை அடிக்கடி நேரில் சந்தித்து, அவரிடம் ஆன்மீகம் தொடர்பான சராசரி மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டு அதற்குரிய விளக்கங்களை முறையாகப் பெற்று நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டு வருகிறோம்.இந்த சந்தேக நிவர்த்திக்கான பதிவுகள் மட்டுமே சுமாராக ஆயிரம் வெளியிட்டிருக்கிறோம்.2010 முதல் இப்படிப்பட்ட பதிவுகளை நாம் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.இதன் மூலமாக பக்தியை தமிழ் சகோதர,சகோதரிகளின் மனதில் விதைப்பதும்,தூண்டுவதுமே நமது நோக்கம்.ஆன்மீகக்கடலை வாசிக்கும் பலர்,ஆன்மீகக்கடலின் அனைத்துப் பதிவுகளையும் வாசிக்காமலேயே நமது ஆன்மீக குருவுடன் போன் பேசிவிடுகின்றனர்;அவர்கள் கேட்கும் அத்தனை சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களை ஆன்மீகக்கடலில் பதிவுகளாக வெளியிட்டுவிட்டோம்;இன்னும் நிறைய வெளியிடுவோம்;எனவே,புதிய ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் ஆன்மீகக்கடலின் அனைத்துப் பதிவுகளையும் வாசித்துவிட்டு அதன் பிறகு நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\n64 வித பைரவர்களில் வீட்டில் வழிபட ஏற்றவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் மட்டுமே கோவில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகால பைரவரும் மற்ற பைரவர்களுமே கோவில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகால பைரவரும் மற்ற பைரவர்களுமே ஸ்ரீகால பைரவ மந்திரத்தை வீட்டிலும்,கோவிலிலும் ஜபிக்கலாம்;ஸ்ரீகால பைரவர் போட���டோவை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது.(இதைத் தான் ஏற்கனவே எழுதிவிட்டீர்களே ஸ்ரீகால பைரவ மந்திரத்தை வீட்டிலும்,கோவிலிலும் ஜபிக்கலாம்;ஸ்ரீகால பைரவர் போட்டோவை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது.(இதைத் தான் ஏற்கனவே எழுதிவிட்டீர்களே என்று பழைய வாசகர்கள் நினைப்பது கேட்கிறது;என்ன செய்ய என்று பழைய வாசகர்கள் நினைப்பது கேட்கிறது;என்ன செய்ய பைரவ வழிபாட்டிற்கு எதிராக இணையத்தில் ஒரு பெரிய பிரச்சாரம் நடைபெறுகிறது.அதற்காகவே மறுபடியும் வெளியிட வேண்டியிருக்கிறது)\nயார் முற்பிறவியில் சித்தரின் சீடராக இருந்தாரோ அவரே இப்பிறவியில் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்வார்;யார் முற்பிறவியில் (குறைந்த பட்சம்)ஒரு பிறவி முழுக்க பழுத்த சிவனடியாராக இருந்தாரோ அவரே இப்பிறவியில் பைரவ வழிபாடு செய்வார்;இந்தக் கருத்தை நமக்கு ஆராய்ந்து தெரிவித்த சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் ஆவர்.\nமறுபிறவியில்லாத நிலையை எட்டிட ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய வேண்டும்.சித்தர்கள் அனைவருமே தொடர்ந்து வழிபடுவது ஸ்ரீபைரவப் பெருமானையேஇந்த உலகம் ஆறுமுறை அழிக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு வேதநூலில் குறிப்பு இருக்கிறது.அந்தக் குறிப்பினைத் தெரிவித்தவர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆவார்.ஆக,என்றும் அழியாமல் இருக்கும் ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் என்பதை இதன் மூலம் உணரலாம்;அந்த அழியாத நிலையை எட்டி,இந்த பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கும் ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் மட்டுமேஇந்த உலகம் ஆறுமுறை அழிக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு வேதநூலில் குறிப்பு இருக்கிறது.அந்தக் குறிப்பினைத் தெரிவித்தவர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆவார்.ஆக,என்றும் அழியாமல் இருக்கும் ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் என்பதை இதன் மூலம் உணரலாம்;அந்த அழியாத நிலையை எட்டி,இந்த பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கும் ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் மட்டுமே ஸ்ரீகால பைரவ உபாசனை செய்தமையால் தான் ஸ்ரீகாகபுஜண்டரால் இந்த நிலையை எட்டிட முடிந்தது.\nபெண்களும்,கோழைகளும் பைரவ வழிபாடு செய்யக் கூடாது என்று ஒரு கருத்து இருக்கிறது.இந்தக் கருத்து பொய்யானது;ஏனெனில்,நம் ஒவ்வொருவருக்கும் துணிச்சல் என்ற உணர்வைத் தருபவரே ஸ்ரீகால பைரவப் பெருமான் தான்பெண்களும் பைரவ வழிபாடு செய்யலாம்;எந்த பைரவரை எனில்,வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரையும்,கோவிலில் ஸ்ரீகால பைரவரையும் வழிபாடு செய்ய வேண்டும்;\nசிவபெருமானும்,ஸ்ரீகால பைரவப் பெருமானும் வேறுவேறு அல்லர்;ஒருவரே அதே போல,நமது கர்மவினைகளைத் தீர்க்கும் சக்தி,நாம் தொடர்ந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி தினமும் பாடுதல் அல்லது ஸ்ரீகால பைரவர் 1008 போற்றி தினமும் பாடுதல் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி பாடுதல் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி பாடுதல் அல்லது பைரவ சஷ்டிக் கவசம் பாடுதல் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீகால பைரவ பூஜையில் கலந்து கொள்ளுதல் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ பூஜையில் கலந்து கொள்ளுதல் அல்லது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ தினமும் 108 முறை எழுதி வருதல் அல்லது இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டையோ/அனைத்தையுமோ செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கும்;இதை கடந்த மூன்று ஆண்டுகளில் பல ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் உணர்ந்திருக்கிறார்கள்.\nஎதற்கெடுத்தாலும் மேல்நாடுகளைக் காப்பியடிக்கும் அடிமைப்புத்தி இன்றும் நம்மிடையே இருக்கிறது.இதுவும் ஏற்கனவே எழுதியதுதான் பல பெண்கள் தமது பெயருக்குப் பின்னால் தனது கணவர் பெயரைச் சேர்த்து அறிமுகம் செய்கின்றனர்.சிலர் தமது பெயருக்குப்பின்னால்,தனது அப்பாவின் பெயரைச் சேர்த்து எழுதவும்,அறிமுகம் செய்யவும் செய்கின்றனர்.இந்த முறை முற்றிலும் தவறானது.நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது பெயரை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்துவதில்லை;தனது முன்னோர்களின் பெயர்களையும் சேர்த்தே சொல்வது வழக்கம்;\nஉதாரணமாக,நாராயண,சங்கரமஹாலிங்க,கையிலாயநாத,சிவசுந்தர,மணிகண்டன் என்று தன்னை எங்கும் அறிமுகப்படுத்தும் வழக்கம் நம்மிடையே இருந்திருக்கிறது.இதில் மணிகண்டன் என்பவர் தனது பெயரை இவ்வாறு சொல்கிறார் என்பதும்,சிவசுந்தரம் என்பது அவரது அப்பாவின் பெயர்;கையிலாயநாதன் என்பது அவரது தாத்தாவின் பெயர்;சங்கரமஹாலிங்கம் என்பது அவரது தாத்தாவின் அப்பாவின் பெயர்;நாராயணன் என்பது அவரது தாத்தாவின் தாத்தா பெயர்.இன்றும் இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை;\nஆனால்,மேல்நாட்டில் பெண்கள் எப்படி தமத�� பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்துகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்;உதாரணமாக,எலிசபெத் டெய்லர் என்று ஒரு மேல்நாட்டுப் பெண்மணி தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தினால்,அந்த எலிசபெத் என்ற பெண்,டெய்லர் என்ற ஆணின் மனைவியாக இப்போது வாழ்ந்துவருகிறார் என்று அர்த்தம்.இதையே தமிழ்நாட்டிலும் பின்பற்றி தனது பெயருடன் தனது கணவர் பெயரைச் சேர்த்து எழுதலாமா\nசாப்பிடும் போதும்,சாப்பிட்ட பத்துநிமிடங்கள் வரையிலும் ஒரு போதும் பேசக் கூடாது;சாப்பிடும்போது டிவி பார்ப்பதும்,புத்தகம் படிப்பதும் தவறு.அவ்வாறு செய்வதால் உடலுக்குள் இருக்கும் ஜீரணமண்டலத்தில் நுட்பமான கோளாறுகள் ஏற்படும்.சாப்பிடும் போது ஒரு போதும் பதட்டத்துடனோ,வேகவேகமாகவோ சாப்பிடக்கூடாது.முழுக் கவனத்தையும் சாப்பாட்டின் மீது இருக்க வேண்டும்.வேறு எந்தக் கவனமும் இருக்கக் கூடாது;\nபிறர் சாப்பிடும்போது நாம் அவர்களை ஒருபோதும் திட்டக்கூடாது;அதைவிட மகா பாவம் எதுவும் இல்லை;\nசாப்பிடும்போது ஒரு போதும் வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக் கூடாது;அவ்வாறு சில மாதங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடால் புதிய நோய்கள் உருவாகும்;மேலும் ஏற்கனவே ஆரம்ப நிலையில் இருக்கும் நோய்கள் வேகமாக வளரக் காரணமாகிவிடும்.\nஇந்தியா வல்லரசாக நாம் ஒவ்வொருவருமே உழைக்க வேண்டும்;நாம் செய்ய வேண்டியது= முதலில் நம் நாட்டுத் தயாரிப்புக்களை மட்டுமே வாங்க வேண்டும்;இரண்டாவது சீனத் தயாரிப்புக்களை ஒருபோதும் வாங்கக்கூடாது;வெறும் ஒரே ஒரு வருடம் மட்டும் சீனத் தயாரிப்புக்களை நாம் வாங்குவதைத் தவிர்த்தாலே,இப்போது நம்மிடம் போரிடத் துடிக்கும் சீனா,நிச்சயமாக நம்மிடம் மண்டியிட்டுவிடும்;\nபோட்டி நிறைந்த இந்தக் கால கட்டத்தில் நமது இந்தியா இன்னும் வல்லரசாகாமல் இருப்பதற்கு பொதுமக்களாகிய நாம் மட்டுமே காரணம் நமது நாட்டையும்,நாட்டின் பொருளாதாரத்தையும் நாம் வலுப்படுத்திட,சுதேசிப் பொருட்களை இன்று முதல் வாங்குவோம்;இதை மட்டும் செய்தாலே உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து நம்மை எதிர்த்தாலும்,பொருளாதாரத் தடைவிதித்தாலும் நாம் 120 கோடி இந்தியர்கள் இந்தியன் என்ற தேசபக்தியோடு சில வருடங்கள் இருந்தாலே போதும்;உலகின் ஒரே வல்லரசாக உயர்ந்துவிடமுடியும்.அதற்குரிய தகுதி இந்த உலகில் ��ருக்கும் 220 நாடுகளில் நம் இந்தியாவுக்கு மட்டுமே இருக்கிறது.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅடுத்து வர இருக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள்\nகாலபைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு\nஆறாம் திணை - 55\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமீண்டும் பிறவாத நிலையை அருளும் விஸ்வநாத சுவாமி\nஅழிவிலிருந்து உலகைக் காக்க வேண்டி சகஸ்ரவடுகர் ஐயா ...\nசெல்வ வளம் நல்கும் பதிகம்\nதமிழ்மொழி நாட்டிலேயே புராதனமான பழம்பெருமை வாய்ந்த ...\nஉங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nமுனீஸ்வரர் பொருட்களை களவாடியதால் ஏற்பட்ட விபரீதம்\nபுரட்டாசி அமாவாசை(4.10.13 வெள்ளி) அன்னதானத்தில் பங...\nபோகர் மகரிஷிக்கு அஷ்டமாசித்துக்களைத் தந்த வெள்ளூர்\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nபுத்தகம் தான் சிறந்த நண்பன்: இளசை சுந்தரம் பேச்சு\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகா...\n\"சுடச்சுட' கருவேப்பிலை இட்லி, கருப்பட்டி பணியாரம்....\nகோவில் திருப்பணிக்கு தொல்லியல் வல்லுனர் நியமிக்கப்...\nவிவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளிய...\n\"பசுமைப்புரட்சி' அமைப்பு போல ஊருக்கு ஒன்று தேவை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/06/", "date_download": "2020-09-24T02:23:13Z", "digest": "sha1:464WNADHABOSKZ4IZPRPSCSKNUJBOOQ5", "length": 52455, "nlines": 412, "source_domain": "www.ttamil.com", "title": "June 2020 ~ Theebam.com", "raw_content": "\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\"\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்\nபேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம்\nபேசாமல் ஆடாமல் இருக்க முடியாது\nபேரறிவுடன் இவன் என்றும் வாழட்டும்\n\"காலம் ஓடியதை நம்பவே முடியல\nகாற்றாய் வேகமாய் அது பறந்திட்டு\nகாளான் மாதிரி குட்டையாய் இருந்தாய்\nகார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்\n\"உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து\nஉறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து\nஉயர்ந்து நின்று பாதத்தால் நடந்து\nஉற்சாகம் கொண்டு வென்று விட்டாய்\n\"முழு ஆண்டு முடிந்து வி���்டது\nமும் முரமாக இனி கொண்டாடுவோம்\nமுக்கனி சுவை முழுதாய் கொண்ட\nமுந்திரிகை கேக்கை சுற்றி கூடுவோம்\n\"பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடுவோம்\nபிரமாண்டமான ஒரே ஒரு ஊதலில்\nபிரகாச மெழுகு வர்த்தியை அணைப்போம்\nஆசையுடன் பலகாரங்கள் பல சுவைக்க\nஆளுக்கு ஆள் வாழ்த்துக்கள் கூற\nஆடிப்பாடி சுட்டிப் பையனுடன் மகிழ்வோம்\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்\nபட்டியல் 1: (தமிழ் கோராவில் இருந்து)\nசங்கர் (நடிகர் ) மலையாளி\nரிச்சர்ட் (பேபி ஷாலினி அண்ணன் ) மலையாளி\nஎஸ். வீ. சேகர் பிராமணன்\nஜெமினி கணேசன் தெலுங்கு பிராமணர்\nரவி கிருஷ்ணா (எ.எம் ரத்னம் மகன்) தெலுங்கன்\nஇது ஒரு சிறிய பட்டியல் தான். இன்னும் பல நபர் வேற்று இனத்தவரே.\nபட்டியல் 2: (தமிழ் கோராவில் இருந்து)\nதமிழ் சினிமாவில் தெலுங்கு, மலையாளிகள், கன்னடர்கள் ஆதிக்கம்\nMGR நம்பியார் வில்லன் இரகுவரன்ஆர்யா MS விசுவநாதன் கெளதம் வாசுதேவ் மேனன் துல்கர் சல்மான் நிவின் பாலி பகத் பாசில் மோகன் லால் மம்முட்டி பிரத்விராஜ் பிரதாப் போத்தன் விஜயன் இரகுமான் கரண் பத்மினி ஜெயராம்\nஅசின் நயன்தாரா நஸ்ரியா இராதா அம்பிகா சரன்யா பொண்வண்ணன் நதியா சாலினி & தம்பி ரிச்சர்ட் கீர்த்தி சுரேஷ் இலட்சு மேனன் நேற்று வந்த படம் வரை மலையாளி தான் பட்டியல் நீளும்…\nஇயோசுதாசு மகன் விஜய் இயோசுதாசு ஸ்வர்ண இலதா சித்ரா சுஜாதா அவரது மகள் ஸ்வேதா உன்னி கிருஷ்ணன் வைக்கோம் விஜயலட்சுமி ...பல எனக்கு தெரிந்தது இவ்வளவு தான் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்\nவிஷால் ஜெயம் ரவி தனுஷ் கருணாநிதி குடும்பம் இராதாரவி குடும்பம் சிவகார்த்திகேயன் ஶ்ரீகாந்த் பார்த்திபன் நெப்போலியன் சரத்பாபு சுதாகர் M.R இராதா இராதரவி ஶ்ரீகாந்த் உதயநிதி ஸ்டாலின் அருள்நிதி ஸ்டாலின் இராகவா லாரன்ஸ் ஆதி வைபவ் விஷ்ணு விஷால் சமுத்ர கணி விஜய்சேதுபதி இரமணா விமல் பாபி சிம்ஹா பாடகர் SPB மனோ செளந்தர் இராஜன் இன்னும் பல....நடிகைகள் தனி..\nதமிழ் சினிமாவில் கன்னடர்கள் ஆதிக்கம்\nநடனபுயல் பிரபுதேவா தம்பி மற்றும் குடும்பம் மோகன்,நகைச்சுவை நாயகன் நாகேஷ் மகன்ஆனந்த்பாபு பிராகஷ்ராஜ் அர்ஜுன் முரளி அதர்வா முரளி பாடகர் விஜய் பிரகாஷ்..வினய் தமிழ் சின்னதிரையில் சில நடிகைகள்…\nபிற இனத்தவர்கள், பிராமணர்கள் சேர்த்து..\nஜெயலலிதா அஜித் பிராமணர் கமல் ஜீவா அவரது தந்தை தம்பி SP செளத்ரி பிரசன்னா ஜித்தன் இரமேஷ் மாதவன், இயக்குனர் ஷங்கர் நடிகை சீதா பாக்கியராஜ் அரவிந்த் சாமி செட்டிலைட் சேகர் இரஜினி அவரது குடும்பம் கெளதமி கமல் பாடகர் ஶ்ரீகாந்த் வென்னிற ஆடை மூர்த்தி பூர்ணிமா பாக்யராஜ் ஜெய்சங்கர் ஜெமினி கணேசன்அப்பாஸ் நகுல் தேவயானி\nதமிழ் மொழி தமிழ் நாடு சினிமாவை மற்ற இனத்தவர்கள் பணம் ஈட்டுவதற்காக ஆளுவதற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் அவ்வளவு தான்..\nதமிழ் சினிமாவிற்கும் திராவிட கட்சிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது காரணம் இதுவரை ஆண்ட திராவிட கட்சி முதல்வர்கள் அணைவரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தமிழர் அல்லோதவர்கள் தான்…\nஇன்றைய தமிழக இளைஞர்கள் சினிமாவிற்கு கூத்தாடிகளுக்கு மிகவும் அடிமையாக இருக்கிறார்கள். தலைவனை களத்தில் தேடுவதில்லை, சினிமாவில் தேடிகிறார்கள்…\nஆனால், மற்ற மொழிகள் பேசும் மாநிலங்களில், ஒரு தமிழன் நடிகன் ஆவதோ அல்லது எம். எல். ஏ. ஆவதோ கனவிலும் நடக்கமுடியாத ஒன்று.\nநன்றி: தமிழ் கோரா. தகவல்: செல்வத்துரை சந்திரகாசன்.\nஇரவு முழுவதும் விளையாடுவது, பின்பு பகலில் தூங்குவது,பெற்றோர் பேச்சைக் கேட்காமல் இருப்பது நமக்கு தோன்றியவற்றை செய்வது என மனிதர்கள் பருவ வயதில் செய்வதை நாம் பரவலாகக் காணலாம்.\nஆனால் மனிதர்களைப்போல செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களும் வளர் இளம் பருவ வயதில் இதே போன்ற சில மாற்றங்களை எதிர்கொள்ளும்.\nபிரிட்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நாய்கள் பருவ வயதை எட்டியவுடன் மனிதர்களைப் போலவே நடந்து கொள்ளும் எனத் தெரியவந்துள்ளது.\nஅதற்காக புகைபிடிப்பது அல்லது தன்னை வளர்ப்பவரை திட்டுவது போன்றல்லாமல், தம்மை வளர்ப்பவர்கள் இடும் உத்தரவை கேட்காமல் இருப்பது போன்றவற்றை நாய்கள் செய்யும். மேலும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பது அந்த நேரத்தில் கடினமாக இருக்கும். பருவ வயது இருக்கும்வரை நாய்கள் அப்படித்தான் இருக்கும்.\nநாட்டிங்ஹாம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த குழு ஒன்றால், 69 நாய்கள் அதன் பருவ வயதை அடைவதற்கு முன்னரும் (நாய்களுக்கு ஐந்து மாதமாகியிருந்தபோது) பருவ வயதில் இருக்கும் போதும் (நாய்களுக்கு எட்டு மாதமாகி��ிருந்தபோது) கண்காணிக்கப்பட்டன.\nஇந்த நாய்கள் பருவ வயதில் தங்களுக்கு செய்யத் தெரிந்த செயல்களாக இருந்தாலும், அவற்றுக்கு பணிக்கப்பட்ட உத்தரவை மதிக்க நீண்ட நேரம் எடுத்து கொள்கின்றன. 'உட்காரு' என்ற உத்தரவுக்கு உட்காரத் தெரிந்தாலும் அதை நீண்ட நேரம் கழித்துதான் செய்கின்றன.\n285 நாய் வளர்ப்பவர்களிடம் அவற்றின் நடத்தை குறித்த கேள்விகள் கேட்கப்பட்டபோதும், இதையேதான் அவர்களும் கூறினார்கள். பருவ வயதில் இருக்கும் விலங்குகளைப் பயிற்சி செய்வது கடினம் என்றனர்.\n\"ஆனால் இந்த நடவடிக்கைகள் தங்களை வளர்ப்பவர்களிடம் மட்டுமே இந்த விலங்குகள் காட்டுகின்றன. மற்றவர்களை சந்திக்கும்போது சரியாக நடந்து கொள்கின்றன. இது உங்கள் அம்மாவிடம் மட்டுமே நீங்கள் கோபத்தைக் காட்டுவது போன்ற செயல் ,\" என்கிறார் விலங்கியலாளர் டாக்டர். நவோமி ஹார்வே.\nகுறிப்பு:ஆனால் பருவக்கோளாறினால் மனிதரைப்போல் நாய் எனும் நன்றியுள்ள பிராணி தன் இனத்திற்கோ அல்லது மனிதருக்கோ தீங்கு இழைப்பதில்லை.\nவரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா\nகொரோனா வைரஸ் / Coronavirus\n2003, சார்ஸ் தொற்றுநோய் தொடக்கத்தில் அது பரவும் வீரியம் R0 = 2.75 இருந்து, ஒன்று இரண்டு மாதத்தின் பின், அது ஒன்றுக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தது, காரணம் திறம்பட தனிமைப் படுத்துதல் ஆகும். எனவே இந்த முறையை நேரத்துடன் கையாண்டு இருந்தால், சுகாதார அமைப்பில் இன்று நிலவும் உச்ச தேவையை தடுத்து, நோய்த்தொற்று வீதத்தை ஒரு சமச்சீராக [ஒரு தட்டையாக] மாற்றி இருக்கலாம் [prevent peak demands on their health care systems and flatten the pandemic curve], அதாவது சடுதியாக மிக உயர்வாக அதிகரித்து பல இடைஞ்சல்களுக்கு முகம் கொடுக்காமல், ஒரு சீராக அதை கட்டுப்படுத்தி இருக்கலாம். உதாரணமாக, சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றான குவாங்சௌ அல்லது கன்ரன் (Guangzhou also known as Canton), உள்ளூர் நோய்த்தொற்று காணப்பட்டு ஒரு கிழைமைக்குள் கடும் தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் அங்கு இறுக்கமாக கையாளப் பட்டது, ஆனால் முதல் முதல் கோவிட் 19 ஆரம்பித்த ஊகான் (Wuhan] நகரத்தில் அதிகமாக ஆறு கிழமைக்கு பிறகே இவ்வாறான நடவடிக்கைகள் கையாளப்பட்டன. ஆரம்பத்திலேயே தலையீடு செய்யப்பட்ட [early intervention] குவாங்சௌவில் குறைந்த தொற்றுநோய் அளவுகளும் மற்றும் உச்சமும் [“lower epidemic sizes and peaks”], ஊகானை விட இருந்ததை ஆய்வாளர்கள் இன்று கண்ட��ள்ளார்கள். இவை எல்லாம் எடுத்து காட்டுவது தனிமை படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் இன்றியமையாதது என்பதே ஆகும். மேலும் கோவிட் 19, குறைந்த இறப்பு விகிதத்தை [lower fatality rate] கொண்டு இருந்தாலும், அது பரவும் ஆற்றல் கூடுதலாக இருப்பதாலும், தொற்றின் ஆரம்ப கட்டத்தில் நோய்த் தொற்றுகள் பெரும்பாலும் லேசானவையாகவும், சிறு வரையறைக்குள்ளும் அல்லது அறிகுறிகள் இல்லாமலும் இருப்பதாலும் [often experience mild, limited or no symptoms and hence go unrecognized] பெரும் தொகையான மக்கள் இதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள், எனவே இறப்பின் தொகை, உதாரணமாக சார்ஸ் [Severe acute respiratory syndrome] மற்றும் மெர்ஸ் [Middle East respiratory syndrome], இவை இரண்டினதும் சேர்த்து இறப்பு வீதம் 34 % இருந்த போதிலும், அவ்வற்றை விட இது கூடுதலாக இருக்கிறது .\nஉலகம் தொற்றுநோயின் விளிம்பில் இருக்கும் பொழுது, அது கூடுதலாக முதலில் பாதிப்பது பலவீனமான சுகாதார கட்டமைப்பை கொண்ட ஏழ்மையான நாடுகளைத்தான் [the poorest countries with the weakest health systems]. உதாரணமாக, கோவிட் 19 பரவுதலை வெற்றிகரமாக குறைக்க அல்லது கட்டுப்படுத்த, மேற்கு ஆப்பிரிக்காவில் [West Africa] இருந்து எமது முன்னைய அனுபவங்கள் மூலம் நாம் எவை எவையை முதலில் பின்பற்ற வேண்டும் என அறிந்து கொண்டது:\n1] கை கழுவுதல், மற்றும் உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாய் தொடுவதை இயன்றவரை தவிர்த்தல். ஆனால் சுத்தமான நீர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு [clean water and antibacterial soap] முதலியன சராசரி மனிதனுக்கு அரிதாக கிடைக்கும் நாடுகளில், கை கழுவுதலை வைத்தியசாலை, பாடசாலை, மற்றும் பொது இடங்களில் நிர்வகிப்பது மிகவும் கஷ்டமான ஒரு விடயம். மேலும் பொது சுகாதார வசதியின் தரம் இப்படியான நாடுகளில் அதிகமாக ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக இருக்கும். இப்போதுள்ள மருத்துவ மனைகளில், வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்க, திடீரென நோயாளிகளின் வருகையும் அதிகரித்து, கூட்டம் அதிகரிக்கலாம். போதிய அளவுக்கு முகக்கவச உறைகள், கையுறைகள், கவுன்கள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா என்பதும் ஒரு பிரச்சனையாக மாறலாம்.\n2] சுகாதார ஊழியர்களுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் சரியானதும் போதுமானதுமான வைரஸ் பற்றிய அறிவு இருக்கவேண்டும். குறைவான நிதியை கொண்டதும் மற்றும் பயனற்ற சுகாதார வழிமுறைகளும் [Underfunded and dysfunctional health systems] தொற்று நோயை கட்டுப்படுத்தாது. இது ப��துவாக பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மலின்போது வெளியே வரும் நீர்த்துளிகளுடன், எதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்களுக்கு தொற்றுகிறது. எனவே மற்றவர்களிடம் இருந்து சற்று தூரமாக இருப்பதை உறுதி செய்வதுடன், இயன்ற அளவு உங்களை தனிமைப்படுத்த வேண்டும். .\n3] மருத்துவத்தில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. மனிதர்களுக்கு உணர்ச்சிகளும் கருத்துகளும் உண்டு. எனவே, ஒரு தொற்றுநோய் தாக்கும் பொழுது, நாம் அங்கு சமூக நம்பிக்கை [community trust] ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும். அப்பதான் பொது சுகாதார திட்டம் [public health program] ஒன்று அங்கு வெற்றி பெறும். அல்லாவிட்டால், தவறான தகவல் மற்றும் வதந்திகள் தாறுமாறாக உலாவும் [misinformation and rumours ran wild]. எனவே எமது நோக்கம், மக்களை நம்பவைப்பதாகவும் மற்றும் அவர்களுக்கான அவசர தேவைகளை அல்லது முக்கிய தேவைகளை வழங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.\nஅரசியலில் இருந்து சுயநலன்கள் வரை, இரகசியம் மற்றும் மறைத்தல் [secrecy and concealment] போன்றவை மேலும் தொற்றுநோய் பரவலுக்கு வழிசமைத்ததை வரலாற்றில் கண்டுள்ளோம். உதாரணமாக 1892 இல் ஜெர்மனியின் ஆம்பர்க் [Hamburg] துறைமுகத்தில் இருந்து, காலரா தொற்றை [cholera pandemic] மறைத்து வழக்கம் போல் வணிக கப்பல், ஆனால் நோயினால் பீடிக்கப்பட்ட குடிபெயர்ந்தவர்களுடன் [immigrants] அனுப்பப்பட்டது. இது நோயை மேலும் பரப்பவே வழியமைத்தது. 2003 இல் சீனா கிட்ட தட்ட ஆறு மாதம் சார்ஸ் நோயை மறைத்தது, ஆனால் அது ஹாங்காங், டொராண்டோ மற்றும் பிற இடங்களை [Hong Kong, Toronto, and elsewhere] தாக்கிய பின்பே அது ஒத்துக்கொண்டு உண்மை கூறியது. அதேபோல, மீண்டும் இம்முறையும் கிட்ட தட்ட ஒரு மாதம் அது கோவிட் 19 தொற்று நோயை மறைத்துள்ளது. இவை எல்லாம் மேலும் கூடுதலான அழிவைத்தான் தந்துள்ளன. எனவே தொற்று நோய் விடயத்தில் சர்வதேசங்கள் எல்லாம் ஒத்துழைத்து வெளிப்படையாக உண்மையாக இயங்குவது கட்டாயமாகும்.\nகலிபோர்னியா தொடக்கம் கொல்கத்தா வரை, பல்வேறு சமூகங்களை கொன்று குவித்த 1918 இன்ஃபுளுவென்சா பக்கம், மீண்டும் கவனம் செலுத்துவோம். இது ஒருசில மாதங்களே தாக்கி இருந்தாலும் 50 மில்லியன் மக்களுக்கு மேல் இதனால் இறந்துள்ளார்கள். அந்த கொடிய நோய் என்னவென்று எவருக்கும் அன்று தெரியவில்லை. சிலர் இது கிரகங்களின் தவறான நிலையால் [misalignment of the planets] ஏற்பட்டது என்றனர். கிரகத்தின் செல்வாக்கால் [“influence”] ஏற்பட்டத���க கருதியதால், இன்ஃபுளுவென்சா [influenza] என்ற பெயரும் அதற்கு வந்தது என்கின்றனர். இறுதியாக 1940 இல் தான் எலக்ட்ரான் நுண்ணோக்கியால் [electron microscope] , அந்த பொல்லாத கிருமியை படம் எடுத்து அதற்க்கு வைரஸ் என்ற பெயரும் சூட்டினர். என்றாலும் இன்று அறிவியல் முன்னோக்கி இருப்பதால், இதன் தொடக்கத்திலேயே வைரஸ் என சந்தேகித்து விட்டார்கள். அது மட்டும் அல்ல இதை காவி பரப்பியது வெளவால் என்றும் ஊகித்துவிட்டார்கள்.\nஇன்ஃபுளுவென்சா முதல் பரவிய பொழுது, அதை எப்படி குணப்படுத்துவது என்று புரியவில்லை. இது ஆண்டிபயாடிக் சகாப்தத்திற்கு முன்னைய காலம் [pre-antibiotic era]. பிரிட்டிஷ் இராணுவ மருத்துவர்கள் இதற்க்கு பண்டைய குருதி வடித்தல் [bloodletting] முறையையும் கையாண்டார்கள். என்றாலும் வெற்றி அளிக்கவில்லை. வெற்றிகரமாக அமைந்தது சுகாதாரத்தை, தனிமை படுத்தலை, சமூக இடைவெளியை பேணியதே ஆகும். ஆகவே இன்றும் ஒரு மாற்று மருந்து அல்லது சிகிச்சை முறை கண்டு கொள்ளாத இத்தருணத்தில் அவையே சிறந்தது என நானும் கருதுகிறேன்.\nஎப்படி இன்ஃபுளுவென்சா நோயின் காரணம் தெரியாமல், தம் மனம் போன போக்கில் ஊகித்தார்களோ, அதே போல இன்றும் கொரோனா வைரஸ் நோய்க்கு காரணமும் மருந்தும் பரிந்துரைத்து பொய் தகவல்களை பரப்புகிறார்கள். சிலவேளை சில ஊகங்கள் விசித்திரமாகவும், அதே நேரம் உண்மை சாயலும் இருக்கின்றன. உதாரணமாக, பற்சொத்தைக்கு ஒரு காரணத்தை கி மு 5000 / 4000 ஆண்டு சுமேரிய நூல் ஒன்றும், பண்டைக் கிரேக்க இதிகாசக் கவிஞர் ஹோமர் [Homer] என்பவரும், பல் புழுவே [\"tooth worm\"] காரணம் என்கிறார்கள். இந்த பல்புழுவின் உண்மை சாயல் தான் இன்றைய பாக்டீரியா ஆகும். இனி சுமேரிய நூலில் காணப்பட்ட பல் புழு பற்றிய புராண பாடலை பார்ப்போம்.\n\"சொர்க்கத்தை அனு [Anu:வான் கடவுள்] படைத்த பின்பு,\nஆறு சதுப்பு நிலத்தை படைத்தது,\nசதுப்பு நிலம் புழுவை படைத்தது,\nபுழு அழுது கொண்டு ஷாமாஷ் [Shamash / சூரிய கடவுள்] முன் சென்றது,\nஅதன் கண்ணீர் ஈஅ [Ea / கடல் கடவுள்] முன்னால் ஒழுகிக் கொண்டு இருந்தது\nஎன்னத்தை எனக்கு உணவாய் தருவாய்\nஎன்னத்தை எனக்கு சப்புவதற்கு [உறிஞ்சுவதற்கு] தருவாய்\nநான் உனக்கு பழுத்த அத்திப் பழமும் சர்க்கரை பாதாமியும் [fig and the apricot] தருவேன்\nஅத்திப் பழமும் சர்க்கரை பாதாமியும் என்னத்திற்கு நல்லது\nஎன்னை தூக்கி, பல்லுக்கும் முரசுக்கும் [teeth and the gums] இடையில் எனக்கு இடம் ஒதுக்கு\nநான் பல்லின் இரத்தத்தை உறிஞ்சுவேன்\nஅதன் வேரை முரசில் கொறிப்பேன்\nஒ புழுவே, நீ இப்படி சொன்னதால்,\nஉன்னை \"ஈஅ\" பலமாக தனது வலிமைமிக்க கையால் அடிக்கட்டும்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதற்கு இதுவரை மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்து குறித்தும் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கொரோனா பரவும் வேகத்தை விட இவைகள் வேகமாக காணப்படுகிறது. உதாரணமாக, பூண்டு சாப்பிடுவது, க்ளோரின் டை ஆக்ஸைட் [chlorine dioxide] குடிப்பது, கொலாடியல் சில்வர் என்னும் வெள்ளித் திரவத்தை [Colloidal silver consists of tiny silver particles in a liquid] பயன்படுத்தல், 15 நிமிடத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பது வாய் வழியே உள்ளே செல்லும் வைரஸை தங்கவிடாமல் செய்யும் என்ற அறிவுரை, சிலர் வெப்பம் வைரஸைக் கொல்லும் என்றும் இதனால் வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் குளிப்பது அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்த கூறுவது, ... இப்படியான தகவல்கள் எல்லாம் உண்மையான மற்றும் உறுதிப்படுத்தப் பட்டவை அல்ல , முழுக்க முழுக்க பொய் தகவல்களே \nஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் →Theebam.com: வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nவரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்...\nதிருமணத்திற்கு எந்தப் பொருத்தம் முக்கியமானது\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 06:\nவாழ்வில் கண்டதும் கேட்டதும்: வரிகளாக\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திரிகோணமலை]போலாகுமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 05:\n''ஊருக்கோ போறியள்'' குறும் படம்\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார...\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா \nதசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\nமாலைக் காற்று மெதுவாய் வீச\nவடிவேல் பெயரில் சிரிக்க சில நிமிடம்\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா\nநீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை ...\nமாணவர்கள் கல்வியில் வெற்றியடைய ....\nஒளிக் கலைஞர் பாலு மகேந்திரா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை [சுவீடன்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/10/17/direct-flight-for-chennai-to-yazhpanam/", "date_download": "2020-09-24T02:00:44Z", "digest": "sha1:J4UT2IV2ITD3D5RLJRGCLYHSMX32YOBY", "length": 6682, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "கொழும்புக்கு போகாமலேயே நம்ம யாழ்பாணத்துக்கு இனி நாம போகலாம், வரலாம் !! சென்னை – யாழ்பாணம் நேரடி விமான சர்வீஸ் தொடங்கியது!!", "raw_content": "\nகொழும்புக்கு போகாமலேயே நம்ம யாழ்பாணத்துக்கு இனி நாம போகலாம், வரலாம் சென்னை – யாழ்பாணம் நேரடி விமான சர்வீஸ் தொடங்கியது\nதமிழகம் உட்பட இந்தியாவில் வாழும் ஈழப் பகுதிகளை சேர்ந்த தமிழர்கள், இந்திய தமிழர்கள் ஆகியோருக்கு இனிக்கும் செய்தியாக சென்னையிலிருந்து யாழ்பாணம் பலாலி விமான நிலையத்துக்கு நேரடி விமான சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. பலாலி விமான தளம் தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nநேற்று சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் அலைன்சர் விமானம், யாழ்ப்பாணம் கிளம்பிச் சென்றது. அடுத்த கட்டமாக , மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இலங்கையில் ஈழப்பகுதிகளில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் 36 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்பாணம் விமான சர்வீஸ் நிறுத்தப்பட்டது. இதனால் கொழும்பு சென்றே அங்கிருந்து தரை மார்க்கம் மூலம் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணித்து யாழ்பாணம் செல்ல நேர்ந்தது.\nதற்போது இலங்கை அரசு இந்திய அரசுடன் சேர்ந்து எடுத்து வரும் முயற்சிகள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை அடுத்து தமிழர் பகுதிகளில் சுமூக சூழ்நிலைகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் மூலம் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாமல் நம்ம ஊரு தமிழர்களும் ஆன்மீக ஸ்தலங்களை சுற்றிப் பார்க்கவும், யாழ்ப்பாண தீபகற்ப பகுதிகளை கண்டு ரசிக்கவும், தமிழ் உறவுகளைக் காணவும் சென்று வரலாம். அதேபோல நம் ஈழப்பகுதி மற்றும் திருகோணமலை வட்டாரத் தமிழர்களும் கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக தமிழகம் வந்து செல்ல மிக எளிதான சூழ் நிலை உருவாகியுள்ளது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-innova-crysta/car-deals-discount-offers-in-new-delhi.htm", "date_download": "2020-09-24T01:26:15Z", "digest": "sha1:3FXD5KG3MRXA7JQWFER24XP37YROJZ4W", "length": 25018, "nlines": 509, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி டொயோட்டா இனோவா crysta September 2020 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா இனோவா crysta\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாஇனோவா கிரிஸ்டாசலுகைகள்புது டெல்லி\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா செப்டம்பர் ஆர்ஸ் இன் புது டெல்லி\n ஒன்லி 6 நாட்கள் மீதமுள்ளன\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் AT\nடொயோட்டா இனோவா Crysta 2.7 விஎக்ஸ் MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் AT\nடொயோட்டா இனோவா Crysta 2.7 இசட்எக்ஸ் AT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் AT\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் AT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜி MT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் MT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜி Plus MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜி MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் AT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT\n ஒன்லி 6 நாட்கள் மீதமுள்ளன\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் AT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் AT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.7 இசட்எக்ஸ் AT\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் AT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜி Plus MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் AT\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் MT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜி MT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.7 விஎக்ஸ் MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜி MT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT 8 STR\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் AT\nடொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் MT\nலேட்டஸ்ட் இனோவா கிரிஸ்டா finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய டொயோட்டா இனோவா crysta இல் புது டெல்லி, இந்த செப்டம்பர். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, ��ரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன டொயோட்டா இனோவா crysta CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி டொயோட்டா இனோவா crysta பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மாருதி எர்டிகா, டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி ஹெக்டர் மற்றும் more. டொயோட்டா இனோவா crysta இதின் ஆரம்ப விலை 15.66 லட்சம் இல் புது டெல்லி. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட டொயோட்டா இனோவா crysta இல் புது டெல்லி உங்கள் விரல் நுனியில்.\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\n இல் Where ஐஎஸ் the showroom அதன் டொயோட்டா இனோவா Crysta\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nதொழிற்சாலை பகுதி, புது டெல்லி 110092\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nnear sector 9, துவாரகா புது டெல்லி 110075\nமோதி நகர் crossing புது டெல்லி 110015\nடொயோட்டா car dealers புது டெல்லி\nடொயோட்டா dealer புது டெல்லி\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nInnova Crysta எந்த மாதிரியான மாதிரியானது உங்களுக்கு ஒன்று\nடொயோட்டா இனோவா crysta வீடியோக்கள்\nஎல்லா இனோவா crysta விதேஒஸ் ஐயும் காண்க\ndriver மற்றும் passenger ஏர்பேக்குகள்\nall பிட்டுறேஸ் of 2.7 ஜிஎக்ஸ் எம்டி\nஎல்லா இனோவா crysta வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/kaamam/", "date_download": "2020-09-24T01:42:48Z", "digest": "sha1:QCX6EO3ID5ZQG3ZA7YBFGMMTAOGM6IE4", "length": 11859, "nlines": 160, "source_domain": "vithyasagar.com", "title": "kaamam | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவிழித்திரைக் கிழித்து இதயம் கெடுக்குதே காமம், பல விளக்குகள் அணைத்து இருட்டினுள் அடைக்குதே காமம்; மனத்திரை அகற்றி மனிதரை நெய்யுது காமம், அது மிருகமாய் மாறிட உள்நின்றுச் சிரிக்குதே காமம்; விரகத்தில் எரிக்குது நிர்வாணம் புசிக்குது காமம், நிம்மதியை அழிக்குது – தெரிந்தே குடும்பத்தை யொழிக்குதே காமம்; காதல் காதல் என்றெல்லாம் பொய்யினுள் புதைய��தே காமம், … Continue reading →\nPosted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்..\t| Tagged ஆண், இல்லறம், உடல், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கவிதை, காமம், காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தாம்பத்யம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kaamam, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_62.html", "date_download": "2020-09-24T01:54:11Z", "digest": "sha1:YJCKKPJYFUIUDNV7UVRZXPIW3C3LMANE", "length": 11414, "nlines": 124, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "சாதாரண இருமலையும் கொரோனா தொற்றால் ஏற்படும் இருமலையும் எப்படிக் கண்டறிவது ? - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA Health News Science சாதாரண இருமலையும் கொரோனா தொற்றால் ஏற்படும் இருமலையும் எப்படிக் கண்டறிவது \nசாதாரண இருமலையும் கொரோனா தொற்றால் ஏற்படும் இருமலையும் எப்படிக் கண்டறிவது \nகொரோனா பரவிவரும் இந்தச் சூழலில் ஒருவர் புரையேறி இருமினால்கூட அருகில் இருப்பவர்களுக்குப் பயம் தொற்றிக்கொள்கிறது. சாதாரண இருமலையும் கொரோனா தொற்றால் ஏற்படும் இருமலையும் எப்படிக் கண்டறிவது என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nவிகடனின் கொரோனா அப்டேட்ஸ் பக்கத்தில் பிரபாவதி என்ற வாசகி, “எனக்கு ஒவ்வாமையால் ஏற்படும் இருமல் பிரச்னை இருக்கிறது. சாதாரண இருமலையும் கொரோனா தொற்றால் ஏற்படும் இருமலையும் எப்படித் தெரிந்துகொள்வது… சாதாரண இருமல்தான் என்று உறுதிப்படுத்த பரிசோதனைகள் தேவையா\nவாசகரின் இந்தச் சந்தேகத்துக்குப் பதிலளிக்கிறார் நுரையீரல் மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தர்.\n“கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் கூட்டாக இருப்பவை. காய்ச்சல்தான்\nபிரதான அறிகுறியாக உள்ளது. பின்னர் வறட்டு இருமல், உடல் வலி, மூச்சிரைத்தல் ஆகியனவும் சேர்ந்து இருக்கும்.\nதற்பொழுது நம் நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் நிலையில் உள்ளது. ஆதலால் இருமல் இருந்தாலே பரிசோதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்தவர்கள், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இருமல் இருந்தால் பரிசோதித்துக் கொள்ளலாம்.\nஇன்னும் நாம் சமூகப் பரவல் என்ற நிலையை அடையாத காரணத்தால் காய்ச்சல் மற்றும் வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருமல் மட்டும் இருக்கிறது என்றால் பரிசோதனை அவசியம் இல்லை.\nவீட்டினுள் பத்திரமாக இருப்பவர்களுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்களுக்கு இருமல் வந்தால் பயப்படத் தேவையில்லை. ஒவ்வாமை பிரச்னையால் இருமல் தொந்தரவு இருந்தாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் என்றால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்கிறார்.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையி���ான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/01/story-or-history-of-writingpart15.html", "date_download": "2020-09-24T01:41:52Z", "digest": "sha1:4V76DR3DJFSEBEP5LWHIYQS7PK44ZHDQ", "length": 16168, "nlines": 236, "source_domain": "www.ttamil.com", "title": "'Story or History of writing'/Part:15 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண���டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்...\nபொங்கலுக்கு வெளியாகும் பெரும் திரைப்படங்கள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:15\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:14\nசிறுமி மூலம் -கடவுள்- விளக்கிய உண்மை-\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக���கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2020-09-24T01:57:55Z", "digest": "sha1:ANGJX2PSGZS7QWS24CCH3QHS76647IUR", "length": 36853, "nlines": 342, "source_domain": "www.akaramuthala.in", "title": "பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி - ஆரூர் தமிழ்நாடன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி – ஆரூர் தமிழ்நாடன்\nபாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி – ஆரூர் தமிழ்நாடன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 April 2017 No Comment\nபாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி\n“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு” – என்று முரசறைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.\nஏப்பிரல் 29-இல் அவரது 127-ஆவது பிறந்தநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பிறந்த மாநிலமான புதுவையில், மாநில அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்றும், அவருக்கு மேலும் சிறப்புகளைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைக்குரல், தமிழன்பர்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது.\nதமிழுக்கு வளமும் நலமும் சேர்த்தவர் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மொழிப்பற்றையும் இனப்பற்றையும் தன் உணர்ச்சிமிகும் கவிதைகள் மூலம் மக்கள் மனத்தில் ஆழமாக விதைத்ததோடு, மன்பதை(சமுதாய)ச் சீர்த்திருத்தக் கருத்துகளையும் வீறுகொண்டு முழங்கியவர் அவர். தமிழகம் கையிலெடுத்த மொழிப்போரில், அவரது கவிதைகளே தமிழ் இளைஞர்களிடம் ஆயுதங்களாகப் பளீரிட்டன. தமிழகம் தொடங்கி, உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இன்றும் புரட்சிக்கவிஞரின் பாடல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. தமிழ்மேடைகள் தோறும் அவரது கவிதைகள் மணந்து வருகின்றன. கடல் கடந்த நாடுகளிலும் அவருக்கான விழாக்கள் அங்கங்கே சிறப்புற நடத்தப்பட்டும் வருகின்றன.எனினும் புரட்சிக்கவிஞர் பிறந்த மாநிலமான புதுவையில், அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கைதான் தற்போது வலுத்திருக்கிறது.\nபல்வேறு இலக்கிய அமைப்புகள் இது தொடர்பான கோரிக்கைகளைத் தொடர்ந்து புதுவை அரசுக்கு வைத்துவரும் நிலையில், புரட்சிக்கவிஞரின் மகன் வழிப் பேரனும், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான பேராசிரியர் கலைமாமணி கோ.பாரதி, அண்மையில் புரட்சிக்கவிஞர் தொடர்பான கோரிக்கைகளோடு புதுவை முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்தார்.\nஇதுகுறித்து நாம் பாரதியிடம், “உங்கள் கோரிக்கை என்ன” என்றோம்.\nபாரதியோ “ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்வைத் தொடங்கிய எங்கள் தாத்தா பாரதிதாசன், தமிழுக்காகத் தன்னை முழுதாக ஒப்படைத்துக் கொண்டார். தலைவணங்காத் தமிழ்க் கவிதையாகவே அவர் வாழ்ந்தார். தனது ஆசானான பாரதியின் கனவுகளை நிறைவேற்றப் பெரிதும் பாடுபட்டார்.\nபாரதி, செய்யுள் நடையிலிருந்து எளிய கவிதை நடைக்கு இறங்கிவந்த புதுமைப் புலவர். வெளிநாட்டுக் கவிஞர்களை நிறைய அறிந்துவைத்திருந்த பாரதியார், அவர்களைப் போல் தமிழ்க்கவிஞர்கள் பெருகவேண்டும் என்றும், ‘சிரீசுப்பிரமணிய பாரதி கவிதாமண்டலம்’ என்ற பெயரில் கவிதைகளுக்கான இதழை நடத்தவேண்டும் என்றும் ஆசைப்பட்டார். அவரது இந்த விருப்பத்தை, அவர் காலத்திற்குப் பிறகு நிறைவேற்றியவர் பாரதிதாசன்.\nதளபதி போன்ற கவிஞர்கள் எவரும் பாரதிக்குக் கிடைக்காத நேரத்தில், அவர் விரும்பியபடி புதுவையில் பாரதிதாசன் கிடைத்தார். தன்னைப் பாரதிதாசன் சந்தித்தது பற்றி ‘என்னை ஒரு கவிராயர் சந்தித்தார். அவர் நன்கு பாட்டெழுதுகிறார்’ என்று பாரதி பூரித்தார். வ.வே.சு.(ஐயரைப்) போன்றவர்கள் பாரதியிடம், ’எளிய நடை காரணமாக, உன்னையே கவிராயராய் இங்கே பலரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அப்படியிருக்க அவரை எப்படி கவிஞராக ஏற்பார்கள்’ என்று கேட்க, பாரதியோ, “சுப்பு, ஒரு பாட்டுப்பாடு” என்று பாரதிதாசனுக்கு ஆணையிட்டார். உடனே பாரதிதாசன், “எங்கெங்கு காணினும் சக்தியடா..” என்ற பாடலைப் பாடினார். இதை நன்கு சுவைத்த பாரதியார், ‘சிரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த சுப்புரத்தினம் எழுதியது’ என்ற குறிப்போடு அந்தக் கவிதையைச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி அதை வெளிவரச்செய்தார். இப்படி பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான உறவு நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nபாரதிதாசனுக்கு அவர் வாழ்ந்த காலத்தில், எந்த அரசு விருதும் கொடுக்கப்படவில்லை. அவர் மறைந்தபிறகு, அவரது ‘பிசிராந்தையார்’ என்ற நாடக நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது கொடுத்தார்கள். பின்னர்த் தமிழக முதல்வராக இருந்த கலைஞர், பாரதிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, எங்கள் குடும்பத்திற்கு 10 இலட்ச உரூபாயை வழங்கினார். அதைக் கொண்டுதான் எங்கள் பெருங்குடும்பம் கொஞ்சம் காலூன்றி நடக்க ஆரம்பித்தது.\nஇன்று உலகமெங்கும் தமிழ்க்கவிதையின் அடையாளமாகப் போற்றப்படும் பாரதிதாசனுக்குப், பரவலாக விழாக்கள் எடுக்கப்படுகின்றன . ஊரெல்லாம் சிலைவைத்துக் கொண்டாடப்படுகிற அவருக்கு, அவர் பிறந்த மாநிலமான புதுவையில் மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்பது, எங்கள் விருப்பமாகும். தமிழகத்தில் பிறந்த பாரதிக்குப் புதுவை மாநில அரியாங்குப்பத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் புதுவையிலேயே பிறந்த பாரதிதாசனுக்குப் புதுவையில் இதுவரை மணிமண்டபம் இல்லை. அதே அரியாங்குப்பத்தில் அதற்கான இடவசதி இருக்கிறது. எனவே புதுவை அரசு, அங்கே பாரதிதாசனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்.\nஅதேபோல், பாரதிதாசன் பிறந்தநாளான ஏப்பிரல் 29 ஆம் நாளை, தமிழக முதல்வராக இருந்த செயலலிதா, ’தமிழ்க் கவிஞர் நாளாக’த் தமிழகத்தில் அறிவித்தார். இதேபோல், புதுவை அரசும், பாரதிதாசன் பிறந்தநாளைக் ’கவிஞர்கள் திருநாளாய்’ மனமுவந்து அறிவிக்கவேண்டும். மேலும், தமிழகத்தில் பாவேந்தர் பெயரில் எம்ஞ்சிஆர். தனது ஆட்சிக் காலத்தில் விருதை உருவாக்கினார். அதேபோல் புதுவை அரசும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் விருதை உருவாக்கி, ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து மதிப்போடு வழங்கவேண்டும். இவை புதுவை மாநில மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாகும். இதைத்தான் புதுவை முதல்வரிடம் எடுத்துச் சொன்னோம். முதல்வர் நாரயணசாமி தமிழ் மீது அதிகப் பற்றுடையவர். பாரதிதாசன் மகனான என் தந்தையார் மன்னர்மன்னனிடம் மிகுந்த அன்பு பாராட்டக் கூடியவர். எனவே, எங்கள் ��ோரிக்கைகளை முழுமையாகக் கேட்டுக்கொண்டவர், அமைச்சரவையைக் கூட்டி ஆவன செய்வதாகச் சொன்னார். நாங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்” என்றார் மிகுந்த எதிர்பார்ப்போடு.\n“புதுவை அரசு பாரதிதாசனைச் சிறப்பிக்கவே இல்லையா” என்றோம். பாரதியோ, “71-இல், நாங்கள் வாழ்ந்து வந்த எங்கள் சொந்த வீட்டைக் கையகப்படுத்தி, அங்கே பாரதிதாசன் அருங்காட்சியகம் அமைத்திருக்கிறார்கள். அப்போது நூறாயிரம் உரூபாய் மதிப்பிலான வீட்டைச் சில ஆயிரங்களைக் கொடுத்துக் கையகப்படுத்தியது அரசு. இதேபோல் ஆண்டுதோறும் பாரதிதாசன் விழாவை 3 நாட்கள் கொண்டாடியது அரசு; போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் சில ஆண்டுகளாக, அந்தவிழாவை அரைநாள் விழாவாகச் சுருக்கிவிட்டது. பாவேந்தர் விருப்பப்படி இன்று புதுவை மாநிலத்தில் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம். பெண் கவிஞர்களே 700 பேருக்குமேல் இருக்கிறார்கள். இப்படிக் கவிஞர்கள் தழைத்திருக்கும் புதுவையில் பாரதிதாசன் விழா சிறப்புறக் கொண்டாடப்பட வேண்டும் என்பது மாநில மக்களின் விருப்பமாகும். இதேபோல் பாரதிதாசன் நினைவில்லத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தையும் எண்மிய வசதியோடு நவீனப்படுத்தினால், தமிழுக்குப் பெரும் நன்மை கிடைக்கும்’ என்கிறார் அழுத்தமான குரலில்.\nமலர்மாமணி புலவர் இளஞ்செழியனோ “புதுவையின் முதன்மையான அடையாளம் புரட்சிக் கவிஞர்தான். அந்த அடையாளத்தைப் பெருமிதத்தோடு தக்கவைத்துக்கொள்ள, புதுவை அரசு புரட்சிக் கவிஞரை மேலும் மேலும் கொண்டாடவேண்டும்” என்கிறார்.\nபாவேந்தருக்கு மணிமண்டபம், அவர் பெயரில் விருது, அவர் பிறந்தநாளைக் கவிஞர்கள் திருநாளாக அறிவிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்கள் பலரும் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.\nகவிக்கோ அப்துல்ரகுமான் “தமிழுக்கு முகவரி கொடுத்தவர் புரட்சிக்கவிஞர். அவரைப் புதுவை அரசு தோளில் தூக்கிக் கொண்டாட வேண்டும்” என்கிறார். கவிஞர் மு.மேத்தாவோ “புரட்சிக் கவிஞர் விருதை உருவாக்கி, அதைப் புதுவை மண்ணின் மைந்தர்களான கவிஞர்களுக்குத் தொடர்ந்து வழங்கவேண்டும்” என்கிறார். கவிஞர் ஈரோடு தமிழன்பனோ “புரட்சிக்கவிஞரின் கவிதைகளை உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்க வழிவகை செ���்யவேண்டும். உலகப் பல்கலைக் கழகங்களில் பாவேந்தர் பெயரிலான அமர்வுகளை ஏற்படுத்தவும் முயலவேண்டும். அது தமிழின் உயரத்தை மேலும் உயர்த்தும்” என்கிறார்.\nபுரட்சிக் கவிஞரின் ஒரே மைந்தரும் மூத்த தமிழறிஞருமான 87அகவை மன்னர்மன்னன் நோய்வாய்ப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். அவர், “புதுவை அரசு, புரட்சிக்கவிஞர் தொடர்பான கோரிகைகளை நிறைவேற்றும் என்று பெரிதும் நம்புகிறேன்” என்கிறார் விழிகளில் நம்பிக்கை பளீரிட.\nஉலகத் தமிழர்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் புதுவை முதல்வரிடமிருந்து அறிவிப்பாணைகள் பிறக்குமா\nஅப்துல்இரகுமான், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, இளஞ்செழியன்\nTopics: கட்டுரை, செவ்வி / பேட்டி, தமிழறிஞர்கள், பிற கருவூலம் Tags: ஆரூர் தமிழ்நாடன், சுதேசமித்திரன், பாரதி, பாரதிதாசனுக்கு மணிமண்டபம், புதுவை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இலக்கிய மன்ற விழா, மன்னர்மன்னன்\nஇராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை\nஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா\nபிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா\nபாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 – முனைவர் நா.இளங்கோ\n« தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்\nசசிகலா குடும்பத்தினரின் ஆளுமையைக் கண்டுஅஞ்சும் பா.ச.க. – இலக்குவனார் திருவள்ளுவன் »\nதி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nவெற்றி தோ���்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nகுவிகம் இலக்கிய வாசல், இணையவழிப் புத்தகச் சந்தை\nகுவிகம் இணையவழி அளவளாவல் 20/09/2020: “என் ‘சிறு’கதை”\nஉலகத் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்க்கூடல் (18.09.2020): அமீரகத் தமிழர்கள்\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nSowmya on தொல்காப்பியம் – இயல் பகுப்பும் நூற்பா அளவும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகி. முத்துராமலிங்கம் on நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ஒலி பெயர்ப்புச் சொற்கள் தொகுதி (1)\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ஒலி பெயர்ப்புச் சொற்கள் 76-150 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இலக்கிய வாசல், இணையவழிப் புத்தகச் சந்தை\nகுவிகம் இணையவழி அளவளாவல் 20/09/2020: “என் ‘சிறு’கதை”\nஉலகத் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்க்கூடல் (18.09.2020): அமீரகத் தமிழர்கள்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nபாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்\nசெந்தமிழ்ச் செருக்கள வேந்தர் இலக்குவனார் – மறத்தமிழ் வேந்தன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nகுவிகம் இலக்கிய வாசல், இணையவழிப் புத்தகச் சந்தை\nகுவிகம் இணையவழி அளவளாவல் 20/09/2020: “என் ‘சிறு’கதை”\nஉலகத் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்க்கூடல் (18.09.2020): அமீரகத் தமிழர்கள்\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஐயா....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பு நண்பரே நீ��்கள் கேட்டது சரிதான். எழுத்துப் ப...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், நல்ல வினா. 'ப்' எழுத்திற்கு அடுத்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2020-09-24T02:03:34Z", "digest": "sha1:AZG3OU3VPMXNVJRYLUVUGTIXQJNWO35I", "length": 22096, "nlines": 210, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம் – Tamilmalarnews", "raw_content": "\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி... 22/09/2020\nஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்... 17/09/2020\nதமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்... 11/09/2020\nபொன் கொழிக்கும் நாடாக இருந்தது தமிழ் நாடு... 16/08/2020\nயார் கிருஷ்ண பக்தன் 12/08/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு (5000)ஆலயம் ஒன்று உள்ள‍ து.\nகோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து “பேரூர் ” என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.\nநால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇங்கு “நடராஜப்பெருமான்” ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.\nஇக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,. . .\n*”வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து.”\nபல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று\nஇந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.\nஇந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், . . .\nதீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் “இறவாத பனை”\nஅடுத்து “பிறவாதபுளி,” என்றுபோற்ற‍ப்படும் “புளியமரம்” இங்கு இருக்கிறது.\nஇந்த “புளியமரத்தின்” கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம்.\n“புளியம்பழத்தின்” கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். “முளைக்க‍வே இல்லை.”\nஇந்த “புளியமரம்��� இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம்.\nஅதனால் “பிறவாத புளி “என்று அழைக்கிறார்கள்.\nமூன்றாவதாக புழுக்காத “சாணம்,” கோயில் இருக்கிற “பேரூர்” எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் . . .\nஆடு, மாடு போன்ற கால் நடைகளின் “சாணம் ”\nமண்ணில் கிடந்தால் . . .\nஎத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லையாம்.\nஅடுத்து “மனித எலும்புகள்” கல்லாவது.\nஇங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை . . .\nஇந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம்.\nஅப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற “எலும்புகள் “சிறிது காலத்தில் “கற்களாக உருமாறி” கண்டெடுக்க‍ப்படுகிறதாம்.\nத‌மது வலது “காதை” மேல் நோக்கி வைத்த‍படி மரணிப்ப‍து:-\nஐந்தாவதாக “பேரூரில்” மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது “வலது காதை” மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஇந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற “பட்டீஸ்வரர்,” . . .\nஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது.\nமுன்பு இக் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.\nஅப் போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . . .\n*அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம்.\nஇதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது “பட்டீஸ்வரர்.”\n**கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர்.\nஇவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை, . . .\nசடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள்,\nஇவைகளோடு ” பட்டீஸ்ரர்” தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன.\nஇதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித் திருக்கிறார்கள்.\nஇவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன.\nஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயில��க்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் “”திப்பு சுல்தான்.””\nஇந்தக் கோயில் . . .\nஅதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்திஐ இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள்.\nஆம் இறைவன் குடியிருக்கும் “சிவலிங்கம்” அடிக்க‍டி அசையும் என்று, . . .\nமீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் “திப்பு சுல்தான்”\n*அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன.\nநெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித்திருக்கிறான்.\nகண்கள் இரண்டு கீழே விழுந்தவன் சிறிது\nநேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது “பட்டீஸ்வரரிடம்” தன்னை\nகோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்.\nஇவனைப்போன்றே “ஹதர் அலியும் ” நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.\nஇக்கோயிலின் “ஸ்தல விருட்சம் அரச மரமாகும்.”\nஇங்குள்ள‍ அம்ம‍னின் பெயர் “”பச்சை நாயகியாகும்.””\n“”பச்சை நிறமாகிய மரகதக் கல்லில்” அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள்.\nஅன்னையின் அன்புமுகத் தைப்பார்த்து கொண்டேயி ருக்க‍லாம்.\nஅவ்வ‍ளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள்.\n*இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது.\nஅத‌ன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது.\nகல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள்\nஅற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவாக்க‍ப்பட்டுள்ள‍து.\nஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள்.\nஇதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தி வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ன.\n**குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது.\nஇம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன.\nசிற்பங்களால் வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல‍, . . .\nதமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது.\nமேலும் கோயிலின் வடமேற்கில் பிரம்ம‍குண்ட விபூதி எனப்படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.\nஅருள் நிரம்பிய இந்த ஆலயத் தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு,\nவியாக்யபாதர், பதஞ்சலி, காலவரிஷி, கோமுனி,\nபட்டிமுனி , போன்றவர்களும் வணங்கி\nஅருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள‍ மூருகன் பழனியில் உள்ள‍தை போன்றே மேற்கு நோக்கி தண்டபானித் தெய்வமாய் பக்தர்களுக்கு காட்சி தருகின்றான்.\n* நால்வரில் ஒருவராகிய “சுந்தரர், “இங்குள்ள‍ “பட்டீஸ்வர்ரை” வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம்.\nஎப்போதுமே “சுந்தரரிடம்” ஒரு நல்ல‍ குணம் உண்டு.\nஎந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார்.\nஏன் என்றால், இவர் இறைவனின் தோழன் அல்ல‍வா\nஇறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.\nசெல்வ செழிப்போடு இருந்த “ஈசனுக்கே” ஒருமுறை பணம் தட்டுப்பாடாம்.\n“சுந்தரர் ” வந்தால், பணம் கேட்பானே என்ன‍ செய்வது என்று யோசித்த” பட்டீஸ்வரர்”\n“சுந்தரரிடமிருந்து” தப்பித்துக் கொள்வதற்காக நிலத்தில் நாறும் நடும் கூலி தொழிலாளியாய், “பச்சையம்ம‍னுடன்” சேர்ந்து நாற்று நடும்போது “சுந்தரர்” பார்த்து விடுகின்றார்.\nஅவரிடமிருந்து ஒரு பாட்டும் வருகின்றது.\n*அந்த அற்புமான பாட்டைப் பார்ப்போம்:-\nபாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்\nஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில்\nகொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்\n**சுந்தரர்க்காக அம்பலத்தில் ஆடினான் “இறைவன்” அதைக்கண்டு மகிழ்ந்து பாடினார் “சுந்தரர்.”\n“சுந்தரர்” பாடிய “இறைவனை” மட்டுமல்லாமல் நம்மையும் மகிழ்விக்கின்றது.\n“”பேரூரில் இறைவனும் இறைவியும் “” நடவு நட்ட‍ வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்க‍ள் “”ஆணி மாதத்தில்”” வரும் “”கிருத்திகை நட்சத்திரத்தன்று”” உற்சாக‌மாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி\nஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்\nதமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்\nபொன் கொழிக்கும் நாடாக இருந்தது தமிழ் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/09/08/kerala-women-commission-josephine/", "date_download": "2020-09-24T00:38:10Z", "digest": "sha1:VDALWSSEVB4OJ453KROF7FZ374ZDB57D", "length": 7164, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "'எங்கள் கட்சியில் தவறு நடப்பது சகஜம்தான்!' பாலியல் புகார் குறித்து விசாரிக்க முடியாது என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சி பின்புலம் கொண்ட கேரள மகளிர் ஆணையத் தலைவி ஜோசபினின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு", "raw_content": "\n\"எங்கள் கட்சியில் தவறு நடப்பது சகஜம்தான்\" பாலியல் புகார் குறித்து விசாரிக்க முடியாது என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சி பின்புலம் கொண்ட கேரள மகளிர் ஆணையத் தலைவி ஜோசபினின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரளாவில் பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கியுள்ள ஆளும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவாக அம்மாநில பெண்கள் ஆணைய தலைவி ஜோசபின் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சோர்நுர் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பி.கே.சசி. இவர் மீது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு புகாரை, இரண்டு நாட்களுக்கு முன் கட்சியின் மத்திய நிர்வாகத்திற்கு அனுப்பினார். இந்த புகாரை, கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா கரத்துக்கும் அனுப்பியிருந்தார்.\nஇது தொடர்பாக கேரள மாநில பெண்கள் ஆணைய தலைவி ஜோசபின் கூறுகையில், \"புகார் ஒன்றும் புதியது அல்ல. நாம் அனைவரும் மனிதர்கள் தான், தவறுகள் நடக்க தான் செய்யும். கட்சியில் இருப்பவர்களும், இது போன்ற தவறுகளை செய்தவர்கள் தான். புகார் கூறிய பெண், போலீசிடம் புகார் கூறவில்லை. தாமாக முன்வந்து விசாரிக்கவேண்டுமானால், புகாரின் தன்மை, மீடியாக்களில் எப்படி வெளியானது உள்ளிட்ட சில அடிப்படை தகவல்கள் தேவை. இது இல்லாமல் நாங்களாக விசாரிக்க முடியாது\" என்றார்.\nபாலியல் புகார் குறித்து விசாரிக்க முடியாது என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சி பின்புலம் கொண்ட கேரள மகளிர் ஆணையத் தலைவி ஜோசபினின் கருத்துக்கு கேரளாவில் வலுக்கிறது எதிர்ப்பு. கம்யூனிஸ்ட் காட்டாட்சியில் கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்கெட்டுக்கிடப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/567891-ipl-gc-meet-final-on-nov-10-chinese-sponsors-intact-covid-replacements-allowed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T03:03:26Z", "digest": "sha1:2NIN55XLXSCJD323WHALMHUBT5OAKE2G", "length": 23664, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19-ல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: நவ.10-ல் பைனல்; சீன ஸ்பான்ஸர் தொடர்கிறது- கரோனாவால் புதிய மாற்றங்கள் | IPL GC Meet: Final on Nov 10, Chinese sponsors intact, COVID replacements allowed - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19-ல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: நவ.10-ல் பைனல்; சீன ஸ்பான்ஸர் தொடர்கிறது- கரோனாவால் புதிய மாற்றங்கள்\nகிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 10-ம் தேதி இறுதி ஆட்டம் நடக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇதுநாள்வரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இறுதி ஆட்டம் அனைத்தும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைதான் நடத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) நடத்தப்பட உள்ளது.\nஆனால், ஐபிஎல் போட்டிக்கான அனுமதி கேட்டு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பம் மத்திய அரசிடம் நிலுவையில் இருக்கிறது. இந்தியாவில் சீனப் பொருட்கள் புறக்கணிப்பு, சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு தொடர்ந்து வரும் நிலையில் ஐபிஎல் போட்டியில் சீனாவின் விவோ நிறுவனத்தின் ஸ்பான்ஸர் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து வழக்கமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கோடி வருவாய் உள்ள போட்டி என்பதால் எப்படியாவது நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடக்கும் சூழல் அதற்கு எந்த விதத்திலும் ஒத்துழைக்கவில்லை.\nரசிகர்களை அனுமதிக்காமல் மூடப்பட்ட மைதானங்களில் போட்டியை நடத்தலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டது. குறிப்பாக மும்பையில் நடத்தத் திட்டமிட்டபோது, மும்பையில் கரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்ததால், அது கைவிடப்பட்டது.\nஇதையடுத்து, வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்தும் முடிவுக்கு வந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் பெரும்பாலான தேர்வு ஐக்கிய அரபு அமீரகமாகவே இருந்தது.\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக ஐசிசி முறைப்படி அறிவித்ததையடுத்து ஐக்கிய அரபு அ���ீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது.\nஇந்தப் போட்டியைத் நடத்தும் தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது.\nஇந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:\n13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் போட்டி 53 நாட்கள் நடக்கிறது. நவம்பர் 10-ம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.\nதுபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. மத்திய அரசின் அனுமதிக்காக ஐபிஎல் நிர்வாகம் காத்திருக்கிறது. அடுத்த இரு நாட்களில் அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறோம்.\nஇதற்கு முன் நடந்த போட்டிகள் நடந்த நாட்களைவிட கூடுதலாக 3 நாட்கள் சேர்த்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆட்டங்களில் 10 போட்டிகள் இரு ஆட்டங்கள் நடக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் 24 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், மாற்று வீரர்கள் வைத்துக்கொள்வதில் கட்டுப்பாடு இல்லை. எத்தனை மாற்றுவீரர்கள் வேண்டுமானாலும் தேவைப்பட்டால் எடுக்கலாம்.\nபோட்டிகள் அனைத்தும் 30 நிமிடங்கள் முன்கூட்டியே தொடங்குகின்றன. அதன்படி மாலை நடக்கும் போட்டி 4 மணிக்குப் பதிலாக 3.30 மணிக்கே (இந்திய நேரப்படி) தொடங்கும். இரவு நடக்கும் போட்டி 8 மணிக்குப் பதிலாக 7.30 மணிக்குத் (இந்திய நேரப்படி) தொடங்கும். ஐபிஎல் போட்டியில் சீனாவின் விவோ நிறுவனம் ஸ்பான்ஸராகத் தொடர்கிறது.\nமகளிருக்கான ஐபிஎல் போட்டி நடத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 3 அணிகள் 4 போட்டிகள் கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும். வீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை டாடா குழுமம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.\nஅடுத்த 7 முதல் 10 நாட்களில் அனைத்து ஐபிஎல் அணி நிர்வாகத்தினருக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்”.\nஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்ஸரான சீனாவின் விவோ நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ.440 கோடி ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்குச் செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். இந்த ஒப்பந்தம் வரும் 2022-ம் ஆண்டுதான் ம��டிகிறது .\nசேவாக் என்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் நான் சும்மா விட்டிருப்பேனா அவரை அங்கேயே அடித்திருப்பேன்: ஷோயப் அக்தர் ஆவேசம்\n- ஐபிஎல் வர்ணனைக்கு இதுவரை அழைப்பில்லை\n- 122/8-லிருந்து இரு இன்னிங்ஸ்களிலும் சதம்- ஓராண்டுத் தடைக்குப் பிறகு வந்து தனி வீரராக இங்கி.யை வென்ற ஸ்டீவ் ஸ்மித்\n2020ம் ஆண்டு டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 2-வது முறையாக ஒத்திவைப்பு\nIPL GC MeetFinal on Nov 10Chinese sponsorsCOVID replacementsChinese mobile company VIVOCOVID-19 substitutionsUAEஐபிஎல்202013-வது சீசன் ஐபிஎல் போட்டிநவம்பர் 10- தேதி ஐபிஎல் பைனல் ஆட்டம்செப்டம்பர் 19-ம்தேதி ஐபிஎல் தொடக்கம்ஐபிஎல் விதிகளில் மாற்றம்கரோனா வைரஸ்ஐக்கிய அரபுஅமீரகம்\nசேவாக் என்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் நான் சும்மா விட்டிருப்பேனா\n- ஐபிஎல் வர்ணனைக்கு இதுவரை அழைப்பில்லை\n- 122/8-லிருந்து இரு இன்னிங்ஸ்களிலும் சதம்- ஓராண்டுத் தடைக்குப் பிறகு வந்து...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nகரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம்...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகொல்கத்தாவை காலி செய்த ரோஹித், பும்ரா: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை...\n ராகுல், மேக்ஸ்வெலுக்கு நெருக்கடி; வெற்றி தாகத்துடன் கிங்ஸ் லெவன்...\nசன்ரைசர்ஸ் வீரர் மிட்ஷெல் மார்ஷ் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்: மே.இ.தீவுகள் வீரர்...\nதோனி அடித்த இமாலய சிக்ஸர்: அரங்கைக் கடந்து சாலையில் விழுந்த பந்தை எடுத்துச்...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமைதிவழிப்...\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\nஊரடங்கால் உற்சாகம் இழந்த ஆடிப்பெருக்கு\nகர்நாடக முதல்வர் எடியூரப்பா கரோனா தொற்றால் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563923-tamilnadu-is-best-for-plasma-treatment-minister-vijayabhaskar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-24T02:43:49Z", "digest": "sha1:C53B57KWIPYY54Z65AZTZUQDINUIAONU", "length": 15981, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பிளாஸ்மா சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி | Tamilnadu is best for plasma treatment: Minister Vijayabhaskar - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nபிளாஸ்மா சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nபுதுக்கோட்டையில் பூங்கா கட்டுமானப் பணியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nபுதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிரே காலியாக உள்ள 5 ஏக்கரில் ரூ.9.15 கோடியில் அமைக்கப்பட உள்ள பூங்கா கட்டுமானப் பணியை இன்று (ஜூலை 11) அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, \"இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்தான் அதிக எண்ணிக்கையில் இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இங்கு 26 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உயர்தர மருத்துவமனைகளில் தேவைகளுக்கு ஏற்ப பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும். பிளாஸ்மா சிகிச்சைக்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. இச்சிகிச்சையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது\" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஈஞ்சம்பாக்கத்தில் இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையம்: மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை\nதென் மாவட்டங்களைத் துரத்தும் கரோனா: நோய்ப் பரவலின் மையப்புள்ளியான மதுரை\nமாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் திமுக கரோனா காலத்திலும் களைகட்டும் அரசியல்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்பிளாஸ்மா சிகிச்சைஅமைச்சர் விஜயபாஸ்கர்ஐசிஎம்ஆர்Corona virusPlasma treatmentMinister vijayabhaskarICMRONE MINUTE NEWS\nஈஞ்சம்பாக்கத்தில் இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையம்: மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை\nதென் மாவட்டங்களைத் துரத்தும் கரோனா: நோய்ப் பரவலின் மையப்புள்ளியான மதுரை\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nகரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம்...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்\nதிருப்பூர் மருத்துவமனையில் மின் தடையால் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்து ஆண்டாள் கோயிலில் 3 மணி நேரம் சிறப்பு யாகம்...\nதிருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: ஒரு ஏக்கர்...\nஎளிய உடற்பயிற்சியின் மூலம் குணமாகும் கரோனா; புதுக்கோட்டை சித்த மருத்துவர்கள் தகவல்\nபிரதமர் கிசான் திட்ட முறைகேடு: நீதிபதி தலைமையிலான விசாரணை வேண்டும்; தொழிலாளர் சங்க...\n42 ஆண்டுகளாக வெளிவரும் கையெழுத்து இதழ் நவீன் தொழில்நுட்பங்கள் வந்த நிலையிலும் குறையாத...\nஅறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மாமியார், மருமகள் உயிரிழப்பு\nகின்னஸ் சாதனையை நோக்கி இந்திய புலிகள் கணக்கெடுப்பு; கேமரா மூலம் துல்லியப் பதிவு\nஇறைச்சி, காய்கறி, மளிகைக் கடைகளைக் கண்காணிக்க குழுக்கள்: விதிகளை மீறினால் 14 நாட்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/01/14151243/1065093/Sports-Meet-Rb-uthayakumar.vpf.vpf", "date_download": "2020-09-24T02:15:48Z", "digest": "sha1:CDL3YPLKZIIKV4IEJJ6B7YWY5EZ4ZAOK", "length": 11112, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இளைஞர்களுக்கான விளையாட்டு திட்டம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇளைஞர்களுக்கான விளையாட்டு திட்டம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தில், இளைஞர்களுக்கான அம்மா விளையாட்டு திட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தில், இளைஞர்களுக்கான அம்மா விளையாட்டு திட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், இரு பாலருக்கும் விளையாட்டு குழுக்கள் அமைத்து போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்க��வையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\n\"தமிழகத்தில் கொரோனாவை வைத்து கொள்ளையடிக்கும் ஆட்சி...\" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றை வைத்து கொள்ளையடித்த ஆட்சி தமிழகத்தில் நடப்பதாகவும், இன்னும் 6 மாதத்தில் பதில் சொல்லும் நிலை வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - கொரோனா தடுப்பு நிதி கோரிய முதலமைச்சர்\nகொரோனா பரவல் தடுப்பு குறித்து 7 மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\n\"மாணவர்களுக்கு பாடச் சுமையை குறைக்க நடவடிக்கை வேண்டும்\" -திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு\nபள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கை பரண்மேல் தூங்குவதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.\nஅக்.1 முதல் \"ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்\" அமல் - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் அமலாக உள்ள நிலையில் அது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\n7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nகொரோனா அதிகம் பாதித்த 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.\nஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் ஆந்திர முதல்வர் - உறுதி பத்திரத்தில் கையெழுத்திட எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரில் வருகை தந்து, ஏழுமலையானுக்கு, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=456734bf5", "date_download": "2020-09-24T01:14:08Z", "digest": "sha1:673EQ3LKTSML4GX4TTW6QTSGWWO3VRDL", "length": 12982, "nlines": 264, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தமிழகத்தில் மொழியை அரசியல் ஆக்குகிறார்கள்: பிரேமலதா விஜயகாந்த்", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nதமிழகத்தில் மொழியை அரசியல் ஆக்குகிறார்கள்: பிரேமலதா விஜயகாந்த்\nதமிழகத்தில் மொழியை அரசியல் ஆக்குகிறார்கள்: பிரேமலதா விஜயகாந்த்\nஎது சரி, தவறு என்பதை அறிந்து சூர்யா பேச வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் | Premalatha Vijayakanth\nமாணவர்கள் உயிருடன் அரசியல் வேண்டாம் - பிரேமலதா விஜயகாந்த்\n ஜனவரியில் தெரியும் - பிரேமலதா விஜயகாந்த் | DMDK\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு பார்க்கலாம்: பிரேமலதா விஜயகாந்த் | DMDK | Rajini\nதேமுதிக தனித்துப் போட்டியிட தொண்டர்கள் விருப்பம்: பிரேமலதா விஜயகாந்த் | DMDK\nவிஜயகாந்த் ‘கிங்’ ஆக இருக்க தொண்டர்கள் விருப்பம் - பிரேமலதா விஜயகாந்த்\nமுற்பிறவி மொழியை இப்பிறவியில் பேசிய சிறுவர்கள் Aavigal Ulagam - 210 (26-08-2020)\nதன்னை முன்னிறுத்தாமல் தமிழ் மொழியை முன்னிறுத்தியவர் கவிப்பேரரசு வைரமுத்து\nமாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர்- எல்.முருகன்\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nNerpada Pesu: மீண்டும் பொது முடக்கம்… அவசியமா.. அதீதமா..\nதமிழகத்தில் மொழியை அரசியல் ஆக்குகிறார்கள்: பிரேமலதா விஜயகாந்த்\nதமிழகத்தில் மொழியை அரசியல் ஆக்குகிறார்கள்: பிரேமலதா விஜயகாந்த்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/10/blog-post_5229.html", "date_download": "2020-09-24T02:26:39Z", "digest": "sha1:7PH57BR6ZQEKA3OEAVMW57AVPATVZQNP", "length": 34164, "nlines": 277, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\n'சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் போன்ற இணையதளங்களில், இளைஞர்கள் பலரும் மணிக்கணக்கில் மூழ்கிக் கிடப்பது நினைவாற்றல் திறன் முற்றிலும் பாதிப்புக்குள்ளாவதோடு உடலுக்கும் தீங்கும் ஏற்படும்’ என்று எச்சரிக்கை செய்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.\nஇதனால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. உதாரணத்துக்குச் சில சம்பவங்கள்:\nசம்பவம் 1: பிரபல கல்லூரியின் பேராசிரியர், எப்போதும் கையில் செல்போன் வைத்திருப்பார். அதில், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று பிஸியாக இருப்பதால், தினமும் வகுப்பறைக்கும் செல்போன் எடுத்துச் செல்வதும், அடிக்கடி போனை எடுத்துப் பார்ப்பதுமாக இருப்பார். காலையில் விழிப்பதும், தூங்குவதற்கு முன்பு கடைசியாகப் பார்ப்பதும் சமூக வலைத்தளங்களில்தான். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி, வகுப்பு எடுக்கவேண்டிய நேரத்தையும் மறந்து வெவ்வேறு வகுப்பறைக்குச் சென்றுவிடுவார். இதனால் கல்லூரியில் அவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. மாணவர்கள் அவரை 'மிஸ்டர் மெமரி லாஸ்’ என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அளவுக்குப் பிரச்னையானதால் அவர் தற்போது தீவிர சிகிச்சையில்.\nசம்பவம் 2: ப்ளஸ் டூ படிக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவி அவர். கையில் எப்போதும் ஆறாம் விரல்போல் மொபைல் போன் ஒட்டிக் கொண்டு இருக்கும். சரியான நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம் இன்றி, கழிவறை போனால்கூட கையில் மொபைலைப��� பார்த்தபடியே இருப்பார். எஸ்.எம்.எஸ், சேட்டிங், ஃபேஸ்புக் என்று எந்த நேரமும் பிஸியாக இருந்ததால் 10ம் வகுப்பில் 96 சதவிகிதம் மதிப்பெண் வாங்கியவர், சமீபத்தில் நடந்த பள்ளி காலாண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் பெயில். மாணவியின் டி.சி.யைப் பெற்றுக்கொள்ளும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துகிறது. தற்போது அந்த மாணவிக்கு மனநல மருத்துவர் தீவிரச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்.\nசம்பவம் 3: சமூகப் பிரச்னைகளைக் குறித்து களத்தில் இறங்கி வேலை பார்க்கும் நல்ல போராளி அவர். சமீப காலமாக மணிக்கு ஒரு ஸ்டேடஸ் போட்டு ஃபேஸ்புக்கில் மூழ்கி கிடந்ததால் அவரது நினைவாற்றல் திறமை மங்கியது. அலுவலகத்தில் ஊழியர்களிடம் எதையாவது சொல்வார். அவர்கள் அதைச் செய்ததும், 'நான் எப்போது சொன்னேன்... இந்த வேலையை நான் சொல்லவே இல்லையே’ என்று சாதிக்கும் அளவுக்கு ஞாபகமறதி பிரச்னை அதிகரித்துவிட்டது. இவரும் தற்போது மனநலமருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று வருகிறார்.\nசோஷியல் மீடியாவில் மூழ்கிப்போனவர்களின் இன்றைய எதார்த்த நிலை இதுதான். ஏதோ ஒருவர் இருவருக்கு மட்டும் அல்ல. தொடர்ந்து சோஷியல் மீடியாவில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிச்சயம் நினைவாற்றல் பாதிப்பு ஏற்படும் என்று ஆணித்தரமாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசங்கரியிடம் பேசினோம்.\n'மணிகணக்கில்... நாள் கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி, உற்றுப் பார்த்துக் கொண்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல், கையில் கிடைக்கும் பீட்ஸா, பர்கர், கூல்டிரிங்க்ஸ், நொறுக்குத் தீனிகள் போன்ற ஜங்க் ஃபுட்களைச் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதால் மனம் மட்டும் அல்லாமல் உடலும் கெட்டுப் போய்விடுகிறது. இதனால், மூளையும் பலவீனமடைகிறது. இந்தச் சமூக வலைதளத்தால் குழந்தைகள், நடுத்தர வர்க்கத்தினர்... என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். கஞ்சா, மது போதைக்கு ஒருவர் எப்படி அடிமையாக இருக்கிறாரோ, அதற்குச் சமமானதுதான் இந்த வலைத்தள போதையும்.\nநம்முடைய மூளையில், 'டோபோமைல்’ மற்றும் 'ஷெரப்போநைன்’ போன்ற திரவங்கள் சுரக்கின்றன. ஒரே விஷயத்தில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு இந்த இரண்டு ரசாயண வேதி பொருள் சுரப்பதில் பிரச்னைகள் ஏற்படும். இது சரியாக இல்லாவிடில் மனசிதைவ��, மனசோர்வு, மனஅழுத்தம், மனப்பதற்றம்... போன்றவை ஏற்படும். மனித மூளையில், 'இப்பாப்கேம்பஸ்’, 'அமித்தலா’ போன்ற இடங்கள்தான் நம்முடைய நினைவாற்றல் தொடர்பான செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள் சரியாகச் சுரக்காதபோது, இந்தப் பகுதிகள் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சேர்த்துப் பாதிக்கப்படுகின்றன. ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு வீடியோ கேம்ஸ், நெட்டில் சாட் செய்வது, இணையத்தில் அதிகமாகப் பேசுவது போன்ற செயல்களால் நரம்புகள் மற்றும் முதுகுதண்டுவட அமைப்பு பாதிக்கப்பட்டு உடல் வலியோடு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன\nஇதுதவிரவும், ஒற்றை தலைவலி, கண் எரிச்சல், நினைவாற்றல் மங்கும்திறன்... என்று பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் இளைய தலைமுறைதான் இந்த சோஷியல் மீடியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nசோஷியல் மீடியா வெறும் மனம் மற்றும் உடல் நலப் பிரச்னைகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை. பல நேரங்களில் அது சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களுக்கும் வழிவகுத்துவிடுகிறது' என்றவர் இதில் இருந்து எச்சரிக்கையாக இருப்பதற்கான வழிகளைச் சொன்னார்.\n தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் பயன்பாடுகள் எந்த நோக்கத்துக்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தவேண்டும்.\n அதிக நேரம் இணையத்தளங்களில் உலா வருவதை நிறுத்தவேண்டும்.\n நாட்டு நடப்புகள் பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிகபட்சமாக அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது.\n கடினமான, மிக இறுக்கமான அலுவலக சூழலில் வேலைபார்ப்பவர்கள் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்துகொள்ள ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள் செல்லலாம். ஆனால், அந்தப் பக்கங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்தச் சூழலைத் தவிர்ப்பதற்கு புத்தகம் படிக்கலாம். நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசலாம்.\n பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விளையாட்டில் அதிகம் ஈடுபடலாம். எழுதுவது, பிடித்த பாடல்களைக் கேட்பது, ஒவியம் வரைவது, தாத்தா- பாட்டி போன்ற பெரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, வீட்டை நிர்வகிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் மூளைக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.\n பள்ளி, கல்லூரி ��ெல்லும் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.\n பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சமூக வலைதளங்களின் தேவை இல்லை. எனவே, பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\n வீட்டில் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளத்தில் நேரத்தைச் செலவிடும்போது அது கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுத்தலாம்.\nஎந்த ஒரு விஷயமும் நமது கட்டுபாட்டுக்குள் இருக்கவேண்டும். கட்டுபாடு இல்லாமல்போனால், அதற்கு நாம் அடிமையாகி விடுவோம். இனிவரும் காலங்களில்... இன்னும் இதுபோன்ற ஏராளமான பிரச்னைகள் நம்மை தாக்குவதற்குக் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஏனென்றால் உலக அரங்கில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா இடம்பெற்றிருக்கிறது என்பதுதான் நடுங்க வைக்கும் நிஜம்\nநம் நினைவாற்றலை மெல்ல மெல்ல கொல்லப்போகும் 'வலை’யில் இனியும் வீழத்தான் வேண்டுமா\nமாடல்கள்: அஞ்சனா, அக்ஷிதா, சாக்ஷி, ஹர்ஷா, ஆதியா\n'ஷார்ட் டேர்ம் மெமரி’ எனப்படும் குறுகிய கால நினைவாற்றல் நம் எல்லோருக்கும் உண்டு. நாம் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள இது பெரிதும் உதவியாக இருக்கிறது. இது, குறைவான தகவலை மட்டுமே தன்னுள் வைத்துக்கொள்ள முடியும். தொடர்ந்து சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவிடும்போது இந்த 'ஷார்ட் டோம் மெமரி’ பாதிக்கப்படும். ஒரு விஷயத்தில் நாம் கவனம் செலுத்தும்போது, அதுதொடர்பாக தகவல் நம்முடைய 'வொர்க்கிங் மெமரி’ எனப்படும் பகுதிக்கு போய் சேரும். அங்கு, நம்முடைய மூளை அந்த தகவலை பதிந்துகொள்ளும். ஆன்லைனில் இருக்கும்போது நிறைய விவரங்கள் மூளைக்கு செல்கின்றன. அதிகப்படியான தகவல் வரும்போது அதை கையாளும் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக 'ஷார்ட் டோம் மெமரி’ பாதிக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமது ஆன்மீக குரு சிவநிறை.சகஸ்ரவடுகர் அவர்களின் தீப...\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஇந்தியாவின் சுயமரியாதையைக் கட்டிக் காத்த டாக்டர் &...\nஇந்துதர்மம் பட்ட சிரமங்களை அறிய உதவும் புத்தகங்கள்\nஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு. . .\nருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்\nதினமலர் தினசரியில் ஒரு புதிய பகுதி: லஞ்சம் தவிர்;ந...\nபெண்களி��் ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி\nவேலூர் மாவட்ட மக்களுக்கு அருளை அள்ளி வழங்கும் வயல்...\nசுக்கிர பரிகார ஸ்தலம் முதல் வீரட்டானமாகிய திருக்கோ...\nநெய்தீபம் ஏற்றிவழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து பார்லிமெண்டில் மெக்காலேயின் பேச்சு\nபழைய சோற்றின் மகிமைகள்:-ஒரு உணவக வாசலில்\nநமது தேசத்தை சூட்சுமமாக காத்து வரும் மகான்கள்;போட்...\nபாவ புண்ணியம் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமி...\nதமிழ் மொழி நமது அடையாளம் மட்டுமல்ல;மொழி ஆதர்ஷ் கார...\nஉலகின் ஒரே இந்துதேசமான நமது இந்தியாவைக் காக்க சுவா...\nஅண்ணாமலைக்கு மிஞ்சிய ஆன்மீகத்தலம் உண்டா\n என்பதை உணர வைத்த இந்துப் ப...\nஉலக வங்கியிடம் உலக நாடுகள் வாங்கியிருக்கும் கடன் ம...\nகாப்பாற்றப்பட்ட சைவ சமய படைப்புகள்\nநெல்லைக்கு வந்த கருவூர் சித்தர்\nசுவாமி சின்மயானந்தரின் போதனை=தியானம் என்றால் எது\nதுறவும் தொண்டுமே நமது நாட்டின் ஆணிவேர்\nசுவாமி விவேகானந்தருக்கு கிடைத்த ஞானம்\nமுன்னோடித் தொழிலதிபருக்கு வழிகாட்டிய முன்னோடித் து...\nகாந்திஜியின் சிந்தனையைத் தூண்டிய மதுரைச் சம்பவம்\nரமணமரிஷியின் வாழ்வில். . .\nதற்கொலை செய்வது மஹாபாவம் என்பதை குறிப்பால் உணர்த்த...\n - புதுவை விவசாயி சாதனை\nபொறுப்புள்ள தலைமுறையாக ஏழை மாணவர்களை உருவாக்குவது ...\nதெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்கள்\nவிலங்குகள், பறவைகள் சிவனை வணங்கிய தலங்கள்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். மூலிகைப் பொடி...\nகல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nநியுரோதெரபி சிகிச்சை என்றால் என்ன\nபூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம்...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்...\nமிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைர...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதவறுகளைத் திருத்தி நல்வழி காட்ட இயலாமல் தவிக்கும் ...\nஉத்திராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கரூர் வ...\nகேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத...\nஅனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆடுதுறை சொர...\nஉத்திரம் ��ட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைர...\nஅசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி ...\nவராக்கடனை வசூல் செய்து தந்த பைரவ மந்திர எழுத்து உர...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nமராட்டிய மாவீர‌ன் சிவாஜி வாழ்வில் நடந்த நிகழ்வு …\nஇந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்\nஇந்து மதம் – கேள்வி பதில்\nதிருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்\nசுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்...\nசதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்\nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nகாய்கறி வற்றலை பற்றி ஒரு அறிய தகவல்\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு \nகிட்னியை /சிறு நீரகத்தைபாதுகாப்பது எப்படி\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நி...\nபரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவ...\nநமது நாட்டின் இயற்கை வளங்களின் சமநிலை,குடும்ப அமைப...\nபுரட்டாசி அமாவாசை அன்று(4.10.13)கழுகுமலை கிரிவலமும...\nஉங்களுடைய நீண்டகால சிக்கல்களைத்தீர்க்கும் ஸ்வர்ணாக...\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டி...\nஅவசியமான மறுபதிவு:- சனியின் தாக்கத்திலிருந்து பாது...\nதவிக்குதே. . .தவிக்குதே. . .மிரள வைக்கும் தண்ணீர் ...\nபித்ருக்கள் ஆசிகளோடு நிறைவடைந்த கழுகுமலை அன்னதானம்\nமுன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய 4.10.13 வெள்ளிக்...\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்கள்\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nஇந்து தேசிய விழிப்புணர்வை உருவாக்கியவர் சத்ரபதி சி...\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\nசுவாமி விவேகானந்தர் 150 வது ஜெயந்தி விழா சிறப்பாக ...\nசீரியலால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு குடும்பங்களிலும் ...\nகஜமுகனுக்கு கஜபூஜை செய்யும் கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_09.html", "date_download": "2020-09-24T01:30:08Z", "digest": "sha1:GOOX5YRKLRM3Z4TUGQVWFO2P5VPEQFJZ", "length": 23977, "nlines": 470, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எனது அன்றைய மழை", "raw_content": "\nஇலங்கையிலிருந்து முன்பு வெளிவந்து இடையில் நின்று போன உயிர்ப்பு என்ற சஞ்சிகையில் நான் எப்போதோ எழுதிய கவிதை இது (தமிழாலயம் என்ற அமைப்பின் வெளியீடு)\nஅன்றைய பொழுதின் எண்ணவோட்டங்கள் இவை\nநல்ல ஞாபகம் இது ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே எழுதியது\nவரிகள் ஒவ்வொன்றும் இப்போதும் ஞாபகம்\nமழையை ரசிப்பவன் என்பதானால் ஒவ்வொரு மழை பார்க்கும் போதும் (ஒவ்வொரு இடத்தில் பார்க்கும்போதும்) ஒவ்வொரு எண்ணம் வரும்\nஇந்த இணையப் பக்கத்தை எனக்கு அனுப்பிவைத்த நண்பர் சகவலைப்பதிவர் சயந்தனுக்கு நன்றிகள்\nகவிதைகளில் வருகின்ற ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகின்றன. இன்னும் பல் கவிதைகளை மழையாய் பொழிய விடுங்களேன் லோசன் அண்ணா நனைவதற்கு நாம் தயார் உங்களை போலவே\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nயாழ்ப்பாண மண் வாடை அப்படியே தெரிகிறது.........\nஎன்றும் பழைய அந்த நட்கள்ளின் நினைவுகள் நேசோடு அகலாது இருக்கும்.........\nஇதென்ன.. சீலையை கிழித்து பாக்கிற மாதிரியொரு படம்.. ச்சீசீ\nநன்றி கலை.. உண்மையிலேயே நானொரு மழை ரசிகன்.. (ஸ்ரேயாவின் மழை படமல்ல)\nமழை பற்றி எழுத,சொல்ல எப்போதுமே பிடிக்கும்.. :)\nஉங்கள் மழையில்லாமலே நனைந்த வரிகள் பிடித்தன..\nசுட்டி அருண்.. இணைத்துள்ளேன்..நல்ல முயற்சியில் இறங்க வாழ்த்துக்கள்..\nசிந்து - நன்றி..அது யாழ்ப்பாண மண் வாடை மட்டுமல்ல.. இலங்கை மண் வாடை என்று சொல்லுங்கள்.. காரணம் நான் கொழும்பு மழையில் நனைந்தது தான் அதிகம்.\nகொழுவியின் மகனாரே- எதையும் கிழித்து பார்த்தால் தான் உள்ளடக்கம் தெரியும்.. ;) இது வான் கிழித்து பூமி இறங்கும் கதிர் படம். உயிர்ப்பு வெளியிட்ட சோமிதரன்,சயந்தன் (;)) மற்றும் குழுவினர் தான் படத்தின் அர்த்தம் அனர்த்தத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்\nநல்ல�� அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படிக்கல்\nதோனியின் கோபமும், CSKயின் தோல்வியும்\nபூர்ஷுவாசி - முதலாளிகளின் பட்டப் பெயர் வந்தது எப்படி\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந��தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/eslc-result-2017-31032017-1200.html", "date_download": "2020-09-24T01:58:10Z", "digest": "sha1:YZJL452TGEEZ6NZMATXIWGQFFZMRKS63", "length": 2587, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ESLC RESULT 2017 | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.", "raw_content": "\nESLC RESULT 2017 | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.\nஜனவரி 2017 எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடல் | 04.01.2017 முதல் 09.01.2017 வரை நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/10/blog-post_98.html", "date_download": "2020-09-24T02:45:31Z", "digest": "sha1:5XWBD5GIR7634DTHX3DC6HQXYGJKJGZT", "length": 1903, "nlines": 32, "source_domain": "www.thuruvamnews.com", "title": "தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு\nதையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு\nபெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுடைய தொழிலை சிறப்பாக கொண்டு செல்லும் நோக்கில் கிண்ணியாவில் இயங்கி வரும் சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பினால் நேற்று புதன் கிழமை (17) கிண்ணியா நகர சபையின் துறையடி விடுதி மண்டபத்தில் வைத்து தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.\nசமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி ரோஹினா மஹரூப் அவர்களின் கோரிக்கைக்கு அமைய கட்டார் நிறுவனத்தின் அனுசரனையில் 20 தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/607872", "date_download": "2020-09-24T02:13:14Z", "digest": "sha1:6VWHYV5A6AIZMJTYM44TLWC7WZJ5USRX", "length": 9475, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "1.50 lakh cubic feet of water released to Tamil Nadu from KRS and Kabini dams | கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nபெங்களூரு : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வருகின்றன. 124.80 உயரம் கொண்ட கேஆர்எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 117.75 அடி நிரம்பி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nஅதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 2,278.28 அடியாக இருந்தது. வினாடிக்கு 57,795 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதையடுத்து, வினாடிக்கு 60 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வௌியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி கூட 6 முறை மரபு விதியை மீறி இருக்கிறார்: சர்ச்சைக்குரிய கேரள அமைச்சர் ஜலீல் ஆவேசம்\nநாட்டில் முதல் முறையாக துப்பாக்கி தயாரிப்பில் வெளிநாட்டு நிறுவனம்\nகட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்: முதல்வர்களுக்கு மோடி அறிவுரை\nடெல்லி கலவர வழக்கில் பேஸ்புக் நிர்வாகி ஆஜராக கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஎல்லையில் 3 இட��்களில் பாக். ராணுவம் தாக்குதல்\nரூ.517 கோடி செலவு 5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு மோடி பயணம்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் கொரோனாவுக்கு பலி: 2 வார சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் கோரிக்கை: திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் சந்தித்து மனு\nதிருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாள் இரவு கருட சேவையில் மலையப்ப சுவாமி: பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க வந்த முதல்வருக்கு வரவேற்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றம் பாதியிலேயே முடிந்தது: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n× RELATED தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-05-28", "date_download": "2020-09-24T01:17:29Z", "digest": "sha1:6MGOEFE6LJNOLSPT5G3DZRIXCMDERNPT", "length": 22951, "nlines": 264, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயின் பிரசவ வலியை நேரில் பார்த்து பயத்தில் அழுத குழந்தைகள்: வைரலாகும் வீடியோ\nஅமெரிக்கா May 28, 2019\nஇறந்த தாயை எழுப்ப போராடிய குட்டி யானை: நெஞ்சை உருக வைக்கும் வீடியோ காட்சி\nபங்களாதேஷை பந்தாடிய இந்திய அணி\nகிரிக்கெட் May 28, 2019\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா\nசுவிற்சர்லாந்து May 28, 2019\nஇளவரசர் பிலிப் உடன் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அடுத்தடுத்து வரும் சோதனைகள்\nபிரித்தானியா May 28, 2019\nஇளம் பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் கணவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nகிணற்றில் சிக்கியவர்களை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த பொலிஸார்\nஐ.பி. எஸ் பதவியை உதறிவிட்டு சொந்த ஊருக்கும் திரும்பும் தமிழன்... சொன்ன நெகிழ்ச்சி காரணம்\nதெற்காசியா May 28, 2019\nஇலங்கை மக்களை ஆச்சரியப்பட வைத்த நபர்... அப்படி என்ன செய்தார் தெரியுமா\nசுவிஸ் சிறைச்சாலையில் தீ: கைதிகள் வெளியேற்றம்\nசுவிற்சர்லாந்து May 28, 2019\nகாதலிக்காக தான் நான் அதை திருடினேன்... ஆசையால் வந்த வினை\nமோடி பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான் கானை அழைக்கவில்லை.. குற்றம்சாட்டும் பாகிஸ்தான்\nதெற்காசியா May 28, 2019\nஅவர் இறந்தால் நன்றாக இருக்கும்: இளம்பெண் ட்வீட் செய்த சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய வீடு\n தேர்தல் முடிவுக்கு பின் முதல் முறையாக பதிலளித்த நடிகர் ரஜினி\nஇந்த உலகக்கோப்பையுடன் விடைபெறப் போகும் வீரர்கள்.. மலிங்காவும் இருக்கிறாரா\nகிரிக்கெட் May 28, 2019\nஅன்று வீடில்லாமல் சாலையில் வசித்தேன்.. என் மீது சிறுநீர் கழித்தார்கள்.. இன்று சோதனையை சாதனையாக்கிய இளம்பெண்\nபிரித்தானியா May 28, 2019\nதுரோகம் செய்த காதலன்: திருமணத்தன்று மணமகள் கொடுத்த வித்தியாசமான தண்டனை\nஅவுஸ்திரேலியா May 28, 2019\nதனக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்... வெளியான பின்னணி தகவல்\nகுடும்பத்துடன் வேறு ஊரில் குடிபெயர்ந்த தமிழர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்\nகணவன் போல் நம்பி சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி... பொலிசாரிடம் கொடுத்த மரணவாக்குமூலம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் யார் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை வீரர்கள்\nகிரிக்கெட் May 28, 2019\nபிரித்தானியாவில் சவப்பெட்டியை அவமதித்த இறுதிச்சடங்கு அமைப்பாளர் மீது அதிரடி நடவடிக்கை\nபிரித்தானியா May 28, 2019\nகோஹ்லி பேப்பரில் தான் கேப்டன்... களத்தில் தல டோனி தான் கேப்டன்: சின்ன தல புகழாரம்\nகிரிக்கெட் May 28, 2019\nமுடிவுக்கு வராத இந்திய இளம்பெண் கொலை வழக்கு: மேலும் ஒரு திருப்பம்\nடோனியின் ஓய்வு குறித்து யாரும் விமர்சிக்க தேவையில்லை.. முடிவை அவரே எடுப்பார் ஷேன் வார்னே அதிரடி கருத்து\nகிரிக்கெட் May 28, 2019\nகுடும்பத்தினர் இல்லாமல் கோவிலுக்கு தனியாக வந்த முகேஷ் அம்பானி.. எவ்வளவு நன்கொடை அளித்தார் தெரியுமா\nதெற்காசியா May 28, 2019\nபெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு நடக்கும் மாற்றங்கள் என்ன\nஅன்ரோயிட் கைப்பேசிகளில் அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா\nஏனைய தொழிநுட்பம் May 28, 2019\nவிமான பயணத்தின்போது நடுவானில் உயிரிழந்த நபர்... உடல்பரிசோதனையில் வெளியான உண்மை\nஏனைய நாடுகள் May 28, 2019\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் அனைவரையும் எளிதில் கவரக்கூடியவர்களாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nவாழ்க்கை முறை May 28, 2019\nவிஷம் ��லந்த பிஸ்கட்டை 3 வயது மகளுக்கு ஊட்டிவிட்ட கொடூர தாய்... அடுத்தடுத்து வெளியான தகவல்\nஅமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு தடை.. சுவிஸ் அதிரடி அறிவிப்பு\nசுவிற்சர்லாந்து May 28, 2019\nஅடுத்தது ரஜினி தான்.. நாம் தமிழர் தாயராக இருக்கிறது: சீமான் சூளுரை\nபிரான்ஸ் நாட்டவர் நால்வருக்கு ஈராக்கில் மரண தண்டனை: பிரான்சின் முரண்பட்ட ரியாக்‌ஷன்\nபல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய சாமியார்... தன்னை நாடிவரும் குடும்பத்தை ஏமாற்றியது அம்பலம்\nசசிகலா மீதான வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு\nபிரேசிலில் மேலும் 4 சிறைகளில் நடந்த கலவரம்.. பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nஏனைய நாடுகள் May 28, 2019\nபாஜக தோல்விக்கு இது தான் காரணம்.. நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஇவர்களை வீழ்த்துவது மிகவும் கடினம்.. உலகக்கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும்\nகிரிக்கெட் May 28, 2019\nதெருவிளக்கில் படித்து வந்த சிறுவன்... விமானத்தில் பறந்து வந்து கோடீஸ்வரர் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டுகள்\nஏனைய நாடுகள் May 28, 2019\nஇலங்கையில் இருந்து தப்பிய 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவல்: வெளியான முக்கிய தகவல்\nஇந்த வார ராசிபலன்கள்(26.05.2019 முதல் 01.06.2019 வரை): எந்த ராசிக்கு யாருக்கு லாபம்\nவெளிநாட்டில் வேலை பார்த்து வரும் கணவனை நினைத்து மனைவி கண்ணீர்... என்ன காரணம்\nஏனைய நாடுகள் May 28, 2019\nசுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பின் மின்சாரம் பெற்ற தமிழக கிராமம்\n11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு, தப்புவதற்காக இளைஞர் செய்த செயல்\nஅமெரிக்கா May 28, 2019\nகாயங்களில் ஏற்படும் சீழ்கட்டிகளை சீக்கிரம் குணப்படுத்த வேண்டுமா\nஆரோக்கியம் May 28, 2019\nஅன்று திருமணத்தினால் படிப்பை விட்ட தாய்... இன்று அவர் சாதித்தது என்ன\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ் மகன்.. வைரலாகும் அழைப்பிதழ்\nஇந்த தவறை மட்டும் செய்துவிடாதே மகனுக்கு அறிவுரை கூறிய சச்சின் டெண்டுல்கர்\nஏனைய விளையாட்டுக்கள் May 28, 2019\nமனைவி மகன்களை கத்தியால் குத்திய நபர்: உயிர் தப்பிய மகன் இரத்தம் சொட்ட தப்பி ஓடிய பரிதாபம்\nமொச்சைக்கொட்டை சாப்பிடுவது உடலில் ஏற்படும் நன்மைகள் என்னனு தெரியுமா\nஆரோக்கியம் May 28, 2019\nதூக்க மாத்திரை கொடுத்து கொல்ல முயன்ற மனைவி... அலறியடித்து கொண்டு ஓடிய கணவன்\nபிரபல ஹிந்தி நடிகரின் தந்தை மரணம்.. ஐஸ்வர்யா ராய் உள்ள��ட்டோர் நேரில் அஞ்சலி\nபொழுதுபோக்கு May 28, 2019\nதாய்க்கு உணவளிக்க பிச்சை எடுக்கும் 6 வயது சிறுமி... கண்கலங்க வைக்கும் வீடியோவின் பின்னணி\nபிரித்தானியாவில் கடை புகுந்து கொள்ளையிட்ட கும்பல்: காரணம் கேட்டு விடுதலை செய்த நீதிபதி\nபிரித்தானியா May 28, 2019\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அனுகூலமான சூழலும் லாபமும் உண்டாகுமாம்\n17 மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய மர்ம நபர்.. தானும் தற்கொலை: ஜப்பானில் பயங்கரம்\nவிமானத்தில் வந்திறங்கிய கனேடியர்: பெட்டியை திறந்து பார்த்த அதிகாரிகள்\nசரியாக வந்த மாதவிடாய்.. கர்ப்பத்துக்கான அறிகுறி இல்லை.. ஆனால் திடீரென குழந்தை பெற்ற அழகிய இளம்பெண்\nபிரித்தானியா May 28, 2019\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் - இலங்கையை தோற்கடித்த அவுஸ்திரேலியா\nகிரிக்கெட் May 28, 2019\nதேர்தலில் எங்கள் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.. பாம்புக்கறி சாப்பிடுவேன்.. தேர்தல் முடிவுக்கு பின்னர் பேசிய சீமான்\nஉலகின் மரியாதைக்குரிய CEO எனும் தகுதியை இழக்கின்றார் சுந்தர் பிச்சை\nதொழிலதிபர் May 28, 2019\nஸ்னாப் சட்டில் பேபி பில்டரினை பயன்படுத்துவது எப்படி\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகில் கிச்சடி செய்வது எப்படி \nபல கோடிக்கு விற்கப்பட்ட உலகின் முதலாவது ஆப்பிள் கணினி\nமறுக்கப்பட்ட ஆம்புலன்ஸ்.. தாயின் கைகளிலே உயிரை விட்ட குழந்தை: தொடரும் ஆவலம்\nபந்து வீச்சு ரகசியங்களை அவுஸ்திரேலிய வீரருடன் பகிர்ந்த மலிங்கா: வெளியானது வீடியோ\nகிரிக்கெட் May 28, 2019\nபெண்ணை பொது இடத்தில் வைத்து பொலிசார் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராமின் அதிரடி நடவடிக்கை: இனி இச் சேவையினை பயன்படுத்த முடியாது\nதற்செயலாக மனைவியின் பேஸ்புக்கை பார்த்த கணவருக்கு தெரியவந்த உண்மைகள்\nஅமெரிக்கா May 28, 2019\n4000mAh மின்கலத்துடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் கைப்பேசி\n64MP கமெராவுடன் அறிமுகமாகும் உலகின் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி\nபிரித்தானியாவில் சொந்த தாயாரால் கொல்லப்பட்ட சிறுவர்களின் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியா May 28, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/02/02/government-introduces-new-rules-for-public-university-admission/", "date_download": "2020-09-24T01:15:28Z", "digest": "sha1:2ZNYIIXHGEQRTPHORHW5LZVK35USN3AD", "length": 12853, "nlines": 139, "source_domain": "oredesam.in", "title": "Government introduces new rules for public university admission - oredesam", "raw_content": "\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி சூடுபிடிக்கும் அரசியல் களம், எந்த தேசிய கட்சிக்கு வாய்ப்பு – ஒரு பார்வை.\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு குறித்த மோடியரசு முக்கிய அறிவிப்பு.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி சூடுபிடிக்கும் அரசியல் களம், எந்த தேசிய கட்சிக்கு வாய்ப்பு – ஒரு பார்வை.\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு குறித்த மோடியரசு முக்கிய அறிவிப்பு.\nதிமுகவுக்கு மேலும் ஒரு அடி NEETல் 97% கேள்விகள் தமிழக பாடப் புத்தகங்களிலிருந்து வந்தவையாம் .\nகேரள தங்ககடத்தல் வழக்கில் ரா பிரிவும் இறங்கியது இனி கம்யூனிஸ்டுகள் ஆட்சி ஆட்டம் காணப்போகிறது இனி கம்யூனிஸ்டுகள் ஆட்சி ஆட்டம் காணப்போகிறது யார் இந்த வந்தனா ஐபிஎஸ்.\nதினகரன் நாளிதழில் முழுப்பக்க எடப்பாடியாரின் விளம்பரம் தி.மு.க வில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல் \nஇந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது குற்றமா தமிழக அரசும் காவல்துறையும் அவ்வாறு நினைத்து செயல்படுகின்றன\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nதப்லீக் ஜமாத் வங்கிக் கணக்குகளுக்குகோடி ரூபாய் பரிவர்த்தனை.\nமுதன்முறையாக வாரணாசி டு லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காய்கறிகள் \nநமது பகுதி சிகப்பில் இருந்தாலும் சரி ஆரஞ்சில் இருந்தாலும் சரி…கடைகள் திறந்தாலும் சரி திறக்கப்படவிட்டாலும் சரி….\nகொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.\n சீன இறக்குமதி 27% குறைந்தது\nஎங்களுக்கு தி.மு.க என்பது ஒரு பொருட்டே கிடையாது திமுகவால் பிரியாணி கடை முதல் டீ கடை வரை பாதுக்காப்பு இல்லை வினோஜ் ப செல்வம் சரவெடி\nபஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமு���்\nஅத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/08/15/who-is-the-chief-ministerial-canditate-in-admk-tn/", "date_download": "2020-09-24T00:29:57Z", "digest": "sha1:NPATIXFEDBHDEH5PNM2SNVOH77KBW63O", "length": 14589, "nlines": 130, "source_domain": "oredesam.in", "title": "அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என மூத்த அமைச்சர்கள் ஓபிஎஸ், இபிஸிடம் மாறி மாறி ஆலோசனையால் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - oredesam", "raw_content": "\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என மூத்த அமைச்சர்கள் ஓபிஎஸ், இபிஸிடம் மாறி மாறி ஆலோசனையால் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nin அரசியல், தமிழ் நாடு\nஇன்று நாட்டின் 74வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொடியேற்றி கொண்டாடப்பட்டுவந்த நிலையில் ,சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் 10 க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .\nதேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆசிபெற்ற ஓ.பி.எஸ் தான் முதல்வராக வர வேண்டும் என பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் ஏற்பட்ட சர்ச்சையால் பின்னர் அந்த நோட்டீஸ்கள் அகற்றப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது.\n2021 சட்டமன்ற தேர்தல் வரை அதிமுகவுடனான கூட்டணி தொடரும் பாஜக மாநில தலைவர் முருகன்.\nபொய் சொல்லி மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி நெத்தியடி பதில்.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு 2021 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, தமிழகத்தில் முக்கிய விவாதமாகி வருகிறது.. இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் பல இடங்களில் அம்மாவின் ஆசிபெற்ற ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் சிவி சண்முகம், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு உள்ளி���்ட 10க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்களுடன் தற்போது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டது. இந்த ஆலோசனைக்குப்பின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதனைத்தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்தார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nஅ.தி.மு.க. வில் தற்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அடிக்கடி சர்ச்சைகள் குறித்து வெளியிடப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். வரும் சட்டமன்ற தேர்தலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தான் அதிமுக எதிர்கொள்ளும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை கட்சி மேலிடம் முடிவெடுத்து அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமாரும். அதிமுக வில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனஅக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியிருந்தனர்.\nஇப்படி அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் குறிப்பிட்டு வந்த நிலையில் இன்று தேனி மாவட்ட பகுதியில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆசிபெற்ற ஓ.பி.எஸ் தான் முதல்வராக வர வேண்டும் என பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை எழுந்துள்ளது.\n2021 சட்டமன்ற தேர்தல் வரை அதிமுகவுடனான கூட்டணி தொடரும் பாஜக மாநில தலைவர் முருகன்.\nபொய் சொல்லி மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி நெத்தியடி பதில்.\nஅண்ணாமலை IPS-யை மடக்க நினைத்து அசிங்கப்பட்ட நெறியாளர்..\nதிமுக எம்பிக்கு வாழ்த்து கூறிய பாஜக இளைஞரணி தலைவர்.\nதி.மு.கவினருக்கு அடுத்த ஆப்பு 2ஜி முறைகேடு வழக்கு விரைவில் தீர்ப்பு தமிழக அரசியலில் புயல் வீசுமா\nபிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி ரூபாய் இழப்பீடு தொகை இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம் இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொல���பேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nஅடங்க மறுத்து அத்துமீறிய தம்பி காவல்துறை செய்த தரமான சம்பவம் \nசீனாவின் பிரச்சனையை தீர்ப்பது மோடி தான் 72.6% இந்திய மக்கள் முழு நம்பிக்கை\nபப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்தியரசு அதிரடி \nஉலகை மேலும் மேலும் வியப்பில் ஆழ்த்துகின்றது இந்தியா.\n சீன இறக்குமதி 27% குறைந்தது\nஎங்களுக்கு தி.மு.க என்பது ஒரு பொருட்டே கிடையாது திமுகவால் பிரியாணி கடை முதல் டீ கடை வரை பாதுக்காப்பு இல்லை வினோஜ் ப செல்வம் சரவெடி\nபஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்\nஅத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/pmk-decided-to-held-in-rail-block-protest-in-tirupur", "date_download": "2020-09-24T02:39:28Z", "digest": "sha1:EETKP2EFZBBVFCIAK6SVBJ7RWHZKSZZ2", "length": 11304, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முழு அடைப்பின்போது திருப்பூரில் இரயில் மறியல் போராட்டம் நடத்த பா.ம.க. முடிவு;", "raw_content": "\nமுழு அடைப்பின்போது திருப்பூரில் இரயில் மறியல் போராட்டம் நடத்த பா.ம.க. முடிவு;\nநாளை மறுநாள் பா.ம.க. தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி திருப்பூரில் இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று அக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 11 -ந் தேதி திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூர் - அவினாசி சாலை பெரியார்காலனியில் உள்ள ஒரு உணவகத்தில் நடைப்பெற்றது.\nஇந்தக் கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவ���் பொங்கலூர் ரா.மணிகண்டன் தலைமை வகித்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அல்போன்சா பாலமுருகன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் பிரதீப்குமார் வரவேற்றார்.\nஇந்தக் கூட்டத்தில் பா.ம.க. மாநிலப் பொருளாளர் திலகபாமா, மாநிலத் துணைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.\nஇந்தக் கூட்டத்தில், \"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை மறுநாள் பா.ம.க. தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி திருப்பூரில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும்,\nஜூலை மாதம் 19-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்கும் விவசாயிகள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது\" போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் கோவை விசாலாட்சி, நாமக்கல் பொன்னுசாமி, மாநில துணை அமைப்பு செயலாளர்கள் ராஜேஷ், ராஜேந்திரன், மாநில அமைப்பு துணை தலைவர் ராஜேந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் அசோக் ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் கிருத்திகா உள்பட பலர் பங்கேற்றனர்.\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nஐபிஎல் வரலாற்றில் 4வது வீரர்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q5-2021/specs", "date_download": "2020-09-24T03:17:00Z", "digest": "sha1:XI6TU5SE2ZSHOKKW3KGDJEBFMUDEDR6W", "length": 7379, "nlines": 174, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி க்யூ5 2021 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி க்யூ5 2021சிறப்பம்சங்கள்\nஆடி க்யூ5 2021 இன் விவரக்குறிப்புகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nக்யூ5 2021 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஆடி க்யூ5 2021 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1998\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ5 2021 விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 0\nஆடி க்யூ5 2021 வீடியோக்கள்\nஎல்லா க்யூ5 2021 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் ஆட��� கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/08/30-bible-devotion-3/", "date_download": "2020-09-24T02:56:33Z", "digest": "sha1:4FUMQP7OX7LAAEWEN23I72HSEQZ4NJOA", "length": 6515, "nlines": 105, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "பட்டுப்போகும் வாழ்வு - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nகீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும். யோபு-18:16\nஅருமையான தேவபிள்ளைகளே, என்ன அருமையான ஒரு வெளிப்பாடு வேர் நிலைத்திருந்தால் இலைகள் செழிப்பாகக் காணப்படும். இது எதைக் குறிக்கிறது வேர் நிலைத்திருந்தால் இலைகள் செழிப்பாகக் காணப்படும். இது எதைக் குறிக்கிறது கிறிஸ்துவோடு இருக்கும் ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது.\nநீங்கள் யோவான் 15 ஆம் அதிகாரத்தை வாசிப்பீர்களானால், இயேசு சொன்னார் “நானே செடி நீங்கள் கொடிகள். ஒருவன் என்னில் நிலைத்திருந்தால், அவன் செடியில் நிலைத்திருப்பான் அல்லது அக்கினிக்கிரையாவான்”. நாம் கிறிஸ்துவை விட்டு விலகும் போது, நமது செழிப்பு அற்றுப்போகும். எப்படி நம்முடைய வாழ்வு கிறிஸ்துவை விட்டு விலகும் என்றால், நம்முடைய பாவமே கிறிஸ்துவைவிட்டு பிரிக்கும். இரட்சிப்பு இழக்கப்படும் பட்சத்தில், அவமானமும் நிந்தையும் வேதனைகளும் பெருகும். பிசாசின் ஆட்சிக்குட்படுத்தப்படுகிறான்.\nஎனவே இந்த மேலான இரட்சிப்பை மிகவும் கவனத்தோடு காத்துக் கொள்ள வேண்டும். எனவே பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது கிறிஸ்துவோடு இரைக்கப்பட்டிருப்பீர்கள். செழிப்புள்ள நம் வாழ்வை காணும் போது, மற்றவர்களும் கிறிஸ்துவை அண்டிக் கொள்வர். ஆமென்.\nஅப்பா, என்னுடைய வாழ்வு, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வேர் விட்டுள்ளது என்பதைக் காட்டும் படியாக, கனிகளைக் கொடுக்க என்னை பெலப்படுத்தியருளும்.\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபர���்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\nகர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு – Delight yourself in the LORD\nநீ ஆயத்தப்படு – Get ready\nகாலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் – Redeeming the Time\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:48:14Z", "digest": "sha1:VMJDUS2FVW4EU5PXOZXJ77RGKGI62I4K", "length": 7264, "nlines": 88, "source_domain": "www.inidhu.com", "title": "காமராஜர் Archives - இனிது", "raw_content": "\nகாமராஜர் ‍அவர்களை நாம் என்றும் மறக்கக் கூடாது என்று சொல்வது, அவர் இந்தியாவின் பிரதமர்களை உருவாக்குபவராக இருந்தார் என்பதாலா Continue reading “காமராஜர் நினைவேந்தல்”\nபெருந்தலைவர் காமராசர் முதல்வராக இருந்த போது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பசியெடுத்தது. அவர் தனது உதவியாளரிடம் சாப்பிட ஐந்து வடை வாங்கலாம் என்று சொன்னார். உடனே கார் வழியில் இருந்த‌ ஒரு பெரிய ஒட்டலில் நின்றது.\nகாரை ஏன் இங்கு நிறுத்தினாய் என்று காமராசர் கேட்டார். Continue reading “ரோட்டுக் கடை வடை”\nசட்டைப் பையில் இருந்தது – 100 ரூபாய்\nவங்கிக் கணக்கில் இருந்தது – 125 ரூபாய்\nகதர் வேட்டி – 4\nகதர் துண்டு – 4\nகதர் சட்டை – 4\nகாலணி – 2 ஜோடி\nகண் கண்ணாடி – 1\nசமையலுக்கு தேவையான பத்திரங்கள் – 6\nபத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்.\nபாரத ரத்னா விருது இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். Continue reading “பாரத ரத்னா விருது”\nதான் படிக்காவிட்டாலும் நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டி உழைத்தவர் காமராஜ‌ர். அந்த படிக்காத மேதையிடம் இருந்து நாம் படிக்க வேண்டிய ஐந்து விசயங்கள். Continue reading “காமராஜ‌ரிடமிருந்து படிக்க வேண்டியவை”\nகொரோனா காலகட்டத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நான்\nசொர்க்க வனம் 11 – வேட்டை ஆபத்து\nநெடுஞ்சாலை பயணம் – கவிதை\nநீட் தேர்வில் ஏழை மாணவர்கள்\nவலிமை தானுன் திரவியமே – கவிதை\nமழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை\nயானும் அவ்வண்ணமே – கவிதை\nஅழகிய குருவிகள் ‍- கைவினைப் பொரு��் செய்வோம் – 2\nவாழைத்தண்டு சூப் செய்வது எப்படி\nகாதார் குழையாடப் பைம்பூண் பாடல் விளக்கம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2020-09-24T01:16:50Z", "digest": "sha1:GG2MS4OEGJA27EQUWSRVUIQ4IPWQF27N", "length": 11907, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\n2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு\nபரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து உள்ளது.\nமத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தார். அப்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nஇதைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்படும் புகார் தொடர்பான வழக்கும் அடங்கும்.\nஇந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் மீதும் மற்றும் சில நிறுவனங்களின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டும், அமலாக்கப் பிரிவின் சார்பில் 2014-ம் ஆண்டும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தது.\nஇந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். இந்த வழக்கில் 154 சாட்சிகளை சி.பி.ஐ. விசாரணை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2015-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி இறுதி வாதம் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 19-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.\nநாடு முழுவதும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் டிசம்பர் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தனிக்கோர்ட்டில் டிசம்பர் மாதம் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதால், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார். தனிக்கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் அறிவித்தது. இருப்பினும் காலம் கடந்தும் மேல்முறையீடு செய்யப்படாதது தொடர்பாக கேள்விகளும் எழுந்தது.\nஇப்போது 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்ப���்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து உள்ளது. டெல்லி ஐகோர்டில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்து உள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. விரைவில் சிபிஐயும் எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்யும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/permission-to-eat-at-restaurants-in-perambalur/", "date_download": "2020-09-24T01:03:42Z", "digest": "sha1:GJ3BYJOHC7M74HZGNXW7DKNMICLNUUN7", "length": 9077, "nlines": 102, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூர் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி. - Kallaru.com | Perambalur News | Perambalur News today பெரம்பலூர் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி. - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூர் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.\nபெரம்பலூர் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.\nபெரம்பலூர் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.\nபெரம்பலூர் மாவட்ட உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுச் சென்றனர்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில் உணவகங்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் தளர்வு நேற்று முதல் அமல் ஆனது.\nபெரம்பலூரில் உள்ள உணவகங்கள் அனைத்திலும் பார்சல் மட்டுமே வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட நேற்று முதல் அனுமதிக்க தொடங்கியுள்ளனர். சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள், மேஜைகள் போடப்பட்டு உள்ளன. அதுபோல, கிருமிநாசினி மூலம் அவ்வப்போது சுத்தம் செய்யவதற்கும் ஏற்பாட��� செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல, டீக்கடைகளிலும் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து டீ குடிக்க நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். பேக்கரியுடன் கூடிய டீக்கடைகளில் வாடிக்கையாளர்கள் சிலர் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து டீ குடித்தனர். இதுபோல குன்னம், வேப்பந்தட்டை , பாடாலூர், மங்கலமேடு உள்பட பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் இந்த நடைமுறையை பின்பற்ற தொடங்கினர்.\nPrevious Postவிவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகளின் விவரம். Next Postடால்மியா சிமெண்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/607873", "date_download": "2020-09-24T02:04:38Z", "digest": "sha1:PTAVGMU7TX7MRP5NI5BBTLKLB6MJ7PHY", "length": 11675, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Mukesh Ambani tops Europe's No. 1 list as world's 4th richest | ஐரோப்பாவின் நம்பர்-1ஐ முந்தினார் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் முகேஷ் அம்பானி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிப��ன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐரோப்பாவின் நம்பர்-1ஐ முந்தினார் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் முகேஷ் அம்பானி\nபுதுடெல்லி: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தியாவின் நம்பர்-1 பணக்காரரான ரிலையன்ஸ் ஜியோ நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, கால் பதிக்காத தொழில் துறைகளே இல்லை. கொரோனாவால் ஒட்டுமொத்த தொழில்துறைகள் பாதிப்பை சந்தித்த நிலையில், சர்வதேச அளவில் பெட்ரோல் பயன்பாடு பெருமளவு குறைந்தது. இதனால் கடந்த மார்ச்சில் முகேஷ் அம்பானியின் எரிசக்தி துறை தொழில் பங்குகள் சரிவை சந்தித்தன. ஆனாலும், டிஜிட்டல் துறை அவரை கைதூக்கி விட்டது. பேஸ்புக், கூகுள் என உலகின் முன்னணி நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய அடுத்த சில வாரங்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.\nஇதனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேற்றம் கண்டார். இந்நிலையில், புளூம்பெர்க் நேற்று வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐரோப்பாவின் நம்பர்-1 பணக்காரரான பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி முகேஷ் அம்பானி 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். முகேஷின் மொத்த சொத்து மதிப்பு 80.6 பில்லியன் டாலராக (₹6 லட்சம் கோடி) உள்ளது. நடப்பாண்டில் மட்டுமே அவரது சொத்து மதிப்பு ₹1.65 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.\nகடந்த சில வாரங்களில் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், ஆல்பாபெட் இணை நிறுவனர் லாரி பேஜ், உலகின் தலை சிறந்த பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பபெட், ஸ்டீவ் பால்மர் போன்றவர்களை முகேஷ் பின்னுக்கு தள்ளி உள்ளார். இ-காமர்ஸ் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியதில் இருந்தே அவரது வளர்ச்சி அசுரத்தனமாக இருந்து வருகிறது.\n* உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் ₹14 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறார்.\n* மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ், ₹9 லட்சம் கோடியுடன் 2வது இடத்திலும், பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் ₹7.65 லட்சம் கோடியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.\nபிரதமர் மோடி கூட 6 முறை மரபு விதியை மீறி இருக்கிறார்: சர்ச்சைக்குரிய கேரள அமைச்சர் ஜலீல் ஆவேசம்\nநாட்டில் முதல் முறையாக துப்பாக்கி தயாரிப்பில் வெளிநாட்டு நிறுவனம்\nகட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்: முதல்வர்களுக்கு மோடி அறிவுரை\nடெல்லி கலவர வழக்கில் பேஸ்புக் நிர்வாகி ஆஜராக கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஎல்லையில் 3 இடங்களில் பாக். ராணுவம் தாக்குதல்\nரூ.517 கோடி செலவு 5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு மோடி பயணம்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் கொரோனாவுக்கு பலி: 2 வார சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் கோரிக்கை: திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் சந்தித்து மனு\nதிருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாள் இரவு கருட சேவையில் மலையப்ப சுவாமி: பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க வந்த முதல்வருக்கு வரவேற்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றம் பாதியிலேயே முடிந்தது: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n× RELATED உலகின் அதிக வயதான யூடியூப் கேமர் என்ற பட்டத்தைத் தட்டி கின்னஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/16/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:46:18Z", "digest": "sha1:MQMDATYOLLJPGR45FV6QQLCIDTRRX3VX", "length": 7718, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "மத்திய திட்டக்குழு கலைக்கும் அரசின் முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமத்திய திட்டக்குழு கலைக்கும் அரசின் முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்\nஓகஸ்ட் 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nதிட்டக்குழுவை கலைத்து விட்டு அதற்கு பதிலாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மாற்று வழி ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின் போது அறிவித்தார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறியுள்ளார். திட்டக்குழு கலைக்கப்படும் என்றால், அக்குழுவின் மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை இனி செயல்படுத்துவது யார் அதனை கண்காணிப்பது யார் என்று சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nவறுமை ஒழிப்பு பற்றி மோடி பேசுகிறார். ஆனால், மக்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி முறையாக பேசுவதற்கு நரேந்திர மோடி தவறிவிட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இந்தியா, பிரதமர் மோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதமிழில் ஐஎஸ்ஐஎஸ் பிரசார வீடியோவை வெளியிட்டது யார்\nNext postமுதல்வர் மீது ஷூ வீச்சு: வேலையில்லா இளைஞர் ஆத்திரம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon_EV/Tata_Nexon_EV_XM.htm", "date_download": "2020-09-24T03:03:20Z", "digest": "sha1:RGEU4TZSL7N4QGI7AFYAR5Z2GQATIGWM", "length": 29312, "nlines": 519, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் ev எக்ஸ்எம் ஆன்ரோடு விலை (electric(battery)), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா நிக்சன் EV எக்ஸ்எம்\nbased on 2 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்நெக்ஸன் இவிஎக்ஸ்எம்\nநிக்சன் ev எக்ஸ்எம் மேற்பார்வை\nடாடா நிக்சன் ev எக்ஸ்எம் Latest Updates\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்7, which is priced at Rs.14.48 லட்சம். எம்ஜி ஹெக்டர் ஸ்மார்ட் dct, which is priced at Rs.15.99 லட்சம் மற்றும் டாடா ஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடி, which is priced at Rs.16.4 லட்சம்.\nடாடா நிக்சன் ev எக்ஸ்எம் விலை\nஇஎம்ஐ : Rs.29,777/ மாதம்\nடாடா நிக்சன் ev எக்ஸ்எம் இன் முக்கிய குறிப்புகள்\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா நிக்சன் ev எக்ஸ்எம் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா நிக்சன் ev எக்ஸ்எம் விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் Yes\nகட்டணம் வசூலிக்கும் நேரம் 60 min(0-80%)\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை zev\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 205mm\nசக்கர பேஸ் (mm) 2498\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டா���்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா நிக்சன் ev எக்ஸ்எம் நிறங்கள்\nநிக்சன் ev எக்ஸ்எம்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ் luxCurrently Viewing\nஎல்லா நிக்சன் ev வகைகள் ஐயும் காண்க\nQ. டாடா நிக்சன் EV\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் ev எக்ஸ்எம் படங்கள்\nஎல்லா நிக்சன் ev படங்கள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் ev வீடியோக்கள்\nஎல்லா நிக்சன் ev விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா நிக்சன் ev எக்ஸ்��ம் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிக்சன் ev எக்ஸ்எம் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஎம்ஜி ஹெக்டர் ஸ்மார்ட் dct\nடாடா ஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடி\nடொயோட்டா இனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் ஏடி\nஹோண்டா சிட்டி விஎக்ஸ் சிவிடி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 ஏடி\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா நிக்சன் ev செய்திகள்\nடாடா நெக்ஸான் இவி ரூபாய் 14 லட்சத்தில் அறிமுகமாகி இருக்கிறது\nஅனைத்து-மின்சார நெக்ஸான்களும் அதன் உயர்-அம்சங்களை ஐசிஇ வகையைக் காட்டிலும் ரூபாய் 1.29 லட்சம் அதிக விலையில் இருக்கிறது\nடாடா நெக்ஸன் EV மற்றும் MG ZS EV புக்கிங்ஸ் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன் திறந்திருக்கும்\nஇரண்டு EVகளும் ஜனவரி 2020 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உங்களுடையதை முன்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே காணலாம்\nடாடா நெக்ஸன் ஈ.வி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெற, பிப்ரவரி 2020 இல் எதிர்பார்க்கப்படுகிறது\nஉமிழ்வு இல்லாத நெக்ஸான் உற்பத்தி-ஸ்பெக் மாதிரியில் சந்தை அம்சங்களைப் பெற வாய்ப்புள்ளது\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் ev மேற்கொண்டு ஆய்வு\nநிக்சன் ev எக்ஸ்எம் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 14.8 லக்ஹ\nபெங்களூர் Rs. 14.99 லக்ஹ\nசென்னை Rs. 15.72 லக்ஹ\nஐதராபாத் Rs. 14.8 லக்ஹ\nபுனே Rs. 14.8 லக்ஹ\nகொல்கத்தா Rs. 14.8 லக்ஹ\nகொச்சி Rs. 15.2 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/fiat-punto-evo/9-years-with-my-fiat-punto-active-78110.htm", "date_download": "2020-09-24T03:25:02Z", "digest": "sha1:J2WAT7XAPPG6SF2WO4YTWP4DMXZDP7DF", "length": 6675, "nlines": 180, "source_domain": "tamil.cardekho.com", "title": "9 years with my ஃபியட் புண்டோ ஆக்டிவ் - User Reviews ஃபியட் புண்டோ evo 78110 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபியட் புண்டோ evo\nமுகப்புபுதிய கார்கள்ஃபியட்புண்டோ இவோஃபியட் புண்டோ evo மதிப்பீடுகள்9 Years With My Fiat Punto Active\nஃபியட் புண்டோ evo பயனர் மதிப்புரைகள்\nஎல்லா புண்டோ evo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா புண்டோ evo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/garware-technical-fibres-gave-an-opportunity-to-become-a-crorepati-020583.html", "date_download": "2020-09-24T00:48:28Z", "digest": "sha1:BSWZBX2G56JQADZIKQ43SQ77P3P6W2S4", "length": 25382, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோடிஸ்வரனாக கார்வேர் டெக்னிக்கல் கொடுத்த நல்ல வாய்ப்பு.. 6 வருடத்தில் அமேசிங் புராபிட்..! | garware technical fibres gave an opportunity to become a crorepati - Tamil Goodreturns", "raw_content": "\n» கோடிஸ்வரனாக கார்வேர் டெக்னிக்கல் கொடுத்த நல்ல வாய்ப்பு.. 6 வருடத்தில் அமேசிங் புராபிட்..\nகோடிஸ்வரனாக கார்வேர் டெக்னிக்கல் கொடுத்த நல்ல வாய்ப்பு.. 6 வருடத்தில் அமேசிங் புராபிட்..\n 215 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 37,949 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\n1 hr ago ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\n2 hrs ago வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\n12 hrs ago டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nNews முடங்கிய மக்கள்.. மாவட்டங்களில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. நடவடிக்கைகள் தீவிரம்\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nSports தவறு செய்துவிட்டோம்.. அந்த விஷயம் போட்டியை புரட்டிப்போட்டது..களை எடுக்க தயாரான தோனி.. என்ன சொன்னார்\nMovies எல்லாம் அதுக்கான டிராமா.. பூனம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்.. அதகளப்படும் டிவிட்டர்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ், நீங்கள் பங்கு சந்தையினை பற்றி தெரிந்திருந்தால், நிச்சயம் இந்த நிறுவனத்தினை பற்றி அறிந்திருக்கலாம்.\nஇந்தியாவின் டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த முன்னணி நிறுவனம் தான் இந்த கார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் லிமிடெட். 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று பிரமாண்ட வளர்ச்சியினைக் கண்டுள்ளது.\nஇந்த நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிப்புகளில் முன்னணி நிறுவனமாகவும் இருந்து வருகிறது.\n6 வருடத்தில் 3,200% லாபம்\nஇந்தளவுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ள கார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் லிமிடெட், அதன் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பினையும் கொடுத்துள்ளது எனலாம். கடந்த ஏப்ரல் 2014ல் இருந்து இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 6 வருடத்தில் 3,200 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் இதே செப்டம்பர் 2009ல் இருந்து ஒப்பிடும்போது அடுத்த 5 வருடங்களில் பெரியளவில் லாபம் எதனையும் கொடுக்கவில்லை.\nஇந்த நிறுவனத்தின் வர்த்தகம் கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு பெருகியுள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் கடந்த 2010ம் நிதியாண்டில் வெறும் 19 கோடி ரூபாயாக இருந்த இதன் நிகரலாபம், 2020ம் நிதியாண்டில் 140 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மொத்த விற்பனையானது 451 கோடி ரூபாயில் இருந்து, 953 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nசர்வதேச சந்தையில் முக்கிய பங்கு\nஅதுமட்டும் அல்ல தற்போது உலகளாவிய சந்தையிலும் கார்வேர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது வணிக ரீதியிலான மீன்பிடி வலைகளின் உலகளாவிய சந்தையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பங்கினை கார்வேர் நிறுவனம் கொண்டுள்ளது. இது நார்வே, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஒரு முக்கியமான பொருளாகவும் உள்ளது.\nகார்வேர் நிறுவனத்தின் இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை பூர்த்தி செய்வதாக உள்ளது. அதிலும் அத்தகைய தயாரிப்புகளை குறைந்த விலையில் தரமான பொருளாகவும் உள்ளது. இதுவே இந்த நிறுவனம் இந்தளவுக்கு வளர்ச்சி காண முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.\nஇந்த வளர்ச்சியானது இனி வரும் ஆண்டுகளில் தொடரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 2007க்கு பிறகு இந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது அக்ரோடெக், கோட்டடு பேப்ரிக்ஸ், பாதுகாப்பு போன்ற வணிக பிரிவுகளால் இயக்கப்படுகிறது. மேலும் லத்தீன் அமெரிக்கா, தெற்கு ஆசியா போன்ற புதிய ஏற்றுமதி சந்தைகளில் அதிகரிப்பு உள்ளது. ஆக இனி வரும் காலத்தில் கூட மிதமான வளர்ச்சி காணலாம் எனவும் நிபுண���்கள் மத்தியில் கூறப்படுகிறது.\nகடந்த 2009, செப்டம்பரில் கார்வேரின் பங்கு விலையானது 68 ரூபாயாக இருந்தது. இதே செப்டம்பர் 1, 2014ல் 172 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 1, 2020ல் இதன் விலையானது 1839 ரூபாயாகவும் இருந்துள்ளது. எனினும் இன்று அதன் பங்கு விலையானது 2002 ரூபாயாகும். 2009ல் இந்த நிறுவனத்தின் பங்கில் 5 லட்சம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்திருந்தால், உங்களால் 7500 பங்குகளை வாங்கியிருக்க முடியும். இன்றைய பங்கு மதிப்பில் அதன் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கும் மேல்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹெச்சிஎல்லின் பலே திட்டம்.. ஆஸ்திரேலியாவின் DWS நிறுவனத்தினை வாங்க திட்டம்.. \nHDFC, ICICI வங்கிக்கு பிறகு தற்போது பஜாஜ் பைனான்ஸிலும் முதலீடு.. தெறிக்க விடும் சீன வங்கி..\n2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம் அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு\nஅமெரிக்கா பங்குகளை விடுங்க.. அதை விட நம்ம ரிலையன்ஸ் பெர்பார்மன்ஸ பாருங்க..\nஅசர வைத்த ஹெச்சிஎல்.. 12% எகிறிய பங்கு விலை.. என்ன காரணம்..\nஒரு கம்பெனிக்கு 3 கோடி யூரோவைக் கொட்டிக் கொடுக்கும் Infosys\nமுரட்டு லாபம் கொடுத்த ரிலையன்ஸ்\nஎகிறிய வொடாபோன் ஐடியா பங்கு விலை\nபட்டையை கிளப்பிய ஆல்கார்கோ லாஜிஸ்டிக்.. அப்பர் சர்க்யூட்.. என்ன காரணம்..\n 9.9 % விலை ஏறிய பங்குகள்\nYes Bank பங்குகளை கவனிக்கிறீர்களா 19 வர்த்தக நாளில் அபார விலை ஏற்றம்\nஆக்ஸிஸ் வங்கி கொடுத்துள்ள சூப்பர் சான்ஸ்.. சுமார் 1000 பேரை பணியமர்த்த திட்டம்..\nகாதி பெயரில் போலி.. 160 பொருட்கள் அடையாளம்.. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இருந்து நீக்கம்..\n எலான் மஸ்க் அதிரடி முடிவு..\nஇந்தியாவில் பலத்த அடி வாங்கிய ஜப்பான் நிறுவனம்.. 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் காணலாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/vitamin-c-diets-that-boost-immunity-fssai-guidelines/", "date_download": "2020-09-24T02:51:22Z", "digest": "sha1:JKBYY2WXQ6HKGE63TXO4S2PTZMEJ62D6", "length": 13136, "nlines": 111, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் - C உணவுகள்- FSSAI வழிகாட்டுதல்கள்!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் - C உணவுகள்- FSSAI வழிகாட்டுதல்கள்\nநாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவல், நம்மையும் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தை நம்மில் விதைக்காமல் இல்லை.\nநம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தால்தான் இந்த வைரஸால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதே உண்மை. இதைத்தான் மருத்துவர்கள் எடுத்துரைக்கின்றனர்.\nஎனவே எதிர்ப்புச்சக்தி குறையாமல் இருக்க என்ன செய்வது என்று நினைப்பவரா நீங்கள் உங்களுக்காகவே இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI( Food Safety and Standards Authority of India ) வைட்டமின்-C அதிகம் உள்ள உணவுகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதால், நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி அதிகரித்துக்கொள்ள முடியும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.\nபின்வரும் காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்வது நல்லது.\nவைட்டமின் C அதிகம் உள்ள ஆரஞ்சு, நோய் எதிர்ப்புச்சக்தி அளவை உடலில் அதிகரிப்பதுடன், சருமத்திற்கும் ஏற்றது. எனவே தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.\nஇன்டியன் கோஸ்பெரி எனப்படும் நெல்லிக்காய் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது.\nஅதிக நார்ச்சத்து கொண்ட அதேநேரத்தில் குறைந்த கலோரிகளைக் கொண்ட பப்பாளிப்பழம், அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. வைட்டமின் C அதிகமுள்ள இந்த பழம் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதில் சிறந்தது.\nகுடமிளகாயில் வைட்டமின் C,E,A மற்றும் நார்ச்சத்துகள் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் பார்வையை மேம்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது.\nகொய்யாப்பழத்தில், பொட்டாசியம் சத்தும், நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. இவை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்து, இதய ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கிறது. தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் வலிகளுக்கும் தீர்வாக அமைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் தூண்டுகிறது.\nஎலுமிச்சைப்பழங்களை நம் உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வது, உடல் எடைக்குறைப்பு உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதேநேரத்தில், இதய ஆரோக்கியத்திற்கு அடித்தளம் போடுவதுடன், அஜீரண பிரச்னைக்கும் தீர்வாக அமைகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கிறது.\nமுள்ளங்கிக்கு விலை கிடைக்கவில்லை- சாலையில் கொட்டப்படும் அவலம்\nமலர் சாகுபடி செய்ய விருப்பமா பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி\nவைட்டமின் C அதிகம் உள்ள உணவுகள் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் FSSAI`s guidelines\nபாக்கெட் சானிடைசர் கம் பேஸ்மாஸ்க் ஸ்ப்ரே- நாட்டிலேயே முதன்முறையாக உதகையில் தயாரிப்பு\nஆயுளை அதிகரிக்கும் பச்சை மிளகாய் - ஆய்வில் தகவல்\nயாரும் அறிந்திராத வேம்பின் பயன்கள் என்னவென்று தெரியுமா\nபாதாமை ஏன் அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது\nரூ.50க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மலிவு கட்டண மருத்துவமனை - மத்திய அரசின் மகத்தானத் திட்டம்\nமத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்\nஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்குவது எப்படி\nபடித்த இளைஞர்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் தரும் தமிழக அரசின் NEED திட்டம்\n ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்\nPMSMY: ஏழை விவசாயி குடும்பத்திற்கு 2-வது வருமானம்\nகங்காருவைக் கைது செய்து அசத்திய போலீசார்- வாஷிங்டனில் வேடிக்கை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்\nமேட்டுப்பாளையம் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட பெண் யானை\n109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் – ரயில்வே அமைச்சகம் அழைப்பு\n200 மெ.டன் உளுந்து கொள்முதல்- முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு \nதமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியாக இருக்கும்- TNAUவின் முன்னறிவிப்பு\nபாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு\nமிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு\nஅங்ககச் சான்று பெறுவது எப்படி\n100% மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு : பெண் பயனாளிகள் செப்., 29க்குள் விண்ணப்பிக்கலாம்\nநாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு- வானிலை மையம்\nதென்னையில் இலைக்கருகல் நோய்- தீர்க்க என்ன ���ழி\nபல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Marseille", "date_download": "2020-09-24T00:56:09Z", "digest": "sha1:37VGMTDWZQOYI6DPUU6EOL6DBMLTAANY", "length": 6949, "nlines": 103, "source_domain": "time.is", "title": "மர்சேய், பிரான்ஸ் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nமர்சேய், பிரான்ஸ் இன் தற்பாதைய நேரம்\nவியாழன், புரட்டாதி 24, 2020, கிழமை 39\nசூரியன்: ↑ 07:28 ↓ 19:32 (12ம 4நி) மேலதிக தகவல்\nமர்சேய் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nமர்சேய் இன் நேரத்தை நிலையாக்கு\nமர்சேய் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 4நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 43.30. தீர்க்கரேகை: 5.38\nமர்சேய் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரான்ஸ் இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/all/music-director", "date_download": "2020-09-24T02:42:28Z", "digest": "sha1:4Y76KEUGJYFW3PLL6R4EL2RJCBDBCMEY", "length": 3945, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Music Director Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Cineulagam", "raw_content": "\nஇறந்து போன நடிகர் சுஷாந்த் சிங் பற்றி ரகசிய தகவலை கூறி பெண் விசாரணையில் வந்த திடுக்கிடும் விஷயம்\nஇந்த நட்சத்திர ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம், யார் தெரியுமா\nகேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப��பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/26131418/Legendary-characters-in-Epics.vpf", "date_download": "2020-09-24T01:46:46Z", "digest": "sha1:SI5CHJNMYDITOOFKUIWUQZASI44SQRHO", "length": 13194, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Legendary characters in Epics || புராண கதாபாத்திரங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..\nபுராணங்களின் கூற்றுப்படி விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் இந்த கல்கி அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தை கலியுகத்தின் இறுதியில், தீய எண்ணங்களும், தீய சக்திகளும் மக்களை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் போது, அதை அழிப்பதற்காக மகாவிஷ்ணு எடுக்க இருக்கும் அவதாரம் என்று கூறப்பட்டிருக்கிறது. வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடன் கல்கியாக விஷ்ணு தோன்றுவார். கல்கி அவதாரம் தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் போது, கலியுகம் முடிந்து மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.\nசமஸ்கிருத இலக்கியங்களில் சிறந்து விளங்கிய புலவர், காளிதாசர் ஆவார். இவர் நாடக கவிதை நடையில் எழுதிய ‘குமாரசம்பவம்’ என்னும் நூல் காவிய கவிதை களைக் கொண்டது. இந்த நூல் சிவ- சக்தி அருளால் உருவான குமரன் பிறப்பின் வரலாற்றைப் பற்றி விளக்குகிறது. இது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசரால் இயற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. இது தவிர ரகுவம்சத்தில் பிறந்த ராமனின் வரலாற்றையும், அவர் அயோத்தியின் அரசராக இருந்த கதையையும் நூலாக்கியுள்ளார். ‘மேகதூது’ என்னும் கற்பனை படைப்பில், காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காதலர்கள், மேகங்களை தூது அனுப்புவதாக கூறியிருக்கும் நயம் சிறப்பு வாய்ந்ததாகும். ‘அபிங்ஜனசகுந்தலா’, ‘மாலவிகாக்னிமித்ரா’, ‘விக்ரமோர்வசியா’ போன்றவை இவரின் மேலும் சிறந்த படைப்புகள். பேரரசர் விக்ரமாதித்யாவின் அரசவையை அலங்கரித்த புலவர்களில் ஒருவர் காளிதாசர் என்று சொல்லப்படுகிறது.\nகடலில் வசி��்து வந்த காலிங்கன் என்ற ஐந்து தலை நாகம், கருடனுக்கு பயந்து யமுனை நதியில் தஞ்சம் அடைந்தது. காலிங்கன் கொடிய விஷம் கொண்ட நாகம் என்பதால், அதன் மூச்சுக் காற்றுபட்டு, யமுனை நதி முழுவதும் விஷமாகிப் போனது. இதனால் நதியில் தண்ணீர் அருந்தும் ஜீவராசிகள் மடிந்தன. யமுனை நதியின் கரையோரத்தில் இருந்த பசுமையான மரங்கள், செடி, கொடிகள் அனைத்தும் கருகிப் போயின. பிருந்தாவன மக்கள் இதனால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். பாலகனாக இருந்த கிருஷ்ணர், இதனையெல்லாம் அறிந்து யமுனை நதிக்குள் சென்று காலிங்கனுடன் போரிட்டு அடக்கி, அதன் தலைகள் மீது நடனம் புரிந்தார். பின்னர் காலிங்கனை கடலுக்குச் செல்லும்படி கூறினார். கருடனுக்கு பயந்த காலிங்கனிடம், “என்னுடைய காலடி தடம் உன் தலையில் இருப்பதால் கருடனால் உனக்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். இதையடுத்து காலிங்கன் யமுனை நதியில் இருந்து கடலுக்கு சென்றது.\nசைவ சமயத்தின் இறைவனாக இருக்கும் சிவபெருமான் தனது மனைவி பார்வதி தேவியுடன் வாசம் செய்வதாக நம்பப்படும் இடம் கயிலாயம் எனப்படும் கயிலை மலை. இது இமய மலையில் வடக்கு பகுதியில் உள்ளது. மானசரோவர் ஏரியும், சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாக அமைந்துள்ளன. இந்துக்களின் புனித தலங்களில் முதன்மையானதாக கயிலாயம் போற்றப்படுகிறது. ஆன்மாக்கள் மனித உடலை விட்டு பிரிந்ததும் சென்றடையும் இடம் கயிலாயம் என்றும் சொல்வார்கள். பகீரதன் என்ற மன்னன், தன்னுடைய முன்னோர்கள் நன்மை அடைவதற்காக, கங்கையை பூமிக்கு வரவழைக்க சிவபெருமானை வணங்கினான். அதன் மூலம் சிவபெருமான் கங்கையை பூமிக்கு வரவழைத்துக் கொடுத்தார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugu-updates-on-arivalayam-bjp-pmk-and-other-political-happenings", "date_download": "2020-09-24T03:20:16Z", "digest": "sha1:LBYV7CR5BBCGIDFBEMASLD7FZECPD6OM", "length": 23991, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "அட்டாக்குக்குத் தயாராகும் அறிவாலயம், `படை' திரட்டும் பா.ம.க... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ் | Mr Kazhugu updates on Arivalayam - BJP - PMK and other political happenings", "raw_content": "\nஅட்டாக்குக்குத் தயாராகும் அறிவாலயம், `படை' திரட்டும் பா.ம.க... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்\nமு.க.ஸ்டாலின் மற்றும் அன்புமணி ராமதாஸ்\n``முக்கியமான சோர்ஸ் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறேன். உமக்கு மெயிலில் தகவல்களை அனுப்புகிறேன்’’ - கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ். அடுத்த நிமிடத்தில், மெயிலில் தகவல்கள் வந்து விழுந்தன.\nஅழிக்கப்படும் ஃபைல்கள்... அட்டாக்குக்குத் தயாராகும் அறிவாலயம்\nதி.மு.க அனுதாபியும், தலைமைச் செயலகச் சங்கம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியுமான ஒருவர் கடந்த சில நாள்களாக ரகசிய விசாரணையில் இறங்கியிருக்கிறார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட `வளமான’ துறைகளின் அரசாணைகளைப் பட்டியலெடுக்க ஆரம்பித்துள்ளார் அந்தப் பிரமுகர். ஏனாம்\nஓர் அரசாணை வெளியாகும்போது, அது தொடர்பாக அதிகாரிகள், அமைச்சர்கள் கைப்பட எழுதும் குறிப்புகள் நோட் ஃபைலில் இருக்கும். இந்த நோட் ஃபைல்கள் அனைத்தும் எழும்பூரிலுள்ள ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். தற்போது அந்த ஃபைல்களை கோட்டையில் இருப்பவர்கள் அவசர அவசரமாகக் கேட்டு வாங்குகிறார்களாம். `அப்படி அனுப்பப்படும் ஃபைல்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றனவா என்று சந்தேகம் எழுந்திருப்பதால் இந்த நடவடிக்கை’ என்று தகவல். இந்த விஷயம் அறிவாலயத்துக்குப் போனவுடன்தான் ஆதாரங்களைச் சேகரிக்க, சங்கப் பிரமுகரைக் களமிறக்கியிருக்கிறார்களாம்.\nபா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் சில நாள்களுக்கு முன்னர், தலைவர்கள் சிலர் ஒன்றுகூடிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, கு.க.செல்வம் பற்றிப் பேச்சு திரும்பியிருக்கிறது. அங்கிருந்த துணைத் தலைவர் வி.பி.துரைசாமி திடீரென ஆவேசமானாராம். ``தி.மு.க-வுல சாதிக்கு ஒரு நீதி என்று நான் சொன்னது சரியாகிவிட்டது பாருங்கள்... அப்போது கே.பி.ராமலிங்கத்தை நீக்கியபோதும், இப்போது கு.க.செல்வத்தை நீக்கியபோதும் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். என்னை மட்டும்தான் நோட்டீஸ் கொடுக்காமலேயே நீக்கினார்கள். இப்போது சொல்லுங்கள், தி.மு.க சாதி பார்க்கிறதுதானே...’’ என்று கொட்டித் தீர்த்துவிட்டாராம்.\nசமூகத்துக்கு ஒரு நீதியைத்தான் `சமூகநீதி’ என்று புரிந்துகொண்டார்களோ\n60,00,000 ரூபாய்... `ஆட்டை’யைப் போட்ட குமரிப் பிரமுகர்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் சில ஏஜென்சிகள் சிலிண்டருக்கு 60 ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள். இது, பல ஊர்களிலும் நடக்கும் விஷயம்தான் என்றாலும், அதற்குக் கூறப்படும் காரணம்தான் விநோதமானது. கூடுதல் கட்டணம் குறித்துக் கேள்வி கேட்பவர்களிடம், ``ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு கொரோனா நிதியாக 60,00,000 ரூபாய் கொடுத்தோம். அதைத்தான் உங்ககிட்ட வசூலிக்கிறோம்’’ என்று பகிரங்கமாகவே சொல்கிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் குறிப்பிடும் ஆளுங்கட்சிப் பிரமுகர் இப்போது கட்சியிலிருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார். அவர் கொரோனாவுக்கும் எந்தச் செலவும் செய்யவில்லை. அவர் சமையல் எரிவாயு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு குழுவில் உறுப்பினராக இருப்பதால், கொரோனா பெயரில் நிதி வசூல் செய்து ஏப்பம் விட்டுவிட்டார்.\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா உதவி\nஆர்.டி.ஐ கேட்கத் தயாராகும் தி.மு.க\nசில மாதங்களுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோயிலையும், அங்குள்ள ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையையும் நடிகை ஜோதிகா ஒப்பிட்டுப் பேசிய விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சில உபகரணங்களை, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா வழங்கியிருக்கிறார். `என்னென்ன உபகரணங்களை ஜோதிகா வாங்கிக் கொடுத்தார்; மருத்துவமனையில் இதற்கு முன்னர் அந்தப் பொருள்கள் ஏன் இல்லை; எவ்வளவு நாள்களாக இல்லை; அந்த உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்கப்பட்டது’ என்று தமிழக சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்க தி.மு.க தரப்பு தயாராகிவருகிறதாம். ``ஆர்.டி.ஐ மூலமாகப் பெறப்படும் தகவலை வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறது\" என்கிறார்கள்.\n`ஆட்சி மாறினாலும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு\nதி.மு.க-வின் அனைத்துச் செயல்பாடுகளும் மத்திய அரசுக்கு எதிராகவே இருக்கின்றன. அதே சமயம், தி.மு.க குடும்பப் பிரமுகர் ஒருவரோ, டெல்லி மேலிட பிரமுகர்கள் இருவரிடம் நெருக்கமான தொடர்பில் இருக்கிறாராம். ``ஆட்சி மாறினாலும் எங்கள் ஆதரவு உங்களுக்கு மறைமுகமாக இருக்கும். உங்கள் ஆசி மட்டும் இப்போது வேண்டும்’’ என்று கூறியே உறவை பலப்படுத்திவருகிறாராம்.\nஅப்போ ஆட்சி மாறினாலும் `அடிமை’க் காட்சி மாறாதோ\n`முருகன்’ அரசியல் பூரிப்பில் நெல்லை பா.ஜ.க\nமுருக வழிபாட்டில் நெல்லை மக்கள்\n`வீடுதோறும் கோலமிட்டு, முருகன் படம் அல்லது வேல்வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட வேண்டும்’ என்று பா.ஜ.க அறைகூவல் விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் ஏராளமான வீடுகளில் கந்த சஷ்டிக் கவசம் பாடப்பட்டது. பலரும் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் வேடம் போட்டு அசத்திவிட்டார்கள். இதையெல்லாம் பார்த்த நெல்லை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், ``பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சியை அப்படியே தக்கவைத்துக்கொண்டால் வரும் சட்டமன்றத் தேர்தல் நமக்கு நல்ல வாய்ப்பாக அமையும்’’ என்று வெளிப்படையாகவே பேசிவருகிறார்களாம்.\nசஷ்டி பாடல்கள் வாக்குகளாக மாறுமா\nஅமைச்சரைச் சந்தித்த டிம்பர் ஊட்டியில் துளிர்த்த உறவு\nசசிகலாவின் ஆதரவில் வளர்ந்த கூடலூர் டிம்பர் மாஃபியா பிரமுகர் ஒருவர் நீலகிரி அ.தி.மு.க-வில் ஓரங்கட்டப்பட்டிருந்தார். கொடநாடு விவகாரத்தில்கூட இவரின் பெயர் அடிபட்டது. சமீபத்தில் கொரோனா நிவாரணம் வழங்க கூடலூர் வந்திருந்த கொங்கு அமைச்சரைத் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். சசிகலா விடுதலை குறித்த பேச்சுகள் உச்சத்திலிருக்கும் இந்த நேரத்தில் டிம்பருடனான அமைச்சரின் சந்திப்பு, கட்சியினரிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nரேஷனில் மாஸ்க்... கொடுக்காதது ஏன்\n`ரேஷன் கடைகளில் இலவசமாகப் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கப்படும்’ என்று அறிவித்தது தமிழக அரசு. ஆனால், இதுவரை எந்த ரேஷன் கடையிலும் மாஸ்க் வழங்கப்படவில்லை. காரணம் கேட்டால், `முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கியதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்கிறார்கள். மேலும், இந���த மாஸ்க்கைத் தயாரித்து வழங்கும் பணியை திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கையிலெடுத்திருக்கிறது. இந்த நிறுவனம், மூத்த அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானதாம். அவர்கள் தயாரித்து வழங்கிய மாஸ்க் தரமற்றதாகவும், அளவு குறைவானதாகவும் இருப்பதாகப் புகார் வரவே... பங்காளியை பகைத்துக்கொள்ள முடியாமலும், கொள்முதல் செய்த மாஸ்க்கை வழங்க முடியாமலும் தவித்துவருகிறதாம் அரசுத் தரப்பு.\nமெல்லவும் முடியலை... விழுங்கவும் முடியலை\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரெளடியான `கல்வெட்டு’ ரவி சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார். இவர் `ஏ ப்ளஸ்’ ரௌடியாக காவல்துறைப் பட்டியலில் இருப்பவர். ரவியுடன் அவரின் கூட்டாளியான சத்தியராஜ் என்பவரும் கட்சியில் இணைந்தார். அதற்கு சில நாள்கள் முன்னர்தான் படப்பை பகுதியில் `நேர்த்தி’ ஜோஷ்வா என்கிற ரெளடியும் கட்சியில் இணைந்தார். இப்படித் தொடர்ந்து வில்லங்கமானவர்களே கட்சியில் சேருவதை மூத்த தலைவர்களே விரும்பவில்லையாம்.\nசமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரின் ஆசியோடுதான் இந்தச் சர்ச்சை நபர்கள் அடுத்தடுத்து கட்சியில் ஐக்கியமாகிறார்களாம். இந்த ரெளடிகளுக்குப் பிரச்னையென்றால் சமரசம் செய்துவைப்பவர் அந்த வழக்கறிஞர்தான். `நீதிமன்றத்தில் செல்வாக்காக வலம்வந்ததுபோல, கட்சிக்கு உள்ளேயும் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்’ என்ற குற்றச்சாட்டுக் குரல்கள் கமலாலய வட்டாரத்தில் கேட்கின்றன.\n`முப்படை’ என்கிற பெயரில் தம்பிகள் படை, தங்கைகள் படை, பொதுமக்கள் படை என பா.ம.க வலுவாக உள்ள பகுதிகளில் அணிகளை உருவாக்கத் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இப்படிக் கட்சியை வலுப்படுத்திய பின்னர், அ.தி.மு.க-விடம் வழக்கமான டீலை ஆரம்பிக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் அப்பா ராமதாஸ். ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணமும் இருக்கிறதாம். `அதுவரை கூட்டணிக் கட்சியாகக்கூட அ.தி.மு.க-வைக் கருத வேண்டாம் என்பதுதான் தைலாபுரத்தின் முடிவு’ என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=no-online-education", "date_download": "2020-09-24T00:54:56Z", "digest": "sha1:NDM5GYJ7WZ2PAV3ZTC3MZ3URLVT3UZQM", "length": 5992, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsno online education Archives - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்��ு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 63 பேர் உயிரிழந்துள்ளனர் - வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாஸ்திரி பவன் முற்றுகை-பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை - டி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nதமிழகத்தில் டிவி மூலமாகவே பாடம், ஆன்லைனில் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்\n12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத வேண்டும் என்ற அரசின் முடிவுக்கு பல தரப்பினர் இடையே கேள்வியும் அச்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பு என்ன என்ற அளவிற்கு பெற்றோர்கள் கவலையில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nடி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் பாஜகவினரை சந்தித்தது அம்பலம் சசிகலாவை சந்திக்க பெங்களூரு பயணம்\nதோனி ஏன் பின்னால் இறங்குகிறார் கவுதம் கம்பீரீன் விமர்ச்சனம்; ஸ்டீபன் பிளெமிங்கின் பேட்டி\nஇந்தியா-சீனா கூட்டு அறிக்கை வெளியீடு; எல்லையில் படைகளை குவிப்பதை நிறுத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_19.html", "date_download": "2020-09-24T02:57:57Z", "digest": "sha1:HBUAWLJJ5FGWVRDWDPTOUEFGPOWCZSOL", "length": 20148, "nlines": 81, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இலங்கை இரண்டாக உடைந்து போகுமா? பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகுமா? - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » இலங்கை இரண்டாக உடைந்து போகுமா\nஇலங்கை இரண்டாக உடைந்து போகுமா\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை இயற்கை பேரழிவுகள் குறைவான நாடாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் ந��லப்பரப்பு இரண்டாக பிளந்து தரைமட்டமாவதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉலக பூமித் தட்டுக்களின் எல்லைக்கு அப்பாலும், இந்திய பூமித் தட்டுக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இலங்கையை அண்மித்த பகுதியில் புதிய பூமித் தட்டு உருவாகியுள்ளமையே இதற்கு காரணமாகும்.\nஇதனை இலகு மொழியில் கூறினால் இலங்கைக்கு அருகில் இந்திய கண்டங்களின் பூமித் தட்டு ஒரு பகுதி இரண்டாக பிரிந்து காணப்படுகின்றமை இதற்கு காரணமாகும்.\n81 வருடங்களுக்கு பின்னர் நேபாளத்தில் ஏற்பட்ட பூதி அதிர்வில் ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் தொடர்ந்து பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.\nதற்போது எந்த இடங்களில் நில அதிர்வுகள் ஏற்படும் என ஆராய்வதற்கு பதிலாக அடுத்த நில அதிர்வில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலேயே புவியியலாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.\nஅமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளுக்கமைய 1905ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரையிலான 110 வருட காலப்பகுதில் தெற்காசியாவில் மாத்திரம் நில அதிர்வில் மாத்திரம் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் மாத்திரமன்றி, நில அதிர்வில் பாதுகாப்பான நாடாக கருதப்படும் இலங்கையும் நிதி அதிர்வில் பாதிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வின் முடிவே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியாகும்.\nஇந்தியா உட்பட தெற்காசியாவின் மக்கள் தொகை அதிகரிப்பும், நகரமயமாக்கலும், நிதி அதிர்வின் போது ஏற்படுகின்ற உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாகின்றது.\nஎதிர்காலத்தில் நில அதிர்வில் உயிரிழக்கும் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதற்காக நிதி அதிர்வு ஏற்படுவதற்கு முன்னரே அறிந்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தோல்வியடைந்துள்ளது.\nபூமி உருவாகிய நாளில் இருந்து இதுவரையில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகள் முழுவதும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.\nஉலகில் எவ்வளவு தொழில்நுட்ப உபகரணங்கள் உருவாகியுள்ள போதிலும் நில அதிர்வு ஏற்பட்டு 20 நோடியாகும் வரையில் இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் தொழில்நுட்பம் ஒன்று இதுவரையில் கண்டுபிட���க்கப்படவில்லை.\nஒரு நிமிடம் கடந்த பின்னர் நில அதிர்வு தொடர்பில் உலகிற்கு அறிவிக்கும் போதிலும் அதில் சுனாமி ஏற்படுமா இல்லை என்பது தொடர்பில் அறிவிப்பதற்கு மேலும் நேரம் தேவைப்படுகின்றது.\nஇதன் காரணமாக தற்போது நில அதிர்வொன்று ஏற்பட்டால் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கு நிச்சியமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.\nஇலங்கையின் கடந்த காலத்தை கருத்திற்கொள்ளும் பல சந்தர்ப்பங்களில் நில அதிர்வுகள் மற்றும் சுனாமி நிலைமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nபோர்த்துகீஸர் ஆட்சி காலத்தில் 1615 ஏப்ரல் மாதம் திகதி கொழும்பில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 2000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அது இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பிலான மிக பழையை அறிக்கை ஒன்றாகும்.\nபாரிய கட்டடங்கள் இல்லாத அந்த காலப்பகுதியில் 2000 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றால் அது மிகப்பெரிய நில அதிர்வாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n1883 ஆம் ஆண்டில் கெக்ட்ரோ தீவில் எரிமலை ஒன்று வெடித்தமையினால் திருகோணமலை மற்றும் காலி துறைமுகத்தில் சுனாமி ஒன்றை காண முடிந்தன என அந்த காலப்பகுதியில் செய்திகள் உட்பட வெளியாகியிருந்தன.\nஇதேவேளை, கிரிந்த, திஸ்ஸமஹராமை, லுனுகம்வெஹர, அனுராதபுரம், கெகிராவ, மீரிகமம், மினுவங்கொடை ஆகிய பகுதிகளில் இடைக்கிடை நில அதிர்வுகள் பதிவாகியுள்ள போதிலும், அவை அந்த அளவிற்கு பெரிய அதிர்வுகள் அல்ல. இலங்கை உலகின் பிரதான நிலத் தட்டு எல்லையில் குறிப்பிடத்தக்க தூரத்தில் அமைந்துள்ளமையே அதற்கு காரணமாகும்.\nஇலங்கை இந்துமா சமுத்திரம் – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் அமைந்துள்ளது. இந்த தட்டை சுற்றி ஆபிரிக்க பூமித் தட்டு, உயரத்தில் இமாலய பூமித் தட்டு, தெற்கில் அண்டார்டிகா பூமித் தட்டு அமைந்துள்ளது.\nஇந்த தட்டுகளின் எல்லையை கருத்திற் கொள்ளும் போது இலங்கைக்கு நில அதிர்வு ஏற்படும் எல்லை அமைந்துள்ளது. அதற்கமைய 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி ஒன்றுக்கு முகம் கொடுக்கும் நிலை இலங்கைக்கு ஏற்பட்டது.\nஇலங்கைக்கு தெற்கு நீண்ட கடல் எல்லை இந்து – அவுஸ்திரேவிய பகுதிகள் இரண்டு பிளவடைந்து வருகின்றது என புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அது எதிர்காலத்தில் இந்து – அவுஸ்திரேலிய தட்டு மற்றும் இந்��ு – இலங்கை தட்டு என அடையாளப்படுத்தபடும்.\nஇந்த பிரிவு இலங்கைக்கு தெற்கில் 500 மற்றும் 1000 கிலோ மீற்றர் தூரத்தில் இடம்பெற்று வருகின்றதென்பது ஆய்வாளர்களின் கருத்தாகியுள்ளது. அந்த இடத்தை பார்க்கும் போது முதலில் சந்திக்கும் இடம் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையிலாகும்.\nபுதிதாக உருவாகி வரும் நிலத்தட்டு உள்ள இடம் நில அதிர்வு மற்றும் அதில் ஏற்படும் தாக்கத்தினை கருதும் போது அருகிலேயே உள்ளது.\nஇலங்கைக்கு அருகில் உள்ள பூமித்தட்டு 5 கோடி வருடத்திற்கு முன்னர் இருந்தே பிளவடைய ஆரம்பித்துள்ளதாக ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இது முழுமையாக உடைவதற்கு இன்னும் ஒரு கோடி வருடங்கள் செல்லும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.\nதற்போதுவரையில் நிலையற்ற புவியியல் சார் மண்டலமாகியுள்ள இந்த புதிய பிளவு மண்டலத்தின் காரணமாக இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் மண்சரிவுகள் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n5 மற்றும் 5 ரிக்டர் அளவில் இலங்கைக்கு நில அதிர்வு ஏற்பட்டால் அது இந்த நாட்டில் உள்ள கட்டடங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டில் கட்டடங்கள் நிர்மாணிக்கும் போது அது நில அதிர்வுகளை தாக்குபிடிக்கும் அளவிற்கு நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஏற்படகூடிய பாதிப்பு எவ்வளவு என்பதனை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nரிக்டர் 7க்கு அதிகமான நில நடுக்கம் ஒன்று இலங்கைக்கு அருகில் உள்ள கடலில் திடீரென ஏற்பட்டால் ஏற்பட கூடிய சுனாமியின் பாதிப்பு மதிப்பிட முடியாத ஒன்றாகும்.\nஎப்படியிருப்பினும் இலங்கையில் நில அதிர்வொன்று ஏற்பட்டால் அதிக பாதிப்பு மலையத்திற்கே ஏற்படும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நில அதிர்வில் நொடிப்பொழுதுகளில் கட்டடங்கள் தரைமட்டமாக கூடும்.\nஇந்த பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் ஆயத்தமாக வேண்டும். இலங்கைக்கு அருகில் புதிய நில அதிர்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ள நிலையில் நாம் அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தகுதியான உடல் நிலையுடன் இருக்க வேண்டும் என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­ருந்து ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு மாற்ற முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இலங்­கை, இந்­தி­யா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88&paged=2", "date_download": "2020-09-24T01:34:57Z", "digest": "sha1:AJP6POBW2UJVXEKISFOKTC4RX7CKHDAS", "length": 13327, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "வட மாகாண சபை – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nவட மாகாண சபை ஒரு பதுங்கும் புலியா\nபடம் | AP PHOTO/Eranga Jayawardena, Dhakatribune வட மாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாதுதான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால், மாகாண சபைத்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nதமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு…\nபடம் | Nation இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை ���ிடுப்பது இதுதான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nஅமைச்சர் டக்ளஸும் காணி – பொலிஸ் அதிகாரங்களும்\nபடம் | Developmentnews இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் பேச தயாராக இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகின்றார். வட மாகாண சபையுடன் சேர்ந்து இயங்க விரும்புவதாக அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவிக்கின்றார். இந்தக் கருத்து வெளிப்பாடுகள்…\nஆர்ப்பாட்டம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nபடம் | Vikalpa Flickr கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களும், தெற்கிலுள்ள சில ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்சேர்ந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். சுமாராக 150இற்கும் 200இற்கும் இடையிலான தொகையினர் இதில் கலந்துகொண்டார்கள். சில அரசு சார்பு ஊடகங்கள், கொழும்பை…\nஇந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு\nமோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய…\nஇனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nபடம் | Groundviews தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களுடன் சர்வதேச விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்பதுதான் அரசுக்கு தற்போது உள்ள பிரச்சினை. அரசு என்பதை விட ‘இலங்கை அரசு’ என்ற அந்த கட்டமைப்பு காலம் காலமாக நிலவி வந்த சூழலில் இருந்து எப்படி அரசியல் தீர்வு…\nஇந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேச���யம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇலங்கை மீதான ஜ.நா. விசாரணையும் இந்தியாவும்\nபடம் | Indilens ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை அரசின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை மேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 12…\nஅபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 08\nபடம் | Asiantribune ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07 | ஏழாவது பாகம் ### தமிழ் தலைமைகள் கூடிப் படைக்கக்கூடிய முன்னுதாரணம் என்ன பிரபாகரனின் காலத்தைப் போலவே, அவருக்குப் பின்னான கடந்த ஐந்து ஆண்டுகளிலும் இலங்கைத் தமிழ் அரசியல் அரங்கில்…\nகுடிதண்ணீர், தமிழ், நல்லாட்சி, யாழ்ப்பாணம்\nயாழ். குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வட மாகாண சபையால் திட்டமொன்றை உருவாக்க முடியுமா\nபடம் | Qsakamaki கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 2014 ஏப்ரல் 29ஆம் திகதி அன்று வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளதாக அறிந்துள்ளோம். இந்தத் தீர்மானம் தீர்க்கதரிசனமற்ற முறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்டோரினது அகங்கார வெற்றிக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகவே…\nஇனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nபடம் | கட்டுரையாளர் “காசு பறிக்க செய்திருக்கலாம்தானே மௌனம்… “இல்லை சேர்… அப்படி இருக்காது. “காசு பறிக்க இதை செய்திருக்கலாம் மௌனம்… “இல்லை சேர்… அப்படி இருக்காது. “காசு பறிக்க இதை செய்திருக்கலாம் மௌனம்… “அதற்கு வாய்ப்பில்ல சேர். அவர் எங்கயோ இருக்கிறார். “காசு பறிக்க இப்படி செய்ய வாய்ப்பிருக்கு…” “இல்ல சேர். அவர் எங்கயோ இருக்கார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valarumkavithai.blogspot.com/2014/01/blog-post_7.html", "date_download": "2020-09-24T02:42:22Z", "digest": "sha1:VLSR3FUYXAQSWL6RZBEHRZ2EMIWTRR4X", "length": 20948, "nlines": 237, "source_domain": "valarumkavithai.blogspot.com", "title": "காதல் - நட்பு - காமம்", "raw_content": "\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :\nகாதல் - நட்பு - காமம்\nகோவை பூ.சா.கோ. பொறியியற் கல்லூரியில்\nஅது, தமிழகத்தின் 7 பொறியியற் கல்லூரிகள்\nஅனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் பேச்சுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த\n6 மாணவ-மாணவியர் பேசும் பட்டிமன்றம் \nநான் நடுவராகத் தீர்ப்பு வழங்குவதோடு,\nஅந்த 6 பேரில் பரிசுக்குரிய முதல் மூவரை வரிசைப்படுத்தித் தரவும் வேண்டும்\nபட்டிமன்றத் தலைப்பு என்ன தெரியுமோ\nபேராசிரியர்களும் நிறைந்திருந்த அந்தப் பட்டிமன்றத்தில்,\n\"நண்பர்கள் பிரியலாம், நட்பு பிரியாது.\nகாதலர் தோற்கலாம், காதல் தோற்காது.\nஉறுதியான காதலெனில் இறுதிவரை நிற்கும்\n'முழுமை பெற்ற காதலென்றால் முதுமை வரை ஓடிவரும்' எனும்\nகண்ணதாசனின் வரிகள்தான் என் தீர்ப்பு\"\nநட்பு - காதல் - காமம்\nஇவற்றிடையே உள்ள மிகவும் நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்ட எவரும்,\nவாழ்க்கையைப் புரிந்துகொள்வதோடு அதை வெற்றி கொள்வதும் உறுதி.\nஆனால், கத்திமேல் நடக்கும் காரியம்தான் இது\nநட்புக்கொள்ளாமலும், காதலிக்காமலும் இருக்க முடிந்தோர்-\nநண்பர்கள், காதலர்களாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை,\nகாதலர்கள் நண்பர்களாகவும் இருப்பதைத் தவிர்க்கவே முடியாது\nஇதோ, இந்தச்சிறு பெண் –\nஎன் மகளைவிடவும் இளையவர் -\nஎவ்வளவு பெரிய அன்பு, நட்பு, காதல் உலகம்\nஇந்தச் சிறுவயதில் இவரால், நட்பையும் காதலையும் பிரித்துப்பார்க்கத் தெரிகிறதா என்று\nஎனக்குத் தெரியவில்லை. இரண்டின் மேன்மையையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதுமட்டும் இவரதுகவிதைகளால் தெரிகிறது\nஅமீரக (துபாய்) இணைய நண்பர்கள் வெளியிட்ட இலக்கிய மலரில்\nநான் எழுதியிருந்த \"தமிழில் பெண்கவிகள்\" எனும் கட்டுரையிலும்,\nஎனது இணைய நட்புமண்டலக் கவிஞர் மும்பை புதியமாதவியின்\n\" கவிதைத் தொகுப்புக்கு நான் தந்திருந்த முன்னுரையிலும்,\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த இந்த- பள்ளிமாணவியின்\nசின்னக் கவிதையை மேற்கோள் காட்டியிருந்தேன்:\nஅந்தச்'சிறுமி'தான்-இன்று கல்லூரி மாணவியாகி - தனது கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்து காட்டி, முன்னுரை கேட்கிறார்\nஇந்தக் குழந்தைக்கு வயது இரண்டு\n'பென்சில் சீவ வேண்டும் -\nகூரிய விழிகளை' எனும் கவிதையில்,\n20 வயது வாலிபக் குறும்பு தெரிகிறது.\nஉனக்குப் பொட்டிடும் அளவு மட்டும்\nசீரழிக்கும் சஞ்சலமோ' எனும் கவிதையில்\nஇந்தக் கிழவிக்கு வயது 80\nகவிகள் 'கூடுவிட்டுக் கூடுபாயும்' வித்தை தெரிந்தவர்கள்\nகிருத்திகா போலும் 'பயில்வா'னுக்குக் கைவந்ததுதான் ஆச்சரியம்\nபெரிய உலகத் தத்துவங்கள் இல்லைதான்,\nஆனாலும், உலகத்தை யெல்லாம் தமக்குள் அடக்கிய\nஅன்பை, காதலை, நட்பைப் பாடியிருப்பதால்\nஇவரது கவிதைகளில் நிறைந்து கிடக்கும்\nஇந்த உலகம் அள்ளிப் பருகி,\nஎன் இலக்கிய மகளின் -\nபுதுக்கோட்டை - 622 004\nதிண்டுக்கல் தனபாலன் செவ்வாய், ஜனவரி 07, 2014\nவளரும்கவிதை / valarumkavithai வெள்ளி, ஜனவரி 10, 2014\nமகிழ்நிறை செவ்வாய், ஜனவரி 07, 2014\nகவிதைகள் அருமை .கீர்த்திகாவிற்கு என் வாழ்த்துகள் . புதிய முயற்சிகளை பாராட்டுவதிலும்,ஊக்குவிப்பதிலும் தங்கள் always mass .great na\nவளரும்கவிதை / valarumkavithai வெள்ளி, ஜனவரி 10, 2014\nஅந்தச் சிறுமி என்னை ஆச்சரியப்பட வைத்தாள். என்ன ஒரு வருத்தம் என்றால், பெண்களின் பெரும்பாலான திறமைகள் திருமணத்திற்குப்பின் மறைந்து (மறைத்து\nஇளசுகளின் இளமைக் கலகலப்பு நிறைந்த சிறந்த பதிவு.\nவளரும்கவிதை / valarumkavithai வெள்ளி, ஜனவரி 10, 2014\nரெகளைதான் போங்கள்... கலக்கிவிட்டார்கள் மாணவர்கள். எனக்குப் பின்னால் திரைப்பட நடிகர் (ஸ்ரீகாந்த் என்று நினைவு) பேச வந்திருந்தார். அவரைக்கூட கலாட்டா பண்ணிவிட்டார்கள். நம் நிகழ்ச்சி ரகளையாக நடந்தது...\nUnknown செவ்வாய், ஜனவரி 07, 2014\nகவியரசின் முத்தான வரிகளை முத்தாய்ப்பாய் கூறி சொன்ன தீர்ப்பு அருமை \nவளரும்கவிதை / valarumkavithai வெள்ளி, ஜனவரி 10, 2014\nஎன்ன எளிமையான வரிகள், அதில்தான் என்ன வலிமையான கருத்து அய்யா... என்னையறியாமலே அந்த வரிகள் தான் வந்து விழுந்தன... நம் காலங்களில் அவன் வசந்தம்\nஅ.பாண்டியன் செவ்வாய், ஜனவரி 07, 2014\nகிருத்திகாவின் கவிதையில் மூழ்கடித்து விட்டீர்கள். திறமைகள் எங்கு இருப்பினும் வயது வித்தியாசம் காட்டாமல் தட்டிக் கொடுப்பதில் உங்கள் கைகள் தான் முதல் வரிசையில் இருக்கும் என்பதை புதுக்கோட்டையைச் சார்ந்த நண்பர்கள் அறிவார்கள். அழகான பட்டிமன்றத் தீர்ப்பும் கவியும் மனம் கவர்ந்தது. கிருத்திகாவிற்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு தங்களுக்கு நன்றிகள்..\nவளரும்கவிதை / valarumkavithai வெள்ளி, ஜனவரி 10, 2014\nஎன் மாணவரில் ஒருவன் எடடாம் வகுப்புப் படிக்கும்போதே என்வீட்டிற்கு வந்து, கூட்டங்களுக்கு வந்து, பின் கூட்டங���களை நடத்தப் பயிற்சி எடுத்து இப்போது பெரிய அளவில் தினமலரை வைத்து, “ஜாலியாகப் படிக்கலாம் ஈசியாக ஜெயிக்கலாம்” என்று லட்சக்கணக்கில் வரவுசெலவு பார்த்து பெரிய பெரிய நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.. அவர் பெயர் கிருஷ்ண.வரதராஜன். நமக்கு வயசு வித்தியாசம் எப்பவுமே கிடையாதுங்க அய்யா... இப்பவும் எனக்கு 15வயது முதல் 85வயது வரை நண்பர்கள் உண்டு. உடம்பு வயது வேறு, அறிவு வயது வேறு என்று நம்புகிறவன் நான். சரிதானே நண்பா\nகிருத்திகாவின் கவிதைகள் அருமை... வாழ்த்துக்கள்...\nஅறியத்தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...\nவளரும்கவிதை / valarumkavithai வெள்ளி, ஜனவரி 10, 2014\nநன்றி நண்பரே.. எப்படி இப்புடி ஒரு பேர தேர்ந்தீங்க அய்யா (சந்திரபாபு பாடல் மாடல்\nஎன நீங்கள் சுவையை எடுத்து தர\nநல்ல கவிஞர் ஒருவரை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்\nபுலவருக்கும் வாழ்த்துக்கள்... ஔவை போல் புகழ் பெற\nவளரும்கவிதை / valarumkavithai வெள்ளி, ஜனவரி 10, 2014\n ஓ... அந்தக் கிழவிக்கு வயது 15\nகாரஞ்சன் சிந்தனைகள் வியாழன், ஜனவரி 09, 2014\nவளரும்கவிதை / valarumkavithai வெள்ளி, ஜனவரி 10, 2014\nநன்றி நண்பரே. வருகைக்கு வணக்கம்.\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள் (TOP 10))\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம் - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை\nபணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…\nவாட்ஸப் படங்கள் - வசனப் போட்டி\nகனவில் கலந்த கலாம் (கவிதை)\nதந்தை பெரியார் என்பவர் யார்.\nகுடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்\n“கக்கூஸ்” – ஆவணப் படம் தந்த அதிர்ச்சி\nவிஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை\nஏழு கடல் தாண்டி… ஏழு மலை தாண்டி...\nஎமது வலையில் அதிகம் படிக்கப்பட்ட (TOP-10)பதிவுகள்\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம் - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை\nபணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…\nவாட்ஸப் படங்கள் - வசனப் போட்டி\nகனவில் கலந்த கலாம் (கவிதை)\nதந்தை பெரியார் என்பவர் யார்.\nகுடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்\n“கக்கூஸ்” – ஆவணப் படம் தந்த அதிர்ச்சி\nவிஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை\nஏழு கடல் தாண்டி… ஏழு மலை தாண்டி...\nபடைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/02/vipassana-madurai.html", "date_download": "2020-09-24T01:00:49Z", "digest": "sha1:GFFQTWLPJ5SEXKY7LPFFZMYLUHTKBH2B", "length": 29803, "nlines": 704, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: விபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nவிபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை\nவிபாஸ்ஸனா என்பதில் ஒரு ஒழுக்கமான வாழ்வை வாழ்வது மொத்தமும் அடங்கும். இதை எந்த மதம், எந்த இனம், எதிர்க்கக்கூடும் இப்படிப்பட்ட ஒழுக்கமான வாழ்வை வாழ உங்களுக்குத் தேவை வலிமையான மனம்.. இதற்கு யார் மறுப்புத் தெரிவிக்கக்கூடும்.\nஉங்கள் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அதன் விளைவாய் ஒழுக்கம், மன ஒருமைப்பாடு, தூய்மையாக்கும் ஞானம், தெள்ளறிவு இவை நம்மிடம் வந்தடைய வேண்டும். மனதளவில் ஆரோக்கியமானவராகவும், அமைதியான, சலனமின்றி மனநிலை அமைந்து இருக்க, பழக வேண்டியது விபாஸ்ஸனா தியான முறை..\nதமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த முகாம் இருக்கின்ற குறையை நீக்கி, தென் தமிழகத்தில் மதுரை அருகே திண்டுக்கல் செட்டியபட்டியில் அமைந்துள்ள விபாஸ்ஸனா தியான முகாமை ஆர்வமுடையவர்கள் பயன்படுத்திக் கொள்வீர்க்ளாக :)\nவருடம் முழுவதும் நிகழ்ச்சி அட்டவணை இருக்கிறது. வசதியான நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இணையம், பேச்சு எதுவும் இல்லாத 10 நாட்கள் அடிப்படை தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். மனம் என்பது என்ன அதன் செயல்பாடுகள் என்ன என்பதை வெறும் வார்த்தை ஜாலங்கள் இன்றி அனுபவமாக உணருங்கள். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது என் வேண்டுகோள் :)\nஇருப்பிடம், நிகழ்வுகள் குறித்த அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய இதை சொடுக்கவும்.\nஆன்லைனில் முன்பதிவு செய்ய இதைச் சொடுக்கவும்.\nLabels: தியானம், நிகழ்காலத்தில், மனம், விபாஸ்ஸனா\nநல்லது, முயற்சித்துப் பார்ப்பது நன்மை தரும் . விபசானாவைப் பழகியவன் என்ற முறையில் விபசானாவில் எனக்கு ஓர் ஈர்ப்பும், அதில் பல நன்மைகளும் உண்டு இருந்த போதும் முழு மனதுடன் விரும்பி உடல்நிலைக்கு ஏற்ப பழகுவது நல்லது, வேண்டுமெனில் மருத்துவ ஆலோசணையுடன் போவதும் நல்லது.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன\nவிபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nபொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்\nபாரதியாரும், எனது நூறாவது இடுகையும்\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009\nசாப்பிட வாங்க – தோரனும் தோரியும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nசிரிப்பு மேடை – “டணால்” தங்கவேலு…\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nதிருமந்திரம் – ஞானக்குறி 20\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 611\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஆளும் கிரகம் செப்டம்பர் 2020 மின்னிதழ்\n6319 - கொரோனா காரணமாக சமூக விலகலால், பதிவு அஞ்சலில், சான்று நகல் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம், நன்றி ஐயா. PDJ, Salem, 10.09.2020, நன்றி ஐயா. கணேசன், சேலம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோ��னைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஅகமதாபாத் நகர் (பொங்கல்) வலம்\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/08/21-bible-devotion-3/", "date_download": "2020-09-24T02:32:23Z", "digest": "sha1:6TGWS5O5HW25DAYZDTMKDE2VKT4KK5OB", "length": 6690, "nlines": 105, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nHomeChurch BlogBible Devotionகர்த்தரை எப்பொழுதும் எனக்கு…\nகர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்\nகர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம்-16:8\nசங்கீதக் காரனாகிய தாவீது ஒரு வீரன்; ஒரே கல்லினால் கோலியாத்தை வீழ்த்தினவன்; இப்பொழுது அவன் ஒரு ராஜா. அவனுக்கு ஆலோசனைக்காரர் உண்டு. தங்கள் உயிரையும் அற்பமாக எண்ணும் மூன்று சேவகர்கள் அவனுக்கிருந்தார்கள். ஆனால், இவை எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையுடையவனாக இராமல், கர்த்தர் மேல் நம்பிக்கையுடையவனாக இருந்தபடியால், கர்த்தரை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைத்திருந்தான். அந்த நம்பிக்கை அவனை வெட்கப்படுத்தவில்லை.\nசொந்த மகனாகிய அப்ச���ோம் அவனுக்கு விரோதமாக எழும்பின போது, தாவீதின் ஆலோசனைக்காரன் அகித்தோப்பேல் அப்சலோமை சார்ந்துகொண்டு, தாவீதுக்கு விரோதமாக ஆலோசனை கொடுத்தான். ஆனால், தாவீது கர்த்தரை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைத்திருந்தபடியால், கர்த்தர் அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்கி, தாவீதைப் பாதுகாத்தார்.\nசில பிள்ளைகளுக்கு பரீட்சை என்றாலே பயம். ஆனால், கர்த்தரை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைக்கப் பழகிவிட்டார்களேயானால் வெற்றி மேல் வெற்றி நம்முடைய வாழ்வில் கிடைக்கும். கர்த்தரை முன்வைத்து ஓட்டத்தை ஓடுவோம். பாதுகாப்பும், வெற்றியும் நமக்குரியதே\nகர்த்தருடைய கரத்தின் பாதுகாப்பில் இருக்கிறவனை ஒன்றும் அசைக்க முடியாது\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\nகர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு – Delight yourself in the LORD\nநீ ஆயத்தப்படு – Get ready\nகாலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் – Redeeming the Time\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/2019-august-monthly-weather-r-mahalakshmi/", "date_download": "2020-09-24T01:08:19Z", "digest": "sha1:QGQ7JEXS3SZQ4Y23COMNW5OCOZTNSDN6", "length": 8805, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "2019 ஆவணி மாத வானிலை -ஆர். மகாலட்சுமி | 2019 August Monthly Weather -R. Mahalakshmi | nakkheeran", "raw_content": "\n2019 ஆவணி மாத வானிலை -ஆர். மகாலட்சுமி\n(ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 17 வரை) ராசிகளில் கிரக சஞ்சாரங்களைக் கொண்டு மழையைக் கணிக்கும் முறை ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.கிரக அமைப்பு ஆவணி மாத கிரக அமைப்புப்படி, நெருப்பு ராசியான சிம்மத்தில், நெருப்பு கிரக மான சூரியனும் மற்றொரு நெருப்பு கிரக மான செவ்வாயும் அமர்ந்துள்ளனர். கூடவே ஒரு... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதலைமைப் பொறுப்பைத் தவிர்ப்பவர் யார்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (32) -முனைவர் முருகு பாலமுருகன்\nசுக்கிர தசை சுகம் தர எளிய பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 18-8-2019 முதல் 24-8-2019 வரை\nகடல்போல் செல்வ யோகம் தரும் கமலாத்மிகா எந்திரம்\nசெவ்வாய், சனியின் ஒருமித்த பார்வை என்ன செய்யும்\nபிள்ளைகளின் ஜாதகம் பெற்றோரை பாதிக்குமா பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 18-8-2019 முதல் 24-8-2019 வரை\nவேளாண் மசோதாவுக்கு சேரன் கண்டனம்\n“நிரூபிக்கப்பட்டால் அவருடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வேன்”- டாப்ஸி\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n360° ‎செய்திகள் 15 hrs\nகபிலன் வைரமுத்துவின் புதிய நூல்\n81 வருட தமிழ் பள்ளியை மூடும் குஜராத் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு\nபிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nஇந்த 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம்... மத்திய அரசு தகவல்...\n நாளை முதல் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கும் இங்கிலாந்து அரசு...\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/a-house-to-house-vegetable-garden-competition-by-local-bodies", "date_download": "2020-09-24T01:42:12Z", "digest": "sha1:YOYCOEL3KEI7BOQUG3LTQDVGRTMFNGHI", "length": 12080, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "மயிலாடுதுறை: `மன உளைச்சல்; விடுபட உதவும் காய்கறித் தோட்டம் போட்டி!’ - அசத்தும் பேரூராட்சி | A house-to-house vegetable garden competition by local bodies", "raw_content": "\nமயிலாடுதுறை: `மன உளைச்சல்; விடுபட உதவும் காய்கறித் தோட்டம் போட்டி’ - அசத்தும் பேரூராட்சி\nதோட்டம் அமைக்க இடமே இல்லை என வருந்தும் நகர் பகுதி மக்கள் மாடித்தோட்டம் அமைக்கலாம். வணிக நோக்கில் அமைக்கப்படும் பண்ணைகளுக்கு பரிசு இல்லை. எந்த ஒரு தோட்டம் அமைத்தாலும் கட்டாயம் ஒரு கீரை வகையாவது பயிரிடப்பட வேண்டும்.\nமயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் காய்கறித் தோட்டங்களை அமைக்கும் வகையில், 'ஆடிப் பட்டம் தேடி விதை - எங்கள் வீட்டுத் தோட்டம்' என்று ஒரு பரிசுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் பேரூராட்சி செயல் அலுவலர் குகன். இத்திட்டம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்து பாராட்டுதலைப் பெற்றுள்ளது.\nசிறந்த வீட்டுத் தோட்டத்துக்கு சிறப்புப் பரிசு அறிவித்துள்ள பேரூராட்சி, கலந்து கொள்ளும் அனைவருக்கும் பேரூராட்சியின் இயற்கை உரம் பரிசாகத் தருகிறது.\nஇதற்கான விதிமுறைகளை பேரூராட்சி அறிவித்துள்ளது. தமிழ் ஆடி மாதத்துக்குள் தோட்டம் புதியதாக அமைக்க வேண்டும். காய்கறித் தோட்டம் எனில் மரபணு மாற்றம் செய்யப் படாத கத்திரி, வெண்டை, அவரை, புடலை, தக்காளி, கொத்தவரை போன்ற நாட்டுக் காய்கறிகள்தான் விதைக்கப் பட வேண்டும். மூலிகைத் தோட்டம் எனில் கற்றாழை, துளசி, ஓமவல்லி, நாயுருவி, நொச்சி, ஆடாதொடை, கண்டங்கத்திரி, மூக்கரட்டை மற்றும் இதர நோய் தீர்க்கும் பாரம்பர்ய மூலிகைகள் இடம் பெற வேண்டும்.\nபூந்தோட்டமும் அமைக்கலாம். பூக்களின் அழகு மனதை மகிழ்விக்கும், நறுமணம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் என்பதால் மன நலன் கருதி பூந்தோட்டங்களுக்கும் பரிசு உண்டு. தோட்டம் அமைக்க இடமே இல்லை என வருந்தும் நகர் பகுதி மக்கள் மாடித்தோட்டம் அமைக்கலாம். வணிக நோக்கில் அமைக்கப்படும் பண்ணைகளுக்கு பரிசு இல்லை. எந்த ஒரு தோட்டம் அமைத்தாலும் கட்டாயம் ஒரு கீரை வகையாவது பயிரிடப்பட வேண்டும்.\nஇதுவரை 70 பேர் வீட்டுத் தோட்டங்களும், 20 பேர் மாடித் தோட்டங்களும் அமைந்துள்ளனர். ஜானகிராமன் என்பவர் வீடு கட்ட அஸ்திவாரம் போட்டுள்ளார். மேற்கொண்டு வீடுகட்ட பணமில்லாத்தால் அந்த அடித்தளத்தையே தோட்டமாக்கியுள்ளார். அதில் முள்ளங்கி, வெண்டை, கீரை, கொத்தவரை ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளார். அவரின் விவசாய ஆர்வத்தைப் பாராட்டிய செயல் அலுவலர் குகன், அவருக்குச் சால்வை அணிவித்து, உரம் தயாரிக்கும் சாதனம் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.\nஇதுபற்றி செயல் அலுவலர் குகனிடம் பேசினோம். ``நாங்கள் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கிறோம். இது மக்களுக்குப் பயன்பட வேண்டும். மரபணு காய்கறிகளைத் தவிர்த்து நமது பாரம்பர்ய காய்கறிகளை இயற்கை முறையில் பயிரிட்டு ஆரோக்கியமான உணவை அருந்தணும். மேலும், கொரோனா ஊரடங்கால் மன உளைச்சலில் இருந்து விடுபட இத்தோட்டம் உதவும். இயற்கை உரங்களை இலவசமாகத் தருவதோடு அவர்களே உரங்கள் தயாரிக்க ஒரு கிட்டும் தருகிறோம்\" என்றார்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி ��ட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/chennaipolice/", "date_download": "2020-09-24T02:19:38Z", "digest": "sha1:CDAPPZ4NB3YMCMWAEOPPVLMBEJ7GQACH", "length": 10732, "nlines": 171, "source_domain": "ippodhu.com", "title": "#ChennaiPolice Archives - Ippodhu", "raw_content": "\nசென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல் ஆணையர் உத்தரவு\nசென்னை போலீஸாருக்கு பிறந்தநாளன்று விடுமுறை அளிப்பதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். காவல்துறை உங்கள் நண்பன் என்ற நோக்குடன் அத்துறை தொடர்ந்து...\nசென்னை வீட்டு உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..6 மாத சிறை..ரூ.1000 அபராதம்\nசென்னையில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில், வாடகைக்கு இருக்கும் நபர்களின் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகரில் வாடகை...\nசென்னையில் 3 பெண் ஆய்வாளர்கள் உட்பட 37 காவலர்களுக்கு கொரோனா உறுதி\nமூன்று பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட காவல் துறையில் 37 போலீசாருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும்...\nசென்னையில் முழு ஊரடங்கை மீறிய 2436 பேர் மீது வழக்கு\nசென்னையில் (ஜூன்-19) இன்று முழு ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 2436 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு...\nமுகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.2.10 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மாஸ்க் அணியாமல் வாக��ங்களில் சென்றதாக இதுவரை 42,087 வழக்குகள்...\nசென்னையில் போராட்டம் நடத்த தடை\nபெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் சென்னையில் போராட்டம் நடத்த தடை விதித்து இன்று(சனிக்கிழமை) உத்தரவிட்டார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n6000 எம்ஏஹெச் பேட்டரி: 64 எம்பி கேமரா: வெளியானது போக்கோ எக்ஸ்3\nஜீ5 பிரீமியம் இலவச சந்தாவுடன் வி புதிய சலுகை அறிவிப்பு\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2019/07/blog-post_11.html", "date_download": "2020-09-24T02:21:49Z", "digest": "sha1:BTP5KRQB5EPG5RFBIJ7EDNS33V5PZHYG", "length": 40598, "nlines": 267, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இயற்கையைக் காப்பதும் இறைவழிபாடே!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவியாழன், 11 ஜூலை, 2019\nநம்மில் ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட தவணையில் இந்த பூமியின் மீது தோன்றி மறைகிறோம். இந்த குறுகிய தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இந்த பூமியை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் நம்மைப் படைத்தவன் ஆக்கியுள்ளான் என்பது பகுத்தறிவு கொண்டு ஆராய்வோர் அனைவருக்கும் புலப்படும். இங்கு நாம் நம்மைப் படைத்த இறைவனின் ஏவல்-விலக்கல்களை ஏற்று அதன்படி வாழ்கிறோமா என்பதுதான் இந்தப் பரீட்சை. இந்தப் பரீட்சையில் வெல்பவர்களுக்கு – அதாவது இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வாழ்ந்தவர்களுக்கு- மறுமையில் சொர்க்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. மாறாக தோல்வியுறுபவர்களுக்கு – அதாவது இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்துத் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தவர்களுக்கு – தண்டனையாக நரகமும் கிடைக்கும் என்பதை இறைவனின் வேதங்கள் நமக்குச் சொல்கின்றன. இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n= திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக\nஇயற்கை என்ற மாபெரும் பொக்கிஷம்.\nபூமியின் மீதான இந்த வாழ்வை மனிதகுலம் செவ்வனே வாழவேண்டும் என்பதற்காக எண்ணற்ற அற்புதமான அருட்கொடைகளை அளவிலாக் கருணைகொண்ட இறைவன் வழங்கியுள்ளான். அந்த இறைவனின் அருட்கொடைகளில் மிக முக்கியமானது இயற்கை என்ற மாபெரும் பொக்கிஷம்.\n= இறைவன்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன்தான் உங்களை உருவாக்கி உங்கள் உருவங்களை அழகாக்கி சிறந்த உணவு வசதிகளையும் அளித்தான். அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன். (திருக்குர்ஆன் 40:64)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)\n= நிச்சயமாக இறைவன் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும் இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும் அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா\nஇந்த பூமியில் அந்த இறைவனின் பிரதிநிதியாக நாம் நியமிக்கப் பட்டுள்ளோம் என்றும் திருக்குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே நம்மை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொக்கிஷமாக இயற்கை வளங்களையும் வசதிகளையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்ட பொறுப்பாக இருக்கிறது. இறைவன் இன்று நம் கைவசம் ஒப்படைத்துள்ள இயற்கை அருட்கொடைகளை யாரும் சுயநல நோக்கோடு சொந்தம் கொண்டாடி தான்தோன்றித்தனமாக பயன்படுத்த முடியாது. ஏனெனில் நம்மில் எவருமே இவற்றின் உரிமையாளர்கள் கிடையாது. இவற்றின் உண்மை உரிமையாளன் இறைவன் மட்டுமே நாம் இவற்றைக் கடந்து செல்லும் வெறும் பயனாளிகள் மட்டுமே. இவை அனைத்து மனித குலத்துக்கும் ஏனைய உயிரின���்களுக்கும் இனி எதிர்காலத்தில் இங்கு வாழவிருக்கும் நமது தலைமுறையினருக்கும் சொந்தமானது என்ற பொறுப்புணர்வோடு நடந்துகொள்வது மிகமிக அவசியமாகும்.\nவானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந்நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன். (திருக்குர்ஆன் 24:64)\nஆம் மறுமை நாளில் இவற்றை நாம் பயன்படுத்தியது பற்றி விசாரிக்கப்படுவோம் என்பது உறுதி\n= இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:\n'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே. உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புக்கள் பற்றியும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்...” (புகாரி, முஸ்லிம்)\nஎனவே இந்தப் பொறுப்புணர்வோடு சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் பேணுவது இந்த பூமியின் மீது இன்று வாழ்வோருக்கும் நலம் பயப்பதாக அமையும். எதிர்கால தலைமுறைகளுக்கும் பயனளிக்கும். மட்டுமல்ல இறைவனின் ஏவலுக்கேற்ப இவற்றைக் கட்டுப்பாட்டோடு பயன்படுத்தியதற்காக அவனது தரப்பிலிருந்து புண்ணியத்தையும் அதன்வழி அச்செயல் மறுமையில் சொர்க்கத்தையும் பெற்றுத்தரும்.\nஇயற்கை வளங்களை சிதைப்பது யார்\nஇந்த பூமியையும் அதைச் சூழவுள்ள வானமண்டலங்களையும் அழகிய முறையில் படைத்து பரிபாலித்து வருபவன் இறைவன். ஆனால் மனிதர்கள் இறைவனின் வழிகாட்டுதலை மீறி தான்தோன்றித்தனமாகவும் சுயநல அடிப்படையிலும் இந்த அருட்கொடைகளை பயன்படுத்துவதன் காரணமாக இயற்கை வளங்கள் அநியாயமாக அழிக்கப்படுகின்றன. இவற்றின் சமநிலை குலைகிறது. நீரும் காற்றும் உணவும் நஞ்சாக மாறுகிறது. இவற்றின் விளைவாக உலகெங்கும் – குறிப்பாக நலிந்த நாடுகளில் – கொடிய நோய்களும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடுகின்றன.. நாளுக்குநாள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.\n= “மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன” (திருக்குர்ஆன் 30:41)\nஇந்தக் அராஜகத்தையும் குழப்பத்தைய��ம் முடிவுக்குக் கொண்டுவந்து இவ்வுலகில் இயற்கை வளங்களையும் அவற்றின் செழுமையையும் மீட்டெடுக்க வேண்டுமானால் இறைவன் பாலும் அவனது வழிகாட்டுதலின் பாலும் நாம் திரும்ப வேண்டும். அந்த இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல்- விலக்கல்களை பேணி வாழவேண்டும். அவ்வாறு இறைவனின் வழிகாட்டுதல்களுக்கேற்ப வாழும் வாழ்க்கை நெறிதான் இஸ்லாம் (கீழ்படிதல்) என்று அழைக்கப்படுகிறது.\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)\nஅதாவது ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே இஸ்லாம் விழைகிறது. அந்த வகையில் மனித உள்ளங்களைப் பண்படுத்தி கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூதாட்டம், மூடநம்பிக்கைகள், தீண்டாமை, மனித உரிமை மீறல்கள் போன்ற கொடுமைகளை விலக்கி புத்துலகு சமைக்க முயற்சிக்கிறது. அங்கு இன, நிற, மொழி,நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து மனித சமத்துவமும் சகோதரத்துவமும் பேணக்கூடிய தனி மனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் பேணக்கூடிய, தீமைகளில் இருந்து விலகி வாழக்கூடிய, ,பரஸ்பர அன்பு, தியாகம் கூட்டுறவு போன்ற அழகிய பண்புகள் அமைந்த சமூகம் உருவாக வழிவகுக்கிறது இஸ்லாம்.\nசுற்றுப்புற சூழல் பாதுகாக்க இஸ்லாம்\nஎந்த ஒரு உயிரினத்தையும் அநியாயமாகக் கொல்வதை இஸ்லாம் தடை செய்கிறது. உணவுக்காக இறைவன் படைத்துள்ள பிராணிகளைக் கூட கேளிக்கைக்காகக் கொல்வது தடை செய்யப்பட்டதே. தாவரங்களை அநியாயமாக அழிப்பதையும் நீர்நிலைகளை மாசு படுத்துவதையும் இஸ்லாம் அறவே தடுக்கிறது. போர்களின் போது கூட இவற்றுக்கு இஸ்லாம் அனுமதிப்பதில்லை. போர்களின் போது பொதுவாக எதிரி நாட்டு நீர்நிலைகளை யானையை விட்டுக் கலக்குவதும் மரங்களை வெட்டி சாய்ப்பதும் பயிர்களையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்துவதும் மன்னர்களின் வழக்கம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட தற்காப்புப் போர்களின் போது இவற்றையெல்லாம் முழுமையாகத் தடை செய்தார்கள். தமது படை வீரர்களுக்கு பயிர்களை, உணவினைத் தரும் கனி வர்க்க மரங்களை, நீர் நிலைகளை, குடியிருக்கும் வீடுகளை சேதப் படுத்தக் கூடாது என்றும் முதியோர்,நோயாளிகள், பெண்கள், குழந்தைகளை, புறமுதுகிட்டு ஒடுவோர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் கொல்லவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்றும் கட்டளை இட்டார்கள்.\n​சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்க ​காடுகள் அழிக்கப்படுவதைத் தவிர்ப்பதுடன் மரங்களை நடுவது காலத்தின் கட்டாயமாகும். இஸ்லாம் மரம் நடுவதை புண்ணியம் தரும் ஒரு வணக்க வழிபாடாகப் போதிக்கின்றது.\n​= இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” (நூல்: புகாரி)\n​சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பில். நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், நீர் வளத்தைப் பாதுகாப்பதும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் அவசியமாகும். நிலையான நீரில் சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.\n​= ’ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி)\n​அதேபோல நீரை வீண்விரையம் செய்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது:\n= உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.(திருக்குர்ஆன் 7:31)\n= “ஓடுகின்ற ஆற்றில் தொழுகைக்காக அங்கத்தூய்மை செய்தாலும் அளவோடு நீரை பயன்படுத்துங்கள். வீண்விரயம் கூடாது” என்று அறிவுறுத்தினார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். ” ( அஹ்மத்)\nபொது இடங்களில் தூய்மை பேணுதல்\nபொது இடங்களான சாலை ஓரங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களை அசுத்தப்படுத்துவதன் மூலம் பலர் மக்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள்.\n​= ’��ாதையோரங்களிலும் நிழல் தரும் இடங்களிலும் மலஜலம் கழித்து மக்களின் சாபத்தைப் பெறுவதையிட்டும் நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nபொது இடங்களில் குப்பை மற்றும் நாற்றம் வீசும் கழிவுப்பொருள்களைக் கொட்டுவோருக்கும், காற்றை மாசுபடுத்தி அண்டை அயலாருக்கு தொல்லை கொடுப்போருக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என்பது தெரிந்ததே.\nதனி நபர் உடல் தூய்மையும் முக்கியம்\nசாலை ஓரங்களிலும் சுவர்களிலும் சிறுநீர் கழித்தாலோ அவற்றை யாரும் பொருட்படுத்தப்படாத நிலை தொடர்கிறது. சிறுநீரும் கழித்த பின் கழுவி சுத்தப்படுத்தப் படவேண்டிய விஷயமே என்பதை மக்கள் உணராததன் காரணமாக சாலைகளில் சிறுநீரின் நாற்றத்தையும் அதன்மூலம் உண்டாகும் சுகாதார சீர்கேடுகளையும் நாம் சகித்துக் கொண்டே வாழவேண்டியுள்ளது. ஆனால் இஸ்லாம் வழிபாட்டின் ஒரு முக்கியப் பகுதியாக சிறுநீர் சுத்தம் பற்றிய பேணுதலைக் கற்பிக்கிறது. குழந்தைகள் ஏழு வயதில் இருந்தே அந்தப் பேணுதலுக்குப் பழக்கப்படுத்தப் படுகிறார்கள்.\n= \"சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n= “தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஉணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 11:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\n தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவ���் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nதமிழக மக்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வு நாயகர் ஈவேரா பெரியார். மூடநம்பிக்கைகளற்ற, சாதிக்கொடுமைகள், தீண்டாமை, பெண்ணட...\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார் தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். பெரியார் வாழ்...\nஇனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்\nஇறைவேதம் திருக்குர்ஆன் அனைத்து மனிதகுலமும் ஒரே ஒரு ஆன்மாவில் இருந்து தோன்றியதே என்பதை மிகத்தெளிவாக அறிவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும்...\nதற்கொலை இறைவனின் முடிவுப் படியா\nஇறைவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று சொல்லும்போது ஒரு சிலர் தற்கொலையும் இறைவனின் முடிவுபடிதான் நடக்கிறதா\nவங்கி என்ற பேரழிவு ஆயுதம்\nஉலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை\nகாலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்\nதிருக்குர்ஆனில் வன்முறையைப் புகுத்தும் முயற்சி\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/07/hindi-pesa-katrukollungal-learn-hindi.html", "date_download": "2020-09-24T00:59:22Z", "digest": "sha1:WLUSABS7FVHCKO7DBTAIMKIFRNCGIJHL", "length": 21534, "nlines": 209, "source_domain": "www.tamil247.info", "title": "ஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா?... ~ Tamil247.info", "raw_content": "\nநக்கல்ஸ், நகைச்சுவை, Tamil Jokes\nஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா\nநீங்க ஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா. .\n1.Koyi baath nahi - கோழி குளிக்கிறது இல்ல.\n3.Udhar pakdo - பக்கோடா எங்கஇருக்கு.\n4.Thoda thanda paani leke aao -கொஞ்சம் தண்டபானிய கூட்டிட்டு வாங்க\nஇன்னைக்கு இது போதும் ஏதோ நம்மலாள\nஎனதருமை நேயர்களே இந்த 'ஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: நக்கல்ஸ், நகைச்சுவை, Tamil Jokes\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\nமின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்..\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர என்ன சாப்பிட கொடுக்க வேண்டும் - வயசுக்கு வராத பெண் பிள்ளைகள் உங்க பெண் குழந்தை வயதுக்கு வராமல் ...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்யும் கோவை \"ஈரநெஞ்சம்\"\n[seyarkai kaal vaikka udhavum kovai eera nenjam] கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்ய முன்வரும் கோவை ஈரநெஞ்சம்.. ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nமூக்கிலிருந்து ரத்தம் வந்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்\nமூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு. ந...\nகொடுத்த பொருளையெல்லாம் மூஞ்சியிலேயே தூக்கி எறிஞ்சி...\nஒரு பய ஊழல் பண்ண மாட்டான் \nதலீவரு தண்ணி அடிக்கல... அடிச்சிருந்தா ஒழுங்கா பேச...\nசென்னை: ஆட்டோ மீட்டர் தொல்லை இனிமேல் இல்லை...\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவி...\nதமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெரு...\nஅட முட்டா பய மருமவனுகளா ... இத்தன பேராடா ..\nஎன்னால நம்பவே முடியல.. இப்படியெல்லாம் வருமா\nவர வர காதல் கசக்குதய்யா ... 👀\nஇந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என...\n ... உன்னைப்போய் நல்லவன்னு நினைச்சிட...\nலஞ்சம், ஊழல் புகார்களை, புகைப்படங்களை இனி SMS மூலம...\nகார் வாங்கபோறேன், எப்படி பெட்ரோல் சிக்கனம் செய்றது...\nசினிமா பாணியில் ஒரு நிஜ போலீஸ் (விஜயசாந்தி IPS :) )\nBEWARE - வேலைக்கு சேரும் போது பான்ட் அக்ரிமென்ட் ப...\nNeeya Naana 14 July 2013 இஞ்சினியர் படிப்பை விரும...\nஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் உங்க ஆயுள்...\nஇதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை ..\nஉங்கள் குழந்தைகளுக்கு தரக்கூடாத மருந்துகள்\nமூன்று நண்பர்கள் - நகைச்சுவை ஸ்டோரி\nடெஸ்லா என்ற மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானி\nQUIZ என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் நமக்கு என்ன நண்மை\nஆசிரியப் பணியின் அவலத்தை எங்கே போய் சொல்வது\nரியல் ஹீரோ... 'சுக்குக் காபி' சூர்யா\nஆசிரியர் Vs மாணவன்: ஸ்கூல் ஜோக்ஸ்\nகிணற்று நீர் யாருக்கு சொந்தம்\nசிங்கம் -2 சினிமா விமர்சனம்\nராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம தப்பிச்சு ஓடிடல...\nசில வாத்தியாருங்க புள்ளைங்கள எப்படி போட்டு அடிக்கி...\nஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா\nஎங்க கடையில் கணவன்கள் விற்கப்படும்... ஜோக்\nஇதை எல்லாம் சொன்னா நம்மளை ஆணாதிக்க ஜென்மம்னு சொல்ல...\nஓட்டுனர்களுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n12 பயனுள்ள வைத்திய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/mileage", "date_download": "2020-09-24T01:45:38Z", "digest": "sha1:2MB5IKKNNR7LAQFEQB5HVBWLICCCZHVU", "length": 18133, "nlines": 380, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா மைலேஜ் - வெர்னா டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் வெர்னாமைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த ஹூண்டாய் வெர்னா இன் மைலேஜ் 17.7 க்கு 25.0 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 25.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 21.3 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 19.2 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.7 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 25.0 கேஎம்பிஎல் - -\nடீசல் ஆட்டோமெட்டிக் 21.3 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 19.2 கேஎம்பிஎல் 12.25 கேஎம்பிஎல் 18.04 கேஎம்பிஎல்\nபெட்ரோல் மேனுவல் 17.7 கேஎம்பிஎல் - -\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஹூண்டாய் வெர்னா விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nவெர்னா எஸ்1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல் Rs.9.3 லட்சம் *\nவெர்னா எஸ் பிளஸ்1493 cc, மேனுவல், டீசல், 25.0 கேஎம்பிஎல் Rs.10.65 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ்1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல் Rs.10.7 லட்சம் *\nவெர்னா எஸ்எக்ஸ் ivt1497 cc, ஆட்டோமெட்டி���், பெட்ரோல், 18.45 கேஎம்பிஎல் Rs.11.95 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் டீசல்1493 cc, மேனுவல், டீசல், 25.0 கேஎம்பிஎல் Rs.12.05 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல் Rs.12.59 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல்1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.3 கேஎம்பிஎல் Rs.13.2 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ivt opt1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.45 கேஎம்பிஎல் Rs.13.84 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt டீசல்1493 cc, மேனுவல், டீசல், 25.0 கேஎம்பிஎல் Rs.13.94 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt டர்போ998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல் Rs.13.99 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல்1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.3 கேஎம்பிஎல் Rs.15.09 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. Does ஹூண்டாய் வெர்னா எஸ் மாடல் have sunroof\nQ. வெர்னா or ரேபிட் \n க்கு வெர்னா ஐஎஸ் sufficient\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் வெர்னா mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெர்னா mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவெர்னா மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்டியாக வெர்னா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of ஹூண்டாய் வெர்னா\nவெர்னா எஸ் பிளஸ்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nஎல்லா வெர்னா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_Q7/Audi_Q7_45_TDI_Quattro_Technology.htm", "date_download": "2020-09-24T01:47:20Z", "digest": "sha1:EZUJWALCDAXDKKZ7SFVFYKDOLY7TNKRF", "length": 38739, "nlines": 623, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ7 45 டிடிஐ quattro technology ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1 விமர்சனம்\nக்யூ7 45 டிடிஐ quattro technology மேற்பார்வை\nஆடி க்யூ7 45 டிடிஐ quattro technology இன் முக்கிய குறிப்புகள்\narai ம��லேஜ் 14.75 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2967\nஎரிபொருள் டேங்க் அளவு 85\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ7 45 டிடிஐ quattro technology இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ7 45 டிடிஐ quattro technology விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை v-type டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 84.5 எக்ஸ் 89.0\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 85\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2994\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\naudi drive செலக்ட் கம்பர்ட், கார் , டைனமிக் , தனிப்பட்டவை , off-road\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப��� பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 255/55 r19\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇணைப்பு எக்ஸ்டி card reader\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ7 45 டிடிஐ quattro technology நிறங்கள்\nக்யூ7 3.0 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ் Currently Viewing\nபின்புற இருக்கை பொழுதுபோக்கு அமைப்பு\nக்யூ7 35 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ் Currently Viewing\nக்யூ7 45 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ் Currently Viewing\nக்யூ7 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ Currently Viewing\nஎல்லா க்யூ7 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஆடி க்யூ7 கார்கள் in\nஆடி க்யூ7 3.0 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ7 3.0 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ7 3.0 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா க்யூ7 படங்கள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 45 டிடிஐ quattro technology பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்யூ7 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ7 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆடி Q5, Q7 விலைகள் ரூ 6 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன\nQ5 மற்றும் Q7 SUVகளை ஆடி இந்தியாவில் 10 ஆண்டு Q ரேஞ்ஜை கொண்டாடுவதால் குறைந்த விலையில் வாங்க முடியும்\nஆடி Q7 ப்ளாக் பதிப்பு வெளியிடப்பட்டது; வெறும் 100 யூனிட்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது\nQ7 ப்ளாக் பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது மற்றும் அதன் அம்சங்களை தொழில்நுட்ப வேரியண்ட்டுடன் பகிர்ந்து கொள்கிறது\nமுற்றிலும் புதிய ஆடி Q7 டிசம்பர் 10ஆம் தேதி டீலர்ஷிப் மையங்களை வந்தடைகிறது\nமலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடி நிறுவனம் தனது பெயர்பெற்ற SUVயான Q7 வாகனங்களை இந்தியாவில் அறிமுகபடுத்த தயாராகி வருகிறது. இந்த வாகனங்கள் டிசம்பர் 10 ஆம் தேதி டீலர்ஷிப் மய்யங்களை வந்தடையும் என்\nபுதிய ஆடி Q7 மலேசியாவில் அறிமுகமானது, விரைவில் இந்தியாவிலும் அறிமுகம்\nஇந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஆடி Q7 SUV ரக வாகனங்களின் 3.0 லிட்டர் TFSI குவாட்ரோ என்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன்கள் RM 589,900 ( ரூ. 91.06 லட்சங்கள் ) என்ற விலைக்கு மலேசியா நாட்ட\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/telecom/bsnl-rs-47-198-stv-prepaid-plan-more-data-benefit-revised-validity-report-news-2035541", "date_download": "2020-09-24T00:45:44Z", "digest": "sha1:F2VUUHXCECLXKAN2OFM27ANU5PX35OQM", "length": 14577, "nlines": 184, "source_domain": "tamil.gadgets360.com", "title": "BSNL Rs. 47 198 STV Prepaid Plan More Data Benefit Revised Validity Report । 54 நாட்களுக்கு, 2GB டேட்டா, வெறும் 198 ரூபாயில், புதிய திட்டங்களை அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல்!", "raw_content": "\n54 நாட்களுக்கு, 2GB டேட்டா, வெறும் 198 ரூபாயில், புதிய திட்டங்களை அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nபி.எஸ்.என்.எல்-லின் புதிய திட்டங்கள் அதிக டேட்டாவை வழங்கவுள்ளன\nபி.எஸ்.என்.எல்-ல் 198 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 2GB டேட்டா\n54 வேலிடிட்டி கொண்டது இந்த புதிய திட்டம்\n47 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 1GB டேட்டா\nபாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்று அழைக்கப்படும் பி.எஸ்.என்.எல் தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை வழங்கவுள்ளது. இந்த புதிய அறிவிப்பில், முன்னதாக இருந்த திட்டங்களில், டேட்டா மற்றும் வேலிடிட்டி நாட்களைக் கூட்டியுள்ளது.\nதொலைத்தொடர்பு சேவையில் ஜியோ, ஏர்டேல், ஐடியா போன்ற நிறுவனங்களுடன் உள்ள போட்டியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இந்த திட்டங்களை அறிவித்துள்ளது பி.எஸ்.எ��்.எல். ரூபாய் 47-க்கும் மற்றும் ரூபாய் 198-க்கும் இருந்த திட்டங்கள் தான், தற்போது மாற்றத்தை பெற்றிருக்கும் அந்த திட்டங்கள். மேலும் சில பம்பர் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது இந்த நிறுவனம். அந்த புதிய திட்டங்கள், சலுகைகள் என்னென்ன\nமாற்றம் செய்யப்பட்ட திட்டங்களும், பம்பர் சலுகையும்\nமுன்னதாக பி.எஸ்.என்.எல்-லில் 198 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா ப்ளான் 28 நாட்களுக்கு நீடிக்கும். ஆனால், தற்போது அறிவித்துள்ள திட்டத்தின்படி, நீங்கள் 198 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு ஒருநாளைக்கு 2GB என்ற அளவில், டேட்டா கிடைக்கும்.\nமேலும் முன்னதாக 28 நாட்கள் என இருந்த இந்த ரீ-சார்ஜ்-ன் வேலிடிட்டியை, தற்போது 54 நாட்களாக உயர்த்தியுள்ளது இந்த நிறுவனம். இதன் மூலம், முதலில் மொத்த வேலிடிட்டி காலத்தில் 42GB டேட்டாவை வழங்கிக்கொண்டிருந்த இந்த திட்டம், இந்த புதிய அறிவிப்பால் தன் வேலிடிட்டி காலத்தில் மொத்தம் 108GB டேட்டாவை வழங்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் ,இந்த திட்டத்தின் வாயிலாக, முன்னதாக இருந்ததை விட இரட்டிப்பு டேட்டா அளவை பெறவுள்ளனர்.\nதனது 47 ரூபாய்க்கு இருந்த திட்டத்திலும் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். இந்த திட்டத்தில் முன்னதாக 47 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு அளவற்ற தொலைபேசி அழைப்புகளை பேசிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்த இந்த நிறுவனம், அந்த திட்டத்தின் வேலிடிட்டி அளவை 11 நாட்களாக வைத்திருந்தது. தற்போது, அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய அறிவிப்பில், அளவற்ற தொலைபேசி அழைப்புகளுடன், சேர்த்து 1GB டேட்டாவையும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 9 நாட்கள் என அறிவித்துள்ளது இந்த நிறுவனம். 1GB டேட்டாவை கூடுதலாக வழங்கியிருந்தாலும், இந்த திட்டத்திற்கான கால அளவை குறைத்திருக்கிறது பி.எஸ்.என்.எல் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஒரு பம்பர் சலுகையையும் வழங்கியுள்ளது இந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம். முன்னதாக ஏப்ரல் 30 வரை ரீ-சார்ஜ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2.21GB கூடுதல் டேட்டாவை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. தற்போது அந்த சலுகையை ஜூன் 30 வரை நீட்டித்து அளித்திருக்கிறது இந்த நிறுவனம். இதன்படி ஜூன் 30 வரை 186 ர���பாயிலிருந்து 1,699 ரூபாய் வரை நீங்கள் செய்யும் அனைத்து ரீ-சார்ஜ்களுக்கும் 2.21GB கூடுதல் டேட்டா கிடைக்கும்.\nஎனவே, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களே, ரீ-சார்ஜ் செய்து, இந்த சலுகைகளை தவறாமல் பெற்றுக்கொள்ளுங்கள்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n49 ரூபாய்க்கு BSNL புதிய பிளான் அறிமுகம்\nVodafone Idea முழுமையாக இணைந்தது.. புதிதாக ‘Vi’ லோகோ அறிமுகம்\nஏர்டெல் வாடிக்கையாளர்களே.. இனி 1ஜிபி டேட்டா 100 ரூபாய் ஆக உயரலாம்\nஏர்டெலில் 129 மற்றும் 199 ரூபாய்க்கான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nJioவில் சுதந்திர தின ஆஃபர் 5 மாதங்களுக்கு JioFi டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்\n54 நாட்களுக்கு, 2GB டேட்டா, வெறும் 198 ரூபாயில், புதிய திட்டங்களை அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/570066-covid-19-will-not-open-schools-in-delhi-unless-fully-convinced-says-kejriwal.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-24T02:03:11Z", "digest": "sha1:FQQVDZHFIVFUDY5F7G4S2K2SKWUVAYUK", "length": 22143, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தாக்கம் குறைந்து முழுமனநிறைவு ஏற்படாதவரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது: முதல்வர் கேஜ்ரிவால் திட்டவட்டம் | COVID-19: Will not open schools in Delhi unless fully convinced, says Kejriwal - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nகரோனா தாக்கம் குறைந்து முழுமனநிறைவு ஏற்படாதவரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது: முதல்வர் கேஜ்ரிவால் திட்டவட்டம்\nடெல்லி தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றியபின் முதல்வர் கேஜ்ரிவால் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ\nடெல்லியில் கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு ஏற்படாதவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nடெல்லி அரசு சார்பில் இன்று 74-வது சுதந்திரதின விழா இன்று தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை ெசலுத்தினார். வழக்கமாக சத்ராசல் அரங்கில் நடக்கும் சுதந்திரதினவிழா, கரோனா வைரஸ் பரவல் காரணமா தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டது.\nசுதந்திரதின விழாவில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:\nகடந்த இரு மாதங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியில் கரோனா வைரஸ் தாக்கம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த மத்திய அரசு, அரசு துறைகள், கரோனா போர் வீரர்கள் பல்வேறு அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.\nகரோனாவில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்றபின்பும் சுவாசிப்பதில் பெரும் சிரமம் இருப்பதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்த வாரத்திலிருந்து ஆக்ஸிஜன் அளிக்கும் திட்டத்தை கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு செயல்படுத்த இருக்கிறோம்.\nஆம் ஆத்மி அரசைப் பொறுத்தவரை பள்ளிக் குழந்தைகளின் உடல்நலன், பாதுகாப்பு மிகவும் முக்கியம். நான் சந்தித்த பலரும் என்னிடம் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் அனைவருக்கும் உறுதியளிப்பது என்னவென்றால், டெல்லியில் கரோனா தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு அடையாதவரை பள்ளிகள் திறக்கப்படாது.\nகரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பிளாஸ்மா தெரபி சிகிச்சை இரு முறையையும் டெல்லிஅரசுதான் கொண்டு வந்தது.\nடெல்லியில் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டுவருவது சவாலானது. ஆனால், டெல்லி மக்கள் ஆதரவுடன் மீண்டும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரும் என நம்புகிறேன். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.\nடெல்லியில் கரோனா வைரஸ் தாக்கத்தை விரைவாக குறைத்தது குறித்து உலக நாடுகளே வியப்பாகப் பார்க்கின்றன இதை ஆய்வு செய்ய உள்ளன. ஒவ்வொருவரின் முயற்சியால்தான் இது சாத்தியமாகியுள்ளது.\nஉலகளவில் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்போது, டெல்லியில் பெரிய அளவுக்கு தற்போது பாதிப்பை ஏற்படுத்தாமல் கட்டுக்குள் இருந்து வருகிறது. இதற்கு டெல்லியில் வாழும் 2 கோடி மக்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.\nஜூன் மாதம் டெல்லியில் கரோனா தாக்கத்தைப் பார்த்த மக்கள் டெல்லியைவிட்டு சென்றுவிடலாம் என்று அச்சப்பட்டனர். ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது, நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.\nடெல்லியின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேலைவாய்ப்பு உருவாக்குதல், வாட் வரி குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை ரூ.8 வரை குறைப்பு போன்றவற்றை செய்து பொருளதாார வளர்ச்சியை வேகப்படுத்தி வருகிறோம்.\nகரோனா வைரஸ் மீது கவனத்தைச் செலுத்தும் அதேவேளையில் டெங்கு காய்ச்சல் மீதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டைப்போலவே செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுபிரச்சாரம் தொடங்கப்படும்.\nஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்க திட்டம் தயார்; பெண்களுக்கு 1 ரூபாயில் ‘சானிட்டரி நாப்கின்’: பிரதமர் மோடி உறுதி\nஎல்லையில் அத்தமீறியபின்பும் சீனாவின் பெயரை குறிப்பிட ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் பிரதமர் மோடிக்கு காங். கேள்வி\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது: சீனா,பாகிஸ்தானுக்கு செய்தி விடுத்த பிரதமர் மோடி\nஉலக குடிமக்களாக நமது மாணவர்களை மாற்ற தேசியக்கல்விக் கொள்கை உதவும்: 1000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம்: பிரதமர் மோடி உறுதி\nKejriwalCOVID-19Will not open schools in DelhiUnless fully convincedMproved COVID-19 situationChief Minister Arvind Kejriwalகரோனா வைரஸ்டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்கரோனா தாக்கம் குறையும்வரைடெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது\nஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்க திட்டம் தயார்; பெண்களுக்கு 1 ரூபாயில்...\nஎல்லையில் அத்தமீறியபின்பும் சீனாவின் பெயரை குறிப்பிட ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் ���ன் அஞ்சுகிறார்கள்\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது: சீனா,பாகிஸ்தானுக்கு செய்தி...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\n'டைம்' இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் மதப் பதிவேட்டில் ஆந்திர முதல்வர் கையெழுத்திட வலியுறுத்தி பாஜக,...\nதிருப்பதியில் 5-ம் நாள் பிரம்மோற்சவ விழா; கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்: ஆந்திர...\nநாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமைதிப் போராட்டம்; வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது: குடியரசுத்...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமைதிவழிப்...\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\nயுவராஜ் சிங் ஓய்விலிருந்து வெளியே வர வேண்டும்: பிசிஏ செயலர் கோரிக்கை\nதொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்: மருத்துவமனை அறிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/election/01/252869?ref=viewpage-manithan", "date_download": "2020-09-24T02:52:27Z", "digest": "sha1:SUPKKELFHTCKOGPH7FW6US63FBSGMIGW", "length": 19777, "nlines": 263, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்ற தேர்தல் - யாழ்ப்பாணம் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடாளுமன்ற தேர்தல் - யாழ்ப்பாணம் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nநேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nயாழ்ப்பாணம் மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள்\nஇலங்கை தமிழரசு கட்சி - 112967 ( 3 ஆசனங்கள்)\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 45797 ( 1 ஆசனங்கள்)\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 55303 ( 1 ஆசனங்கள்)\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 49373 ( 1 ஆசனங்கள்)\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 35927 ( 1 ஆசனங்கள்)\nஇதன்படி, யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி - 7634\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 5545\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4642\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1469\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 1312\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 33886\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25165\nசெல்லுபடியான வாக்குகள் - 23136\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2029\nயாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 6369\nஇலங்கை தமிழரசு கட்சி - 4412\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1376\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1077\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 22811\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 16943\nசெல்லுபடியான வாக்குகள் - 15311\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1632\nயாழ்ப்பாணம் - காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி - 6,849\nஸ்ரீலங்���ா சுதந்திக் கட்சி - 5,560\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,645\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,185\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2,114\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 61,727\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29,906\nசெல்லுபடியான வாக்குகள் - 27,232\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,674\nயாழ்ப்பாணம் - கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி - 9,365\nஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 7,188\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 5,672\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,353\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,549\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 58,917\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,949\nசெல்லுபடியான வாக்குகள் - 35,179\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,770\nயாழ்ப்பாணம் - சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி - 8,931\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 5,847\nஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 5,277\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,772\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,331\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 52,713\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,985\nசெல்லுபடியான வாக்குகள் - 31,640\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,345\nயாழ்ப்பாணம் - நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி - 8,423\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 8,386\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,988\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,361\nஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 2,921\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 47,478\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 33,446\nசெல்லுபடியான வாக்குகள் - 30,934\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,512\nயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி - 9,024\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 5,610\nஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 4,556\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,076\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2,463\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 48,611\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,196\nசெல்லுபடியான வாக்குகள் - 30,888\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,308\nயாழ்ப்பாணம் - பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி - 5,803\nஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 4,700\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,158\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,382\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 2,986\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 37,105\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25,844\nசெல்லுபடியான வாக்குகள் - 23,607\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,237\nயாழ்ப்பாணம் - உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 6,214\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 4,457\nஇலங்கை தமிழரசு கட்சி - 3,868\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3,292\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,572\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 39,270\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25,356\nசெல்லுபடியான வாக்குகள் - 22,935\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,421\nயாழ்ப்பாணம் - மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி - 10,302\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 6,999\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 6,678\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,740\nதமிழ் தேசிய மக்கள் கூட்டணி - 2,838\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 55,827\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,963\nசெல்லுபடியான வாக்குகள் - 35,481\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,482\nயாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி - 31,156\nசுயேட்சைக்குழு 05 - 13,339\nஐக்கிய மக்கள் சக்தி - 3,050\nஅகில இலங்கை தமிழர் காங்கிரஸ் - 2,528\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 2,361\nபதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 88,674\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65,990\nசெல்லுபடியான வாக்குகள் - 59,341\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,649\nயாழ்ப்பாணம் அரச செயலகத்துக்குள்ளும் குடும்ப ஆட்சி\nவடக்கில் வன்முறை கும்பல்களின் செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்\nவடக்கு - கிழக்கில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை\nபகிடிவதையை கட்டுப்படுத்துவதிலுள்ள நடைமுறை சிக்கல்: யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்றுக்குழு தலைவர்\nயாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர்\nயாழ்ப்பாணம் - திருநகர்ப் பகுதியில் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/08/13111111/1605267/ayush-minister-covid19-india.vpf", "date_download": "2020-09-24T02:13:06Z", "digest": "sha1:HZSTENQBUJTGYESACAP3P6NM2JJDYIZO", "length": 9715, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "மத்திய \"ஆயுஷ்\" அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத்திய \"ஆயுஷ்\" அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்குக்கு கொரோனா தொற்று நேற்று மாலை உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nமத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்குக்கு கொரோனா தொற்று நேற்று மாலை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவ​ர், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தம்மமை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக தம்மை சந்தித்தவர்கள் தங்களை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nதூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சருடன் நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா சந்திப்பு - பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசனை\nவிவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த, சிறு விவசாயிகளின் நலனை காக்க, பிரதமர் மோடி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.\nபோதைப்பொருள் வழக்கு - 4 நடிகைகளுக்கு சம்மன்\nபோதை பொருள் வழக்கு தொடர்பாக, தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் விடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.\n7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nகொரோனா அதிகம் பாதித்த 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.\nடாட்டூ கட்டணம் தொடர்பாக தகராறு - சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் டாட்டூ கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அழகு நிலைய உரிமையாளரை தாக்கியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் ஆந்திர முதல்வர் - உறுதி பத்திரத்தில் கையெழுத்திட எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரில் வருகை தந்து, ஏழுமலையானுக்கு, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.\n\"ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட விமான பயணச்சீட்டு முன்பதிவு-திரும்ப வழங்கப்படும்\" - உச்ச நீதிமன்றத்தில் டிஜிசிஏ தகவல்\nஊரடங்கு காலத்தில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்ப தரப்படும் என உச்ச நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.\nபோதைப் பொருள் வழக்கில் அடுத்த அதிரடி - அதிர்ச்சியில் தெலுங்கு பட திரையுலகம்\nபோதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/06/blog-post_58.html", "date_download": "2020-09-24T00:49:26Z", "digest": "sha1:G22EMUQSLFNS2BLUCYYTNHDXORM6GTNB", "length": 3056, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா!", "raw_content": "\nமுன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில்\n“வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; உடலில் கடும் வலி எற்பட்டது. நான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு COVID-19 இருப்பது தெரியவந்தது. விரைவாக மீண்டு வர உங்கள் பிரார்த்தனை தேவை, இன்ஷா அல்லாஹ்\" என்று 40 வயதான அப்ரிடி ட்வீட் செய்துள்ளார்.\nகொரோனா வைரஸின் பரவலுடன் பாகிஸ்தானில் பொதுமக்களினது நிலைமை மோசமானதால், அவரின் தொண்டு நிறுவனத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவானத்திலிருந்து விழுந்த மர்ம வலை\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான மகிழ்ச்சி செய்தி\nமாடறுப்பு தொடர்பாக எட்டப்பட்ட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://album.cattravel.net/index.php?/category/19&lang=ta_IN", "date_download": "2020-09-24T01:21:56Z", "digest": "sha1:KBTI7BSBVCL7IZUEI6CJZORT5CPBOGLS", "length": 4114, "nlines": 106, "source_domain": "album.cattravel.net", "title": "Sipadan Dive西巴丹潛旅 | Drifter's Album", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/149373/", "date_download": "2020-09-24T01:15:35Z", "digest": "sha1:HATS5GIAEE6V6KHSZGOKYLNF43BC2MZK", "length": 13076, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்சில் புதிய உச்சத்தை நோக்கி செல்லும் கொரோனா - மீண்டும் பொது முடக்கமா? - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் புதிய உச்சத்தை நோக்கி செல்லும் கொரோனா – மீண்டும் பொது முடக்கமா\nபிரான்சில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு மீண்டும் பொது முடக்கம் அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமுன்னா் கடந்த மார்ச் 31ஆம் திகதி 7,578 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்ப���்டமையே அங்கு அதிகபட்ச தினசரி பாதிப்பாக இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 7,379 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், பிரான்சில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,67,077 பேராக அதிகரித்துள்ளது.\nமேலும் பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக அதிகரித்து வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த புதன்கிழமை 5,429 பேருக்கும், வியாழக்கிழமை 6,111 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியான நிலையில் அவற்றை விட அதிகமான எண்ணிக்கை நேற்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோய்த்தொற்று மீண்டும் அதிவேகமாக அதிகரித்தாலும், பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள்ளேயே இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nபிரான்சில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக நேற்று உயிரிழந்த 20 பேரையும் சேர்த்து இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 30,596 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.\nஇதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை நோய்த்தொற்று பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடுவதற்கு சற்று முன்னதாக பேசிய அந்த நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங், நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறிவிட்டால் இரண்டாவது முறையாக நாடு தழுவிய பொது முடக்கம் அமுல்படுத்துவதை தவிர்க்க முடியாது எனத் தொிவித்துள்ளாா்.\nஏற்கனவே மோசமான நிலையிலுள்ள நாட்டின் பொருளாதாரம் மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு தடையாக கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுவதை தவிர்க்க தனது அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் தொிவித்துள்ளாா். கூறினார்.\nபரவலை கட்டுப்படுத்துவதே கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது எனவும் இதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் எனவும் மக்ரோங் தெரிவித்துள்ளார். #கொரோனா #பிரான்ஸ் #பொதுமுடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல்\nஇலங்கை • பிரதான செய்திகள���\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீன் – வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக்குற்றிகள் மீட்பு.\nகாவல்துறையினாிடமிருந்து தப்பிக்க முற்பட்டதாக தொிவித்து ஒருவர் சுட்டுக் கொலை\nதென்கிழக்குப்_பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டது..\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81056/Girl-quit-home-to-pursue-dreams,-become-civil-servant-after-7-yrs", "date_download": "2020-09-24T02:57:53Z", "digest": "sha1:N5F62Q6JZO26I2TEPYCZU5CT5JUOHNUP", "length": 10582, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணமா? படிப்பா? வீட்டை விட்டு வெளியேறிய மீரட் பெண் 7 ஆண்டுகளுக்கு பின் சாதனை | Girl quit home to pursue dreams, become civil servant after 7 yrs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n வீட்டை விட்டு வெளியேறிய மீரட் பெண் 7 ஆண்டுகளுக்கு பின் சாதனை\nபடிக்கும் பெண்களுக்கு பிரச்னை என்றாலே, பெற்றோர்கள் எடுக்கும் திருமணம் குறித்த முடிவுதான். திருமணம்செய்துகொண்டு குடும்பம், குழந்தை, கணவன் என வாழும் பெண்களில் பலரும் தங்கள் கனவுகளையும், ஆசைகளையும் புதைத்துக்கொண்டு வாழ்பவர்கள்தான். தனது கனவு, ஆசையை நிறைவேற்ற பெற்றோர்களுடன் சண்டையிட்ட பெண்கள் சாதனையாளர்களாக உருவாகியிருக்கிறார்கள்.\nஅந்தவகையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் சஞ்சு ராணி வர்மா(வயது 28) வீட்டின் எதிர்ப்பையும் தாண்டி சாதனை படைத்துள்ளார். சஞ்சு இளநிலைப்படிப்பை மீரட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்துவிட்டு, 2013ஆம் ஆண்டு தனது முதுகலைப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது இவருடைய தாயார் மரணமடைந்துவிட்டார். இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.\nபடித்து வேலைக்கு போகவேண்டும் அல்லது திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார் சஞ்சு ராணி. அப்போது அவர் எடுத்த உறுதியான, தைரியான ஒரு முடிவு அவரது வாழ்க்கையை மாற்றும் தொடக்க புள்ளியாக அமைந்தது. அவர் படிப்பைத் தொடர திட்டமிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். உண்மையில் ஒரு வீட்டை விட்டு வெளியேறுவது என்பது எத்துனை துணிச்சலான முடிவு. அதுவும் கைகளில் கொஞ்சம் கூட பணம் இல்லாமல்.\nகல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வி படிப்பைத் தொடர முடியவில்லை. வெளியே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததோடு, தனியார் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியராக வேலைபார்த்து, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தன்னை தயார்செய்து வந்தார்.\nமாநில பொதுசேவை ஆணையத்தின் 2018ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. தனது விடாமுயற்சியால் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார் சஞ்சு. விரைவில் வணிக வரி அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ள அவர், சப்-டிவிஷனல் மேஜிஸ்திரேட் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்.\nஅரியர் தேர்வு ரத்து - தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n‘இந்த அணி தான் கோப்பையை வெல்லும்.. ஆனால் அது சி.எஸ்.கே இல்லை’ பெட்டிங் ஆர்வலர்கள் கணிப்பு\nRelated Tags : UP Civil service exam, girl quit home, girl pursue dreams, civil servant after 7 yrs, சிவில் தேர்வு, கனவை நனவாக்கிய சிவில் சர்வீஸ் அதிகாரி, 7 வருட முயற்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரி,\nஅரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகள்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு\n‌கொரோனாவுக்காக மூக்கு வழி‌யாக விடும் சொட்டு ‌மருந்து... தயாரிப்பில் இந்திய நிறுவனம்\nகைதி தப்பி ஓட்டம்; மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்\nபீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணை சோதனை வெற்றி \nரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது: புதின்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரியர் தேர்வு ரத்து - தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n‘இந்த அணி தான் கோப்பையை வெல்லும்.. ஆனால் அது சி.எஸ்.கே இல்லை’ பெட்டிங் ஆர்வலர்கள் கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/", "date_download": "2020-09-24T02:52:37Z", "digest": "sha1:CMDABLCSVRWSSWET4KA65NPU3LR7QJG6", "length": 23129, "nlines": 222, "source_domain": "itctamil.com", "title": "itctamil - ITCTAMIL NEWS", "raw_content": "\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் திடீர் மரணம்\nதமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வு.\nவலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தர் மீது அதிகாலை வாள் வெட்டு.\nஸ்ரீலங்கா அரசுமீது மிகச்சரியான வேண்டுகோள் -யஸ்மின் சூக்கா\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nஸ்ரீலங்கா அரசுமீது மிகச்சரியான வேண்டுகோள் -யஸ்மின் சூக்கா\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nஅடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபோருக்கு தயாராகும் விக்கி, சம்பந்தன், கஜேந்திரகுமார் -பதிலடிக்கு ராஜபக்ச படைகளும் தயார்\nமோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் – வாசுதேவ\nஎமக்கு பெரும்பான்மை உள்ளது அதனை நிறைவேற்றியே தீருவோம் – பீரிஸ் சூளுரை\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முகத்திரை கிழித்தெறியப்படும்- உறவுகள் சாடல்\nசிறிலங்கா நாடாளுமன்றில் இன்று 08/09/20 மத்தியவங்கி மீதான நிதி ஒதுக்கீடு மீதான ஒத்திவைப்பு விவாதத்தின்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பாரிய போராட்டா\nஇலங்கையில் கொரோனாதொற்று க்குள்ளான பெண் மரணம்\nஎனக்கு எதிரான தீர்மானம் ஜனநாயக விரோதமானது – கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக...\nதன்னிச்சையாக நடக்கக்கூடாது தமிழரசுக்கட்சி – பொங்கியெழும் சித்தார்த்தன்\nதமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய...\nதற்போதைய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம் மக்கள் மனித உரிமை மனிதாபிமான செயற்பாடுகளைப் பாதுகாப்போம் எனும் நோக்கத்திற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வின் அழைப்பின்பேரில் தமிழ் அரசியல் கட்சி...\nவலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தர் மீது அதிகாலை வாள் வெட்டு.\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என மாவட்ட இராணுவ...\nஆனந்தசங்கரி உடனடியாக கட்சியைவிட்டு வெளியேற வேண்டுமென முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க...\nபொன்னாலை ஸ்ரீகண்ணன் மடாலயம் நடாத்திய சைவநெறிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.\nசுண்டுக்குளி பகுதியில்வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டுமோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு...\nசமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம்...\n500 g கேரளா கஞ்சாவுடன் குருநகரில் விசேடஅதிரடிப்படையினரால் ஒருவர் கைது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் திடீர் மரணம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் திடீர் மரணம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட திட்ட அமுலாக்கல் பணிப்பாளராக கடமையாற்றி வந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...\nஉரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nவெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்டோரின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்\nயாழில் தமிழுக்காக அரை மணிநேரம் காத்திருந்த இளைஞன்\nமானிப்பாய் பொலிசாரினால் 4 இளைஞர்கள் கைது\nஏழாலை பகுதியில் வீடு உடைக்கப்பட்டு 14 பவுண் நகை திருட்டு\nகொரோனாவை உருவாக்கியது சீனா-சர்வதேச ஊடகம்\nகொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவாக்கப்பட்டதென சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. வுஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்தில் ரகசியமாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ரகசிய அறிக்கையை...\nஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஆயுதம் வழங்கப்படும்-ரஷ்யா அறிவிப்பு\nநல்லாட்சி அரசில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுமா\nஷங்ரில்லாவுக்கு அருகிலுள்ள அரச நிலத்தை 43 மில்லியன் டொலருக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம் –...\nபாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு\n6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பம்\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தகவல்\nநச்சு வேதிப்பொருள் தாக்கத்துக்கு ஆளாகிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதனை, அவரது செய்தித்தொடர்பாளர் கிரா யார்மிஷ் உறுதிப்படுத்தியுள்ளார். 44 வயதாகும் நவால்னியிடம், வாய்மொழியாக கேட்கப்படும் கேள்வியை அவரால்...\nமூட்டைகளுடன் சீன தூதரகத்தை விட்டுச் சென்ற ஊழியர்கள் பெரும் ஆரவாரத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள்\n அதிர வைக்கும் புலனாய்வு தக��ல்\nரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த சீனா\nஉலகம் படுமோசமாக சென்று கொண்டிருக்கிறது; கொரோனாவுக்கு முடிவில்லாமலேயே போகலாம்: உலக சுகாதார நிறுவனம் கவலை.\nஇந்தியாவில் தடை செய்யப்பட்டது டிக்டொக் உட்பட 59 செயலிகள்\nகடந்தகாலங்களில் கட்சி அடிப்படையிலேயே வீடுகள் பகிரப்பட்டன-ஜீவன் தொண்டமான்\nஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும், ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும்...\nசிறிதரனுக்கு சரியான பாடம் புகட்டுவோம்-தமிழரசு கட்சியின் மகளிர் அணிச் செயலாளர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர்\nதமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்-திலக ராஜபக்ஸ\nநுவரேலியாவில் களம் இறங்கும் ஜீவன் தொண்டமான்\nரத்னஜீவன் ஹூல் மீது அரசியல் அழுத்தம்\nமஹிந்த ராஜபக்ஷவுடன் 9 ஆண்டுகளுக்கு பின்னர் கலந்துரையாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்டுரை\nஇலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எது\nவியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை சிறப்பு கட்டுரை\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nஎந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும் கொரோனா வைரஸ்\nமுதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு-புதிய ஆய்வு\nதினசரி உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள்\nகொரோனாவால் வாட்ஸ் அப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை\nஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை வெளியிட்டு இருக்கிறது\nஇதோ வந்து விட்டது அனைவருக்கும் வட்ஸ்அப் டார்க் மோட் (Dark mode) வசதி\nஎதிரியின் தளத்தை வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதில் பெயர் போனவர் லெப்....\nவன்னிவிளாங்குளம் துயிலும் இல்லம் ஏற்பாடுகள் பூர்த்தி ஒட்டுசுட்டானில் இருந்து பிற்பகல் 3:00 மணிக்கு இலவச...\nவரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு\nவாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன் -லெப். கேணல் விசு\nவேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் சுரைக்காய்\nகூந்தலுக்கு கட்டாயம் கண்டிஷ்னர் போடணுமா\nஉயிர் காக்கும் முதல் உதவி\nதாய���ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிக்கலாமா\nஇனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்று நோய் வரும்\nமுதன் முதலாக தமிழர் தெரிவு.\n12 கோடி பிணைத்தொகை கால்பந்து வீரர் ரொனால்டினோ\nசிறப்புற இடம் பெற்ற யா.வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த...\nசிறப்புற இடம் பெற்ற தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ...\nஅனைத்து WWW.ITCTAMIL.COM வாசகர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nவன்னிக்களமுனையில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் மடல்-அன்புக் காதலிக்கு.\nமீன் பாடும் தேன் நாட்டில்……\nநடிகரும் வைத்தியருமான சேதுராமன் மாரடைப்பில் மரணம்\nஅனைத்து WWW.ITCTAMIL.COM வாசகர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nமிஷன் இம்பாசிபிள் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே\nகாப்பான் படத்திற்கு மீண்டும் சிக்கல்\nநேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nகோத்தாபயவும், மகிந்தவும், இரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில் பிறந்த சிங்கள மட்டைகள். சி.வி.விக்கினேஸ்வரன்.\nசனி வக்ர பெயர்ச்சி 2020 – திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும் ராசிக்காரர்கள்...\nஇன்றைய ராசிப்பலன் – 26.03.2020 பங்குனி 13, வியாழக்கிழமை,\nஇன்றைய ராசி பலன் 25/03/2020 புதன் கிழமை.\nஇன்றைய ராசிப்பலன் – 23.03.2020 பங்குனி 10, திங்கட்கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T00:59:59Z", "digest": "sha1:O7PUWJB7KGTTZSGVJS7XGUQX4YYTBNNV", "length": 13784, "nlines": 189, "source_domain": "newuthayan.com", "title": "தலையங்கம் Archives | NewUthayan", "raw_content": "\nயாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது\n ரவிராஜின் உருவச்சிலை கறுப்பு துணியால் மூடப்பட்டது\nஇரத்தினபுரி மாவட்டம் – தபால் வாக்குகள் தேர்தல் தொகுதி முடிவுகள்\nகொழும்பு மாவட்டம் – கெஸ்பேவ தேர்தல் தொகுதி முடிவுகள்\nவன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல் தொகுதி முடிவுகள்\nகொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி\nநடிகர் சுஷாந்தின் நினைவாக பிக்குவிற்கு தானம்; இலங்கையில் சம்பவம்\nமறைந்த நடிகர் பாலாஜின் குடும்பத்துக்கு உதவிய பிரபல நடிகர்கள்\nசின்னத்திரையின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்\nசுஷாந்த் மரணம்; நடிகை ரியா சக்கரவர்த்தி அதிரடி கைது\nசுஷாந் சிங் ம���ணம்; நடிகை ரியாவின் சகோதரர் கைது\nயாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை\nயாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பகல் வடமராட்சி வியாபாரிமூலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 40 வயதான ஒருவரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சடலம் தற்போது...\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி கோண்டாவில் பகுதியில் வைத்து திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது கைது செய்யப்பட்டார். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில்...\nசெய்திகள் தலையங்கம் பிரதான செய்தி யாழ்ப்பாணம்\n ரவிராஜின் உருவச்சிலை கறுப்பு துணியால் மூடப்பட்டது\nநாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது காணவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலையின் முகப்பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டு எதிர்ப்பு...\nஇரத்தினபுரி மாவட்டம் – தபால் வாக்குகள் தேர்தல் தொகுதி முடிவுகள்\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 21921ஐக்கிய மக்கள்‌ சக்தி- 4515தேசிய மக்கள்‌ சக்தி – 1792ஐக்கிய தேசியக் கட்சி௱ 754...\nகொழும்பு மாவட்டம் – கெஸ்பேவ தேர்தல் தொகுதி முடிவுகள்\nகொழும்பு மாவட்டம் – கெஸ்பேவ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 89240ஐக்கிய மக்கள்‌ சக்தி – 23687தேசிய மக்கள்‌ சக்தி – 9160ஐக்கிய தேசியக் கட்சி – 2098 கொழும்பு மாவட்டம் –...\nயாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை\n20 குறித்த அறிக்கை பிரதமரிடம் இன்று சமர்ப்பிப்பு\nஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட், கிரியெல்ல ஆஜர்\nமுட்டை விலை ரூ.15ஆக குறைவு; ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு\nதேங்காயின் விலை 100 ரூபாய்\nயாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை\n20 குறித்த அறிக்கை பிரதமரிடம் இன்று சமர்ப்பிப்பு\nஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட், கிரியெல்ல ஆஜர்\nமுட்டை விலை ரூ.15ஆக குறைவு; ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு\nதேங்காயின் விலை 100 ரூபாய்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்���ப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nதமிழைப் புதுப்பித்த ஒளிச்சுடர்; முண்டாசுக்கவி பாரதியின் நினைவுநாள் இன்று\nஅருகம்புல்லின் மகிமை; பிள்ளையார் சதுர்த்தி சிறப்புக் கதை\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\n20 குறித்த அறிக்கை பிரதமரிடம் இன்று சமர்ப்பிப்பு\nஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட், கிரியெல்ல ஆஜர்\nதிலீபனின் தூபிக்கு பொலிஸ் காவல்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது\n ரவிராஜின் உருவச்சிலை கறுப்பு துணியால் மூடப்பட்டது\nஇரத்தினபுரி மாவட்டம் – தபால் வாக்குகள் தேர்தல் தொகுதி முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/category/temples/hindu-temple/page/2", "date_download": "2020-09-24T02:37:08Z", "digest": "sha1:YMXKBYNJIJ7O5V2N3DLHHTAKQVFJLQTR", "length": 10788, "nlines": 176, "source_domain": "ourjaffna.com", "title": "இந்து ஆலயங்கள் Archives - Page 2 of 11 - Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்���ைரவர் ஆலயங்கள்\nநீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் வரலாறு\nநீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில் வரலாறு\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் கிரியா கரும விளக்கம்\nவற்றாப்பளைக் கண்ணகை அம்மனும், கோவலன் கண்ணகி கூத்தும்\nகூட்டத்தார் கோவிலும் யாழ்ப்பாண இராசதானியும்\nகீரிமலைச் சிவன் கோயில் – நகுலேஸ்வரம்\nஉரும்பிராய் காட்டு வைரவர் கோவில்\nஏழாலை அத்தியடி விநாயகர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/watch-ms-dhoni-gets-into-groove-ahead-of-the-indian-premier-league/", "date_download": "2020-09-24T01:32:22Z", "digest": "sha1:QMQP3L5KNKZHZGRIYEPXBHRELCDOF4RP", "length": 6169, "nlines": 47, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் களமிறங்கினார் தல தோனி… வீடியோ !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திMarch 23, 2018\nசென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் களமிறங்கினார் தல தோனி… வீடியோ \nசென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் களமிறங்கினார் தல தோனி… வீடியோ\nஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான பயிற்சியில் தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த தொடரின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.\nஇந்நிலையில் சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டு தற்போது மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த தொடருக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்காக தோனி, ஹர்பஜன் சிங், பிராவோ உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் நேற்று சென்னை வந்தடைந்தனர். ஒவ்வொரு வீரருக்கும் மாலை அணிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வரவேற்பு அளித்தது.\nஇதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி உள்பட அனைத்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களும், புகைப்படங்களும் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.\nஇதில் வலைபயிற்சியில் தோனி ஈடுபட்டிருக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/09/sex-intercourse-desire-us.html", "date_download": "2020-09-24T02:07:54Z", "digest": "sha1:7PWAWVXYFLCVY7IUEB5JTHTDFGGOHOJS", "length": 7763, "nlines": 58, "source_domain": "tamil.indiansutras.com", "title": "எழுபதிலும் ஏக்கம் வரும்! | Many Found Sexually Active Into the 70s | எழுபதிலும் ஏக்கம் வரும்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » எழுபதிலும் ஏக்கம் வரும்\nஎழுபது வயதிலும் கூட செக்ஸ் உணர்வுகள் வற்றாது. அந்த வயதிலும் ஆக்டிவாக செயல்படும் என அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஅமெரிக்கர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 60களில் இருப்போரில் பெரும்பாலானவர்களும், 70 வயதுகளின் தொடக்கத்தில் இருப்போரில் பாதிப்பேரும் நல்ல ஆக்டிவ் செக்ஸ் உறவுகளில் ஈடுபடுவது தெரிய வந்துல்ளது.\nஅதேசமயம், வயதானவர்களில் பலருக்கு பல்வேறு செக்ஸ் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது. ஆசை குறைவது, ஆணுறுப்பு எழுச்சியின்மை உள்ளிட்டவை அதில் சில.\nஇந்த ஆய்வுக்காக 57 முதல் 85 வயது வரையிலான 3000 அமெரிக்கர்களிடம் ஆய்வு நடந்தது. தங்களது செக்ஸ் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தருமாறு இவர்களிடம் கோரப்பட்டது.\n57 வயதைக் கடந்த ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் ஆசை குறைவாக உள்ளது தெரிய வந்தது. மேலும் பார்ட்னர் இல்லாமல் வாழக் கூடிய வகையிலான மனப் பக்குவம் கொண்டவர்களாக இந்த வயதுடையப் பெண்கள் உள்ளனர். இனியும் தங்களுக்கு செக்ஸ் ஆசை தேவையில்லை என்பது இவர்களது கருத்து.\nஅதேசமயம், இந்த வயதுடைய ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகமாக உள்ளதாம் என்கிறார் ஆய்வை மேற்கொண்�� குழுவின் தலைவரான ராபர்ட் பட்லர்.\nஇந்த ஆய்வின் மூலம் கிடைத்த பொதுவான தகவல்...\n57 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களில் 84 சதவீதம் பேர் நல்ல உடல் நலம் மற்றும் செக்ஸ் நலத்துடன் உள்ளனர்.\n75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் இது 38 சதவீதமாக உள்ளது.\n70 வயதுகளில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்குப் பேர் மாதம் இருமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொள்கின்றனராம். 80வயதுகளில் இருப்போரும் கூட மாதம் ஒருமுறை உறவு வைத்துக் கொள்கின்றனராம்.\n70 முதல் 80 வயது கொண்ட பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் பெரிய அளவில் இல்லை. ஆனால் இந்த வயதுடைய தாத்தாக்களுக்கு செக்ஸ் ஆசை சிறப்பாக உள்ளதாம். பெண்களில் 43 சதவீதம் பேர் ஆசை இல்லாமல் உள்ளனர். 39 சதவீத பெண்களுக்கு பெண்ணுறுப்பு வறட்சி பிரச்சினை உள்ளது. 37 சதவீதம் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சியின்மை குறைபாடு காணப்படுகிறது.\nஇந்த ஆய்வின் பொதுவான முடிவு வயதானாலும் செக்ஸ் ஆசையில் பெரிய அளவில் குறைவில்லை என்பதே.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/cuddalore", "date_download": "2020-09-24T01:14:22Z", "digest": "sha1:N2XFMQS6QX3WYHB3SRWKV5MGALRWNTGU", "length": 13960, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cuddalore News in Tamil | Latest Cuddalore Tamil News - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nயூ டியூப்பை பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைது\nகடலூரில், யூ டியூப்பை பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயா���ித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 22, 10:39 AM\nகடலூர் மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்\nகடலூர் மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 22, 10:36 AM\nசிதம்பரத்தில், ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர்\nசிதம்பரத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாளை அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 22, 10:34 AM\nகடலூரில், மீனவர் விஷம் குடித்து தற்கொலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nகடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 21, 11:39 AM\nநடுவீரப்பட்டு அருகே பரபரப்பு கழுத்தை இறுக்கி விவசாயி கொலை 3 பேர் கைது\nநடுவீரப்பட்டு அருகே கழுத்தை இறுக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 21, 11:23 AM\nசாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு: மண் பரிசோதனையை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம் - புதுச்சத்திரம் அருகே பரபரப்பு\nபுதுச்சத்திரம் அருகே சாயப்பட்டறை அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 20, 08:45 PM\nகொரோனா காலத்திலும் தமிழகத்தில் 41 நிறுவனங்கள் மூலம் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்\nகொரோனா காலத்திலும் தமிழகத்தில் 41 நிறுவனங்கள் மூலமாக 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 20, 08:45 PM\nபரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பேர் கொரோனாவுக்கு பலி - கர்ப்பிணிகள் உள்பட 289 பேருக்கு தொற்று உறுதி\nகடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். கர்ப்பிணிகள் உள்பட 289 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 20, 08:30 PM\nவிருத்தாசலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை\nவிருத்தாசலம் அருகே விஷம் குட��த்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 20, 08:30 PM\nநெல்லிக்குப்பம் அருகே, கார்களை விற்று தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.12¼ லட்சம் மோசடி - வியாபாரி கைது\nநெல்லிக்குப்பம் அருகே 9 கார்களை விற்று தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.12¼ லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மற் றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 20, 08:30 PM\n1. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n2. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு\n3. நடிகை தீபிகா படுகோனே போதைப்பொருள் வழக்கில் சிக்குவாரா - போலீசார் சம்மன் அனுப்ப முடிவு\n4. இரணியல் அருகே சோகம்: மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு\n5. கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569074-udhayanidhi-stalin.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-24T02:45:49Z", "digest": "sha1:DAMGLOQJRXURWTIRZFQXJNFUFELPO7DP", "length": 14763, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கவே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு | udhayanidhi stalin - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nதிமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கவே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ்முறையை அதிமுக அரசு ரத்துசெய்ய மறுப்பதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தாண்டமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது ஆட்டோவுக்கு எஃப்.சி பெறுவதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகஅதிகாரிகள் (ஆர்.டி.ஓ.) இழுத்தடிப்பதாகக் கூறி, ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தனது ஆட்டோவுக்குதீ வைத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் புதிய ஆட்டோ வாங்க தாண்டமுத்துவுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி சார்பில் நேற்று நிதியுதவி வழங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன் எம்எல்ஏ ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். நான் இ-பாஸ் எடுக்காமல் தூத்துக்குடி சென்றதாக கூறுகிறார்கள். அப்படியெனில் ஏன் என் மீது வழக்கு தொடரவில்லை என் மீது வழக்கு தொடர்ந்தாலாவது இ-பாஸ் குறித்து உண்மைகள் வெளிவரட்டும். சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கி விடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ் முறையை ரத்து செய்ய அதிமுக அரசு மறுக்கிறது\" என்றார்.\nதிமுகவின் தேர்தல் பணிஇ-பாஸ் நடைமுறைஉதயநிதி ஸ்டாலின்Udhayanidhi stalin\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஉதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி\nநீட் தேர்வை எப்படி ரத்து செய்ய வேண்டும் என எங்களுக்குத் தெரியும்; உதயநிதி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரி���ும் உதயநிதி...\nஇ-பாஸ் தளர்வால் குவியும் வெளியூர் வாகனங்கள்: ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் நெரிசல்\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்\nதிருப்பூர் மருத்துவமனையில் மின் தடையால் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்து ஆண்டாள் கோயிலில் 3 மணி நேரம் சிறப்பு யாகம்...\nதிருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: ஒரு ஏக்கர்...\nசென்னை மதுரவாயலில் திருடவந்து விட்டு மொட்டை மாடியில் உறங்கிய திருடன்\nகரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ரூ.3.75 லட்சம் செலவில் அரிசி, காய்கறி...\nகரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம்...\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்\nகந்த சஷ்டி கவசத்தை பெருமைப்படுத்த வீடுகள்தோறும் கந்தவேல் பூஜை\nகரோனா ஊரடங்கால் உலக நாடுகளில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு: உலக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/27/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2020-09-24T02:36:29Z", "digest": "sha1:MU2DJ3KDBQQDEH3WAVIAZO6JHPPE2ZZX", "length": 6816, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் CCTV கெமரா கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை - Newsfirst", "raw_content": "\nகொழும்பை அண்மித்த பிரதேசங்களில் CCTV கெமரா கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை\nகொழும்பை அண்மித்த பிரதேசங்களில் CCTV கெமரா கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை\nColombo (News 1st) கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் CCTV கெமரா கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.\nவாகன இலக்கத் தகடுகளைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல், வாகன சாரதிகளின் முகங்களின் தெளிவான காட்சிகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்காக இந்தக் கட்டமைப்பு மேம்படுத்தப்படவுள்ளது.\nஇதேவேளை, தற்போது கொழும்பில் காணப்படும் CCTV கெமரா கட்டமைப்பு 10 வருட கால பழமையானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇவை டிஜிட்டல் தொழில்நுட்பமாக மாற்றப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇன்று முதல் வீதி ஒழுங்கு விதியில் மாற்றம்\nஇன்று முதல் சாரதிகள் கவனிக்க வேண்டியவை\nமேல் மாகாணத்தில் போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது\nஒழுங்குவிதிகளை மீறும் சாரதிகளுக்கு ஆலோசனை வகுப்பு\nவீதி விதிமுறையை மீறுவோருக்கு 2,000 ரூபா அபராதம்\nஅவிசாவளை வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஇன்று முதல் வீதி ஒழுங்கு விதியில் மாற்றம்\nஇன்று முதல் சாரதிகள் கவனிக்க வேண்டியவை\nமேல் மாகாணத்தில் போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது\nஒழுங்குவிதிகளை மீறும் சாரதிகளுக்கு ஆலோசனை வகுப்பு\nவீதி விதிமுறையை மீறுவோருக்கு அபராதம்\nஅவிசாவளை வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு\n'சாதகமற்ற ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும்'\nநாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ரத்மலானை ரொஹா பலி\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nIPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/baahubali-katappa/", "date_download": "2020-09-24T03:18:37Z", "digest": "sha1:IASYWUPCJYZVUFE7D7HZ3MBI6WPGOGK2", "length": 7570, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர் தானாம்! - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nபாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர் தானாம்\nபாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர் தானாம்\nபாகுபலி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திகைக்கவைத்த ஒரு படம். ராஜமௌலி இயக்கத்தில் இரண்டுபாகங்களாக வெளியான இப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனையை பெற்றது. பிற நாட்டு மொழிகளிலும் இப்படம் வெளியானது.\nபிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, நாசர், சத்ய்ராஜ் என பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர்.\nஇதில் கட்டப்பா கதாபாத்திரம் கதையில் யாரும் எதிர்பாராத டிவிஸ்டை கிளைமாக்ஸில் வைத்திருந்தது. சத்யராஜ் இதில் நடிக்க முதல் பாகம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொல்ல வேண்டும் என்ற கேள்வியுடன் முடிய 2 ம் பாகம் பதிலாய் அமைந்தது.\nஇந்த வேடத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்தை தான் அணுகினார்களாம். ஆனால் அவர் சிறையில் இருந்ததால் வெளியே அழைத்துவர முயற்சி செய்தும், முடியாமல் போனதால் பின்னர் சத்யராஜை தேர்வு செய்ததாக கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.\nகமலை தொடர்ந்து பொன்னம்பலத்துக்கு உதவிய ரஜினி\nஏன்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தேனோ.. வருத்தபடும் பிரபல நடிகை\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/pre-release-business-report-of-master/", "date_download": "2020-09-24T01:43:07Z", "digest": "sha1:KLPDUU7ZNGZK6FEBB5YQZIRTNENOPUBU", "length": 9350, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "தியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது.. மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு? - படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்கள்.!! - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nதியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது.. மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு – படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்கள்.\nதியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது.. மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு – படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்கள்.\nமாஸ்டர் படம் ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 200 கோடி வசூலித்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.\nஉலகம் முழுவதும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வெளியாகவிருந்த இப்படம் பரவிவரும் வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அமேசான் ப்ரைம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த படத்தை OTT வழியாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் படக்குழு அதற்கு வாய்ப்பே இல்லை என மறுத்து விட்டது.\nஇதற்கான காரணம் மாஸ்டர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூபாய் 70 கோடி சாட்டிலைட் உரிமை ரூபாய் 30 கோடி மற்ற மொழிகளில் சாட்டிலைட் உரிமை, ஓவர்சீஸ் ரிலீஸ் ரைட்ஸ் என மொத்தமாக சேர்த்து இதுவரை 200 கோடிக்கும் மேலாக வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் யாரும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க விலை எவ்வளவு நாளானாலும் மாஸ்டர் படத்தை வெளியிட ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஇதனால் மாஸ்டர் படக்குழு படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என உறுதியாக முடிவு எடுத்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் திறந்தவுடன் மாஸ்டர் படம் வெளியாகாது. மாஸ்டர் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் வெளியாகும் என்பதால் அனைத்து நாடுகளிலும் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்படத்தின் ரிலீஸ் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\nஉதவி கேட்ட ஸ்டன்ட் மாஸ்டர்.. அடுத்த நொடியே அஜித் செய்த செயல் – பலரையும் நெகிழ வைத்த உண்மை சம்பவம்.\nசெம ஹாட்டா நடிகை இந்துஜா வெளியிட்டட்ட கவர்ச்சி புகைப்படம்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குக��் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=87116", "date_download": "2020-09-24T01:40:19Z", "digest": "sha1:UQQA7HH4N5CC4DCXMUVERBPCH7HCYXVY", "length": 66566, "nlines": 422, "source_domain": "www.vallamai.com", "title": "திருந்திய வாழ்விற்குத் திருமூலர் காட்டும் நெறிமுறைகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதிருந்திய வாழ்விற்குத் திருமூலர் காட்டும் நெறிமுறைகள்\nதிருந்திய வாழ்விற்குத் திருமூலர் காட்டும் நெறிமுறைகள்\nஇன்றையவாழ்க்கை ஆரவாரம் மிக்கதாகவும் ஆடம்பரம் மிக்கதாகவும் போலித்தனம் நிறைந்ததாகவும் மாறிவருகிறது. வாழ்க்கையை அனுபவிக்கவோ சரிவரப் புரிந்துகொள்ளவோ இயலவில்லை. இந்நிலையில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்குப் பலர் தாம் கண்ட, அனுபவித்த உண்மைகளைச் சமுதாயத்திற்கு வழங்கிச் சென்றுள்ளனர். அவர்களுடைய கருத்துகளும், கூற்றுகளும் உலக மக்களின் வாழ்விற்கு உறுதுணை புரிகின்றன.\nமக்களுக்கு வாழ்வியலை உணர்த்தும் பணி சங்ககாலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது என்பதற்கு,\nஅல்லது செய்தல் ஓம்புமின்”1 என்ற நரிவெரூஉத் தலையாரின் பாடலும்,\n“தீதும் நன்றும் பிறர் தரவாரா”2 என்ற கணியன் பூங்குன்றனார் பாடலும் சான்று பகர்கின்றன.\nஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துடன் பல்வேறு இழைகளால் இணைக்கப்பட்டுள்ளான். அவனது சிந்தனைமுறை, ஒழுக்கக் கோட்பாடுகள் அனைத்தும் சமுதாயச் செல்வாக்கின் விளைவுகளாகும். இதனை உணர்ந்த வள்ளுவரும் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”3 என்றும் “இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்”4 என்றும் கூறுகிறார்.\nதனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய உறவு இருப்பதால் தனிமனிதனின் ஒழுக்கக்கேடு சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தனிமனிதன் நல்லவனாக வாழ்கின்றபோது சமுதாயம் பண்பட்டதாக விளங்கும். உயரிய சமுதாயமாக அமையத் தனிமனித ஒழுக்கம் அடிப்படையானதாகும். “மனித���் தொகுப்பாக இருப்பினும் அவரவர் அளவில் தனிமனிதரே. தனிமனித வாழ்வில் ஒழுங்கும் அறமும் இன்றியமையாதன. தனிமனிதன் நன்றாக வாழ்ந்தால்தான் நாடும் உலகமும் உயர்வடையும்”5 என்ற கருத்தின் மூலம் உணரமுடிகிறது.\n“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”6 என்ற உலகநோக்குடன் பரந்த சிந்தையுடன் வாழ்ந்த தமிழர்கள் மனித சமுதாயம் ஒன்றெனக் கருதிக்கூடி வாழ்ந்தனர். ஒன்றுபட்டு உயர்ந்த வாழ்வை நடத்த விழைந்தனர். சமுதாயத் தேவைகளை உணர்ந்து பயனுடைய வாழ்வினை வாழும் மனிதர்கள் உழைப்பது தமது கடமை என்று கருதினர்.\nஅக்காலத்தில் மக்களுக்காகச் சிந்தித்த வள்ளுவனைப் போல, இளம்பெருவழுதியைப் போல திருமூலரும் சிந்தித்து, அனுபவித்துத் தாம் உணர்ந்த வாழ்வை, மக்களுக்குத் தேவையான பல வாழ்வியல் சிந்தனைகளைத் திருமந்திரத்தின் மூலம் வழங்கியுள்ளார். பத்தாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ள திருமந்திரத்தின் தொடக்கப் பகுதியில் மக்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகளையும், அடுத்த பகுதியில் தாம் உணர்ந்த இறைநிலையையும், இறுதிப் பகுதியில் இறைவனால் பெறப்படும் ஞான நிலையையும் உணர்த்துகிறார். இம்மூன்றில் முதல் பகுதியான வாழ்வியல் நெறிமுறைகளைத் திருமூலர் வழி எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.\nகருணை வடிவான இறைவன் தான் படைத்த உயிரினங்களை வதைத்கும் செயலை ஒரு பொழுதும் அங்கீகரிப்பது இல்லை, பொறுப்பதும் இல்லை. “வதைக்கும் செயல் புரிந்தால் வதைபட வேண்டி வரும்” என்பது அனைத்துச் சமயத்தாரின் நம்பிக்கை. ஆன்மாக்கள் கர்மபலனைப் பொறுத்து வெவ்வேறு வடிவங்கள் எடுத்துக் கொள்கின்றன என்பது இந்து தர்மத்தின் முக்கியக் கோட்பாடு. ஒவ்வோர் உயிரினத்திலும் ஒரு ஜீவாத்மா உறைந்துள்ளது. இறைவன் ஒருவனே பரமாத்மா. ஒரு ஜீவாத்மா மனித உடலில் உறையும்பொழுது அது வதைப்பட்டால் அதற்குப் பெயர் கொலை – வன்முறை – தீவிரவாதம். இறைவனின் படைப்புகளில் சில, மனித குலத்திற்காக மட்டுமே என்று எண்ணுவது பெரும்பிழை. கொல்லுதல் என்பது பெரும்பாவம். எவன் ஒருவன் கொலைத் தொழிலில் ஈடுபடுகிறானோ அவன் விரைவில் கூற்றுவனால் கொல்லப்படுவான். கொலை செய்யாதவனுடைய உயிர் அவனின் உடலில் நீண்டநாள் நிலைபெற்று வாழுமென்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதனை,\n“கொல்லாமை மேற்கொண்டொழுவான் வாழ்நாள் மேல்\nசெல்லாது உய��ருண்ணுங் கூற்று”7 என்ற குறட்பாவின் மூலம் வலியுறுத்துகிறார்.\nஉயிர்களைக் கொல்லாமை என்பது தமிழர்களிடையே தொன்றுதொட்டு வரும் மரபாகும். இக்கொள்கை மங்கும் காலத்தில் வள்ளலார் புலால் ஒழித்தல் கொள்கையைத் தீவிரமாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கருத்தைத் தாயுமானவரும்,\n“கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க\nஎல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே” என்ற வரிகள் மூலம் எடுத்துரைக்கிறார். அனைத்து உயிர்களும், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணினால், அதற்கு அடிப்படையாக அமையவேண்டியது அன்பும், கருணையும் ஆகும். “புலையும் கொலையும் களவும் தவிர்”8 என்று கருணையோடு இருக்க வேண்டுமென்று கொன்றை வேந்தனும் குறிப்பிடுகிறது.\nஎவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவித்து அன்பு செய்தல் வேண்டும். அவ்வாறு அன்பு செய்யாது தீங்கு செய்வோமேயானால் கொடிய கூற்றுவன் நாம் செய்த தீங்கினை நமக்கே செய்வான். எனவே எவ்வுயிர்க்கும் அன்பு செய்ய வேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவான் என்பதைத் திருமூலர்,\n“கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை\nவல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்\nசெல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை\nநில்லிடும் என்று நிறுத்துவர் தாமே”9 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார்.\nஅன்புடைமை என்பது அன்பைக் கொண்டவராக இருத்தல். இது இல்லறத்தார்க்கு மட்டுமன்றி அனைவருக்கும் பொருந்துவது. அன்பு எனும் உள்ளுணர்வே அனைத்தையும் இணைக்கும் பாலம் ஆகும். அது கருணையாலும், கனிவாலும், ஆர்வத்தாலும், மனம் கொள்ளும் உணர்வும், அது கொடுக்கும் விரிந்து படர்ந்த இடமும், சலுகையும் இன்பமும், இன்னதென்று விளக்க முடியாத நல் எண்ணமுமாகும்.\nஅன்புகொண்டு அணுகினால் பிரச்சினைகள் பிரச்சினைகளாகவே தோன்றாது. அன்பு எனும் கருணைகொண்டு பார்க்கும்பொழுது குற்றங்களையும் பொறுத்துக்கொள்ளும், மனமும் அவற்றிற்குத் தீர்வைக் காணும், அறிவும் மேலோங்குமே தவிர கோபம் எனும் குணம் வாராது. உண்மையில் அன்பு செய்வது இன்பமாகும். அன்பு எதையும் குணப்படுத்தும் குணம் கொண்டது. அன்பு தான் சிவம் என்றும், சிவம் தான் அன்பு என்றும் உலக மக்கள் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். ஒருவன் அன்புதான் சிவமாகவும் சிவம்தான் அன்பாகவும் இருப்பதாக உணர்��்தபின், அவர் சிவத்தன்மையை அடைந்து விடுவார் என்கிறார் திருமூலர். இதனை,\n“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nஅன்பே சிவமாவ தாரும் அறிகிலார்\nஅன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்\nஅன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே”10 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார்.\nஉற்றாருக்கும், உறவினருக்கும், கண்ணில் பட்டாருக்கும் உதவவேண்டிய பொறுப்பு மனிதப் பிறவிகளுக்குக் கடமையாகிறது. பிறருக்காக இரக்கப்படும் மனம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறரின் கனவுகளை அடைய ஒருவர் உதவினால், அவர் தன்னுடைய இப்பிறவிக்கான இலக்கை மிக எளிதாக அடைந்துவிட முடியும் என்பது இறைக்கோட்பாடு மட்டுமன்று இயற்கை விதியும்கூட. ஒருவர்க்கு செய்யும் உதவி அதே வடிவத்தில் திரும்பக் கிடைக்காது. அது ஏதோ ஒரு வழியில், ஏதோ ஓர் உருவத்தில் கிடைத்தே தீரும். கைம்மாறு கருதாது உதவி செய்வது சிலரின் இயற்கைக் குணமாக அமைந்துவிடுகிறது. அத்தகைய குணம் கொண்ட மனிதர்கள் எப்போதும் போற்றுதலுக்கு உரியவர்கள்.\nபிறருக்கு உதவி செய்யும்போது பயனை எதிர்பார்க்காமல் உதவிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்கின்ற உதவிதான் உதவியாகக் கருதப்படும். பயனை எதிர்பார்த்துச் செய்வது உதவியாகாது. இதைத் திருவள்ளுவர்,\n“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்\nகுறியெதிர்ப்பை நீரது உடைத்து”11 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார். உதவி செய்பவரைத் திருக்குரான் “(அவர் எத்தகையோரென்றால்) தம்மைத் தூய்மைப்படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம்மீது இல்லாதிருந்தும். மாறாக மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.”12 என்று குறிப்பிடுகிறது. வேறுபட்ட சமயமாக இருந்தாலும், உதவிசெய்தல் என்ற சிந்தனையில் எல்லாச் சமயங்களும் ஒரே கருத்தை விளம்புகின்றன.\nஉதவி செய்தல் பற்றித் திருமூலர் குறிப்பிடும்போது, தானம் செய்ய முடியவில்லையே என்று எவரும் கவலைப்பட தேவையில்லை. உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி உணவைக் கண்ணில் தெரியும் காக்கைக்கு இட்டு உதவலாம். அத்தகைய நிலையை எட்ட முடியவில்லை எனில், பசுவிற்கு ஒரு ��ைப்பிடி வைக்கோலை எடுத்து உண்ணக்கொடுக்கலாம். அத்தகைய சூழலும் கைவரப்பெறவில்லையெனில் அருகில் உள்ளவரின் மனம் புண்படும்படி பேசாமல் இனிமையான சொற்களைப் பேசினாலே போதுமானது. அதனை மிகப்பெரிய தானமாகக் கருதலாம் என உதவி செய்வது குறித்து மிக எளிமையான முறையில் விளக்குகிறார். இதனை,\n“யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை\nயாவர்க்கு மாம்பசு விற்கொரு வாயுறை\nயாவர்க்கு மாம்உண்ணும் போதுஒரு கைப்பிடி\nயாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே”13 என்ற திருமந்திரத்தின் வரிகள் விளக்குகின்றன.\n‘அறு’ என்ற வினைச்சொல்லின் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே, முழுநிறை வடிவமே அறம் என்று கூறலாம். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக்கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு. உலகம் ‘சீரழிந்து’ கொண்டிருந்தாலும், யுக யுகமாக உலகைத் தாங்கிப் பிடித்து நிற்கும் மிக இன்றியமையா விழுமியம் அறமாகும்.\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களைக் கொன்று போடும் வல்லமை உடையது என்று சிலப்பதிகாரத்தில் அறம் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பாலில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ்ப் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவுபடுத்தும் எவரையும் அறம்பாடி ஒழிக்கும் வல்லமையைத் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.\nஇப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அறத்தைப் பேணவில்லையெனில் பல்வேறு துன்பங்களை அடைய நேரிடும் என்று திருமூலர் குறிப்பிடுகிறார். அறம் செய்யாவிட்டால் மனதிலே மாசு உருவாகும். ஞானத்தை அடையமுடியாது. செல்வம் நிறைந்திருந்தாலும் தான தர்மம் செய்யமுடியாது. கண் இருந்தும் குருடர் என்ற நிலையையே அடைய நேரிடும். தன்னைக் காப்பாற்ற எண்ணிலடங்கா பொருட்கள் வைத்திருந்தாலும், காலன் வரும்போது அறம் செய்யாத ஒருவரால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்று குறிப்பிடுகிறார். இதனை,\n“அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்\nதழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்\nவிழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து\nவிழிக்கவன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே”14 என்ற பாடல் வரிகள் விளக்கி நிற்கின்றன.\n“பிறன்மனை விழையாமை” ஆண்களுக்கென உரைக்கப்பட்ட ஒரு விழுமியமாகும். காம இன்பங்களைத் தன் மனைவியிடம் பெறுதல் ஒழுக்கம். பிறன் இல்லாளை விரும்பி அடைதல் மற்றவர் உரிமையில் தலையிடும் அறமற்ற தீயசெயல். உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இணைவிழைச்சு இயல்பூக்கமாயினும், புறத்தொழுக்கம் இருப்பின் இல்வாழ்க்கைச் சிறக்காது என்பதால், மாந்தரை ஒரு வரையறைக்குள் கொண்டுவரப் பெற்றுள்ளது. பெண்ணுக்குக் கற்புப் போன்று ஆண்களுக்குப் பிறன்மனை நயவாமை வேண்டும் என்கிறது அற இலக்கியமும், பக்திப் பனுவல்களும். அடுத்தவனுடைய பொருளான மனைவிமீது காமுறுவது பேதைமை, தீமை, பழி, பாவம் என்று குறிப்பிடுவதோடு நின்றுவிடாமல் பிறன்மனை நோக்கா ஆண்களைப் பேராண்மை என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\nவள்ளுவர் முதலான அறநூலோர் வாழ்ந்த காலத்தில்தான் தமிழ் இலக்கிய உலகில், ஆணுக்குப் பிறனில் விழையாமை என்ற பாலியல் அறம் கூறப்பட்டது என்பர். ஆண்களுக்குப் பாலியல் ஒழுக்கத்தை வலியுறுத்துவது “பிறனில் விழையாமை” அதிகாரம். மற்றவர் மனைவியை காம மயக்கத்தோடு நோக்குவதற்கு எதிரான வள்ளுவரின் போராட்ட உணர்வு இவ்வதிகாரத்தில் நன்கு புலப்படும். இத்தகைய விழுமியம் எல்லா இலக்கியங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகையக் கருத்தைத் திருமூலரும், தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணையாளை விடுத்து அடுத்தவர் மனைவியைக் காமுறும் செயல் என்பது காய்த்த பலா இருக்க ஈச்சம் பழத்திற்கு அலையும் வாழ்க்கையாகிவிடும் என்கிறார். இதனை,\n“ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே\nகாத்த மனையாளைக் காமுறுங் காளையர்\nகாய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்\nஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே”15 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார்.\nநிலையாமையாவது தான் என்று நினைத்திருக்கின்ற உடம்பும் தனது என்று நினைத்திருக்கின்ற செல்வமும் நிலை நில்லாமையைக��� கூறுவது. ஒருவனது வாழ்நாள், அவ்வாழ்நாளில் அவனது இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையற்றவை என்பது அறியப்படவேண்டும். செல்வம், யாக்கை, இளமை முதலானவற்றின் நிலையாமை பற்றிய உணர்வு ஒருவரது வாழ்வைப் பயனுடையதாக்கும். சிந்தித்துப் பார்த்தால், உலக வாழ்வே நாடகம்போல் தோன்றும். நாடகக்காட்சி போன்று நிகழ்ச்சிகள் சுழன்று சுழன்று செல்கின்றன. உடைமைகள், பதவிகள், அரசு, எல்லாம் உலகமேடையில் மாறுதல்களை தோற்றுவிக்கின்றன.\nநில்லா வுலகம் புல்லிய நெறித்தே”16 என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைச் சான்று பகர்கின்றன. இதற்கு நச்சினார்க்கினியர் “உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று குறிப்பிடுகின்றார்.\nநிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து அதன்வழி நடப்பதே சிறந்த வாழ்க்கையாகும். நிலையில்லாதவற்றை நிலையானவை என்று மயங்கி வாழ்பவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை வள்ளுவர்,\n“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nபுல்லறி வாண்மை கடை”17 என்ற அடிகள் மூலம் உணர்த்துகின்றார்.\n“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா\nவளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா”18 என்ற மணிமேகலைப் பாடல் வரிகளும் இளமை நிலையில்லாதது, யாக்கை நிலையில்லாதது, செல்வம் நிலையில்லாதது என்று குறிப்பிடுகின்றது.\nதிருமணம் போன்ற நிகழ்வுகள் புத்தாடை உடுத்தி பலர் நடுவே நடைபெறும். அப்போது மகிழ்ச்சியோடு இருப்பர். இறுதி காலத்தில் இறந்த பிறகு அத்தா என்று அலறி அழைத்தாலும் புரண்டுபடுக்க முடியாது. அப்போது சுடுகாடு செல்வதற்கு பல்லக்கு ஏறி செல்ல நேரிடும். எனவே இவ்வுலகில் எதுவும் நிலையில்லாதது என்பதை,\n“மன்றத்தே நம்பி மாடம் எடுத்து\nமன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்\nமன்றத்தடி நம்பி முக்கோடி அழங்கினான்\nசெற்றத்தா வென்னத் திரிந்திலன் தானே” 19 என்ற வரிகள் மூலம் திருமூலர் விளக்குகிறார்.\nஉலக உயிர்கள் நிலையற்றவை. உலகத்துத் தோன்றும் எவ்வுயிரும் நிலைபெற்றுத் தங்குவதில்லை. நிலையாமை என்பதற்கு “அநித்தியம், உறுதியின்மை”20 என்று பொருள் ‘Instability’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லே நிலையாமை என்பதாகும். தமிழ் இலக்கியங்கள் அக, புற மற்றும் அறக்கருத்துகளோடு நிலையாமைச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. நி���ையாமையைத் தொல்காப்பியர் புறத்திணையியலில்,\n“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே\nபாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்\nநில்லா வுலகம் புல்லிய நெறித்தே ”21 என்று கூறுவர். இதனால் இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்ற தொல்காப்பியரின் கருத்தை உணர முடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணரின் கருத்துப்படி நிலையாமை மூவகை என்பதனை, “காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம். அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பல நெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடையது. நிலையாமை மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என இவற்றுள்”22 என்ற கூற்றினால் அறிய முடிகிறது.\nவள்ளுவர் நிலையில்லாதவற்றை நிலையானதாகக் கருதுவதனைப் ‘புல்லறிவாண்மை’ என்று கூறுவதனை,\n“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nபுல்லறி வாண்மைக் கடை”23 என்ற குறள் விளக்குகிறது.\nமனித வாழ்க்கையில் வசந்த காலமாகக் கருதப்படுவது இளமைப் பருவமாகும். எப்பருவமும் நிலைத்து நிற்பதில்லை. இளமை நிலையாமையைத் தொல்காப்பியர், “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை”24 என்று கூறியுள்ளார். நாள்தோறும் கிழக்கே தோன்றுகின்ற பகலவன் மெல்ல மெல்ல உச்சிக்கு ஏறுகிறது. அதுபோலவே கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்கி மேற்கே மறைகின்றது. இங்ஙனம் மறைவதை ஒவ்வொரு நாளும் பார்த்திருந்தும் அகக் கண்ணாகிய திருவடியுணர்விலார் தமக்கும் இந்நிலைமை வரும் என்று நினைப்பதில்லை. இளங்கன்றானது ஆண்டுகள் செல்லச் செல்ல முதிர்ந்து சில ஆண்டுகளில் எருதாய் ஆகின்றது. பின் இறந்துபடுகின்றது. அவ்வாறுதான் ஒவ்வொருவரின் இளமை வாழ்வும் நிலையில்லாமல் இருக்கிறது என்பதை,\n“கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே\nவிழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்\nகுழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்\nவிழக்கண்டும் தேறார் வியனுல கோரே”25 என்ற வரிகள் மூலம் திருமந்திரம் விளக்கி நிற்கிறது.\n“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்\nஎன்ற குறட்பாவானது “மனிதன் வாழ வேண்டிய நெறியுடன் வாழ வேண்டும்” என்பதை வலியுறுத்துகின்றது. இதனைச் சான்றோர்கள் பொய், களவு, கொலை, மது, மாது என்பன விலக்கி, சிறப்புடன் வாழவேண்டும் என்கின்றனர். இல்வாழ்க்கையின் இலக்கணம் என்பதுவும் இதுவே. மனிதன் சிறந்த முறையில் தாமும் வாழ்ந்து, தம்மைச் சேர்ந்த அனைவரையும் வாழவைக்க வேண்டும் என்பதேயாகும். இதுவே சிறந்த மனிதத்துவமாகவும் கருதப்படுகின்றது. ஆனால், இன்று பலர் விலை கொடுத்து, மெய்யை மறந்து, மதுவை வாங்கி, அறிவை மயக்கி வாழும் முறை தெரியாது அல்லல்படுகின்றனர். இதனை வள்ளுவன்,\n“கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து\nமெய்யறியாமை கொளல்”27 என்று குறிப்பிடுகிறார். உலக மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மது இருந்து வருகின்றது. இதனால் மனித குலமே சீரழிந்து கொண்டிருக்கின்றது. புத்தாக்கங்கள் நிறைந்த புதுமையான உலகில் மேல்நாட்டுத் தயாரிப்புக்களும், உள்நாட்டுத் தயாரிப்புகளும் விதம் விதமான விளம்பர உத்திகளின் ஊடாக புதிய புதிய வடிவங்களில் அறிமுகமாகிய வண்ணமே உள்ளன. இதன் காரணமாக பல கோடிக்கணக்கான குடும்பங்கள் குடும்பத் தலைவரின்றி வாழவேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். தற்காலத்தில் ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் மதுவை நோக்கி படையெடுக்கின்றனர். எனவே அக்குடும்பம் துன்பம் நிறைந்த குடும்பமாக மாறிவிடுகிறது. மதுவிற்கு அடிமையானவரும், மதுவிற்கு அடிமையானவர்களால் பாதிக்கப்பட்டவர்களும் சில நேரங்களில் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் திருமந்திரமும், தங்கள் உடலையும் உணர்வையும் ஒருங்கு சுருக்கும் முழுமூடத் தன்மை வாய்ந்த இயற்கையும் செயற்கையுமாகிய கள்ளினை உண்பர். அவர்கள் அறமுறையும் அருள் முறையும் அகன்று பாவநெறியிற் செல்வோராவர் என்று குறிப்பிடுகிறது. இதனை,\n“கழுநீர்ப் பசுப்பெறில் கயந்தொறும் தேரா\nகழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கம்\nமுழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்\nசெழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே”28\nஉயிர்கள் இன்புற்று வாழவேண்டுமாயின் நல்லதைச் செய்து தீயதை விலக்கி மனிதப் பிறவியின் நோக்கத்தை ஈடேற்ற வேண்டும் என்று மேற்கண்ட வரிகள் உணர்த்தி நிற்கிறது.\nவாழ்வியல் என்றால் என்ன என்பது பற்றியும், பழங்கால இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ள வாழ்வியல் சிந்தனைக் கருத்துகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.\nகொலைத் தொழிலில் ஈடுபடுகிறவன் விரைவில் கூற்றுவனால் கொல்லப்படுவான் என்றும் கொலை செய்யாதவனுடைய உயிர் அவனின் உடலில் நீண்ட நாள் நிலைபெற்று வாழுமென்றும் அறி���ுறுத்தப்பட்டுள்ளது.\nஅன்புதான் சிவமாகவும், சிவம்தான் அன்பாகவும் இருப்பதாக உணர்ந்தபின், ஒருவன் சிவத்தன்மையை அடைந்து விடுவான் என்று அன்புடைமைப் பற்றி வலியுறுத்தப்பட்டு;ள்ளது.\nஉதவி செய்வதற்குப் பொருட்செல்வம் தேவை. பொருட்செல்வம் இல்லையெனில், அடுத்தவரைக் காயப்படுத்தாத இனிய சொற்களைப் பேசினாலே உதவி செய்ததற்குச் சமமாகும் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஅறம் செய்யாவிட்டால் மனத்திலே மாசு உருவாகும். ஞானத்தை அடையமுடியாது. செல்வம் நிறைந்திருந்தாலும் தான தர்மம் செய்யமுடியாது. கண் இருந்தும் குருடர் என்ற நிலையை அடைய நேரிடும். தன்னைக் காப்பாற்ற எண்ணிலடங்காப் பொருட்கள் வைத்திருந்தாலும், காலன் வரும்போது அறம் செய்யாத ஒருவரால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணையாளை விடுத்து அடுத்தவர் மனைவியைக் காமுறும் செயல் என்பது இன்பத்தை விடுத்துத் துன்பத்தைத் தேடும் வாழ்க்கையாகிவிடும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து எதன் மீதும் பற்றில்லாமல் வாழ்வதே சிறந்த வாழ்வின் அடையாளம் என்று உரைக்கப்பட்டுள்ளது.\nஇளமைக் காலம் என்பது சூரியன் தோன்றி மறைவது போன்றதாகும். எனவே இளமைப் பருவத்தில் ஈடுபாடில்லாது இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஇறைத்தன்மை மறந்து, அறிவை மயக்கும் கள்ளுண்பவர் அறமுறையும் அருள் முறையும் இழந்து பாவநெறியில் செல்பவர்களாக இருப்பர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசந்திரசேகரன். இரா (ப.ஆ), தமிழ் இலக்கியம் வாழ்வியல் நெறி, பக். 146- 147.\nதிருவள்ளுவர், திருக்குறள், கு.எ. 326\nஒளவையார், கொன்றை வேந்தன் பா.எ. 63\nதிருமூலர், திருமந்திரம், பா.எ – 257\nதிருமூலர், திருமந்திரம், பா.எ. 252\nதொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள். நூற். 78\nசீத்தலைச் சாத்தானார், மணிமேகலை, சிறைசெய்காதை, 135.36\nதிருமூலர், திருமந்திரம், பா.எ. 193\nபி.இராமனாதன், கழகத்தமிழ் அகராதி, ப.610\nஇளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், பக்.125-126)\nதிருமூலர், திருமந்திரம், பா.எ. 171\nதிருமூலர், திருமந்திரம், பா.எ. 824\nமுதன்மை ஆதாரம்: திருமூலநாயனார் – திருமந்திரம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 79, பிரகாசம் சாலை, ச���ன்னை – 01, மறுபதிப்பு – 1979\nதுணைமை ஆதாரம்: ஒளவையார் -கொன்றைவேந்தன்,திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 79,பிரகாசம் சாலை, சென்னை – 01, மறுபதிப்பு – 1985\nதுரைசாமிப் பிள்ளை. சு (உ.ஆ) – புறநானூறு,திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 154, டி.டி.கே. சாலை, சென்னை – 18, மறுபதிப்பு – 1990\nதொல்காப்பியர் – தொல்காப்பியம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 79, பிரகாசம் சாலை, சென்னை – 01, மறுபதிப்பு – 1985\nஜமால் முகம்மது கல்லூரி (தன்னாட்சி)\nதிருச்சிராப்பள்ளி – 620 020\nRelated tags : முனைவர் க. சிராஜுதீன்\nஐந்து கை ராந்தல் (20)\nவையவன் “காரணீஸ்வரன் கோயில் தெருவுக்குப் போயிருக்கியா சிவா” ஆஸ்பத்திரியில் புண்ணியகோட்டியைப் பார்த்து விட்டு ஒர்க்ஷாப் தபால் ஒன்றைச் சேர்க்க போஸ்டாபீஸுக்குப் போகும் போது திஷ்யா அவனைக் கே\nமன்மத லீலையை வென்றார் உண்டோ\n-- கவிஞர் காவிரிமைந்தன். ஒருசில தலைமுறைகளுக்கு முன்னர் தமிழ்த்திரையை ஆட்சி செய்த ஏழிசைவேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ... தமிழ்மக்களின் ஏகோபித்த கதாநாயகன்\nகணினி – திறன்பேசிக் கருவிகளில் தமிழ் எழுத்துருக்கள்\n-க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல், (பிஎச்.டி) அன்றாட வாழ்க்கையில் மக்கள் அனைவரும் கணினியோடும், கையடக்கக் கருவியோடும் கொஞ்சி விளையாடி வருகின்றனர். நாளுக்குநாள் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனிய\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/ourcity/80/HistoryofTamirabarani_35.html", "date_download": "2020-09-24T01:06:16Z", "digest": "sha1:MUNWHIRCY6IFI6UO6ELV4Q6EAPZAW4W6", "length": 12490, "nlines": 56, "source_domain": "nellaionline.net", "title": "இங்கிலீஷ் துரையின் கண்ணைப் பறித்த அம்மன்!", "raw_content": "இங்கிலீஷ் துரையின் கண்ணைப் பறித்த அம்மன்\nவியாழன் 24, செப்டம்பர் 2020\nதிருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (35 of 53)\nஇங்கிலீஷ் துரையின் கண்ணைப் பறித்த அம்மன்\nமுன்பு சீவலப்பேரி பாலம் கட்டப்படும் போது அங்கு போடப்பட்டிருந்த தளவாட பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதனால் அரசுக்கு பல இழப்பு ஏற்பட்டது. இந்த ஆற்று வெள்ளத்தில் பலர் கட்டு மரம் போட்டுக் கொண்டு வெள்ளத்தில் செல்லும் பொருட்களை மீட்டார்கள். அதில் ஒருவர் சுவர் கடிகாரம் ஒன்றை மீட்டுக் கொண்டு வந்தார்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இதே போல் ஆற்ற வெள்ளத்தில் வந்த கடிகாரத்தினை என் தாத்தா எடுத்துள்ளார். அ\nதை நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமத்தில் எனது பூர்வீக வீட்டில் மாட்டி வைத்துள்ளார். அவர் மறைந்து 20 வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. ஆனாலும் அந்த கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த கடிகாரத்தினை நான் பார்க்கும் போது எல்லாம் தாமிரபரணியில் அந்த காலத்தில் வந்த வெள்ளத்தின் நினைப்பே வரும்.\nஆனால் 1992க்கு பிறகு மிகப்பெரிய வெள்ளம் தாமிரபரணியில் வரவில்லை. காரணம். புதிதாக கட்டிய பாபநாசம் மேலணை ஆகும். ஆனால் இந்த மேலணையில் 10 நாள் மழை பெய்தாலே போதும் ஒரு போகத்தினை விளைய வைத்து விடலாம்.\nதற்சமயம் வெள்ளப்பெருக்கு குறைந்து விட்டது. 1992க்கு பிறகு புயல் வெள்ளத்தால் நமது தாமிரபரணியில் எந்த பாதிப்பும் இல்லை. தாமிரபரணியைப் பொறுத்த வரை திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் பலகோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் போட்டு ஆற்றுக் குடிநீர் கிடைக்காத ஊரே என்ற அளவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஆகவே அணைக்கட்டில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் குடிதண்ணீர், மின்சாரம் போன்ற தேவைக்கு தாமிரபரணியின் தண்ணீர் தினமும் 2அடி தற்சமயம் பயன்படுகிறது. முதலில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த தாமிரபரணி குடிதண்ணீர், மினசாரத்திற்கு பயன்படுத்தவது அனைவருக்கும் தெரியும். இனி தெரியாத ஒன்றைப் பார்ப்போம்.\nவீரவநல்லூர் பத்ர காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விளக்கு பூஜை கிருஷணன் செட்டியார் பாத்திர வியாபாரியான இவர் விளக்கு பூஜை செய்து வருவதால் விளக்கு பூஜை கிருஷணன் சாமி என்று அழைக்கப்படுகிறார். சேரன்மகாதேவி ஒன்றிய கிராம கோவில் பூசாரி சங்க அமைப்பாளராக பணியாற்றிவரும் இவரிடம் தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள் பற்றி செய்தி திரட்டும் போது என்னுடனேயே வருவார்.\nஅந்தந்த கிராமத்தில் உள்ளமுக்கிய பிரமுகர்களை என்னிடம் அறிமுகம் செய்து, செய்தி திரட்ட ஏதுவாக இருப்பார். அவர் வீரவநல்லூர் திரௌபதி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழாவில் கரக குமாராக கரகத்துடன் தீ மிதிப்பார். அந்த கோயிலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவர் என்னிடம் கூறியதை நான் தருகிறேன்.\nஒருசமயம் வீரவநல்லூரில் இருந்து தாமிரபரணி நதிக்கரையில் அரிகேசவநல்லூர் கிராமத்தில் தீர்த்தத்திற்கு தண்ணீர் எடுக்க செம்பு குடம் ஒன்றை எடுத்து சென்றார்கள். அப்போது அந்த செம்பு குடத்தில் திரவுபதி அம்மன் புகுந்து வீரவநல்லூர் வந்தடைந்தார். அந்த திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா தான் மிகவும் விசேஷம்.\nஇந்த விழா பற்றி கூறும் போது முதலில் கோவிலுக்கு திருவிழா ஆரம்பிக்கும் போது இந்த வருடம் பூக்குழி இறங்க வேண்டுமா என்று அம்மனிடம் உத்தரவு கேட்டு எலுமிச்சை பழத்தை மேல் நோக்கி தூக்கி வீசுவார்கள். அந்த எலுமிச்சை பழம் பூமியில் நட்டப்பட்ட திரிசூலம் மீது விழுந்தால் பூக்குழி திருவிழா நடத்தப்படும். பூக்குழியில் பக்தர்கள் இறங்கும் முன்பு முதலாவதாக பசுமாடுதான் பூக்குழியில் இறங்கி செல்லும். பின்பு தான் பக்தர்கள் இறங்குவார்கள்.\nஇந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூக்குழி திருவிழா நடைபெறும் போது திடீரென்று மழை பெய்ததாம். அப்போது பூக்குழியும், பூக்குழி இறங்கும் பக்தர்கள் மீதும் மழை பெய்யவில்லையாம். ஆனால் பூக்குழியை காண வந்த பக்தர்களை மழை நனைத்து விட்டதாம். இந்த அற்பதமான அதிசயத்தை தமது வாழ்நாளில் கண்டு ஆனந்தப்படடவர் கிருஷணன் செட்டியார்.\nஇவர் மேலும் இக்கோவில் குறித்து கூறியதாவது.. .ஆங்கிலேயர் காலத்தில் கலெக்டர் துரை ஒருவர் பூக்குழி இறங்கும் பக்தர்களை தடுத்து நிறுத்தினாராம். உடனே ஆத்திரமடைந்த பக்தர்கள் நாங்கள் கண்டிப்பாக பூக்குழி இறங்கியே தீருவோம் என்று பூக்குழி இறங்க தயாரானார்கள். உடனே அந்த துரை அந்த பூக்குழியை அழிக்க திட்டம் போட்டு படை வீரர்களை ஏவிவிட்டான்.\nஅதே சமயம் அம்மன் அருளால் துரையின் கண் திடீரென்று பார்வையற்று போனது. தவறை உணர்ந்த வெள்ளைக்கார துரை ‘ஐயோ’ அம்மன் என்னை காப்பாற்று உனக்கு மண்டகப்படியை நானே செய்கிறேன் என்று கெஞ்சியுள்ளான். அதன்படி அம்மன் துரையின் கண்களை திறந்தாள். துரையும் 9-வது மண்டகப்படி செய்தான்.\nதுரையை தொடர்ந்து வெள்ளைக்கார ஆட்சி முடிந்த பின்பு தற்சமயம் அந்த மண்டகப்படியை போலீஸ்காரர்கள் செய்து வருகின்றனர். என்று சொல்கிறார் வீரவநல்லூர் கோயிலில் தீமிதி திருவிழாவில் கரககுமரராய் தொடர்ந்து தீமிதி திருவிழாவில் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2010/01/", "date_download": "2020-09-24T00:58:52Z", "digest": "sha1:NB3OFNRD6RJV33RW5B6Y4JOJPV5JFLMH", "length": 103183, "nlines": 324, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: ஜனவரி 2010", "raw_content": "\nசனி, ஜனவரி 30, 2010\nஅகழிப் போரைப் பற்றிய அனைத்து விபரங்களும் வரலாற்றுப் பதிவுகளாகும். அவை அகழாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய தேவையிற்றி பல மொழிகளிலும் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன.\nஅகழிப் போரை ஏற்பாடு செய்தவர்கள் யூதர்கள் ஆவர் அவர்களது துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் உருவானதே அகழிப் போர்.\nஇணைகற்பிப்பவர்களான மக்காவாசிகளுக்கும் இஸ்லாமியப் படை வீரர்களான மதீனத்து முஸ்லிம்களுக்கும் மதீனாவை அடுத்துள்ள மலைப் பகுதியான உஹதில் ஒரு போர் நடைபெற்றது. காலம் ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு ஷவ்வால் (பத்தாவது) மாதம். அப்போரின் இறுதியில், \"அடுத்த ஆண்டு பத்ருக் களத்தில் ஷஅபான் (எட்டாவது) மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்'' என்று முஸ்லிம்களுக்கு மக்காவின் தலைவர் அபூஸுஃப்யான் சவால் விட்டிருந்தார்; முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் [சுட்டி-42].\nஆனால் ஒப்புக் கொண்டபடி மக்காவிலிருந்து அடுத்த ஆண்டில் எவரும் படை திரட்டி வரவில்லை.\nயூதத் தலைவர்களுள் 20 பேர் மக்கத்துக் குறைஷிகளிடம் வந்து, அவர்களை நபியவர்களுக்கு எதிராகப் போர் புரியத் தூண்டினர். குறைஷிகள் மதீனாவின் மீது படையெடுத்தால் அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். \"பத்ருக் களத்தில் அடுத்த ஆண்டு சந்திப்போம்\" என்று உஹதுப் போர்க்களத்தில் சவால் விடுத்து, அதை நிறைவேற்றாமல் வ��க்கை மீறிவிட்ட குறைஷிகள், தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.\nஇத்துணைக்கும் யூதர்களும் முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட, கீழ்க்காணும் 12 அம்ச உடன்படிக்கை ஒன்று ஏற்கனவே உருவாக்கப் பட்டிருந்தது:\n(01) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராகக் கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரைச் சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு.\n(02) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர்.\n(03) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும் யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.\n(04) யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்; குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.\n(05) ஒருவரின் நண்பன் செய்த குற்றத்திற்காக அவர் குற்றவாளியாக மாட்டார்.\n(06) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.\n(07) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும்போது யூதர்களும் போர்ச் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.\n(08) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் சிந்தச் செய்வதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.\n(09) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய தீர்வு, அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) மூலம் பெறப் படும்.\n(10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கூடாது.\n(11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.\n(12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது [சுட்டி-43].\nமேற்காணும் உடன்படிக்கையை யூதர்கள் முறித்தனர்.\nமக்காவின் குறைஷியர், திஹாமாவின் கினானாவினர், ளஹ்ரானின் ஸுலைமியர், கீழ்த்திசையின் கத்ஃபானியர், ஃபஜாராவினர், முர்ராவினர், அஷ்ஜவினர், அஸதியர், ஆகிய பல குலத்தவரை முஸ்லிம்களுக்கு எதிராக ஒருங்கிணைப்பதில் அயராது ஈடுபட்ட 20 யூதக் தலைவர்கள் அடங்கிய குழு, ஏறத்தாழப் பத்தாயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டி மதீனாவை முற்றுகையிட அனுப்பி வைப்பதில் வெற்றி பெற்றனர்.\nமதீனத்து முஸ்லிம்களுள் போரில் ஈடுபடத் தகுதியுடையோர் அப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் மட்டுமே. மதீனாவை எதிரிகளிடமிருந்து எவ்வாறு காப்பது\nஅது புலப்பெயர்வின் (ஹிஜ்ரீ) ஐந்தாம் ஆண்டின் இறுதிக் கட்டம். அக்கால கட்டத்தில் புதுமையான போர்த் தந்திரம் ஒன்று (இதைப் புனித மோசடியார் 'சூழ்ச்சி' என்று சொல்வார்) நபித்தோழர் ஸல்மான் அல் ஃபார்ஸீ (ரலி) அவர்களால் முன்மொழியப் பட்டது. மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் வழியைச் சுற்றிலும் அகழ் தோண்டி, எதிரிகளைத் தடுப்பது என்பது திட்டம்.\nஇன்றைக்கு நபியின் பள்ளிவாயில் இருக்குமிடத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மைல் தூரத்தில், மதீனாவின் அன்றைய நகர் எல்லையின் இறுதியில் நெடிய அகழி ஒன்று தோண்டப் பட்டது. எதிரிகள் மதீனாவில் எல்லையில் வந்து சேர்ந்து அகழைப் பார்த்துத் திகைத்து நின்றனர்.\nஇஸ்லாமிய எதிரிகள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அகழில் இறங்குவதோ அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாமலாகி விட்டது. முற்றுகையின்போது எதிரிகள் பலமுறை அகழியில் இறங்குவதற்கும் அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு முன்னர் எதிரிகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.\nஇவ்வாறாக எதிரிகளின் 'அகழ் முற்றுகை' ஏறத்தாழ ஒருமாத காலம் ந���டித்தது.\nஇதற்கிடையில், சாகசம் செய்வதாக எண்ணிக் கொண்டு அகழைக் கடக்க முனைந்த அம்ரு இப்னு அப்து உத், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடிப் பிடித்துத் தம் குதிரைகளுடன் இறங்கினர். அகழிக்கும் 'ஸல்உ' மலைக்கும் இடையிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரலி), முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ரு, \"என்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது\" என்று கேட்க, அலீ (ரலி) \"நான்\" என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரலி), அவன் கோபமடையும்படி சில சொற்களைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கிச் சீறினான். இருவரும் தங்களின் வாளைச் சுழற்ற, சில நொடிகளில் அலீ (ரலி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரைப் பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். குறைஷியருள் மாபெரும் வீரராக விளங்கிய இக்ரிமாகூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.\nஅந்நிகழ்வுதான் அகழிப் போர் வெற்றியின் திறவுகோல்.\nஇரண்டாவது தந்திரம் செய்தவர் இஸ்லாத்தில் அண்மையில் இணைந்திருந்த நுஐம் என்பார். இவரைத்தான் புனித மோசடியார் தனது மோசடிப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவரைப் பற்றி விளக்கமாகவே பார்த்து விடுவோம்.\nஉண்மையில் நுஐம், முஸ்லிம்களின் எதிரிப் படைகளுக்குத்தான் நன்மை செய்தார்; எவ்வாறு என்பதை இறுதியில் பார்ப்போம்.\nபல்குலக் கலவையான எதிரிப் படைகளில் கத்ஃபான் எனும் ஒரு குலம் இடம் பெற்றிருந்ததை முன்னர் கண்டோம். அந்தக் குலத்தைச் சேர்ந்த நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, \"அல்லாஹ்வின் தூதரே நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்வேன்\" ��ன்றார். அதற்கு நபியவர்கள், \"நீ தனியாக என்ன செய்துவிட முடியும் நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்வேன்\" என்றார். அதற்கு நபியவர்கள், \"நீ தனியாக என்ன செய்துவிட முடியும் உன்னால் முடிந்தால் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்\" என்று கூறினார்கள்.\nமுதன் முதலாக நுஐம் சென்று சந்தித்தவர்கள், மதீனாவின் எல்லையோரத்தில் வசித்துக் கொண்டு இஸ்லாமிய எதிரிப் படையினருக்கு உணவுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்த மதீனத்து எட்டப்பர்களான குரைளா எனும் யூதக் குலத்தினர். நுஐம் குரைளா குலத்தாரிடம், \"நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே\" எனக் கேட்டார். அதற்கவர்கள், \"ஆம்\" எனக் கேட்டார். அதற்கவர்கள், \"ஆம்\" என்றனர். \"இந்த மதீனா உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும் பிள்ளைகளும் பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகளின் நிலை வேறு. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்புக் கிட்டவில்லை என்றாலோ போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று உயிர் பிழைத்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். முஹம்மது உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்\" என்றனர். \"இந்த மதீனா உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும் பிள்ளைகளும் பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகளின் நிலை வேறு. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்���ாக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்புக் கிட்டவில்லை என்றாலோ போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று உயிர் பிழைத்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். முஹம்மது உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்\" என்று கேட்டார். அதற்கு யூதர்கள், \"நுஐமே\" என்று கேட்டார். அதற்கு யூதர்கள், \"நுஐமே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்\" எனக் கேட்டனர். அதற்கவர், \"நீங்கள் குறைஷியரிடம் அவர்களுள் சிலரை உங்களிடம் அடைமானமாக வைத்துக் கொள்ளக் கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காதவரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகப் போர் புரியாதீர்கள்\" என்று அறிவுறுத்தினார். அதற்கு யூதர்கள், \"நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்\" என்று கூறினர்.\nஇதற்குப் பின் நேரடியாக நுஐம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம், \"உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே\" என்று கேட்டார். அதற்கு அவர்கள், \"ஆம்\" என்று கேட்டார். அதற்கு அவர்கள், \"ஆம் அப்படித்தான்\" என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஐம், \"யூதர்கள் முஸ்லிம்களோடு செய்திருந்த உடன்படிக்கையை முறித்தது பற்றி இப்போது மிகவும் வருந்துகின்றனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சிலரை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்\" என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.\nஹிஜ்ரீ 5, ஷவ்வால் (பத்தாம்) மாதம் குறைஷிகள் யூதர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அதாவது, \"நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும் ஒட்டக���்களும் அழிந்துவிட்டன. நீங்கள் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்\" என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.\nஅந்தச் செய்தி அனுப்பப் பட்ட நாள் சனிக்கிழமை\nகுறைஷிகளின் அக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன், \"இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு இறைவனிடமிருந்து கிடைத்த தண்டனை [007:163] என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும்வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாகச் சண்டையிட மாட்டோம்\" என்று பதில் கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் சேர்த்தபோது, \"நுஐம் நமக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்\" என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.\nஅதற்குப்பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி, \"நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்\" என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், \"அல்லாஹ்வின் மீது ஆணையாக நுஐம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்\" என்று தங்களுக்குள் கூறிவிட்டு, வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. மதீனத்து யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது [சுட்டி-44].\nஏறக்குறைய முற்றுகை முடிவுக்கு வந்தது. முற்றுகையின் மொத்த நாட்களிலும் - அதாவது அகழிப் போரின்போது - பத்தாயிரம் எதிரிகளுள் பத்துப் பேர் மட்டுமே கொல்லப் பட்டனர். இறுதியில், எல்லாரும் 'வெற்றிகரமாகப் பின்வாங்கி' உயிர் பிழைத்து, அவரவர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர்.\nமுற்றுகையின்போது மேட்டுப் பகுதியில் முஸ்லிம் வில்லாளிகள். தாழ்வான பகுதியில் எதிரிகள். இடையில் அகழி. போர் நடந்திருந்தால் எதிரிகள் முக்கால்வாசிப் பேர் உயிரிழந்திருப்பர்.\nநுஐம் செய்த சூழ்ச்சியினால் அதிக இலாபம் அடைந்தவர்கள் இஸ்லாத்தின் எதிரிப் படையினர்தாம்.\nஒருமை-பன்மை வேறுபாடுகூட விளங்காத புனித மோசடியாருக்கு இந்த வேறுபாடு விளங்கும் என்று எதிர் பார்க்க முடியாதுதான்.\n- புதுவகை நோய்: இமி முற்றியது -\nபதிவு: வஹ்ஹாபி காலம்: சனி, ஜனவரி 30, 2010 0 கருத்துகள்\nவகைகள்: இமி, இஸ்லாமோஃபோபியா, எதிர்வினை, திண்ணை, நுஐம்\nஞாயிறு, ஜனவரி 17, 2010\n\"என்னை இறைவனாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வலுக்கட்டாயத்திற்கு உள்ளாகி, உயிர் போகும் சூழலில், என்னை மறுதலிப்பதாகச் சொல்லி உயிர் பிழைத்துக் கொள்ளலாம்\" என்னும் அல்லாஹ்வின் விதிவிலக்குச் சலுகையை - உறுதியான நம்பிக்கையாளர்கள் பயன்படுத்தாத சலுகையை - அனுதினமும் கட்டாயமாகச் செயல் படுத்தப் படுகின்ற நிகழ்வைப்போல் அடுத்த அரைகுறையில் புனித மோசடி செய்யப் பட்டது.\nஅரைகுறை-6 சுரா (16:106) - எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது). - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப் படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் காஃபிரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.\nஅபிசீனியா (எதியோப்பியா/ஹபஷா)வைச் சேர்ந்த ரபாஹ்-ஹமாமா அடிமைப் பெற்றோருக்குப் பிறந்த பிலால் (ரலி) என்பவர், இணைவைப்பாளர்களைச் சேர்ந்த மக்கத்துத் தலைவர்களுள் ஒருவனான உமைய்யா பின் கலஃப் என்பவனிடம் அடிமையாக இருந்தார். மீளெழுச்சியின்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தொடக்க கால மக்கத்து முஸ்லிம்களுள் ஒருவராவார் பிலால் (ரலி).\nமக்காவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவனான தன்னிடம் அடிமையாக இருக்கும் பிலால் (ரலி), இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து உமைய்யா வெகுண்டான். ஓரிறைக் கொள்கையைக் கைவிடச் சொல்லி, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமைகளையும் பிலால் (ரலி) மீது கட்டவிழ்த்து விட்டான். கணக்கின்றிக் கசையடிகளைப் பரிசாக்கினான். அடிப்பதில் தன் கை சோர்ந்து போனால் தன்னச் சார்ந்த இன்னொருவரிடம் கொடுத்து அடிக்கச் சொன்னான். அத்தனைக்கும் பிலால் (ரலி) அசைந்து கொடுக்கவில்லை.\nஇறுதியில், கொளுத்தும் பாலை மணலில் ஆடையின்றி அவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சின் மீது ஒரு பாராங்கல்லை ஏற்றி வைத்து விட்டு, \"இஸ்லாத்தைக் கைவிடு; அல்லது கைவிடுவதாகச் சொல், இப்போதே உனக்கு விடுதலை\" என்று ஆசை காட்டினான். அப்போதும் அவர், \"ஏகன், (அவன்);ஏகன்\" என்றே உறுதியுடன் உரைத்தார���. அவர் சொன்ன ஒவ்வொரு \"ஏகன்\" எனும் சொல்லுக்கும் அடியும் உதையும் அதிகரித்தன. அவை அதிகரிக்க அதிகரிக்க \"ஏகன்\" எனும் கொள்கைச் சொல் பிலாலிடமிருந்து முன்னைவிட யானைப் பிளிறலாய் வெளியானது. ஓரிறைக் கொள்கை என்பது உயிரைக் காட்டிலும் பெரிது எனும் உறுதி கொண்ட நெஞ்சினராய்த் திகழ்ந்ததால்தான் திண்ணையிலும் அவர் \"சாகாத கருப்பு யானை\"யாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் [சுட்டி-36].\nதம் தோழர் பிலாலைக் குரைஷியர் பாலை மணலில் கிடத்தி சித்திரவதை செய்து கொண்டிருக்கும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்து, அவரை விடுவிப்பதற்கு அபூபக்ரு (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். அபூபக்ரு (ரலி) உமையாவிடம் ஒன்பது பவுன் (9 தீனார்) செலுத்தி பிலால் (ரலி) அவர்களின் அடிமைத் தளையை அறுத்து விடுவித்தார். அப்போது அவ்விருவருக்கும் நடந்த உரையாடல், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.\n என்னால் சித்திரவதைக்குள்ளாகி, ஏறக்குறைய செத்துவிட்ட, இனிமேல் எதற்கும் பயன்படாத இந்த முக்கால் பிணத்தை ஒரு பவுனுக்கு நீங்கள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனைக் கொடுத்து நீங்கள் ஏமாறிப் போனீர்கள்\" என்றான் உமைய்யா.\n\"உமய்யா, அவசரப் பட்டு விட்டாய். நீ இந்தச் சொக்கத் தங்கத்துக்கு விலையாக நூறு பவுன் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனுக்கு இவரை விற்ற நீதான் ஏமாளிகளின் தலைவன். நீ இந்தச் சொக்கத் தங்கத்துக்கு விலையாக நூறு பவுன் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனுக்கு இவரை விற்ற நீதான் ஏமாளிகளின் தலைவன்\" என்றார் அபூபக்ரு (ரலி).\nஉயிர் போகும் சூழலில் தம் கொள்கையை மாற்றிச் சொல்லச் சலுகையிருந்தும் நாவளவில்கூட அதைச் சொல்ல மறுத்து, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் பிலால் (ரலி) அவர்கள் இன்றும் உலக முஸ்லிம்களிடத்துத் தனி மரியாதையுடன் மதிக்கப் படுகிறார். Bilal Habashi the first muezzin of Islam was so named as he was from the Habash area, now known as Ethiopia. His life story resonates courage and consistency in a revolutionary time for the Arabs.\nதூதுத்துவத்தில் பங்கு கேட்ட பொய்யன் முஸைலமாவை மறுத்த காரணத்தால் ஒவ்வோர் உறுப்பும் வெட்டப் பட்டு மரணித்த தியாகி ஹபீப் பின் ஸைத் அல் அன்ஸாரீ (ரலி) என்பவர், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற இன்னொருவராவார். உயிர்போகும் அதுபோன்ற சூழலில்கூட, ��ாம் இறைத்தூதராக உள்ளத்தால் ஏற்றுக் கொண்டவருக்கு இணையாக இன்னொருவனையும் \"இறைத்தூதனே\" என வெறும் நாவளவில் விளிக்க மறுத்தவராவார்.\n\"கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அரசில் பங்கும் அழகிய மங்கையரும் வழங்கப் படுவீர்; மறுத்தால் சிலுவையில் அறையப் படுவீர்\" எனும் ஆசைகாட்டலையும் அச்சுறுத்தலையும் அலட்சியப் படுத்திய கைதி அப்துல்லாஹ் பின் ஹுதைஃபா அல் ஸஹ்மீ (ரலி) அவர்களின் உறுதிமிக்க தியாகத்தையும் வரலாறு தன்னில் பதித்துக் கொண்டுள்ளது. நபித்தோழர் அப்துல்லாஹ் அல் ஸஹ்மீ (ரலி) - இறுதிக் கட்டமாக ரோமாபுரி மன்னனின் தலையை மட்டும் முத்தமிட்டார், அதுவும் தம் சக கைதிகளின் விடுதலைக்காக.\nதனக்கு அரபு மொழியெல்லாம் அத்துப்படி என்பதாகக் காட்டிக் கொள்ள புனித மோசடிக்காரர் பெரிதும் பிரயாசைப் பட்டார். 'ஸூரா' (அத்தியாயம்) எனும் சொல்லை \"சுரா\" என்றார்; 'ஸீரா' (நபி வாழ்ந்த வரலாறு) என்பதை \"சிரா\" என்றார். 'பனூ குரைளா' (குரைளாவின் சந்ததியினர்)ஐ, //முஸ்லிமில்லாத அரேபியர்கள், பானு குஃரைஸா என்ற யூதனின் உதவியை நாடினர்// என்று ஒருமைப் படுத்தினர்; போலவே, //நேராக குஃரைஸ்ஸிடம் சென்று, \"நான் உங்களிடம் வைத்திருக்கும் அன்பை நன்கறிவீர்கள். உங்களிடம் என் காதில் விழுந்த பரம ரகசியத்தைக் கூற விரும்புகிறேன். ரகசியத்தைக் காத்து என்னையும் காப்பீர்களா\" என அப்பட்டமாக நடித்தான். இதற்கு அவனும் சம்மதித்தான்// 'குரைஷி' எனும் மக்கத்துப் பெருங்குலத்தவரைப் பன்மை என விளங்க வேண்டிய அறிவின்றி \"குஃரைஸ்\" என்று ஓர் ஆளாகக் காட்டினார். போதாதென்று, //ஒரு அரேபிய பழமொழி பழக்கத்தில் உண்டு (Darabani, wa baka; Sabaqani, wa'shtaka)...// என்பதாக அரபுப் பழமொழிக்குள்ளும் புகுந்து விளையாடினார்.\n வெட்டி-ஒட்டும்போது ஏற்பட்ட இமி நோய் நடுக்கத்தில் அத்தனை முயற்சிகளையும் தானே பாழாக்கிக் கொண்டு, தான் அரைகுறையே என்பதை வெளிச்சம் போட்டு அவரே காட்டி விட்டார்.\nஅரைகுறை-7 சுரா (40:28) - காபிஃர் அவனின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: \"என் இறைவன் அல்லாஹ்வே தான்\" என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா\" என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.\"\n\"Pharaoh\" என ஆங்கிலத்தில் குறிக்கப் படும் 'ஃபிர்அவ்ன்' எனும் பெயருடைய எகிப்திய கொடுங்கோல் மன்னனைப் பற்றியோ அவனது காலகட்டத்தைப் பற்றியோ ஏதும் அறிந்திராத புனித மோசடியார், இறைவசனத் தமிழாக்கத்தில் குழம்பியதோடு மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் தான் அரைகுறையே என்பதை அசைக்க முடியாமல் உறுதிப் படுத்தி விட்டார்.\n'ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒருவர், \"என் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறுவதற்காக (மூஸா-மோஸஸ் எனும்) ஒருவரை நீங்கள் கொன்று விடுவீர்களா மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்து விட்டால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்து விட்டால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்\" என்று (மூஸாவுக்காக) வாதாடினார். [அல் குர்ஆன் 040:028]. A believer, a man from among the people of Pharaoh, who had concealed his faith, said: \"Will ye slay a man because he says, 'My Lord is Allah'\nஅரைகுறை-7க்கான கூடுதல் விளக்கங்கள் ஆங்கிலத்தில் \"Musa was supported by a believing Man from Fir-awn's Family\" எனும் தலைப்பில் கிடைக்கின்றன [சுட்டி-40].\nதாம் ஏற்றிருந்த கொள்கையை, வெளிப்படுத்த வேண்டிய வேளையில், வெளிப்படுத்தத் தக்க விதத்தில், தம் கொடுங்கோல் மன்னனின் எதிரில் எடுத்துரைத்த அதே இறைநம்பிக்கையாளரைப் பற்றி அடுத்தடுத்த வசனங்கள் தெளிவாகப் பேசுகின்றன:\n (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் அஞ்சுகிறேன். 'நூஹு(நோவா)' உடைய சமூகத்திற்கும் 'ஆது' உடைய சமூகத்திற்கும் 'ஸமூது' உடைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான (அழிவு)நிலையைப் போன்று (உங்களுக்கும் நிகழ்ந்து விடுமோ என அஞ்சுகிறேன்); ஆனால், அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் ...\" [அல் குர்ஆன் 040:030-031] Then said the man who believed: \"O my people Truly I do fear for you something like the Day (of disaster) of the Confederates (in sin)\nதனக்கே விளங்காதவற்றைத் திண்ணை வாசகர்களுக்கு விளக்க வந்தவர் செய்ததும் வைத்த தலைப்பும் மிகப் பொருத்தம் - அதுதான் \"புனித மோசடி\".\nஅடுத்து, அகழிப் போரைப் பற்றித் தெரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, ஜனவரி 17, 2010 0 கருத்துகள்\nவகைகள்: இமி, இஸ்லாமோஃபோபியா, எதிர்வினை, பிலால்\nஞாயிறு, ஜனவரி 10, 2010\nஅரைகுறை-5 சுரா (3:28) முஃமீன்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையின்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி, (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ் விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும் அல்லாஹ் தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.\nமேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, \"பிறமதத்தவரோடு முஸ்லிம்கள் உள்ளார்ந்த நட்பு கொள்ள மாட்டார்கள்\" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.\nமுஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் திண்ணையில் எழுதும் சில முஸ்லிம்கள், திண்ணையில் எழுதப்பட்ட என் பள்ளித் தோழன் ஜீனா கணேசனை [சுட்டி-31] விட எனக்கு நெருக்கமானவர்கள் அல்லர். அவன் இன்றும் என் தோழன்தான். எனக்கோ நான் சார்ந்த சமயத்துக்கோ அணுவளவும் கேடு நினைக்காத ஜீனா கணேசனை எதிரியாகக் கொள்ள வேண்டும் என்று எனது மார்க்கம் எனக்குப் போதிக்கவில்லை.\nஏனெனில், வெறும் நண்பர்கள் என்பதற்கும் உற்ற தோழர்கள்/துணைவர்கள் என்பதற்கும் உறவின் கால அளவு, இணைந்து வாழும் சூழல், தூய்மையான அன்பு/நட்பு ஆகியன அளவுகோள்களாக அமைகின்றன. தன்னையும��� தனது வாழ்க்கை நெறியையும் மதிக்கக் கூடிய, தன்னைச் சார்ந்த இன்னொருவரை விடுத்து, தன்னையும் தன் வாழ்க்கை நெறியையும் அழித்தொழிக்க அயராது முயல்பவரை உற்ற தோழராக, உதவியாளராகக் கொள்ள எந்த மதத்தினரும் முன்வர மாட்டார். அதைத்தான் மேற்காணும் இறைவசனங்களும் அதன் பின்னணியும் சுட்டுகின்றன:\n\"இறைநம்பிக்கையாளர்கள் (தம்மைச் சார்ந்த) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து, இறைமறுப்பாளர்களைத் தம் உற்ற தோழர்களாக / துணைவர்களாகக் கொள்ள வேண்டாம் - தங்களை அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவன்றி - அவ்வாறு கொள்பவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எந்தவித உதவியும் இருக்காது. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான் அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கிறது. (நபியே அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கிறது. (நபியே\n எனது வழியில் அறப்போர் புரியவும் எனது பொருத்தத்தை வேண்டியும் நீங்கள் (உங்கள் பிறந்த மண்ணைத் துறந்து) புலம் பெயர்ந்திருப்பது உண்மையாயின், எனக்கும் உங்களுக்கும் விரோதியாகத் திகழ்பவர்களை, அவர்கள் மீது நீங்கள் கொண்ட (பழைய) பரிவின் காரணத்தால் (நாட்டின்) இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் உற்ற நண்பர்களாக/ பாதுகாவலர்களாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் வந்துள்ள சத்திய(வேத)த்தை மறுத்தவர்கள்; அல்லாஹ்வை உங்கள் (ஒரே) இறைவனாக நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக உங்களையும் (என்) தூதரையும் (பிறந்த மண்ணை விட்டு) வெளியேற்றியவர்கள். என்றாலும்கூட நீங்கள் அவர்கள் மீது கொண்ட (பழைய) பரிவினால் (நாட்டின்) இரகசியத்தை அவர்களிடத்தில் வெளிப்படுத்தி விடுகின்றீர்கள். நீங்கள் மறைப்பதையும் வெளிப்பட உரைப்பதையும் நான் நன்கு அறிவேன் ...\" [அல் குர்ஆன் 060:001] O ye who believe Take not my enemies and yours as friends (or protectors),- offering them (your) love, even though they have rejected the Truth that has come to you, and have (on the contrary) driven out the Prophet and yourselves (from your homes), (simply) because ye believe in Allah your Lord\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி), அபூ மர்ஸத் கினாஸ் இப்னு ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) ஆகியோரையும் அழைத்து, \"நீங்கள் புறப்பட்டு, 'ரவ்ளத்து காக்' எனும் இடம் வரை செல்லுங்கள்; அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் மக்கத்துத் தலைவர்க)ளுக்கு (மதீனாவாசியான) ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய படைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)\" என்று கூறி அனுப்பினார்கள்.\n(நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்) இறைத்தூதர் (ஸல்) எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருந்தபோது அவளை நாங்கள் அடைந்தோம். \"உன்னிடம் உள்ள கடிதம் எங்கே (அதை எடு)\" என்று கேட்டோம். அவள், \"என்னிடம் கடிதம் ஏதுமில்லை\" என்று பதிலளித்தாள். அவள் பயணித்த ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து, அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம்; (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் தோழர்கள் இருவரும், \"கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே (அதை எடு)\" என்று கேட்டோம். அவள், \"என்னிடம் கடிதம் ஏதுமில்லை\" என்று பதிலளித்தாள். அவள் பயணித்த ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து, அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம்; (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் தோழர்கள் இருவரும், \"கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே\nநான் (அவளிடம்), \"இறைத்தூதர் (ஸல்) பொய் சொல்லமாட்டார் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன் மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன் மீதாணையாக நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது (சோதனையிடுவதற்காக) உன்னுடைய ஆடையை நான் கழற்ற வேண்டியிருக்கும்\" என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்குத் தன்னுடைய கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்துத் தந்தாள்.\nஅந்தக் கடிதத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தோம். கடிதம் கண்ட நபி (ஸல்) அவர்கள், தம் தோழரும் பத்ருப் போராளிகளுள் ஒருவருமான ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (ரலி) அவர்களை நோக்கி, \"ஏன் இப்படிச் செய்தீர்கள்\" என்று கேட்டார்கள். அவர், \"அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (என்னுடைய மார்க்கத்தை) மாற்றிக் கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும் என்னுடைய செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். (என்னைத் தவிர மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த) தங்கள் தோழர்கள் அனைவருக்குமே (மக்காவிலுள்ள) அவர்களின் மனைவி மக்களையும் அவர்களது செல்வத்தையும் பாதுகாக்க அவர்களின் செல்வாக்குள்ள மக்கத்து உறவினர்கள் சிலர் மூலமாக அல்லாஹ் வழிவகை செய்(து பாதுகாத்)து இருக்கிறான்\" என்று கூறினார்.\nஇதைக் கேட்ட நபி (ஸல்), \"இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி(ப் பிறரிடம்) நல்லதையே கூறுங்கள்\" என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.\nஅப்போது உமர் இப்னு கத்தாப் (ரலி), \"இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன்\" என்றார்கள். அப்போது நபி (ஸல்), \"உமரே உமக்குத் தெரியுமா 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது' என்ற அல்லாஹ்வின் கூற்று, பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பற்றியல்லவா\nஇதைக்கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், \"அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்\" என்று கூறினார். - அறிவிப்பாளர் : அலீ (ரலி) [புகாரீ6259; சுட்டி-34 ].\nஇஸ்லாத்துக்காக 'ஹிஜ்ரத்' என்னும் பிறந்த நாட்டைத் துறந்த புலப்பெயர்வு தியாகியாக இருந்தாலும் 'பத்ருப் போராளி' எனும் சிறப்புத் தகுதி மட்டும் இல்லாதிருந்தால் அன்றைய தினம் உமர் (ரலி) வாளுக்கும் ஹாத்திப் (ரலி) கழுத்துக்கும் உறவு ஏற்பட்டிருக்கும்.\nமேற்காணும் நிகழ்வு, இஸ்லாத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதால், தன் மனைவி மக்களையும் சொத்துகளையும் மக்காவில் விட்டு, புலம் பெயர்ந்து அகதியாக மதீனாவுக்கு வந்து, பத்ருப் போரில் இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிராகப் போர் புரிந்த போராளியான ஹாத்திப் இபுனு அபீ பல்த்தஆ (ரலி) எனும் நபித் தோழர் ஒருவரைத் தொடர்பு படுத்தியது என்றாலும் எல்லாருக்கும் எக்காலத்திற்கும் பொதுவானதே.\nதம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்���ின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது. இந்தியாவின் பிரிவினை [சுட்டி-35] சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.\nஇதுதான் தகிய்யா எனில், இந்திய முஸ்லிம்கள் இந்தவகைத் தக்கியாவில் மிக உறுதியாக இருக்கின்றனர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, ஜனவரி 10, 2010 1 கருத்துகள்\nவகைகள்: இமி, இஸ்லாமோஃபோபியா, எதிர்வினை, தகிய்யா, திண்ணை, ஹாத்திப்\nவெள்ளி, ஜனவரி 01, 2010\nசத்தியம் செய்தல் (ஆணையிட்டுக் கூறுதல்)\nஇஸ்லாத்தின் பார்வையில் பொதுவாக ஒரு களங்கத்தை/பழியை/குற்றச்சாட்டை - குறிப்பாக - தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டை நீக்கிக் கொள்வதற்குத் தக்க சாட்சியங்கள் இல்லாதபோது, அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, தனக்கு எதிரானவற்றை மறுப்பதற்கும் தன் கூற்று முற்றிலும் உண்மை என்று நிறுவுவதற்கும் சத்தியம் செய்வதற்கு அனுமதி உள்ளது.\nஇஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர் மூன்றுவகை சத்தியமிடுதல்கள் வழக்கில் இருந்தன:\n1. தாங்கள் வழிபடும் சிலைகளின் பெயரால் செய்யப் படும் தீர்க்கமான சத்தியம், [புகாரீ6650; சுட்டி-20].\n2. தங்கள் மனைவியரைத் தள்ளி வைப்பதற்காக, \"சத்தியமாக நான் உன்னுடன் உறவு கொள்ள மாட்டேன்\" எனக் கூறும் வதைச் சத்தியம் [சுட்டி-21],\n3. எவ்வித உள்நோக்கமும் தேவையும் இன்றி விளையாட்டாகக் கூறும் வெற்றுச் சத்தியம் [சுட்டி-22]. இதை, \"அல் யமீனுல் லக்வு (வீண் சத்தியம்)\" என்று அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.\nஇஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர், அரபு மக்களிடையே எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்யும் வழக்கம் இருந்ததை அவர்களது வரலாறு கூறுகிறது. \"என் தந்தை மீதாணை\", \"உன் தந்தை மீதாணை\", \"உன் தந்தை மீதாணை\" எனக் கூறுவது அவர்களது இயல்பாக இருந்திருக்கிறது. இது, நமது நாட்டார் வழக்கான \"ஒங்கொப்புராண (உன் அப்பன் மீதாணை)\" என்பதை ஒத்ததாகும். \"தன்னைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யார்/எதன் மீதும் ஆணையிடக் கூடாது\" எனும் திருத்தம் [புகாரீ6108; சுட்டி-23] வரும் வரைக்கும் நபித் தோழர்கள் உட்பட அனைவரும் பழைய பழ���்கத்திலேயே இருந்திருக்கின்றனர்.\nஇஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பின்னரும், \"இன்றிரா எனக்கு உணவு வேண்டாம்\" எனக் குடும்பத் தலைவர் கூறுவதற்கு ஒரு சத்தியம்; பதிலுக்கு, \"உன் தந்தை உண்ணாவிடில் நானும் உண்ண மாட்டேன்\" எனக் கூறும் தாயின் சத்தியம்; \"வீட்டுக்காரர் உண்ணாமல் நாங்கள் உண்ணப் போவதில்லை\" என்பதாக விருந்தாளிகள் செய்யும் சத்தியம் போன்ற தேவையற்ற சத்தியங்கள் நபித்தோழர்களின் நாவினில் வெகு சரளமாக விளையாடும் சொற்களாக இருந்துள்ளன [புகாரீ6141; சுட்டி-24].\nதன் மனைவி தன்னோடு இணங்கி இருப்பதையும் பிணங்கி இருப்பதையும் பிரித்து அறிந்து கொள்வதற்கு, சரளமாக அவர் இடும் சத்தியம் சார்ந்த சொற்கள் அடிப்படையாக இருந்ததை அண்ணலாரின் குடும்ப வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது [புகாரீ5228; சுட்டி-25].\nமூன்றாவது அரைகுறையை இனங் கண்டு கொள்வதற்கு மேற்காணும் வரலாற்றுத் தகவல்கள் வாசகர்களுக்கு உதவக் கூடியவையாக அமையும்.\nஅரைகுறை-3 சுரா (2: 225) (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப்பற்றி, உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாக இருக்கின்றான்.\nமேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, அதற்குத் தொடர்பில்லாத \"பிறமதத்தவரை ஏமாற்றுவதற்கு முஸ்லிம்கள் சத்தியம் செய்வார்கள்\" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.\n\"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, உங்கள் உள்ளங்கள் திட்டமிட்டு(ச் சத்தியங்கள் செய்து) பெற்றுக் கொள்பவற்றுக்காக உங்களை(க் குற்றம்) பிடிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகித்துக் கொள்பவன் [அல் குர்ஆன் 002:225]. Allah will not call you to account for thoughtlessness in your oaths, but for the intention in your hearts; and He is Oft-forgiving, Most Forbearing [சுட்டி-26].\n\"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, நீங்கள் செய்யும் தீர்க்கமான சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களை(க் குற்றம்) பிடிப்பான் ... [அல் குர்ஆன் 005:089] Allah will not call you to account for what is futile in your oaths, but He will call you to account for your deliberate oaths ... [சுட்டி-27].\nஒருவரது கூ���்றை \"ஆம்\" என்று ஏற்றுக் கொள்வதற்கும் வேறோரு கூற்றை \"இல்லை\" என்று மறுப்பதற்குங்கூட, \"அல்லாஹ்வின் மீதாணை\" என்று சேர்த்துச் சொல்லுவது வழக்கமாக இருந்தது. \"அவையெல்லாம் வெற்றுச் சத்தியங்கள்தாம்\" என்று இறைவேதம் தெளிவு படுத்தியது [புகாரீ 4613; சுட்டி-28].\nமேற்காணும் இறைவசனங்களில் தன் இனத்தவர் என்றோ பிற மதத்தவர் என்றோ குறிப்பேதுமில்லை என்பது இங்குக் கூடுதல் கவனத்திற்குரியது. புனித மோசடியில் குறிப்பிட்டுள்ளவாறே \"யோசனையின்றி\"ச் செய்யும் சத்தியங்களோடு பிற மதத்தவரை எப்படி ஏமாற்ற முடியும் என்பது 'யோசனை'க்குரியதாகும். இதில் தக்கியா எனும் பேசுபொருள் எங்கே இருக்கிறது என்று தேடிப் பிடிக்க வேண்டியது வாசகர்களின் பொறுப்பாகும்.\n\"பிற மதத்தவரை ஏமாற்றுவதற்காகப் பொய் சத்தியம் செய்து விட்டு, அதற்குப் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்\" எனும் மாயையை ஏற்படுத்துவதற்காகப் புனித மோசடி செய்யப் பட்ட இன்னொரு இறைவசனத்தையும் பார்க்கலாம்:\nஅரைகுறை-4 சுரா (66:02) – அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.\nமேற்காணும் 066ஆவது அத்தியாயத்தின் தொடக்க இறைவசனங்கள், அந்த வசனங்களை மக்களுக்கு எடுத்தோதும் பொறுப்பில் இருந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டித்து அருளப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் மூவர் தொடர்புடைய நிகழ்வைக் குறித்தும் இறைவனால் ஆகுமாக்கப் பட்ட பானங்களின் ஒன்றான, \"தேனை நான் இனி அருந்த மாட்டேன்\" என்று சத்தியம் செய்ததற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனால் கண்டனம் செய்யப் பட்டதைக் குறித்தும் பேசும் வசனங்களை, பிற மதத்தவரோடு பொருத்தி புனித மோசடி செய்யப் பட்டது. அதைத் திண்ணையும் பெருமையோடு பதித்தது.\nஅந்த நிகழ்வைக் கூறும் முழுவசனங்கள்:\n, அல்லாஹ் உமக்கு அனுமதித்ததை உம் (இரு) மனைவியரின் உளநிறைவுக்காக நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்கள் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரில்லா அன்புடையோன். உங்களுடைய சத்தியங்களை முறித்துக் கொள்வதற்கு உரிய பரிகாரத்தை அல்லாஹ் கடமையாக்கித் தந்திருக்கிறான். அவன்தான் உங்கள் அதிபதி. அவன�� நன்கறிபவன்; ஞானம் மிக்கவன் [அல் குர்ஆன் 066:001-002] O Prophet அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரில்லா அன்புடையோன். உங்களுடைய சத்தியங்களை முறித்துக் கொள்வதற்கு உரிய பரிகாரத்தை அல்லாஹ் கடமையாக்கித் தந்திருக்கிறான். அவன்தான் உங்கள் அதிபதி. அவன் நன்கறிபவன்; ஞானம் மிக்கவன் [அல் குர்ஆன் 066:001-002] O Prophet Why holdest thou to be forbidden that which Allah has made lawful to thee\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் இல்லத்துக்குச் சென்றால் அங்குத் தேன் அருந்துவதையும் அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (இதை விரும்பாமல் அவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் கூடிப்பேசினோம். (தேனருந்தி விட்டு) நபி (ஸல்) அவர்கள் நம்மிருவரில் யாரிடம் முதலில் வந்தாலும் அவர், \"கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே\" என்று கேட்க வேண்டும் என முடிவு செய்துகொண்டோம்.\nவழக்கம்போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேனருந்தி விட்டு, நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்தபடி கேட்டோம். நபியவர்கள், \"இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை); ஸைனபின் இல்லத்தில் தேனருந்தினேன். சத்தியம் செய்கிறேன்: (இனிமேல்,) நான் ஒருபோதும் அதை அருந்த மாட்டேன்\" என்று கூறிவிட்டு, \"இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே\" என்றும் கேட்டுக் கொண்டார்கள் [அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ4912; சுட்டி-30].\n- தொடரும், இன்ஷா அல்லாஹ்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வெள்ளி, ஜனவரி 01, 2010 0 கருத்துகள்\nவகைகள்: இமி, இஸ்லாமோஃபோபியா, எதிர்வினை, சத்தியம், தகிய்யா, திண்ணை, தேன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2006.07.26&action=history", "date_download": "2020-09-24T00:46:22Z", "digest": "sha1:4IJMJ7Y4RR3WJB7UYUIRFHJZ6S2EE6J6", "length": 2798, "nlines": 32, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"நமது ஈழநாடு 2006.07.26\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"நமது ஈழநாடு 2006.07.26\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்���ட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 14:40, 20 பெப்ரவரி 2017‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (596 எண்ணுன்மிகள்) (+596)‎ . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 31619 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/06/17/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-09-24T02:15:02Z", "digest": "sha1:UCA75UNMDV47Z6TE2J6RLGNSEXJJS7GA", "length": 11258, "nlines": 120, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபத்து வருடம் அமர்ந்து கேட்க வேண்டிய உபதேசத்தைப் பத்து நாளில் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்\nபத்து வருடம் அமர்ந்து கேட்க வேண்டிய உபதேசத்தைப் பத்து நாளில் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்\nஒவ்வொரு அணுவிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இருந்தாலும்\n1.உயிருக்குள் ஏற்படும் “வெப்பம் – விஷ்ணு” என்றும்\n2.அதில் ஈர்க்கும் “காந்தம் வருவதை லட்சுமி” என்றும்\n3.காரணப் பெயர் வைத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.\nஉதாரணமாக… கார்த்திகை நட்சத்திரம் ஆண்பால் கொண்டது. அதன் உணர்வின் சக்தி மற்றொன்றோடு மோதும் போது “வெப்பத்தின் தணல்” கூடுகின்றது. அந்த வெப்பத்தை உருவாக்கும் உணர்வின் சக்தியாக உருவாகிறது.\nஅந்த வெப்பத்தின் தன்மை கூடும்போதுதான் “ஈர்க்கும் சக்தி…” என்ற காந்தமே உருவாகின்றது. ஆகவே இதை லட்சுமி என்றும் காரணப் பெயர் வைத்துச் சுருக்கமாகக் கூறுகின்றார்கள் ஞானிகள்.\nசந்தர்ப்பத்தில்… கார்த்திகை நட்சத்திரம் பெண்பால் என்ற ரேவதி நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் இணைத்து அதனுடன் இணைந்து வாழச் செய்யும் உணர்வுகளாக “ஒரு உயிரணுவாக” உருப் பெறுகின்றது.\nரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து என்று ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன். “இதில் எத்தனையோ இருக்கிறது,..” அதில் உள்ள உள் பிரிவுக��ைச் சொல்ல வேண்டுமென்றால் நமக்கு ஆயுளே பத்தாது.\nஒரு அணுவின் தன்மை பல சத்துகளை எப்படிச் சேர்த்தது… என்ற விளக்க உரை கொடுக்க வேண்டும் என்றால்\n1.ஒரு உயிரணு உண்டாவதற்குரிய (தோற்றம்) மூலம்\n2.அது எதன் எதன் வழிகளில் சேர்ந்தது…\n3.ஆதிசக்தியிலிருந்து… விஷத்திலிருந்து பிரித்துக் கொண்டு வர வேண்டும்.\n4.அதற்குப் பின் கோளாக ஆனதையும்… அதற்குப் பின் நட்சத்திரமாக ஆனதையும் அதற்குப் பின் சூரியனாக ஆனதையும்\n5.மற்ற கலவைகள் எப்படி ஆனது…\n6.அந்த உயிரணு தோன்றுவதற்கு உரிய மூலத்தை உங்களுக்குள் ஒப்படைக்க வேண்டுமென்றால்\n7.குறைந்தது பத்து வருடம் நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும்… இதைக் கேட்பதற்கு…\nகுருநாதர் (ஈஸ்வரபட்டர்) இப்படித்தான் சொன்னார். பத்து வருடத்தில் வளர வேண்டிய வளர்ச்சியைப் பத்து நாளில் உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன்…\nஇயற்கையின் உண்மைகள் உபதேச வாயிலாகப் உனக்குள் பதிவானதை பத்து வருடத்திற்குள் நீ எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்…\nஅதே போல் தான் இப்போது உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பத்து வருடத்திற்குள் நிச்சயம் உங்களுக்குள் நீங்கள் இதை வளர்த்துக் கொள்ள முடியும்.\n1.பத்து வருடத்திற்கு அமர்ந்து கேட்கக் கூடியதை இந்த உபதேச வாயிலாகக் கேட்டு\n2.அதைப் பதிவாக்கி நீங்கள் எடுத்தீர்கள் என்றால்\n3.பத்து வருடத்தில் நீங்கள் நிச்சயம் வளர்ச்சி பெற முடியும்\nஇப்படி உங்கள் உடலில் உள்ள… ஒவ்வொரு உணர்வின் இயக்கமும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும்\n என்று உணர்ந்து உணர்ந்து விட்டாலே\n2.நீங்கள் அந்த மெய் ஒளியின் உண்மையைப் பெறுகின்றீர்கள்.\nஇப்படித்தான் குருநாதர் எனக்கு உபதேசித்தார். அதைத்தான் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்.\nஇதை நினைவு கொண்டு எவர் எடுக்கின்றனரோ “அவரே…” தன் வாழ்க்கையில் இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் ���ுக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/food-care/", "date_download": "2020-09-24T00:38:57Z", "digest": "sha1:3SKWYKX5GHNKSTCKIQI4I3NCW6PMRQ52", "length": 4064, "nlines": 133, "source_domain": "kauveryhospital.blog", "title": "Food care – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nகாலை உணவு உங்கள் இதயத்திற்கு நன்மை செய்யுமா\nசுக்கின் 15 சிறந்த மருத்துவ குறிப்புகள் \nகோடை காலத்தில் உணவை மாற்றுங்கள்\nகண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள் \nவயிற்று எரிச்சலை குணமாக்கும் டாப் 10 உணவுகள் \nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/08/13/luo-sang-arrested-by-delhi-police/", "date_download": "2020-09-24T01:55:38Z", "digest": "sha1:3YZUBVGEVPI7DK7NTJCUJUBOLAGKQHRS", "length": 12536, "nlines": 128, "source_domain": "oredesam.in", "title": "பல முக்கிய ஆதாரங்களுடன் பிடிபட்ட சீனா உளவாளி டெல்லியில் கைது - oredesam", "raw_content": "\nபல முக்கிய ஆதாரங்களுடன் பிடிபட்ட சீனா உளவாளி டெல்லியில் கைது\nதலைநகர் டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹவாலா பரிவர்த்தனைகளில் பண மோசடி மற்றும் போலி சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக லுயோ சாங் என்கிற சார்லி பெங் என்ற நபர் வருமான வரித் துறையால் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.\nஅவரிடமிருந்து ஆதார் அட்டைகள் மற்றும் போலி இந்திய பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். டெல்லி மற்றும் மணிப்பூரில் துவாரகாவின் முகவரிகளுடன் ஆதார் அட்டைகள் சார்லி பெங் பெயரில் செய்யப்பட்டிருந்தாலும், பாஸ்போர்ட் மணிப்பூரில் வான்லால்ரிஞ்சனி கவ்ல்ரிங் என்ற பெயரில் வழங்கப்பட்டது. டிஎல்எஃப் குர்கானில் வசித்து வந்த பெங், அதே பகுதியில் ஒரு பட்டு அலுவலகத்தில் இருந்து ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஒரு பார்ச்சூனர் எஸ்யூவி, இந்திய நாணயத்தில் ரூ .3.5 லட்சம், நாணயத்தில் $ 2,000 மற்றும் 22,000 பறிமுதல் செய்யப்பட்டது.\n சீன இறக்குமதி 27% குறைந்தது\nபஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்\n1978 ஆம் ஆண்டில் பிறந்த பெங், 2014 ல் நேபாளத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து ஒரு மணிப்பூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் , என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅவர் இறுதியாக ஒரு பயிற்சி பெற்ற உளவாளி என்று ஒப்புக்கொண்டார், செப்டம்பர் 13 அன்று கைது செய்யப்பட்டார். தலாய் லாமாவின் முக்கிய குழுவில் ஊடுருவவும், பக்தராக இமாச்சல பிரதேசத்திற்கு அடிக்கடி வருகை தரவும் சீன பாதுகாப்புத் துறையில் தனது கையாளுபவர்களால் பணிபுரிந்ததாக பெங் கூறினார். அவர் இரகசியமாக ஷெல் நிறுவனங்களை நடத்துவதையும், ஹவாலா மூலம் பணத்தை செலுத்துவதையும் தவிர, சீன தூதரக அதிகாரிகளுக்கு தளவாட ஆதரவை வழங்கியதாக கூறப்படுகிறது. அவரது முக்கிய பணி, பெங் கூறியது, சீன நிறுவனங்களுக்கான நிதிகளை எளிதாக்குவதாகும்.\nசீன நாட்டினரின் உத்தரவின் பேரில், போலி நிறுவனங்கள் என்ற பெயரில் 40 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன, அவை ரூ .1,000 கோடிக்கு மேல் வரவு வைக்கப்பட்டுள்ளன.\nவங்கி ஊழியர்கள் மற்றும் பட்டய கணக்காளர்களின் தீவிர ஈடுபாட்டுடன் ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் பணமோசடி தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங் மற்றும் அமெரிக்க டாலர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஹவாலா பரிவர்த்தனைகளின் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n சீன இறக்குமதி 27% குறைந்தது\nபஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்\nஅத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு \nஅயோத்தி ராமர் கோவில் நிலம் – 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன – 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன\nதிடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் \nகாஷ்மீர் ஸ்ரீநகரில் தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட ராமர் கோவில் மீண்டும் கட்டப்படுகிறது காஷ்மீரில் ஒலிக்கும் ஜெய் ஸ்ரீ ராம்\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு ���ொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nகொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள்.\nகுடியுரிமை சட்டம் ராமர் கோயில் எல்லாம் டிரெய்லர் தான் இனிமேல் தான் இருக்கிறது ஆக்‌ஷன் : பிரதமர் மோடி அதிரடி\nநெஞ்சை உலுக்கிய கர்ப்பிணி யானையின் மரணம் பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை தந்த மனிதாபிமான மக்கள் \n சீன இறக்குமதி 27% குறைந்தது\nஎங்களுக்கு தி.மு.க என்பது ஒரு பொருட்டே கிடையாது திமுகவால் பிரியாணி கடை முதல் டீ கடை வரை பாதுக்காப்பு இல்லை வினோஜ் ப செல்வம் சரவெடி\nபஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்\nஅத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-3-series-videos.htm", "date_download": "2020-09-24T01:25:01Z", "digest": "sha1:4HB6PRYINSQZNDHTMBQLXZJFJEFQ6B7B", "length": 11370, "nlines": 268, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ 3 series வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 3 series\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ 3 series விதேஒஸ்\nபிஎன்டபில்யூ 3 series வீடியோக்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n9 உபகமிங் சேடன்- கார்கள் இந்தியாவில் 2019 with prices & launch dates - காம்ரி, சிவிக் & more\n13923 பார்வைகள்ஜனவரி 16, 2019\nபிஎன்டபில்யூ 3 series 320டி உள்ளமைப்பு : powerdrift\nQ. பிஎன்டபில்யூ 330i G20\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n3 சீரிஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\n3 series வெளி அமைப்பு படங்கள்\n3 series உள்ளமைப்பு படங்கள்\nmulti-spoke 17\" அலாய் வீல்கள்\nஎல்லா 3 series வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விர��ப்பங்கள்\n3 சீரிஸ் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா 5 series விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்இ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா நியூ சூப்பர்ப் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ 3 Series With Low இஎம்ஐ C...\nஎல்லா பிஎன்டபில்யூ 3 series நிறங்கள் ஐயும் காண்க\n3 series ரோடு டெஸ்ட்\n3 series பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_5_Series_2021/BMW_5_Series_2021.htm", "date_download": "2020-09-24T03:01:02Z", "digest": "sha1:YCCK5RY7HSU456YC3WYJ7RANZVEGUIXU", "length": 6083, "nlines": 148, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 series 2021 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ 5 series 2021\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்5 series 2021\n5 series 2021 மேற்பார்வை\nபிஎன்டபில்யூ 5 series 2021 விலை\nபிஎன்டபில்யூ 5 series 2021 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1998\nபிஎன்டபில்யூ 5 series 2021 விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nபிஎன்டபில்யூ 5 series 2021 வீடியோக்கள்\nஎல்லா 5 series 2021 விதேஒஸ் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 5 series 2021 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-skoda+cars+in+bangalore", "date_download": "2020-09-24T03:21:50Z", "digest": "sha1:JPDD5DSAMZJAQUKQF2JEIJWQDJCEWMMD", "length": 11673, "nlines": 341, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Skoda Cars in Bangalore - 65 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஸ்கோடா ரேபிட்ஸ்கோடா ஆக்டிவாஸ்கோடா பாபியாஸ்கோடா சூப்பர்ப்ஸ்கோடா எட்டி\n2016 ஸ்கோடா ஆக்டிவா Style Plus 1.8 பிஎஸ்ஐ AT\n2012 ஸ்கோடா லவ்ரா RS\n2017 ஸ்கோடா ஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ AT Style Plus\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமைசூர் சாலைஹெபால்/யெளஹங்காகோரமங்களா /இந்திரா நகர்ITPL வைட்ஃபீல்ட்மத்திய பெங்களூர்எலக்ட்ரானிக் சிட்டி/பொம்மனஹல்லிபன்னேர்கட்டா சாலை\n2015 ஸ்கோடா சூப்பர்ப் Elegance 1.8 பிஎஸ்ஐ AT\nக்யா Seltosஹூண்டாய் க்ரிட்டாஹூண்டாய் வேணுமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://valarumkavithai.blogspot.com/2015/09/", "date_download": "2020-09-24T02:18:27Z", "digest": "sha1:PDH6FMLH5MTYRVPJC62OHGYZ4AJGRZH7", "length": 14659, "nlines": 320, "source_domain": "valarumkavithai.blogspot.com", "title": "வளரும் கவிதை", "raw_content": "\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :\nதொடரும் நண்பர்கள் (நீங்கள் இணைந்துவிட்டீர்களா\nசெப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n“தமிழக அரசியல்“ வாரமிருமுறை இதழில் நமது பதிவர்விழாச் செய்தி\nஅழைப்பிதழ் வேண்டுவோர் முகவரி தருக\nவலைப்பதிவர் கையேட்டிற்கு விளம்பரம் தருக\nத.இ.க. தளத்தில் நமதுவிழாப் போட்டிகள் அறிவிப்பு\nதமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநருடன் சந்திப்பு\nவலைப்பதிவர் திருவிழா - பத்திரிகைச் செய்தி\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்ட படைப்புகள்\nஒற்றுமை பாடும் தமிழ்க் கவிதைகள்\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம் - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை\nதந்தை பெரியார் என்பவர் யார்.\nபணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…\nமரபுக்கவிதை எனும் மகாநதி வற்றிவிட்டதா\nகனவில் கலந்த கலாம் (கவிதை)\nபிரதமர் மோடியின் இணைய தளம் - சிக்கலா\n“நீட்”தேர்வு – சமத்துவத்துக்கு சாவுமணி\n“தமிழக அரசியல்“ வாரமிருமுறை இதழில் நமது பதிவர்விழ...\nஅழைப்பிதழ் வேண்டுவோர் முகவரி தருக\nவலைப்பதிவர் கையேட்டிற்கு விளம்பரம் தருக\nத.இ.க. தளத்தில் நமதுவிழாப் போட்டிகள் அறிவிப்பு\nதமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநருடன் சந்த���ப்பு\nவலைப்பதிவர் திருவிழா - பத்திரிகைச் செய்தி\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\n“அவர்கள் உண்மைகள்“ மதுரைத் தமிழனின் ஆலோசனைகள் பற்ற...\nதமுஎகச 2014-கலை-இலக்கிய விருதுகளுக்கான முடிவுகள் அ...\nவிழாவில், வலைப்பதிவரின் புத்தகக் கண்காட்சி & விற்ப...\nவலைப்பதிவர் திருவிழா - இளைஞர்களின் உற்சாகம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nஇணைய அரங்க உரை (Webinar)\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 4\nஎனக்குப் பிடித்த வலைப்பூ படைப்புகள்\nஎனது 'புதிய மரபுகள்' கவிதைத் தொகுப்பிலிருந்து ...\nஎனது 'புதிய மரபுகள்' கவிதைத் தொகுப்பிலிருந்து...\nஎனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து…\nஎனது புதிய அரசியல் கட்டுரை\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்\nதினமணியில் வெளிவந்த எனது கடிதம்\nதேசிய கல்விக் கொள்கை - 2019\nதேசிய கல்விக் கொள்கை - 2020\nஷார்ஜா - உலகப் புத்தகவிழா\nNEP / தேசிய கல்விக் கொள்கை / புதிய கல்விக் கொள்கை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nஎமது வலையில் அதிகம் படிக்கப்பட்ட (TOP-10)பதிவுகள்\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம் - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை\nபணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…\nவாட்ஸப் படங்கள் - வசனப் போட்டி\nகனவில் கலந்த கலாம் (கவிதை)\nதந்தை பெரியார் என்பவர் யார்.\nகுடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்\n“கக்கூஸ்” – ஆவணப் படம் தந்த அதிர்ச்சி\nகாதல் - நட்பு - காமம்\nவிஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை\nஏழு கடல் தாண்டி… ஏழு மலை தாண்டி...\nபடைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/p-b-srinivos/", "date_download": "2020-09-24T02:32:38Z", "digest": "sha1:Q6R5LKQF76WQS5O7QZKRX26F2KNN6LKC", "length": 55834, "nlines": 1118, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "P B Srinivos | வானம்பாடி", "raw_content": "\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்\nராஜ போகம் தர வந்தாள்\nகண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த\nகன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல\nராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்\nராஜ போகம் தர வந்தான்\nதேடிச்சென்ற பூங்கொடி காலில் பட்டது\nசிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக்கொண்டது\nபின்னிக்கொண்ட பூங்கொடி ���ேனை தந்ததது\nதேனைத் தந்ததால் இந்த ஞானம் வந்தது\nஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல\nஎழுந்த ராகம் ஒன்றல்ல எழுந்த தாளம் ஒன்றல்ல\nபாடல் கொண்டு கூடல் கொண்ட தாளம் ஒன்றல்ல\nகண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த\nகன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்\nராஜ போகம் தர வந்தாள்\nமேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது\nமெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது\nகன்னிப்பெண்ணில் மேனியில் மின்னல் வந்தது\nகாதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது\nபெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல\nஆடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல\nஇடை ஒரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள\nஇதழ் ஒரு பாவமும் முகம் ஒரு பாவமும் சொல்ல\nராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்\nராஜ போகம் தர வந்தான்…..\nயார் யார் யார் அவள் யாரோ\nயார் யார் யார் அவள் யாரோ\nஊர் பேர் தான் தெரியாதோ\nயார் யார் யார் அவள் யாரோ\nஊர் பேர் தான் தெரியாதோ\nசலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக\nயார் யார் யார் அவள் யாரோ..\nஊர் பேர் தான் தெரியாதோ..\nயார் யார் யார் அவள் யாரோ..\nஊர் பேர் தான் தெரியாதோ\nயார் யார் யார் அவள் யாரோ..\nஊர் பேர் தான் தெரியாதோ\nஅஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்\nஅச்சம் நாணம் மடம் கொண்டாள்\nஅஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்\nஅச்சம் நாணம் மடம் கொண்டாள்\nமஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்\nமனதை சேர்த்து ஏன் கொண்டாள்\nயார் யார் யார் அவள் யாரோ..\nஊர் பேர் தான் தெரியாதோ\nயார் யார் யார் அவள் யாரோ..\nஊர் பேர் தான் தெரியாதோ\nஆஹா ஆஹா ஆஹா…ஹா ஹாஹா….\nஇன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே\nஉன் கண்களால் நீ பேசு\nஉன் மௌனம் என்னை வாட்டுதே\nஉன் கண்களால் நீ பேசு\nவாய்மொழி ஏதுமின்றி வெண்ணிலா பேசாதோ\nவெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும்\nவார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட\nஉன் கண்களால் நீ பேசு\nஉன் மௌனம் என்னை வாட்டுதே\nஉன் கண்களால் நீ பேசு\nபூங்கரம் மீட்டுகின்ற பஞ்சணை வாராயோ\nபஞ்சணை பாடல் வகை கொஞ்சமோ தொடங்கும் தொடரும்\nநீயும் என் கூட வந்து மித்தமும் கேளாயோ\nஉன் கண்களால் நீ பேசு\nஉன் மௌனம் என்னை வாட்டுதே\nஉன் கண்களால் நீ பேசு\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண���ணா\nகுடும்ப கலை போதுமென்று கூறட கண்ணா\nஅதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா\nகுடும்ப கலை போதுமென்று கூறட கண்ணா\nஅதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nகாதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா\nகாதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா\nகட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா\nதாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா\nகாதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.. அந்த\nகாதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா\nஅன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா\nமனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா\nஅதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா\nதினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கேளடா கண்ணா\nஅவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா\nநினைத்ததெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா\nஅதை நினைத்திருந்து பின்பு கூற முடியுமா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nஇன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா\nஇனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா\nஅவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா\nநான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nதுள்ளி திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nதொடர்ந்து பேசும் கிளி ஒன்று பேச மறந்ததே இன்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nவெள்ளி வடிவ முகம் ஒன்று வெட்கம் கொண்டதே நின்று\nவெள்ளி வடிவ முகம் ஒன்று வெட்கம் கொண்டதே நின்று\nவேலில் வடித்த விழி ஒன்று மூடிக்கொண்டதே இன்று\nவேலில் வடித்த விழி ஒன்று மூடிக்கொண்டதேன் இன்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nஅல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே\nஅல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே\nசொல்லி வைத்து வந்தது போல் சொக்க வைக்கும் மொழி எங்கே\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nஆசை நெஞ்சில் இருந்தாலும் அமைதி கொள்ளும் குணம் ஏனோ\nஆசை நெஞ்சில் இருந்தாலும் அமைதி கொள்ளும் குணம் ஏனோ\nஅன்னை தந்த சீதனமோ எனை ���ெல்லும் நாடகமோ\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nகாற்று வந்தால் தலை சாயும் நாணல்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nஆசையிலே கரை புரளும் …. உள்ளம்\nஆடை தொட்டு விளையாடும் …தென்றல்\nஆசை தொட்டு விளையாடும் … கண்கள்\nஒருவர் மட்டும் படிப்பதுதான் … வேதம்\nஇருவராக படிக்க சொல்லும் … காதல்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nமழை வருமுன் வானில் ஓடும் … மேகம்\nதிருமணதுக்கு முன் மனதில் ஓடும்… மோகம்\nஓடி வரும் நாடி வரும் உறவு கொண்ட தேதி வரும்\nஉயிர் கலந்து சேர்ந்து விடும்… மானம்\nபாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்ற முகம்\nபாசத்தோடு சேர்ந்துகொள்வேன் … நானும் …னானும்.. நானும்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nஅஞ்சி அஞ்சி நடந்து வரும் … அன்னம்\nஅச்சத்திலே சிவந்து விடும் … கன்னம்\nபொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென\nஅந்தி வெயில் நேரத்திலே … மின்னும்\nமின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே\nபொண்ணிருந்தால் தோற்று விடும் … பொன்னும் … உள்ளம்…. துள்ளும்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nதாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nதாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nதாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nஎத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது\nமாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nமாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nகாதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்\nகொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ\nமுத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ\nகொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ\nமுத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ\nதுயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே\nதுணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்\nமாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nமாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nகாதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்\nஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ\nநூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ\nஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ\nநூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ\nசுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை\nஉடை கொண்டு மூடும்போது ..\nதாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nஎத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது\nமாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nமாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nகாதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்\nஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்\nஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்\nஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்\nஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்\nகண்ணிலே கண்ண்டதும் எண்ணமே மாறினேன்\nகாதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன்\nகண்ணிலே கண்ண்டதும் எண்ணமே மாறினேன்\nகாதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன்\nஅன்று அன்னத்திடம் தமயந்தி தூதுவிட்டாள்\nஇன்று அண்ணனிடம் தங்கை ஒரு தூது விட்டாள்\nஊரை விட்டு ஓடி வந்த காதல்\nஇது உறவென்று சொல்லி வந்த காதல்\nகால் நடையாய் வந்த காதல்\nஇது காவியத்தில் இல்லாத காதல்\nபேரை மட்டும் கேட்டு வந்த காதல்\nகண்டு பேசாமல் ஆசை வைத்த காதல்\nஇது உலகத்தில் இல்லாத காதல்\nஇது தேவருக்கும் மூவருக்கும் சொந்த காதல்\nவெரும் மானிடர்க்கு தோன்றாது இந்த கதல்\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமன்மத லீலையை வென்றார் உண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/03/internet-bill.html", "date_download": "2020-09-24T02:40:11Z", "digest": "sha1:GBHECD44G6OXEF6YLACE6RECAZ4FB3KT", "length": 4575, "nlines": 48, "source_domain": "www.anbuthil.com", "title": "INTERNET BILL அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த", "raw_content": "\nINTERNET BILL அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த\nஇன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி ,1 ஜி‌பி .500 எம்‌பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி ,1 ஜி‌பி .500 எம்‌பி போட்டு பயன்பட���த்துவார்கள் அது எப்போது முடியும் மீதம் எவ்வளவு உள்ளது என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம் .......அதற்கு அருமையான முற்றிலும் இலவசமாக சாப்ட் வேர் உள்ளது ...\nஅதன் பெயர் Net speed monitor இது உங்கள் கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது தானாகவே கண்காணித்து மாத ,நாள் வாரியாக வைத்திருக்கும் தேவைப் படும் போது பார்த்து அளவறிந்து பயன்படுத்தலாம் .....இதை டவுன் லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள்\nடவுன்லோட் செய்த file ஐ winrar கொண்டு extract\nசெய்து இன்ஸ்டால் செய்தபிறகு உங்கள் கம்ப்யூட்டர் டாஸ்க் பார் அதாவது கீழே உள்ள நீல நிற பட்டை அதில் வலது மூலையில் படத்தில் உள்ளவாறு ஒரு icon வந்திருக்கும்\nஅதில் U 0.00. D ;0.00 ( upload,download ) கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது நம்பர் ஓட ஆரம்பிக்கும் இது சிலருக்கு காட்டவில்லை என்றால் படத்தில் கீழே 1, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து 2. tool bar செலக்ட் செய்து வரும் விண்டோவில் net speed monitor டிக் பன்னுங்கள் இப்போது icon தெரியும் .\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2012/jul/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-527976.html", "date_download": "2020-09-24T00:42:39Z", "digest": "sha1:6N3XZJVI3ZSQQWA7HDMFK5WC4JEQH3QY", "length": 9169, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார்: தமிழருவி மணியன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nகருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார்: தமிழருவி மணியன்\nசென்னை, ஜூலை 17: இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,\n\"5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி தமது பதவிக் காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒரு போதும் சிந்தித்தது இல்லை. இப்போதும் உலகத் தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள் மூலம் மிகச் சிறந்த குழப்பவாதி என்பதை கருணாநிதி நிரூபித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுகவின் துரோகத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைத்தால், இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஈழத்தமிழர்கள் குறித்து பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் நன்மையாகும்” என்று அவர் கூறியுள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/pune/", "date_download": "2020-09-24T02:18:03Z", "digest": "sha1:3R4KEQWMXR3C567GQHK2VJS23FAZXPLZ", "length": 14332, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "Pune | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெட��க்கும்\nபுனே, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் கொரோனா உச்சம்: புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறியது\nடெல்லி: புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் கொரோனா தொற்றின் புதிய ஹாட்ஸ்பாட்களாக மாறி உள்ளன. இந்தியாவின் முதல் கொரோனா…\nபுனேயில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜூலை 13 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்\nபுனே: புனேயில் வரும் 13ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாள்தோறும் அதிகரித்து…\n’பொன்னியின் செல்வன்’ செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பு மணிரத்னம் திட்டம்.. விக்ரம் ஐஸ்வர்யாராய் வருகை\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் எல்லா படங்களைப்போல் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்துவந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டிருக்…\nசிற்றுண்டியாக வைரங்களை ‘சாப்பிட்ட’ நாய்க்குட்டி..\nசிற்றுண்டியாக வைரங்களை ‘சாப்பிட்ட’ நாய்க்குட்டி.. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வைர வியாபாரி வீட்டில் ‘லேப்ரடார்’ ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தார்….\nகொரோனா : புனேவில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க்\nபுனே கொரோனா தாக்கம் காரணமாக புனே நகரில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெட்ரோல்…\nமும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் 10,000த்தை கடந்த கொரோனா தொற்றுகள்: ஆய்வு முடிவு தரும் அதிர்ச்சி\nடெல்லி: 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று கொண்ட நகரங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 2 லட்சத்தை …\nபுனே : வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து\nபுனே இன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று பயங்கர வெடிச் சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் தவுந்த்…\nவிப்ரோ நிறுவனம் அமைக்கும் 450 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா மருத்துவமனை\nபுனே பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்காக 450 படுக்கைகள் கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனை…\nகொரோனா எதிரோலி: மும்பை மற்றும் புனேவுக்கான தளர்வுகளை ரத்து செய்தது மகாராஷ்டிரா\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ம��நிலத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்ய மகாராஷ்டிர அரசு…\nகொரோனா சோதனை கருவி கண்டறிந்த மகாராஷ்டிர நிறுவனம்\nபுனே புனே நகரில் உள்ள மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன் என்னும் நிறுவனம் கொரோனா சோதனைக் கருவியைக் கண்டு பிடித்து அதற்கு…\nகொரோனா: புனேவில் 25% ஊழியர்களுடன் இயங்கும் ஐடி நிறுவனங்கள்\nபுனே கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக உள்ள நிலையில் புனே ஐடி நிறுவனங்கள் 25% ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. உலகெங்கும் உள்ள…\nசிறுபான்மையினரை குடிமகன் ஆதாரம் கேட்டு தொந்தரவு செய்த நவநிர்மாண் சேனா மீது வழக்கு\nபுனே மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பினர் சிறுபான்மையினரைக் குடிமகன் என்பதற்கான ஆதாரம் கேட்டு தொந்தரவு செய்ததற்காக காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினர் குடியுரிமை…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/relaince-debts/", "date_download": "2020-09-24T02:01:49Z", "digest": "sha1:6GRER2Q4V7WZJXU7VTFDN5ROW6ARHT5W", "length": 3913, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "relaince debts – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமொபைல் வாணிக தளத்தில் ஒன்றாக இணைந்துள்ள ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல்\nமீனாட்சி தமயந்தி\t Dec 23, 2015\nதகவல் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இரண்டும் வயர்லஸ் வாணிகத்தில் கைகோர்க்க உள்ள தகவலை ரிலையன்ஸிற்கு சொந்தக்காரரான திரு அம்பானி அவர்கள் அறிவித்துள்ளார். தற்போது இந்நிறுவனம் ஏர்செலுடன் 90நாட்கள் கால…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/01/10041705/1064559/Iran-america-Pop-Command.vpf.vpf", "date_download": "2020-09-24T00:34:48Z", "digest": "sha1:MVBDPTFTQUX3SMYFNVLU4LLA43EV645G", "length": 8646, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்\" - இரு நாடுகளுக்கும் போப் ஆண்டவர் அறிவுரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்\" - இரு நாடுகளுக்கும் போப் ஆண்டவர் அறிவுரை\nஅமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.\nஅமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார். வாடிகனில் பேசிய அவர், மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nசீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களை,இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.\n25 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய தீயணைப்பு வீரர் - பாச மழை பொழிந்த தந்தை - மகள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர், 25 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்.\nஅமெரிக்காவில் 2 லட்சம் பேரை பலி வாங்கிய கொரோனா - 20 ஆயிரம் அமெ. தேசிய கொடியை நட்டுவைத்து அஞ்சலி\nஅமெரிக்காவில், கொரோனா தொற்றுக்கு, இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா தொற்று சிகிச்சை மருந்து - ஜப்பான் நிறுவன மாத்திரை பயனளிக்கிறது\nஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிஜிபில்ம் நிறுவனத்தின் அவிகான் மாத்திரைகள் பயனளிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெ. துணை அதிபர் விமானத்தில் மோதிய பறவை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் போர்ஸ் 2 விமானம்\nஅமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்(MIKE PENCE), பயணம் செய்த விமானத்தின் மீது பறவை மோதியதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.\n2ஆம் உலகப்போர் விமானத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட லண்டன்\n2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட லண்டன் நகரின் அழகிய காட்சிகள் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91204/hindi-news/Kangana-go-away-from-Mumbai.htm", "date_download": "2020-09-24T02:02:43Z", "digest": "sha1:UMZKHFVMXWCJBJGGOGKBUWRELWXI6CLJ", "length": 13996, "nlines": 168, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மும்பையை விட்டு கிளம்பிய கங்கனா: கனத்த இதயத்துடன் செல்வதாக டுவீட் - Kangana go away from Mumbai", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர்' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர் | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nமும்பையை விட்டு கிளம்பிய கங்கனா: கனத்த இதயத்துடன் செல்வதாக டுவீட்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு வாரிசு ஆதிக்கம் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். சுஷாந்த் தற்கொலைக்கு தூண்டியவர்களை மகாராஷ்டிரா அரசு காப்பாற்றுகிறது என்றும் சொன்னார். இதனால் மகாராஷ்டிர மாநில அமைச்சர்களும், சிவசேனா தலைவர்களும் கங்கானவை மிரட்டினார்கள். கங்கனாவும் மும்பை என்ன மினி பாகிஸ்தானா, அங்கு ஆள்வது தலிபான்களா என்று கேட்டார்.\nகங்கனா ரணவத்துக்கும் மராட்டிய அரசுக்கும் இடையில் வார்த்தை போர் ஏற்பட்டது. இதற்கிடையே மத்திய அரசு கங்கனா ரணவத்துக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. இதனால் கடந்த 9ந் தேதி மும்பை வந்தார் கங்கனா. அதேசமயம் மகாராஷ்டிர அரசு மும்பையில் உள்ள கங்கனா அலுவலகம் விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி இடிக்கத் தொடங்கியது. இதனால் கங்கனா, கோர்ட் நாடி தடை வாங்கினார். மேலும் ஆளுநரையும் சந்தித்து பேசினார்.\nஇந்நிலையில் நேற்று மும்பையில் இருந்து வெளியேறி, தற்போது வசித்து வரும் மணாலிக்கு ச���ன்றுள்ளார் கங்கனா. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கனத்த இதயத்தோடு மும்பையை விட்டு வெளியேறுகிறேன். எனக்கு எதிரான துஷ்பிரயோகம், எனது அலுவலகத்தை இடிக்க முயற்சி மேற்கொண்டது, என்னை சுற்றி ஆயுதமேந்தியவர்களின் பாதுகாப்பு இவற்றை பார்க்கும்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மும்பையை ஒப்பிட்டது 2 மடங்கு சரியானது என்றே சொல்வேன். என்று தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்னருடன் கங்கனா சந்திப்பு ஏன். சரக்கு அடிக்க கற்று தரும் நடிகை - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nபோ போ போய் வேலையை பாரு ........\nஇந்த நடிகைக்கு ஏன் ஓய +பாது காப்பு வழங்க பட்டு உளது மக்களின் வரி பணம் வீணாக ஏன் இந்த நடிகைக்கு மக்களின் வரி பணம் வீணாக ஏன் இந்த நடிகைக்கு அப்படி இந்த நாட்டுக்காக அவர் என்ன செய்து விட்டார் \nஎதையோ அடிபனே அப்புறம் எதையோ சுமப்பனே என்பது உனக்கு பொருந்தும்\nஅம்மணிக்கு அழகும் அதிகம் ..தைரியமும் அதிகம் ..சிவசேனா போன்ற கட்சியின் தலைவர்களை அவர்கள் வழியிலேயே எதிர் கொள்ள அரசியல் தலைவர்களே அஞ்சுவார்கள் ...சஞ்சய் ராவுட் போன்ற தலைவர்களை டயப்பர் கட்டும் அளவுக்கு அடக்கி வைத்தார் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழுக்கு வரும் லண்டன் பாடகர்\nபோதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா\nஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா\nகொரோனா பாதிப்பு - மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் பட ...\nதுன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார்\nபோதை பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: தீபிகா படுகோனேவும் சிக்குகிறார்\nபோதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா கபூருக்கு சம்மன்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாலிவுட்டில் தோற்ற 'மீ டூ' - கங்கனா ரணவத்\nதெலுங்கு திரையுலகம் தான் பெரிய��ு - கங்கனா\nமும்பை பங்களா இடிப்பு : 2 கோடி இழப்பீடு கேட்டு கங்கனா வழக்கு\nநானும் போதை அடிமை : வைரலாகும் கங்கனாவின் பழைய வீடியோ\nகவர்னருடன் கங்கனா சந்திப்பு ஏன்.\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10270", "date_download": "2020-09-24T02:49:32Z", "digest": "sha1:3IXG45WY343F7445CHSXQGTA5NFFQO4S", "length": 4548, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "வை.கோ, சமுத்திரக்கனி, சீனு ராமசாமி, ராஜூ முருகன் சென்சார் போர்டுக்கு கண்டனம்! – Cinema Murasam", "raw_content": "\nவை.கோ, சமுத்திரக்கனி, சீனு ராமசாமி, ராஜூ முருகன் சென்சார் போர்டுக்கு கண்டனம்\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றம்\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசூரியா மீது தனிநபர் தாக்குதலா\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-05-08-2020/23919/", "date_download": "2020-09-24T00:30:29Z", "digest": "sha1:JPOJLZUZELXIB3B3MYKL4U5HQW22XJK2", "length": 32107, "nlines": 442, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/08/2020) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/08/2020)\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடி��ில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ���மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்‌னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர���கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/08/2020)\nதுவிதியை இரவு மணி 11.11 வரை பின்னர் திருதியை\nஅவிட்டம் காலை மணி 10.33 வரை பின்னர் சதயம்\nகடக லக்ன இருப்பு: 2.01\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nசேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா.\nஇரவு சிறப்பு அலங்கார வெள்ளிக் குதிரையில் பவனி.\nவடமதுரை ஸ்ரீசெளந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nசெப்டம்பர் 23 – 2020\nஸப்தமி இரவு மணி 1.53 வரை பின்னர் அஷ்டமி\nகேட்டை இரவு மணி 12.42 வரை பின்னர் மூலம்\nகன்னி லக்ன இருப்பு: 3.57\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று சம நோக்கு நாள்.\nஉப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனி���ாசபெருமாள் காலை வெள்ளி பல்லக்கு,இரவு ஸ்வாமி ஹனுமார் வாகனம், தாயார் வெள்ளி கமல வாகன பவனி.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மோகினி அலங்காரம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/09/2020)\nசெப்டம்பர் 22 – 2020\nஷஷ்டி மறு நாள் காலை மணி 3.40 வரை பின்னர் ஸப்தமி\nஅனுஷம் இரவு மணி 1.46 வரை பின்னர் கேட்டை\nகன்னி லக்ன இருப்பு: 4.06\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று சம நோக்கு நாள்.\nமதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி தவழ்ந்த கண்ணண் வீற்றிருந்த திருக்கோலம்.\nஇரவு புஷ்ப சப்பரத்தில் இராஜாங்க சேவை.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் பகலில் கற்பகவிருட்ச வாகனம், இரவு பூபாள வாகன பவனி.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/09/2020)\nசெப்டம்பர் 21 – 2020\nசதுர்த்தி காலை மணி 7.59 வரை பின்னர் பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை மணி 5.45 வரை பின்னர் ஷஷ்டி.\nவிசாகம் மறு நாள் காலை மணி 3.07 வரை பின்னர் அனுஷம்\nகன்னி லக்ன இருப்பு: 4.16\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nமதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி ருக்குமணி சத்தியபாமா சமேத கிருஷ்ணன் அலங்காரம்.\nகோவர்த்தனகிரியில் கண்ணாடி சப்பர பவனி.\nதல்லா குளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் இராமாவதாரம்.\nவேலை வாய்ப்பு15 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு16 hours ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு16 hours ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்18 hours ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு18 hours ago\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nபர்சனல் ஃபினாஸ்2 days ago\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nid-recruitment-2020-apply-online-for-deputy-engineer-post-005932.html", "date_download": "2020-09-24T01:08:02Z", "digest": "sha1:KE6WGN4ERPA2GPUBMQGI55COCOOWUHWT", "length": 13911, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! அழைக்கும் தேசிய வடிவமைப்பு நிறுவனம்! | NID Recruitment 2020 Apply Online For Deputy Engineer Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் தேசிய வடிவமைப்பு நிறுவனம்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் தேசிய வடிவமைப்பு நிறுவனம்\nமத்திய அரசி��்கு உட்பட்ட தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எலக்ட்ரானிக் பொறியியல் துறையில் டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் தேசிய வடிவமைப்பு நிறுவனம்\nநிர்வாகம் : தேசிய வடிவமைப்பு நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : துணை பொறியாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 01\nவயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nகல்வித் தகுதி : எலக்ட்ரானிக் பொறியியல் துறையில் டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : ரூ. 44,900 முதல் ரூ.1,42,400 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.nidmp.ac.in/ என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்து தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nidmp.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nடிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.91 ஆயிரம் ஊதியத்தில் 162 மத்திய அரசுப் பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 192 தலைமைக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n அழைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎல்லை பகுதி பணியாளர்களுக்கு 170% ஊதிய உயர்வு\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nதேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n13 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n13 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n16 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n16 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nMovies இட்லி துணி ரொம்ப பழசா இருக்கே.. அமலா பாலின் நியூ மாடல் உடையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nNews தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nAutomobiles மினிஸ்டர்னா இப்படி இருக்கணும்... மாணவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கிய அமைச்சர்... யார்னு தெரியுமா\nFinance SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தொழிலாளர் துறையில் வேலை வாய்ப்பு\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T03:21:29Z", "digest": "sha1:24LKQVLSRFY6PKVWX76WRCM4ZPYU3SLX", "length": 4481, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்றாயன் | Latest சென்றாயன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக் பாஸுக்கு பிறகு சென்றாயனுக்கு விழுந்த அடி.. மீண்டு வருவாரா\nதமிழ் சினிமாவில் மூடர்கூடம் படத்தின் மூலம் பிரபலமானவர் சென்ராயன். வாசுகி என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி இருந்தாலும் மூடர்கூடம் திரைப்படம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅருண் விஜய் அடுத்த படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்.. அக்னிசிறகுகள்\nதமிழ் சினிமாவில் தற்போது சூர்யா, விக்ரம் போன்று பலதரப்பட்ட முயற்சிகள் எடுத்து, உடலை வருந்திக் கொண்டு படத்தில் போராடும் சில நடிகர்களில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nBMW பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த சென்றாயன். லைக்ஸ் குவிக்கும் போஸ்டர்\nபிஎம்டபிள்யூ பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த சென்ற சென்றாயன். தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சென்றாயன். அதன் பிறகு...\nபல போராட்டங்களுக்கு பின் சென்றாயன் பெற்று எடுத்த அழகான குழந்தை..\nசென்றாயன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். 2007ம் ஆண்டு பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு சிலம்பாட்டம்,...\nதல அஜித்துடன் சென்றாயன். சமூகவலைத்தளங்களில் லைக்ஸ் அள்ளுது சில வருடங்களுக்கு முன் க்ளிக்கிய போட்டோ.\nசென்றாயன் நம் கோலிவுட்டில் துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடம், வில்லன் கதாபாத்திரம் என அனைத்து ஸ்டைலிலும் தோன்றி நடிப்பவர்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/21162332/Agastheeswarar-is-the-removal-of-suffering.vpf", "date_download": "2020-09-24T02:07:18Z", "digest": "sha1:PDB5V7LUTKWBHBY7EXYXXWACG6BUK7WL", "length": 21418, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Agastheeswarar is the removal of suffering || அல்லல்களை அகற்றும் ஆடையூர் அகஸ்தீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅல்லல்களை அகற்றும் ஆடையூர் அகஸ்தீஸ்வரர்\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே அமைந்துள்ளது ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.\nபத்து விரல்கள் வடுக்களாக அமைந்த அதிசய லிங்கத் திருமேனி கொண்ட இறைவன், பல மன்னர்கள் திருப்பணி செய்த ஆலயம், மூலிகை நீரால் இரு வேளை அபிஷேகம் நடக்கும் கோவில், மணப்பேறு மற்றும் மகப்பேறும் தரும் திருத்தலம், நோய் தீர்க்கும் அபிஷேக நீர் உள்ள ஆலயம், கள்வனுக்கும் அருள் செய்த கருணை தெய்வம் வீற்றிருக்கும் திருக்கோவில், பேரூர் ஆதீனத்து கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவண்ணாமலை கிரிவலப்பாதை அ��ுகே அமைந்துள்ள, ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.\nஇத்தலத்தின் பெயர் ‘ஆதியூர்’ ஆகும். அடி அண்ணாமலை போல, இது ஆதி அகஸ்தீஸ்வரமாக இருந்து, காலப்போக்கில் ஆதியூர் என்பது மருவி ‘ஆடையூர்’ என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இதனை இங்குள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது. இத்தலத்தின் இறைவனை அகத்தியர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளார் என்பது சிறப்பம்சமாகும். இதன் காரணமாக இத்தல இறைவனின் திருநாமம் ‘அகஸ்தீஸ்வரர்’ என வழங்கப்படுகிறது. தன்னை வணங்கும் தன் அடியாரின் பெயரைத் தன் பெயராக்கி மகிழும் இறைவனின் விருப்பப்படி, இப்பெயர் நிலைத்துவிட்டது.\nஇவ்வாலயம் சோழர்கள் காலத்தில் சிறப்பு பெற்று விளங்கியதற்கு, இவ்வாலயத்தில் அமைந்துள்ள கல்வெட்டு சான்றாக அமைந்துள்ளது. ராஜேந்திரசோழனின் பதினெட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் (கி.பி.1030), இந்தக் கோவிலுக்கு நிலதானம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இத்தலத்தில் மூலவர் அகஸ்தீஸ்வரர் மற்றும் தேய்ந்த நிலையில் உள்ள விநாயகர் இருவரும் சோழர் காலத்தைச் சார்ந்தவர்களாக அமைந்துள்ளனர்.\nபழங்காலத்தில் ஆதியூர் தலத்தின் அருகே புனல்காடு என்ற தலம் இருந்தது. அங்கிருந்த நந்தவனத்தில் இருந்து, அண்ணாமலையாருக்கு பூக்கள் கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படி புனல்காடு பகுதியில் இருந்து திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களிடம் கொள்ளையடிக்கும் கொள்ளையன் ஒருவன் இருந்தான். நாளுக்கு நாள் அவனது அட்டகாசம் அதிகரித்து வந்தது.\nஅண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் ஒருவன் கொள்ளையடிப்பது, அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மன்னன், கொள்ளையனைப் பிடிக்க அரண்மனைக் காவலர்களை அனுப்பியும், கொள்ளையன் தப்பித்துக் கொண்டே இருந்தான். ஆகையால் மன்னனே நேரடியாக கொள்ளையனைப் பிடிக்க, களத்தில் இறங்கிவிட்டான்.\nதன்னைப் பிடிக்க மன்னனே மாறுவேடத்தில் களம் இறங்கியிருப்பதை அறிந்த கொள்ளையன், என்ன செய்வதென்று சிந்திக்கத் தொடங்கினான். பிடிபட்டால் கடுமையான தண்டனைக் கிடைக்கும் என்பதை அறிந்திருந்ததால் அவனை பயம் தொற்றிக்கொண்டது. தன்னிடம் இருந்த திருட்டுப் பொருட்கள் அனைத்தையும், பெரிய மண் பானையில் சேகரித்தான். பின்னர் அந்த பானையை மறைத்து வைப்பதற்கு இடம் தேடினான்.\nஅப்போது அவனுக்கு ஆடையூர் சிவன் கோவில் தென்பட்டது. அங்கு சென்ற கொள்ளையன், கோவிலுக்குள் பானையைக் கவிழ்த்து வைத்து விட்டு, மன்னனின் தண்டனையில் இருந்து தன்னைக் காத்து அருளும்படி இறைவனிடம் மனமுருக வேண்டினான். பின்னர் வெளியே வந்த அவனை, அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த மன்னன் சிறைபிடித்தான்.\nகொள்ளையன் பயத்தை வெளிக்காட்டவில்லை என்றாலும், அவன் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தான். மன்னனோடு வந்த காவலர்கள், ஆலயத்திற்குள் சென்று அங்கிருந்த பானையைத் தூக்கி வந்தனர். அதை மன்னன் முன்னாக வைத்து கொட்டினர். ஆனால் அதில் தங்கம், பணம் மற்றும் பொருட்களுக்குப் பதிலாக இறைவனின் பூஜைக்கு தேவையான தேங்காய், பூ, பழம் என மாற்றம் கண்டிருந்தது.\nஅதைக் கண்ட மன்னன், தவறான ஒருவனை சிறைபிடித்து விட்ேடாமோ என்று எண்ணி, கொள்ளையனை விடுவித்துவிட்டுச் சென்றான். கொள்ளையனுக்கோ ஆச்சரியம். மன்னன் சென்ற பிறகு, சுவாமியின் எதிரே நின்று, தன்னைக் காத்தருளிய இறைவனிடம் தன்னுடைய தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான். கண்ணீர் வடித்தான்.\nஅன்று முதல் கொள்ளையனின் மனம் பக்தி சிந்தனையில் திரும்பியது. அந்தப் பகுதியில் வாழும் அடியார்களுக்கு தேவையான தொண்டு செய்யும் சேவகனாக தன்னை மாற்றிக்கொண்டான் என்கிறது இத்தலம் குறித்த கர்ணப்பரம்பரை கதை ஒன்று.\nஇந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஞான பிள்ளையார், முருகன் வாசலில் காட்சிதர, அருகே பழமையான சோழர் கால விநாயகர் திருமேனி தனியே வைக்கப்பட்டுள்ளது. கருவறைச் சுற்றில் தல மரமான வில்வம் உள்ளது. மேலும் அகத்தியர், தட்சிணாமூர்த்தி ஆகியோரது சிலை வடிவங்களும் காட்சியளிக்கின்றன. தட்சிணாமூர்த்தி சன்னிதியின் மேற்புறம் உள்ள கல்வெட்டு, இத்தலத்தின் தொன்மையைப் பறைசாற்றுகிறது.\nமூலவர் அகஸ்தீஸ்வரர் மேற்கு முகமாக வீற்றிருக்க, அம்பாள் அறம்வளர்த்த நாயகி கிழக்கு முகமாக நின்று சுவாமியை தரிசித்தபடி அருள்பாலிக்கிறார். மூலவர் அகஸ்தீஸ்வரர், சோழர் கால விநாயகர் ஆகிய சிலை வடிவங்கள் மட்டுமே இந்த ஆலயத்தில் பழமையானவையாக காணப்படுகின்றன. மற்ற வடிவங்கள் 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது உருவாக்கப்பட்டவை ஆகும்.\nஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. தல தீர்த்��ம் அகஸ்தீஸ்வரர் தீர்த்தக் குளமாகும். இந்தத் திருக்குளம் மிகவும் தூர்ந்துபோய் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆடையூர் அகஸ்தீஸ்வரர் ஆலயத்து இறைவனுக்கு நாள்தோறும் காலை, மாலை என இரண்டு வேளைகள் மூலிகைகளைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தம் நோய் தீர்க்கும் மருந்தாகவும், மணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டுவோருக்கு வரம் தரும் விதத்திலும் அமைந்துள்ளது.\nஇத்தல இறைவனை தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தை பேரூர் ஆதீனத்தில் திருவண்ணாமலை மடத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சந்திர லிங்கத்திற்கும், வாயு லிங்கத்திற்கும் நடுவில், வடக்கே காஞ்சி செல்லும் சாலையில், சுமார் அரை கி.மீ. தொலைவில் ஆடையூர் அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.\nஇந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் வைகாசி மாதம் வரை 3 மாதங்களுக்கு, சூரியன் தன் ஒளிக்திர்களால் மாலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் இறைவனின் திருமேனி மீது ஒளிவீசி வழிபடுவது சிறப்பான அம்சமாகும். இத்தல இறைவனின் திருமேனி மணல் லிங்கத் திருமேனியாக அமைந்துள்ளது. அபிஷேக காலங்களில் சிவலிங்கத்தில் உள்ள மணல் துளிகள் கரைந்தாலும், அதன் மேனி அமைப்பு இன்றும் குறையாமல் வளர்ந்த வண்ணமே இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகம். இறைவன் திருமேனியின் பின்புறம் சடைமுடிக் கொண்டை போன்ற வடிவம் காணப்படுவது மற்றொரு அதிசயம். இதேபோல் சிவலிங்கத்தின் பின்புறம் பத்து விரல்களின் வடுக்கள் காணப்படுகிறது. இவை சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட அகத்தியரின் விரல்களா அல்லது அன்னை பார்வதிதேவியின் விரல்களா அல்லது அன்னை பார்வதிதேவியின் விரல்களா என்பது வெளிவராத ரகசியமாக உள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/08/blog-post_4.html", "date_download": "2020-09-24T00:45:52Z", "digest": "sha1:XTPRAPRY6CXVWXRUIEK5657CA2XXLZF4", "length": 5240, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஷானிக்கு உதவி செய்ததாக சப் இன்ஸ்பெக்டர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஷானிக்கு உதவி செய்ததாக சப் இன்ஸ்பெக்டர் கைது\nஷானிக்கு உதவி செய்ததாக சப் இன்ஸ்பெக்டர் கைது\nவாஸ் குணவர்தனவின் ஆயுத விவகார வழக்கின் சாட்சியங்களை திரிபுபடுத்திய குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், அவருக்கு இவ்விவகாரத்தில் உதவியதாக கூறப்படும் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக���கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-09-24T01:03:32Z", "digest": "sha1:SRXO7JRA2AFYFZY7Q47USPBJ55ZRZLDU", "length": 6302, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nதினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து டி.டி.வி. தினகரனுக்கு சம்மன் வழங்க டெல்லி போலீசார் நேற்று இரவு சென்னை வந்தனர். அவர்கள் இரவு 11 மணி அளவில் சென்னை பெசன்ட்நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சென்றனர்.\nஅப்போது தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். திடீரென்று மயிலாப்பூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.\nஉடனே அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் ரவிச்சந்திரனை மடக்கி பிடித்து அவரிடம் இருந்து தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வரு கிறார்கள்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-09-24T00:45:40Z", "digest": "sha1:4JJMGCWFHRQYGFQCDNAX4DG56VYCOLWG", "length": 8594, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர்,சரத்குமார் நேரில் ஆஜர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nநுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர்,சரத்குமார் நேரில் ஆஜர்\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது.\nஇந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.\nஇதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடுகள், அலுவலகம், என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇந்தசோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக முக்கிய ஆவணங்களும் மற்றும் கட்டுக்கட்டாக ரொக்க பணமும் சிக்கின. இதைதொடர்ந்து 3 பேருக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது.\nசென்னை வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர்.\nஇதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர், இன்று காலை அடுத்தடுத்து சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்கள். அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர்களிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2007/", "date_download": "2020-09-24T00:37:34Z", "digest": "sha1:C4AYAW5KBCALUM4YZQBTW7A6QD4CS7AV", "length": 196433, "nlines": 463, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: 2007", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 09, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17\nசெக்கச் சிவந்த ஆடை அணிந்து, செஞ்சந்தனத்தை மேனியெங்கும் பூசியவர்களாக, செம்மணியிலான ஆபரணங்களையும் சூடிக் கொண்டு, திரண்டு நின்ற பெண்கள் அலீ (ரலி) அவர்களின் அழகைக் கண்ணாரப் பருகினர். அந்தப் பெண்களது உள்ளத்தின் உள்ளே உள்ளக் காமத்தீயின் சிவப்புதான் இவ்வாறு வெளித் தோற்றத்திலும் சிவப்பு மயமாகப் பிரதிபலிக்கிறதோ என வியந்து பாடுகிறார் புலவர் (பாடல் 139).\n\"அலீயின் அழகைப் பார்ப்பதற்கு இமைகள் இல்லாத ஆயிரம் கண்கள் வேண்டும்\" (பாடல் 142).\n\"பாத்திமா ஒருத்தி மட்டுமோ இந்தப் பேரழகையெல்லாம் மொத்தமாகப் பெற்றுக் கொள்ளப் போகிறாள்\" (பாடல் 146).\nஎன்றெல்லாம் அங்குத் திரண்டிருந்த பெண்கள் பேசிக் கொண்டார்களாம். அவ்வாறு பேசிக் கொண்ட பெண்களின் நிலை பற்றிப் புலவரப்பா பாடுவ��ைக் கேளுங்கள்:\nசிற்றிடை யொசியச் சிறுநுதல் லெயர்ப்ப வாய்ந்த முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து பொற்கொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார். (பாடல் 141).\nஅலீ (ரலி) அவர்களுடைய பேரழகைக் கண்டு மயங்கி நின்ற எழுவகைப் பருவப் பெண்களின் நிலையை, அடுத்து வரும் பாடல்களில் புலவர் காமச்சுவை சொட்டச் சொட்ட வருணித்துச் செல்கிறார்.\nபேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஒவ்வொரு பருவப் பெண்ணின் அங்கங்களையும் வருணிக்கும்போது புலவர் தீட்டுகின்ற சொல்லோவியங்களைப் படித்துப் பார்த்தால், \"இதுவும் ஓர் இஸ்லாமிய இலக்கியமா\" என அவை முகம் சுழிக்கச் செய்கின்றன.\nஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் கற்புக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபித்தோழியராம் ஸஹாபியப் பெண்டிரைப் பற்றி இப்படி ஆபாசமாக, அவர்களின் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் கற்பிக்கும் விதமாகப் பாடத் துணிந்து விட்டது அவர்மீது வெறுப்பையே ஏற்படுத்துகிறன்றோ\n\"இளமுலைப் பேதையும்\" (பாடல் 148); \"குரும்பையின் முலையுடைய பொதும்பையும்\" (பாடல் 151); \"செம்பொன் குவிமுலை மங்கையும்\" (பாடல் 153); \"வார் அறுத்து எழுந்து வீங்கும் வனமுலை மடந்தையும்\" (பாடல் 155); \"கோங்கிள முலை அரிவையும்\" (பாடல் 156); அலீ (ரலி) அவர்களைச் சுற்றி நின்று மொய்த்தார்களாம்.\n\"குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து\" நின்ற பெண்களுள் ஒருத்தியாகிய பேரிளம்பெண் என்பவள், \"அலீயினைச் சேரா மாதர் அலி என இருத்தல் நன்று\" என உரத்துக் கூறி நின்றாளாம் (பாடல் 159).\nஇவ்வாறாகத் திருவுலா வந்த அலீ (ரலி) அவர்கள் கடைசியாகத் திருமணப் பந்தலை அடைந்தார்கள். பந்தல் வாசலில், \"... வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்பக் குரவை எம்மருங்கும் சூழ்ந்து\" கடலொலி போல் முழங்கிற்றாம் (பாடல் 166).\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, டிசம்பர் 09, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாம், சீறாப்புராணம்\nஞாயிறு, அக்டோபர் 07, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 16\nஇன்னொரு சாராருடைய கேள்வி என்னவென்றால், \"இலக்கியம் என்றாகும்போது இத்தகைய வருணனைகளும் கற்பனைகளும் இடம் பெறத்தானே செய்யும்; இவை இல்லாமல் எப்படி ஓர் இலக்கியம் உருப்பெறவியலும்\nஇங்குத்தான் இஸ்லாமிய இலக்கியத்துக்கும் ���னைய இலக்கியங்களுக்கும் இடையேயுள்ள பெருத்த வேறுபாட்டை விளக்கி உணர்த்த வேண்டும். உள்ளதை உள்ளவாறு பாடுவதுதான் இஸ்லாமிய இலக்கியமாக இருக்க முடியும். \"அங்ஙனம் எவ்வாறு பாடவியலும்\" என்ற கேள்வி எழலாம். சதாவதானி செய்குத் தம்பிப் பாவலருடைய 'நபிகள் நாயகம் மான்மிய மஞ்சரி' என்னும் இலக்கியத்தைச் சான்றாக வைத்து இக்கேள்விக்குப் பதிலுரைத்து விடலாம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸுஹைர் போன்றோர் இஸ்லாமிய வரம்புக்குள்ளேயே நின்று கவிதைகள் இயற்றிய பெருங் கவிஞர்களாவர். எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அக்கவிஞர்களை அங்கீகரித்திருக்கின்றார்கள்; ஊக்கப் படுத்தி இருக்கிறார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாமியத் திருமண முறைகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், இஸ்லாமிய வரம்பையும் மரபையும் மீறிக் கொண்டு, தமிழ் மரபு என்னும் தடத்தில் கால் பதித்து நின்று உமறுப் புலவர், அலி-பாத்திமா திருமண வைபவத்தைச் சீறாப்புராணத்தில் எப்படியெல்லாம் வருணிக்கிறார் என்பதை ஈண்டுக் காண்போம்.\nஅலி (ரலி) அவர்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஊர்வலம் செல்வதற்காகக் குதிரைமேல் ஏறினார்கள். அப்போது, 'மடவார் குரவைகள் இயம்ப'லாயினர் (பாத்திமா திருமணப் படலம், பாடல் 121). பேரிகை, திமிலை, குடப்பறை, தடாரி, திண்டிமம், முரசு, பாரிசைப் பதலை, பவணம், வாரணி, மொந்தை, பூரிகை, நவுரி, காகளம், சின்னம், கொம்பு, கைத்தாளம் முதலிய இசைக் கருவிகளெல்லாம் பேரிடியை மிஞ்சக் கூடிய அளவுக்கு முழங்கின. (பாடல் 122).\nஉமறுப் புலவர் 'ஒலி'யுல்லா அக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை இசைக் கருவிகள் இருந்தனவோ அத்தனையையும் பட்டியல் போட்டுப் பாடி விட்டார். இந்த 'ஒலி'யுல்லா பாடிய அளவுக்கு எக்கச் சக்கமான இசைக் கருவிகளுக்கு ஏற்பாடு செய்ய இயலா விட்டாலும் ஒன்றிரண்டையாவது வைத்துக் கலியாண இசை முழங்குவதுதான் 'ஒலி'யுல்லாவுக்குச் செய்கின்ற மரியாதையாகும் என்று எண்ணிச் செயல் படுகின்றவர்கள் இன்றும் பலர் உள்ளனர்.\nஅலி (ரலி) அவர்கள் ஊர்கோலம் வருகிற அழகைக் காண்பதற்காக அந்த ஊரில் உள்ள பெண்கள் எல்லாரும் திரண்டு வந்து மொய்த்தார்களாம். பாதத்தில் அணிந்திருந்தச் சிலம்புகளும் இடையில் அணிந்திருந்�� மேகலைகளும் ஆரவாரம் எழுப்ப, மதம் பிடித்த ஆண் யானையின் கொம்புகளைப் போலப் பெண்களின் மார்பணிகள் மின்ன, புதுத் தேனைச் சொரியக் கூடிய பூமாலைகள் நெகிழ, கடலில் நிலவுக் கூட்டம் பூத்தது போலப் பெண்கள் கூடி மொய்த்தனராம்.\nபதச்சிலம் பலம்பச் சூழ்ந்த பைம்பொன்மே கலைக ளார்ப்பக் கதக்களிக் கரியின் கோட்டுக் கதிர் முலைப் பணிகள் மின்னப் புதுக்கடி நறவஞ் சிந்தும் பூங்குழன் மாலை சோர மதிக்குலங் கடல்பூத் தென்ன மங்கையர் திரண்டு மொய்த்தார். (பாடல் 132).\nஅலி (ரலி) அவர்களோடு கூடப்பெற மாட்டோமா என்று ஏங்கிய காரணத்தால் அந்தப் பெண்களின் மேனியில் காமத் தாபத்தால் ஏற்படக் கூடிய 'பசலை' என்னும் கொடிய நோய் படர்ந்ததாம். இத்தகைய எண்ணம் கொண்ட பெண்கள் கூட்டம் வீதியில் சூழ்ந்து கொண்டதாம் (பாடல் 134).\nஒரேயொரு மரத்தில் ஏராளமான கொடிகள் படர்ந்தால் எப்படி இருக்குமோ அதுபோல அலி (ரலி) என்னும் ஒரேயோர் ஆடவரைச் சுற்றிப் பல பெண்களும் பார்வையில் படர்ந்தனராம்:\nகுவிபெருந் தானை நார்ப்பண் கூண்டவை யலியென்றோதும் பவனியின் றருவை நோக்கிப் பல கொடி படர்ந்த தொத்த (பாடல் 132).\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, அக்டோபர் 07, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nவெள்ளி, ஆகஸ்ட் 24, 2007\nபத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்\nதிண்ணையிலிருந்து உச்சகட்ட உளறல் செவியைத் தாக்கியபோதுதான் முதன் முதலாகத் திண்ணைப் பக்கம் சென்றேன்; இப்போது மீண்டும் செல்ல வேண்டியதாகி விட்டது.\n\"யாருடைய கருவைச் சுமப்பது என்பதை முடிவு செய்யும் கட்டற்ற சுதந்திரம் பெண்களுக்குக் கட்டாயம் வேண்டும்\" என்ற முற்போக்குக்() கருத்தை 1994இல் 'லஜ்ஜை'யின்றி எழுதி, சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப் பட்டு, தற்போது நம் நாட்டில் 'ஊர் சுற்றி'ப் பார்த்துக் கொண்டிருக்கும் வங்கத்துத் தஸ்லீமாவுக்காகவும் \"ஒரு பெண்ணை நபியாகத் தேர்ந்தெடுக்காதது முதல் பல துரோகங்களை அடுக்கடுக்காகச் செய்த ஆணாதிக்கவாதி\" என்று முஸ்லிம்களின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பற்றி மயிலாஞ்சி முதல் திண்ணை வரை உளறித் திரிந்த H.G.ரzooலுக்காகவும் ஆதரவுக் குரலாக அன்பர் தாஜ் என்பவரின் \"பத்வா என்றொரு நவீன அரக்கம்\" என்ற திண்ணையின் 16 ஆகஸ்டு 2007 கட்டுரை படித்தேன்.\n'அரக்க' முடிச்சுகளை அவிழ்ப்பதற்குமுன் அவை விழுந்து இறுக்குவது யார் மீது ஏன் என்பதை இங்குச் சற்றே அலச வேண்டியதாகிறது. \"நான் பக்கத்து வீட்டுக் காரனோடு படுக்கப் போகிறேன்; வரட்டுமா\" என்று தஸ்லீமா சொல்லி விட்டு மட்டும் சென்று விட்டால் எவரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், \"உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் என்னைப் போல் சுதந்திரம் தேவை; அவர்களையும் அனுப்பி வையுங்கள்\" என்று அழைப்பு விடுக்கும்போதுதான் அங்கு முடிச்சு விழுகின்றது. ஒரு பர்தாவைக் கடையிலிருந்து வாங்கி(யாவது) தன் வீட்டுக்குமுன் தீயிட்டால் தஸ்லீமாவை யாரும் கேட்கப் போவதில்லை. \"உங்கள் வீட்டிலுள்ள எல்லாப் பெண்களின் பர்தாவையும் கொளுத்தப் போகிறேன்\" என்று அறைகூவல் விடுக்கும்போது இன்னொரு முடிச்சு விழுகின்றது.\nமுழுதும் படிக்க [சுட்டி -1].\n'சுற்றுலாப் பயணி' விசாவில் நம் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள தஸ்லீமா, தாராளமாக ஊர் சுற்றிப் பார்க்கட்டும். அதை விடுத்து, விளம்பரத்தோடு 'தொழில்' செய்ய முனையும்போது - அதுவும் விலைபோகாத ஊரான ஹைதராபாதில் - அடுத்த முடிச்சு விழுகிறது அழுத்தமாக.\nதஸ்லீமாவைத் தாக்கியதாக எம் ஐ எம் கட்சியைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களோடு 15 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர். மேற்கொண்டு சட்டம் தன் கடமையைச் செய்யும்; செய்யட்டும். \"நான் அச்சமற்றவள். இந்தியாவை விட்டு எங்கும் போக மாட்டேன்\" என்று வசனம் பேசிய வீராங்கனை, அழுத்த முடிச்சின் இறுக்கலால் \"என் மரணம் வெகு தொலைவில் இல்லை\" என்று இப்போது புலம்புகிறார். 'அளவற்ற வெகுமதி' அறிவிப்பால் தஸ்லீமாவுக்குக் காவல் வலுப் படுத்தப் பட்டுள்ளதாம் [சுட்டி-2]. தஸ்லீமாவின் காவலுக்கு வேண்டுமானால் நம் வரிப் பணத்திலிருந்து செலவு செய்து கொள்ளட்டும்; ஆனால், தம் குடும்பத்துப் பெண்கள் கற்புநெறியோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உள்ளத்தில் வைத்துள்ள எவரும், \"தஸ்லீமாவுக்கு ஆதரவு தருகிறேன்\" என்று கூறுவது வெறும் பேச்சாகத்தான் இருக்கும்; அல்லது அதற்கு வேறு உள்நோக்கம் இருக்கும்.\n'குடி, குடியைக் கெடுக்கும்' என்று மதுக் கடைகளின் வாசலில் வைக்கப் பட்டிருக்கும் அபத்த விளம்பரங்களைப் போலல்லாது, குடிக்கச் செல்லும் ஒருவரை,\n மது, சூது, சிலைவழிபாடு, அம்புகள் எறிந்து குறி கேட்பது ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்கச் செயல்களைச் சார்ந்தவை. ஆகவே, நீங்கள் அவற்றை விலக்கி விடுங்கள்; வெற்றியடைவீ��்கள்.\nஎன்ற [005:090] இறைவனின் கட்டளையை எடுத்துச் சொல்லி, \"குடிக்காதே\" எனத் தடுப்பதற்கு மட்டுமின்றி, மீறினால் ஒரு குடிகார முஸ்லிமின் மது நிறைந்த கோப்பையைக் கையால் பறிப்பதற்கும் இன்னொரு முஸ்லிமுக்கு இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது.\nமுழுதும் படிக்க [சுட்டி-3a], மூலத்திலிருந்து படிக்க [சுட்டி- 3b].\nஇஸ்லாம் இவ்வாறு கூறி நிற்க, \"குடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறது; ஆனால் அதற்கு நேரம், காலம், அளவு எல்லாம் இருக்கின்றன\" என்று வழக்கம்போல் H.G.ரzooல் மே மாத 'உயிர்மை' இதழில் மேதாவித் தனமாக உளறி வைத்தார். (இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் - மெளனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்). 'புதிய வரலாறு படைக்க'ப் புறப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் 'பழைய வரலாறு'களைப் புரட்டிப் பார்க்கலாம்; ஆனால் அவற்றுள் புரட்டுதல் செய்ய முயலக் கூடாது. மீறி முயன்று விட்டு, \"மேற்கத்தியர்கள் எழுதி வைத்தவற்றை நம்பி மோசம் போனேனே ஐயகோ உள்ளூர் முல்லாக்களின் அரக்கம் பாய்கிறதே\" என்று அரற்றித் திரிவதில் பயனேதுமில்லை. ஏனெனில், பழைய வரலாறுகள் அனைத்தும் பதிவு செய்யப் பட்டுப் பாதுகாப்பாக இருக்கின்றன. நாவிதரைத் தம் வீட்டுக்கு அனுப்புவதில்லை என்பதற்காகவும் நோன்பு வருகிறது, கஞ்சி தர மாட்டார்கள் என்பதற்காகவும் தன்னை ஊர் விலக்கம் செய்வதாக அறிவித்த அதே \"ஜமாஅத்தின் கொள்கைகள்தாம் என்னுடையதும்\" என்று அந்தர் பல்டி (குமுதம் ரிப்போர்டர் 12 ஆகஸ்டு, 2007) அடிக்கும் கொள்கைக் குன்றுக்கு, 'இலக்கிய ஆதரவு' … தேவைதான்.\n\"முரண் கொண்டவர்களால் மதினாவுக்கு விரட்டப் பட்ட நாயகத்திற்கு, அங்கு ஆண்ட கிருஸ்துவ மன்னன் அடைக்கலம் தருகிறான். சரிசமாக இருக்க வைத்து மத ரீதியான ஐய்யப்பாடுகளை கேள்வியாக முன் வைக்கிறான். நபிகள் தனது பக்கத்து தெளிவை முன்வைக்கிறார்கள்\"\nஎன்ற 'புதிய வரலாற்றுச் செய்தி' ஒன்றைக் கட்டுரையில் காண நேர்ந்தது. இஃது எனக்குப் புதிய செய்திதான். இந்தப் புதிய செய்தியை அன்பர் தாஜ் எங்கிருந்து பெற்றார் என்ற சான்றைத் தந்தால் நன்றியுடையவனாவேன். இப்போது பதிவு செய்யப் பட்டப் 'பழைய வரலாறு' சொல்வதைப் பார்க்கலாம்:\nநபித்துவத்தின் 14 வது ஆண்டு, அதாவது ஹிஜ்ராவின் முதல் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகல் கி.பி. 622 செப்டம்பர் 23ல் நபி (ஸல்) குபா வந்திறங்கினார்கள் (நூல்: ரஹ்மத்துல்லில் ஆலமீன்). உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) மக்காவிலிருந்து வெளியேறிவிட்ட செய்தியை மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் கேட்டவுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் மதீனாவிற்கு வெளியில் உள்ள ஹர்ரா என்ற இடத்திற்கு வந்து காத்திருப்பார்கள். மதிய வெயில் கடுமையானவுடன் மீண்டும் மதீனாவிற்கு வந்து விடுவார்கள். ஒருநாள் மிக நீண்ட நேரம் எதிர்பார்த்திருந்து விட்டு மதீனாவுக்குத் திரும்பினார்கள். அது சமயம், யூதர்களில் ஒருவன் ஏதோ ஒன்றைப் பார்ப்பதற்காக தனது கோட்டை மீது ஏறினான். நபி (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் வெண்மையான ஆடை அணிந்து வருவதைப் பார்த்தவுடன் \"ஓ அரபுகளே நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பாக்கியம் இதோ வருகிறது நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பாக்கியம் இதோ வருகிறது\" என்று உயர்ந்த சப்தத்தில் கூறினான். இதைக் கேட்டவுடன் முஸ்லிம்கள் தங்களின் ஆயுதங்களைப் பாய்ந்து எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை வரவேற்க ஹர்ரா நோக்கி ஓடினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி). இப்னுல் கய்ஸ் (ரஹ்) கூறுகிறார்: மக்கள் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடுவதாலும் வரவேற்கும் உற்சாகத்தில் குரலை உயர்த்திப் பேசுவதாலும் ஏதோ ஒன்று வேகமாக விழுந்தது போன்ற பலத்த சப்தம் கேட்டது. அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து தக்பீர் முழக்கம் (அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற சப்தம்) விண்ணைப் பிளந்தது. நபி (ஸல்) அவர்களுடைய வருகையின் மகிழ்ச்சியால் முஸ்லிம்கள் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைந்தனர். வாழ்த்துக் கூறி சூழ்ந்து நின்று \"வருக\" என்று உயர்ந்த சப்தத்தில் கூறினான். இதைக் கேட்டவுடன் முஸ்லிம்கள் தங்களின் ஆயுதங்களைப் பாய்ந்து எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை வரவேற்க ஹர்ரா நோக்கி ஓடினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி). இப்னுல் கய்ஸ் (ரஹ்) கூறுகிறார்: மக்கள் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடுவதாலும் வரவேற்கும் உற்சாகத்தில் குரலை உயர்த்திப் பேசுவதாலும் ஏதோ ஒன்று வேகமாக விழுந்தது போன்ற பலத்த சப்தம் கேட்டது. அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து தக்பீர் முழக்கம் (அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற சப்தம்) விண்ணைப் பிளந்தது. நபி (ஸல்) அவர்களுடைய வருகையின் மகிழ்ச்சியால் முஸ்லிம்கள் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைந்தனர். வாழ்த்துக் கூறி சூழ்ந்து நின்று \"வருக வருக\" என வரவேற்றனர். நபி (ஸல்) அமைதி தவழ வந்து கொண்டிருந்தார்கள் ... மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை.\n'யஃத்ரிப்' என்ற பெயரில் அன்றுவரை அறியப் பட்டிருந்த நகர், அன்றிலிருந்து 'மதீனத்துர் ரஸூல் - ரஸூலின் பட்டணம்' என்ற புதுப் பெயரைப் பெற்றது. 'மதீனா' என்று இக்காலை சுருக்கமாக வழங்கப் படும் அந்நகர், நபிகள் நாயகத்துக்கு உறவுகளால் பிணையப் பட்ட நகராகும். அவர்களின் தாயின் பிறந்த மண்ணாகும். நபிகள் நாயகத்தின் தாய்மாமன்கள் மதீனாவில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்திருந்தனர்.\nஇறுதியாக, 'அரக்க'த்திற்கு வருவோம். ஃபத்வா (தீர்ப்பு) என்பது, இஸ்லாத்தைப் பொருத்த மட்டில் இரண்டு அடிப்படைகளையோ இரண்டில் ஒன்றையோ அகத்தில் கொண்டதாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். தீர்ப்பில், குர் ஆனுடைய வசனங்கள் குறிப்பிடப் பட்டு, \"இன்ன-இன்ன இறை வசனங்களின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப் படுகிறது\" என்று குறிப்பிடப்பட வேண்டும். அல்லது, \"நிறுவப் பட்ட உறுதியான இன்ன-இன்ன நபி மொழிகளின் அடிப்படையில் இதை வழங்குகிறோம்\" என்று குறிப்பது ஒரு ஃபத்வாவின் அடிப்படை நிபந்தனையாகும். இவ்விரண்டுமோ இரண்டில் ஒன்றோ இல்லாதது இஸ்லாமிய ஃபத்வா ஆகாது. சுருங்கக் கூறின், எந்த ஒரு தனி மனிதனோ குழுவோ சுயமாக இஸ்லாமிய ஃபத்வா வெளியிட முடியாது. உண்மையில் 'இஸ்லாமிய ஃபத்வா'வின் உரிமையாளர்கள் முஸ்லிம்களின் இறைவனான அல்லாஹ்வும் (அவனுடைய தூதர் மற்றும்) முஸ்லிம்களின் தலைவருமாகிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்தாம். 'ஊர் விலக்கல்' என்பது இஸ்லாத்துக்கு எதிரானதும் அறியாமைக் கால அரபியரின் வழக்கமுமாகும்:\nஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாயினும் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்ததைக் கண்ட இணைவைப்பவர்கள் அனைவரும் 'முஹஸ்ஸப்' என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாரின் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர்மானங்களைப் போட்டனர்... உடன்ப��ிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின் கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகரிப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் 'அபூதாலிப் கணவாயில்' ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.\nமூன்றாண்டு கால ஊர் விலக்கல் குறித்து முழுதும் படிக்க [சுட்டி-5]. 'தலைக்கு விலை' என்பதும் இஸ்லாத்தின் எதிரிகளுடைய வழிமுறைதான்:\nஅவசரமாக ஆலோசனை சபையைக் கூட்டிய குறைஷிகள் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் பிடிப்பதற்கு அனைத்து வழிகளையும் கையாள வேண்டுமென முடிவு செய்தனர். மக்காவிலிருந்து வெளியேறும் அனைத்துத் திசைகளையும் ஆயுதமேந்திய வீரர்களின் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கினார்கள். \"நபி (ஸல்) அபூபக்ர் (ரழி) இவ்விருவருள் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும் இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரி, அவருக்கு இந்தப் பரிசு உண்டு\" என்று பொது அறிவிப்பு செய்தனர். (நூல்: ஸஹீஹுல் புகாரி).\nமுழுதும் படிக்க [சுட்டி-6]. (புதிய உதாரணமாகத் திகழ்பவர் அமெரிக்க முல்லா புஷ் ஆவார்). முல்லாக்களின் சினவயப்பட்ட சுய முடிவுகளை, இஸ்லாமிய ஃபத்வாக்களாக யாரும் கருதிவிட வேண்டாம் என்பதை வாசகர்களுக்கும் பரபரப்புக்காக ஃபத்வா என்ற சொல்லைப் பயன் படுத்த வேண்டாம் என்பதை எழுத்தாளர்களுக்கும் இங்கு வேண்டுகோள்களாக முன் வைத்து முடிக்கிறேன்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வெள்ளி, ஆகஸ்ட் 24, 2007 1 கருத்துகள்\nவகைகள்: எதிர்வினை, திண்ணை, Fatwa\nவியாழன், ஆகஸ்ட் 02, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 15\nகல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களுடைய வரலாற்று நாவல்களை நம்மில் பலர் படித்திருக்கிறோம். வரலாற்று மாந்தர்களோடு தம் சொந்தக் கற்பனையையும் வருணனைகளையும் கலந்து, படிப்பவர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய அளவுக்கு இந்த நாவலாசிரியர்கள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்வர். அதிலும் சாண்டில்யன் போன்றோருடைய படைப்புகளில் விரசமான வருணனைகள் விரிவாக இடம் பெறுவதுண்டு.\nஅதே சாண்டில்யன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாற்று நாவல் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந��த வரலாற்று நாயகரின் புண்ணிய நாயகியரைப் பற்றி அவருடைய 'மாமூலான பாணியில்' விரசமாக வருணிப்பாரானால் முஸ்லிம்கள் அதனைச் சகித்துக் கொள்வார்களா 'தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் இது' என அதனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களா 'தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் இது' என அதனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களா ஒருபோதும் மாட்டார்களன்றோ\n\"இந்த நபி, முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராகத் திகழ்கிறார். மேலும், அவருடைய மனைவியர் அவர்களுடைய அன்னையராய்த் திகழ்கின்றனர்...\"[033:006].\nஎன்ற இறைமறையின் வசனங்களை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.\nஇதை மனதில் ஏந்திக் கொண்டு இந்த 'இலக்கிய'ப் பிரச்சினையை அணுகுவோம். இன்றைக்கு நாவல் என்னும் இலக்கிய வடிவம் பெற்றிருக்கின்ற செல்வாக்கினை பதினேழாம் நூற்றாண்டில் செய்யுள் வடிவம் பெற்றிருந்தது. உமறுப் புலவர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் 'வரலாற்று நாவல்'தான் எழுதியிருப்பார். ஆனால், அவருடைய காலம் 17ஆம் நூற்றாண்டாக இருந்தமையால் அக்காலத்தில் வழக்கிலிருந்த 'செய்யுள் வடிவத்தில்' அவர் இலக்கியச் சேவை() செய்ய வேண்டியதாகி விட்டது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றை, செய்யுளில் காப்பியமாகப் பாடலானார்.\nஅவ்வாறு பாடிய உமறு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றுக்குப் புறம்பான பல கட்டுக்கதைகளைத் தம் காப்பியம் நெடுகக் கட்டவிழ்த்து விடுகின்றார். அதோடு மட்டுமின்றி, அன்னை கதீஜா முதலியவர்களைப் பற்றிப் புலவர் பாடுமிடங்கள், நம் பார்வையைக் கூசச் செய்கின்றன. கதீஜா நாயகியைப் பற்றிய உமறுவின் வருணனையை ஓரளவு பார்த்தோம்.\nஅந்நியப் பெண்களைத் திரையின்றிப் பார்ப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கின்றது. ஆனால், உமறுப் புலவரின் எழுத்தாணியோ நமது அன்னையர் திலகங்களைப் பற்றியே திரைக்கப்பால் சென்று தரங் கெட்டு வருணிக்கிறது.\nஇந்நிலையில், இத்தரங் கெட்ட வருணனைகளைத் தன்னகத்தே கொண்ட சீறாப்புராணத்தைப் பாடியவர் 'உமறு' என்னும் பெயருடைய ஒரு முஸ்லிம் புலவர் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய வரம்பு மீறிய வருணனைகளை 'இலக்கியங்கள்' என்று நியாயப் படுத்தி நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்பதைச் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வியாழன், ஆகஸ்ட் 02, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாம், சீறாப்புராணம்\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 14\nபாவையர் உரைத்த வண்ணம் பச்சைக் கடுதாசின் கண் மேவரக் கனகமையால் வரிபட விளங்கத் தீட்டிச் சேவையின் நினைவு மாறாச் செவ்விய ஜிபுறயீல் பால் ஈவது ஈது என்னவோதி இறையவன் அளித்திட்டானால் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 55)\n மகுசறு வெளியில் என்றன் கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை ஒருத்தரும் தீண்டாவண்ணம் உயிரென ஓம்பி ஓர்பால் இருத்தும் என்று இறசூலுல்லா இளந்தளிர் கையில் ஈந்தார் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 62).\nகொஞ்சமும் ஆதாரமற்ற புனைசுருட்டான சமாச்சாரங்கள் இவை. அல்லாஹ், ஜிப்ரீல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பாத்திமா நாயகி ஆகியோரைப் பற்றி உமறுப் புலவர் இவ்வாறு புனைவதற்கு எங்கிருந்துதான் ஆதாரங்களைப் பெற்றாரோ\nவிண்ணுலக நிக்காஹ்வையும் இந்தப் பச்சைக் கடுதாசிச் சங்கதிகளையும் தொடர்ந்து, பாத்திமா நாயகிக்கு மண்ணுலகின் மதினமா நகரில் நிகழ்ந்த நடைமுறைத் திருமணத்தைப் பாடும் போது உமறுப் புலவரின் கற்பனை, இன்னமும் 'பச்சை'யாகப் பரந்து செல்கிறது. அந்தப் பகுதிகளைக் காண்பதற்கு முன் இத்தகைய இஸ்லாமிய() இலக்கியங்களைப் பற்றி வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: சனி, ஜூலை 28, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாம், சீறாப்புராணம்\nஞாயிறு, ஏப்ரல் 29, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 13\nஇதையடுத்து, \"முழுமதி போன்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பெண்கள் திருஷ்டி கழித்தார்கள்\" (பாடல் 109) எனவும் \"பெண்களின் குரவை ஒலியோடு பல்வேறு வாத்திய இசைகள் முழங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கதீஜா நாயகியும் மணவறை புகுந்தார்கள்\" (பாடல் 115) எனவும் பாடுகின்றார் புலவர்.\nஇஸ்லாம் என்னும் ஆற்றில் ஒருகாலையும் கொச்சை வருணனைகள் என்னும் சேற்றில் ஒருகாலையும் பதித்துக் கொண்டு உமறுப் புலவர் தன்னுடைய புராணம் நெடுகிலும் இவ்வாறு தடுமாறி நடந்துச் செல்கிறார்.\nசீறாப் புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபதாவது படலம் 'பாத்திமா திருமணப் படலம்' என்பதாகும். இதில் பாத்திமா நாயகி படைக்கப் பட்டமை பற்றி உமறுப் புலவர் பின்வருமாறு பாடுகிறார்:\nசேணுல கிமையா நாட்டத் தெரிவையர் தமக்கும் இம்���ர்ப் பூண்முலை யவர்க்கும் ஏக நாயகி யென்னப் பூவில் காணுதற் கரியோன் செய்தானென்னிலிக் கவின் - கொண்டோங்கு மாணிழை மடந்தை குற்ற பெற்றியார் வகுக்க வல்லார் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 8)\nவானவர்களில் ஆண்களோடு தேவலோகத்துப் பெண்களும் உள்ளனர். அவர்கள் கண் இமைக்காத இயல்பினர் என்பது பிறமதப் புராணங்கள் கூறும் செய்தியாகும். \"கண் இமைக்காத தேவலோகத்துப் பெண்களுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் பெண்ணினத்தார் அனைவர்க்கும் ஏக நாயகியாக பாத்திமா நாயகியைப் படைத்தான் பூவில் காணுதற்கு அரியோன்\" என்கிறார் உமறுப் புலவர்.\nபுகைறா கண்ட படலத்தின் இரண்டாவது பாடலில் இடம் பெற்றுள்ள 'வசனத்து இலகு செல்வி' என்னும் தொடர் பிறமதப் பெண் கடவுளாகிய இலட்சுமியைக் குறித்து நின்றதை முன்னர்க் கண்டோம். 'வசனத்து இலகு செல்வி' என்பது எவ்வாறு இலட்சுமியைக் குறிப்பிடுகிறதோ அதுபோலப் 'பூவில் காணுதற்கு அரியோன்' என்னும் தொடர் பிறமதக் கடவுளான பிரம்மதேவனைக் குறித்து வருவதாகும். சைவ, வைணவ இலக்கியங்களில் இந்துக்களின் படைப்புக் கடவுளாகிய பிரம்மதேவனைச் சுட்டுவதற்காக இதே சொல்லாட்சி பல இடங்களில் கையாளப் பட்டுள்ளது. ஆகவே, படைத்தல் தொழிலைச் செய்பவனாகிய பிரம்மதேவன்தான் பாத்திமா நாயகியைப் படைத்தான் எனவும் தேவலோகத்துப் பெண்களை விடவும் அவர்கள் சிறப்புற்றுத் திகழ்ந்தார்கள் எனவும் பாடி அடுக்கடுக்காக முரண் படுகிறார் உமறுப் புலவர்.\nவானவர்கள் ஆணுமல்லர் பெண்ணுமல்லர் என இஸ்லாம் கூறுகிறது. ஆனால், உமறுப் புலவரோ தேவலோகத்தில் உள்ள \"இமையா நாட்டத் தெரிவையர்\" எனப் பாடுகின்றார். இவ்வாறாகவெல்லாம் பிறசமய மரபுகள் என்னும் கோடாரியைக் கொண்டு இஸ்லாமின் ஏகத்துவ வேரில் உமறுப் புலவர் ஓங்கிப் போடுகின்ற இடங்களுள் இதுவும் ஒன்றாகும்.\nஅல்லாஹ், ஜிப்ரீல், நபிகள் நாயகம் ஆகியோரைக் தொடர்பு படுத்தி, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான பல புளுகுரைகளையும் உமறுப் புலவர் பாடிச் செல்கின்றார். அடுத்து வருவது அதில் ஒரு பகுதி:\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன், வானவர்கோன் ஜிப்ரீல் தோன்றிக் கூறுகிறாராம்: \"முஹம்மதே உமக்கு ஸலாம் உண்டாகட்டும். பாத்திமாவுக்காக இறைவன் வானுகையெல்லாம் அலங்கரிக்குமாறு மலக்குகளுக்குக் கூறினான். அவர்கள் அவ்வாறு அலங்கரித��து முடித்ததும் பாத்திமா-அலீ ஆகியோருக்கு இறைவனே மஹரை நிர்ணயித்து, என்னையும் இஸ்ராயீல், மீக்காயில் ஆகியோரையும் சாட்சியாக வைத்து நிக்காஹ்வை முடித்து வைத்ததாகக் கூறினான்\" என்றார்.\n\"ஜிப்ரீல் இவ்வாறு கூறக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்\" எனப் பாடுகிறார் உமறு. இதனை, \"புகழ் தர மஹரும் நாட்டி\" பாத்திமாவை அலீக்கு அல்லாஹ் நிக்காஹ் செய்து விட்டதாக 32ஆம் பாடலில் பாடுகிறார். ஆனால், தொடர்ந்து வரும் 49ஆம் பாடலிலோ, \"நும் புதல்வி உள்ளத்து உறைகின்ற மஹரைக் கேட்டு வருக\" என்று ஜிப்ரீலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி இறைவன் கேட்பதாகப் பாடுகின்றார். அடுத்தடுத்த பாடல்களுக்குள்ளேயே ஒன்று கிடக்க ஒன்றைப் பாடி வைக்கிறார் புலவர். இப்படியாக வந்த இறை கட்டளைக்கு இணங்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மகள் பாத்திமாவை அணுகி மஹர் குறித்து வினவினார்களாம் (பாடல்கள் 48-50).\nஅதற்கு, \"மறுமை நாளில் பாவிகளான பெண்கள் அனைவருக்காகவும் நான் 'ஷஃபாஅத்' என்னும் பரிந்துரையைக் கோர வேண்டும். இதையே எனக்கு மஹராக இறைவன் ஏற்றருள வேண்டும்\" என பாத்திமா நாயகி பதிலுரைத்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்களாம்:\nஇறுதியில் பவத்தின் மாதர் என்ஷஃபா அத் ஈடேற்றம் பெற மன்றாட்டு அருள வேண்டிப் பேரருள் கபூல்செய்தேனேல் உறுதி நன் மஹர்பெற் றேன் என்று உரைத்தார்(பாடல் 51).\nஅதை இறைவனும் ஏற்றுக் கொண்டு, பாத்திமாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக ஒரு 'பச்சைக் கடுதாசி'யில் எழுதி ஜிப்ரீல் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்தனுப்பினானாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமாவுக்கு அதைப் 'படித்து'க் காட்டிவிட்டு, \"மஹ்ஷர் நாளில் நீ இக்கடித்தை என் கைகளில் தரவேண்டுமாதலால் இதனை யாரும் தொடாதவாறு பத்திரமாக வைப்பாயாக\" எனக் கூறி பாத்திமாவிடம் கொடுத்தார்களாம். அந்தப் 'பச்சைக் கடுதாசி'ப் பாடலை அடுத்து காண்போம்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, ஏப்ரல் 29, 2007 1 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nஞாயிறு, ஏப்ரல் 22, 2007\nகி.மு - கி.பி.க்களின் கட்டுடைப்பு\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இஸ்லாம் குறித்துத் திண்ணையில் எழுத வந்த குலாம் ரஸூல், அது குறித்துக் கொஞ்சம் தெர��ந்து கொண்டு எழுதியிருந்தால் எதிர்வினை புரிவதற்கான வாய்ப்பின்றிப் போயிருக்கும் எனக்கு. குலாமுடைய வழக்கமான வளவளாக்களை வடிகட்டிவிட்டோமெனில், அவர் என்ன சொல்ல முயல்கிறார் என்று ஒருவாறு முடிவுக்கு வந்து விடலாம். அவர் சொல்ல வரும் செய்தியை வாசகர்களின் வசதிக்காகக் கீழ்க்காணுமாறு 14 பத்திகளில் சுருக்கி வகைப் படுத்திக் கொள்வோம்:\n01. இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நபி முகமது என்பவரால் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு புதுக்கொள்கை.\n02. அந்தக் கொள்கை அறிமுகப் படுத்தும் ஓரிறைக் கோட்பாடு என்பது சுயத்தன்மை அற்றது. கி.மு 7-4 கால கட்டத்தைச் சேர்ந்த இந்து சமூகத்தின் வேத, உபநிடங்களிலிருந்தும் கி.மு. 500 வாக்கில் தோன்றிய பாரசீக மதமான ஜெராஷ்டிரியத்திலிருந்தும் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட திருக்குறளிலிருந்தும் காப்பியடிக்கப் பட்டதுதான் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கோட்பாடு.\n03. அல்லாஹ் என்பது முஸ்லிம்கள் தவறாக நம்பிக் கொண்டிருக்கும் சந்ததியற்ற இறைவன் அல்லன். அரபுப் பழங்குடி மக்கள் வணங்கியப் பல தெய்வங்களின் தந்தையான சந்திரக் கடவுள்தான் அது.\n04. அர்ரஹ்மான் என்பதும் முஸ்லிம்களின் இறைவனுடைய இன்னொரு பெயரன்று; மாறாக ஏமன் மக்கள் வணங்கி வந்த ஒரு சிலையின் பெயராகும்.\n05. தற்போது முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ள, ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழுகை என்பதும் சிரியாவில் வாழ்ந்த சாபியீன்களின் நாளொன்றுக்கு எழுவேளை வணக்கம் என்பதன் சுருக்கக் காப்பிதானேயொழிய வேறில்லை.\n06. முஸ்லிகளின் தொழுகைச் செயல்முறைகள் மட்டும் நபி முகமது காட்டித் தந்ததா என்ன அதுவும் மிகப் பழமை வாய்ந்த வைதீகச் சாதிமரபுகளுக்கு ஒரு மாற்று ஏற்பாடான, கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வியாசரின் பதஞ்சலியின் யோக சூத்திர விரிவுரையான வியாச பாஷ்யத்தை எப்படியோ தெரிந்து கொண்டு (அல்லது ரகசியமாகப் படித்துப் பார்த்து) அதைத்தான் 'முஸ்லிம் தொழுகை' என்று நபி முகமது கற்றுக் கொடுத்தார்.\n07. ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம்கள், கஃபாவைச் சுற்றி வலம் வருவதைக் கோயிலைச் சுற்றி வலம் வருவதாகவும் ஹஜருல் அஸ்வதுக் கல்லை முத்தமிடுவதைக் கருப்புக் கல்லை வணங்குவதாகவும் முடி களைவதைக் கோயில் கடமைகளை முடித்து விட்டு மொட்டை போடுவதாகவும் 'அர்த்தப் படுத்திப் பார்க்க' சாத்தியமுள்ளதாக மானுடவியல்() ஆய்வாளர்கள்() ஒரு குழுவாக வந்து சொல்லி விட்டுப் போய்விட்டார்களாதலால் வரலாற்றுச் சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்து ஹஜ்ஜின் செயல்பாடுகளைக் கோயில் சார்ந்தே அணுக வேண்டும்.\n08. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இபுறாகீம் நபிக்கு ஓர் ஆடு கிடைத்தது - அதுவும் ஓசியில். அதை அவர் அறுத்தார். அவருடைய அந்தச் செயல் நம்முடைய கிராமப்புற தெய்வங்களுக்காக அறுக்கப் படும் பலிகளின் அகவடிவம்தான் என்பதை இந்தக் காலத்தில் ஹஜ்ஜுக்குப் போகும் உலக முஸ்லிம்கள் - குறைந்த பட்சம் தமிழகத்திலிருந்து ஹஜ்ஜுக்குப் போகும் முஸ்லிம்கள் - மிகக் குறைந்த பட்சம் ஹஜ்ஜுக்குப் போகும் திண்ணை வாசக முஸ்லிம்கள் உணந்து, அதைக் கைவிட முன்வர வேண்டும்.\n09. உபவாசம் என்ற பெயரால் இஸ்லாமுக்கு முந்தைய யூத-கிருத்துவர்களின் நடைமுறையில் இருந்ததும், இந்து சமய விரதங்களான கார்த்திகை விரதம், அவ்வை நோன்பு போன்றவற்றின் அப்பட்ட காப்பியும்தான் முஸ்லிம்களின் ரமலான் நோன்பு.\n10. இந்தக் காலத்து முஸ்லிம்கள் தங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்குக் கத்னா செய்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு முந்தைய சமுதாயமான யூத-கிருத்துவ மக்களிடமிருந்து பெறப் பட்ட பழக்கம்தான்.\n11. இறந்தவர்களைப் புதைப்பது என்ற புராதன ஐரோப்பிய, ரஷ்ய, முற்பட்ட அரேபிய, புராதன தமிழ் இன மக்களின் தொன்று தொட்ட வழக்கத்தைத்தான் இஸ்லாமிய மரபாக நபி முகமது திரித்து விட்டார்.\n12. பழந்தமிழ்ச் சமூகத்தின் வழக்கமான பரிசப் பணத்தைத்தானே 'மஹர்' என்ற பெயரால் முஸ்லிம் மணமகன், மணமகளுக்குக் கொடுக்கிறான்\n13. பெண்கள் சொத்துரிமை பெறுவதற்கு அரேபிய முற்காலச் சூழ்நிலைதான் காரணமேயன்றி, நபி முகமது எடுத்து வைத்த குர்ஆன் காரணமல்ல.\n14. இவ்வாறாக, எல்லாவற்றிலிருந்தும் காலத்திற்குத் தகுந்தவாறு நபி முகமதுவால் காப்பியடிக்கப் பட்டதுதான் குர் ஆனும் இஸ்லாமும் என்பதே 'ஆழமான செய்தி' ஆகும்.\n இனி, \"நான் எழுதாததை எழுதியதாகக் குறிப்பிட்டு வாசகர்களைக் குழப்பப் பார்க்கிறார் வஹ்ஹாபி\" என்று அடுத்த வாரம் இங்கு வந்து குலாம் புலம்பக் கூடாது என்பதற்காக, இதையும் அவருடைய திண்ணைக் கட்டுரையையும் மீண்டும் ஒருமுறை வாசகர்கள் படித்து, ஒப்பிட்டுத் தெளிந்து கொள்ள வேண்டுகிறேன்.\n\"வெறும் 14 பாயிண்டுகளை வைத்துக் கொண்டு வேண்டுமென்றே திசைதிருப்புவதற்காக வஹ்ஹாபி முயலுகிறார்\" என்ற குற்றச்சாட்டை குலாம் வைப்பாரெனில் அதை நிரூபிப்பதும் நான் குழப்பம் செய்வதை வாசகர்களுக்கு இனங்காட்டுவதும் மிகமிக எளிது. \"வஹ்ஹாபி எழுதிய 14 பாயிண்டுகளுக்கும் எனது கட்டுரைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. அவைகளுக்கு நேர் எதிரானதுவே எனது கருத்துகள்\" என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டால் போதும்; திண்ணையும் அதன் வாசகர்களும் உண்மையை உணர்ந்து வஹ்ஹாபியைத் தோலுரித்து ஓரங்கட்டி விடுவார்கள். சொல்வாரா குலாம்\nஅவர் புலம்பினாலும் விளம்பினாலும் கட்டுடைப்பின் நிலைப்பாடு மாறப் போவதில்லை. ஏனெனில் அவை சான்றுகளின் அடைப்படையில் அமைந்தவை. எனவே, உடைப்போம்; ஒவ்வொன்றாய்:\nசிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 சுட்டி 2]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:031, 007:025 சுட்டி 2].\n\"ஏக இறைவனான அல்லாஹ்வையன்றி வேறெவரையும்/எதையும் நீங்கள் வணங்கக் கூடாது\" என்று தம் சமுதாய மக்களுக்கு எல்லா நபிகளும் எச்சரிக்கை விடுத்தது போலவே நபி நூஹ் (நோவா) அவர்களும் எச்சரித்தார் [011:025-026 சுட்டி 2]. இஸ்லாமுடைய தோற்றத்தின் காலகட்டத்தை வரையறுத்து, ஓரிறைக் கோட்பாட்டுக்கென்று கி.மு.7ஐத் தேர்ந்தெடுத்த குலாம், ஓரிறைக் கோட்பாட்டுக் காரரான நூஹ் நபியவர்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் பிறந்தார் என்பதை நிரூபிக்கக் கடமைப் பட்டுள்ளார்.\n அவ்வாறு சொல்பவர்களுக்கு இழிவும் தண்டனையும் நிச்சயமாக உண்டு\" [002:116, 010:068-069, 018:004 சுட்டி 2]. சந்திரக் கடவுள், இளம்பிறை அடையாளம் போன்ற உளறல்களுக்கான ஆதாரங்களை வாசகர்கள்முன் குலாம் வைக்க வேண்டும்.\n\"அல்லாஹ்வும் அர்ரஹ்மானும் அவன் பெயரே\" [017:110 சுட்டி 2]. ஏமன் சாமியான அர்ரக��மான் கி.மு/கி.பி எந்த ஆண்டுக்காரர் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும்.\nநஜ்துப் பகுதியைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் தலைவிரி கோலத்துடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, \"அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்\" என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"அல்லாஹ் கடமையாக்கிய தொழுகை (நாளொன்றுக்கு) ஐவேளைகள்தாம். மேற்கொண்டு தொழுவது உன் விருப்பத்தைப் பொருத்தது ...\" என்று சொன்னார்கள். இதில் \"அல்லாஹ்\", \"கடமையாக்கியுள்ள\", \"தொழுகை\" எனும் சொற்கள் அடிக்கோட்டுக்கு உரியன. சாபியீன்களுக்கு ஏழுவேளைத் தொழுகையை எந்தச் சாமி கடமையாக்கியது என்பதை குலாம் தெளிவாக்க வேண்டும்.\nஅல்லாஹ்வை வழிபடும் தொழுகையின் செயல்முறைகளை அவனுடைய‌ தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்குக் கற்றுத் தரும்போது கூறினார்கள்: வரிசையாக நின்று கொள்ளுங்கள். உங்களுள் ஒருவர் தொழுகைக்குத் தலைமை ஏற்கட்டும். அவர் \"அல்லாஹு அக்பர்\" எனக்கூறி(க் கைகட்டுவாரா)னால் நீங்களனைவரும் அவ்வாறே செய்யுங்கள். அவர் அல்ஹம்து ஓதி முடித்தால் நீங்கள் \"ஆமீன்\" என்று சொல்லுங்கள். அவர் \"அல்லாஹு அக்பர்\" எனக்கூறிச் சிரம் தாழ்த்தும்போது நீங்களும் தாழ்த்துங்கள். அவர் எழுந்து, \"ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்\" எனச் சொன்னால் நீங்களும் எழுந்து \"அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து\" என்று சொல்லுங்கள். அவர் \"அல்லாஹு அக்பர்\" எனக்கூறி கூறித் தரையில் தலைபட வணங்கும்போது நீங்களும் அதுபோன்றே வணங்குங்கள். அவர் \"அல்லாஹு அக்பர்\" எனக்கூறி எழுந்தமர்ந்தபின் நீங்கள் எழுந்தமருங்கள் ... வியாச பாஷ்யத்தின் எத்தனையாவது பக்கத்தில் இந்த விளக்கங்கள் உள்ளன என்றும் குலாம் சொல்ல வேண்டும்.\nசரக்கு இல்லாத காரணத்தால், ஹஜ்ஜுக் கடமையின் செயற்பாடுகள் குறித்து அரைத்த மாவையே [சுட்டி 5] குலாம் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார். ஹஜ்ஜுக் கடமையின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்து, தெளிவான ஒரு கேள்வியையும் அவருக்காக அங்கு வைத்திருந்தேன் [சுட்டி 6]. ஓராண்டைக் கடந்து, பல மாதங்களுமாகி விட்டன; இன்னும் பதில் வரவில்லை.\nஅல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுதலை முதன்முதலாகத் தொடங்கியவர்கள் என்று ஆதமுடைய இரு மகன்களை, மு��்லிம்கள் நம்பும் இறைவனுடைய வேதம் சுட்டுகின்றது [005:027 சுட்டி 2]. நம்முடைய கிராமப்புற தெய்வங்களின் பலித் தொடக்கம் கி.மு. எத்தனை என்பதையும் அவை அல்லாஹ்வின் நபி ஆதமுடைய மகன்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கில் இருந்தது என்பதையும் சான்றுகளோடு குலாம் சொல்ல வேண்டும்.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் பின்வந்த முஸ்லிம்களுக்கும் நோன்பை விதியாக்கியவன், அல்லாஹ் என்ற ஒரே இறைவன்தான் [002:183 சுட்டி 2]. இதில் யூத-கிருத்துவர்கள் மட்டுமின்றி அவ்வையும் வந்து கலந்து கொண்டால் அவனுக்கென்ன ஈசா (இயேசு) நபியின் தாயான மர்யம் அவர்களுக்கு, \"நான் அர்ரஹ்மானுக்காக (ஏமன் சாமிக்கல்ல) நோன்பிருக்கிறேன் என்று சொல்\" என்ற கட்டளையை அனுப்பி வைத்தவனும் அவன்தான் [019:026 சுட்டி 2]. அன்னை மர்யமுக்கும் முன்னர், கி.மு. எத்தனையில் கிருத்துவர்கள் நோன்பிருந்தார்கள் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும்.\nகத்னா செய்வதை முதன்முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தவர் என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரும் பாட்டனார் அண்ணல் இபுறாஹீம் நபியை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றனர். அண்ணல் இபுறாஹீம் அவர்கள் யூத-கிருத்துவர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார் என்பதையும் குலாம் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும்.\nஇறந்துபோன ஒருவரைப் பூமியில் முதன் முதலாகப் புதைத்தவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற இறைவனின் வேதம் சுட்டிக் காட்டுவது அல்லாஹ்வுடைய நபியாகிய ஆதமுடைய இரு மகன்களுள் ஒருவரை [005:031 சுட்டி 2]. அவ்விருவரும் 'புராதன ஐரோப்பிய, ரஷ்ய, முற்பட்ட அரேபிய, புராதன தமிழ் இன மக்களின்' காலத்திற்குப் பிறகு எத்தனை வருடம் கழித்துப் பிறந்தனர்; எந்த கி.மு/கி.பி இல் மறைந்தனர் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும்.\n\"அவர்களுடைய (உரிமையான) மணக்கொடையை அவர்களிடம் கட்டாயம் செலுத்தி விடுங்கள்\" என்று [004:024 சுட்டி 2] சட்டம் போட்டு, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணின் உரிமையை, முஸ்லிம்கள் நம்பும் இறைவனின் வேதம் நிலைநாட்டி இருப்பதால்தான் இன்றளவும் அச்சட்டத்தை எவராலும் மாற்ற முடியாமலிருக்கிறது. பழந்தமிழ்ச் சமூகத்தின் பரிசப் பண 'வழக்கம்' கி.மு/கி.பி எத்தனையில் செத்துப் போனது என்பதையும் ��ுலாம் சொல்ல வேண்டும்.\n'அரேபிய முற்கால'த்தில் பெண்களே சொத்தாகத்தான் மதிக்கப் பட்டனர் - இலவசமாகவோ மலிவாகவோ. \"தகப்பன் செத்து விட்டால், அவனுடைய மனையாள்களுள் தனக்கு விருப்பமானவள் மீது ஓர் ஆடையை எடுத்து வீசுவான் மகன்காரன். அக்கணமே அவனுடைய அனுபவத்திற்கான சொத்தாகி விடுவாள் அவள்\" என்று அன்னை ஆயிஷா அறிவிக்கிறார். இவ்வழக்கம்தான் 'அரேபிய முற்கால' வழக்கத்திலேயே கண்ணியமான வழக்கமானதாம். பெண்பிறப்பே பாவமானது என்ற நம்பிக்கை கொண்ட ஒரு சமுதாயம்தான் 'அரேபிய முற்கால' சமுதாயம் [016:058 சுட்டி 2]. அந்தச் சமுதாயம் குறித்த குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல், பரம்பரைப் பணக்காரியும் ஊர்த்தலைவரின் மகளுமான அன்னை கதீஜாவைச் சான்று காட்டுகிறார் குலாம். \"தாயோ தந்தையோ உரிமையுடைய உறவினரோ விட்டுப் போன சொத்தில் - அச்சொத்து சிறிதோ பெரிதோ - ஆண்களுக்குப் பங்குண்டு. அவ்வாறே, தாயோ தந்தையோ உரிமையுடைய உறவினரோ விட்டுப் போன சொத்தில் - அச்சொத்து சிறிதோ பெரிதோ - பெண்களுக்கும் பங்குண்டு\" [004:007 சுட்டி 2] என்று அறுதியிட்டுப் பெண்களின் சொத்துரிமைக்கு உறுதியளித்த 'அரேபிய கலாச்சாரச் சூழல்' கி.மு/கி.பி எந்த ஆண்டில் நிலவியது என்றும் குலாம் குறிப்பிட வேண்டும்.\nஎன்றைக்கோ நிறைவடைந்து விட்ட [005:003 சுட்டி 2] அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் எவனுமில்லை [006:115 சுட்டி 2]. மீண்டும் மீண்டும் தலையைக் கொண்டுபோய் மலையில் முட்ட வேண்டாம்.\nஇங்கு குலாமுடைய ஒரு பாயிண்டு விடுபட்டுப் போயிருக்கிறது. அது என்னவென்று வாசகர்களால் ஊகிக்க முடிகிறதா ஆ... அதுதான்' என்பதுதான். \"அயோத்தியில் இருந்த பாபர் நினைவுச் சின்னத்தைப் போல் கஃபாவும் அரபுப் பழங்குடியனரின் பண்பாட்டுச் சின்னம்தான்\" என்கிறார் குலாம் - வேறு சொற்களில் : \"நபி முகமதுவுக்கு முற்பட்ட காலத்திலும் நாயக வாழ்வின் முற்பகுதிகளிலும் கஃபா பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாளமாகவே இருந்தது\" என்று. சரி, இந்தப் பாயிண்டுக்குப் பதிலில்லையா இருக்கிறது. ஆனால் அதை நான் சொல்லப் போவதில்லை. ஏனெனில், அதே பத்தியின் ஒருவரிக்கு மேலே \"இப்ராஹீம் நபியும் அவர்தம் மகன் இஸ்மாயீல் நபியும் புதுப்பித்துக் கட்டிய உலகின் முதல் வணக்கஸ்தலம் தான் கஃபா என்னும் இறையில்லம்\" என்று அவரே ஸேம்ஸைடு கோல் அடித்துக் கொண்டதால் வழக்கம்போல் விளக்கம் மட்ட��ம் தருவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.\n\"திண்ணமாக ப(ம)க்காவில் உள்ளதுதான் மனிதர்களுக்கான முதலாவது இறையாலயமாகும் ...\" [003:096 சுட்டி 2].\n\"... அந்தப் புராதன இல்லத்தை வலம் சுற்றி வாருங்கள்\" [022:028 சுட்டி 2].\n\"நம்முடைய இல்லத்தின் அண்மையில் வசிக்கும்படி இபுறாஹீமுக்குப் பணித்து, எனக்கு எவரையும் இணையாக்கலாகாது என்றும் என்னுடைய இவ்வீட்டைச் சுற்றி வருகின்ற, நின்றும் குனிந்தும் தரையில் தலைவைத்தும் இங்குத் தொழுகை புரிகின்றவர்களுக்காக இதனைத் தூய்மைப் படுத்தி வைப்பீராக என்றும் கூறினோம்\" [022:026 சுட்டி 2].\nகஃபா என்பது அண்ணல் இபுறாஹீம் அவர்கள் புதிதாகக் கட்டிய ஒன்றன்று. அவர் 'புதுப்பித்துக் கட்டிய' புராதனமான, உலகின் முதல் இறையில்லமாகும்.\nஅண்ணல் இபுறாஹீம் பற்றிய, இங்குத் தேவைப் படும் குறிப்புகள்:\n என் வழித்தோன்றலாரை, உன்னையே தொழுது வருவதற்காக உன் மாண்புறு இல்லத்தின் அண்மையில் வசிக்கச் செய்திருக்கிறேன். அதுவோ பசுமையற்றதொரு பள்ளத்தாக்கு ...\" [014:037 சுட்டி 2].\n என்னையும் என் வழித்தோன்றலாரையும் சிலை வணக்கத்திலிருந்து காத்தருள்வாயக\n\"தன் தந்தையான ஆஸரிடம், 'நீங்கள் சிலைகளைக் கடவுளர்களாக்கி விட்டீர்களன்றோ திண்ணமாக நீங்களும் (சிலைவணங்கும்) உங்கள் சமுதாயத்தவரும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள் என்பதே என் கருத்து' என்று இபுறாஹீம் எடுத்துரைத்தார்\" [006:074 சுட்டி 2].\n எதையும் பார்க்க முடியாத, எதையும் கேட்க முடியாத, உங்களுக்கு ஏதேனும் ஒரு மிகச்சிறு தீங்கு ஏற்பட்டாலும் அதைத் தடுக்கச் சக்தியற்ற சிலைகளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்\nஎன்று தம் தந்தையிடம் தர்க்கித்து,\n\"என்னுடைய கடவுளர்களையா நீ மறுதலிக்கிறாய் மாறிவிடு இல்லையேல் உன்னை நான் கல்லாலடித்துக் கொல்லும் முன்னர் என் கண்முன் நில்லாமல் ஓடிவிடு\" [0019:046 சுட்டி 2]\nஎன்று, பெற்றதந்தையால் ஊரை விட்டு விரட்டப் பட்டார் இளைஞர் இபுறாஹீம்.\nஉலக வரலாற்றில், கடவுளர்கள் என்று கருதப் பட்டச் சிலைகளை உடைத்து நொறுக்கிய முதலாவது அஞ்சா நெஞ்சர் அண்ணல் இபுறாஹீம் அவர்கள்தாம். \"தன் தந்தை மற்றும் (சிலைவணங்கும்) அவரது சமுதாயத்தவரிடம், 'நீங்கள் சிலைகளை வணங்க வேண்டிய காரணம்தான் என்ன' என்று (இபுறாஹீம்) கேட்டார். 'இவைகளை எங்கள் மூதாதையர் வணங்கி வந்தனர்' என்று அவர்கள் பதிலளித்தனர். 'உங்கள் மூதாதைய���் இருந்ததும் நீங்கள் இருப்பதும் வெளிப்படையான வழிகேட்டில்தான்' என்று இபுறாஹீம் கூறினார். 'என்ன, விளையாடுகிறீரா அல்லது சத்தியச் செய்தியுடன் எங்களிடம் வந்திருக்கின்றீரா' என்று (இபுறாஹீம்) கேட்டார். 'இவைகளை எங்கள் மூதாதையர் வணங்கி வந்தனர்' என்று அவர்கள் பதிலளித்தனர். 'உங்கள் மூதாதையர் இருந்ததும் நீங்கள் இருப்பதும் வெளிப்படையான வழிகேட்டில்தான்' என்று இபுறாஹீம் கூறினார். 'என்ன, விளையாடுகிறீரா அல்லது சத்தியச் செய்தியுடன் எங்களிடம் வந்திருக்கின்றீரா' என்று அம்மக்கள் வினவினர். 'நான் விளையாடவில்லை. (இச்சிலைகளில் எதுவும் உங்கள் இறைவன் அல்ல) வான்வெளிகளையும் பூமியையும் படைத்தவன் - அவற்றின் இறைவன் - அவனே உங்கள் இறைவன் என்று நான் உறுதிபட உரைக்கிறேன். (அது மட்டுமல்ல) நீங்கள் இங்கிருந்து சென்றபின் உங்கள் கடவுள் சிலைகளை நான் சிதைத்து விடுவேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை' என்றும் இபுறாஹீம் கூறினார். அவ்வாறே அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், சிலைகளுள் மிகப் பெரிய ஒரேயொரு சிலையைத் தவிர அனைத்துச் சிலைகளையும் உடைத்து நொறுக்கி விட்டுப் போய் விட்டார். (அந்நிகழ்வுகளை அறியாத சிலர் அங்கு வந்து பார்த்து விட்டு) 'எங்கள் கடவுளர்களை இவ்வாறு ஆக்கிய அநியாயக்காரன் எவன்' என்று அம்மக்கள் வினவினர். 'நான் விளையாடவில்லை. (இச்சிலைகளில் எதுவும் உங்கள் இறைவன் அல்ல) வான்வெளிகளையும் பூமியையும் படைத்தவன் - அவற்றின் இறைவன் - அவனே உங்கள் இறைவன் என்று நான் உறுதிபட உரைக்கிறேன். (அது மட்டுமல்ல) நீங்கள் இங்கிருந்து சென்றபின் உங்கள் கடவுள் சிலைகளை நான் சிதைத்து விடுவேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை' என்றும் இபுறாஹீம் கூறினார். அவ்வாறே அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், சிலைகளுள் மிகப் பெரிய ஒரேயொரு சிலையைத் தவிர அனைத்துச் சிலைகளையும் உடைத்து நொறுக்கி விட்டுப் போய் விட்டார். (அந்நிகழ்வுகளை அறியாத சிலர் அங்கு வந்து பார்த்து விட்டு) 'எங்கள் கடவுளர்களை இவ்வாறு ஆக்கிய அநியாயக்காரன் எவன்' என்று கொதித்தெழுந்தனர். 'இபுறாஹீம் என்ற ஓர் இளைஞர் இச்சிலைகளை இழித்துரைத்ததை நாங்கள் கேட்டிருக்கிறோம்' எனச் சிலர் கூறினர். 'அவரை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். (விசாரணைக்கு) மக்கள் சாட்சியாகட்டும்' என்றனர். இபுறாஹீமை அழைத்து வந்��ு நிறுத்தி, 'எங்களுடைய கடவுளர்களை இந்நிலைக்கு ஆளாக்கியது நீதானே' என்று கொதித்தெழுந்தனர். 'இபுறாஹீம் என்ற ஓர் இளைஞர் இச்சிலைகளை இழித்துரைத்ததை நாங்கள் கேட்டிருக்கிறோம்' எனச் சிலர் கூறினர். 'அவரை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். (விசாரணைக்கு) மக்கள் சாட்சியாகட்டும்' என்றனர். இபுறாஹீமை அழைத்து வந்து நிறுத்தி, 'எங்களுடைய கடவுளர்களை இந்நிலைக்கு ஆளாக்கியது நீதானே' என்று விசாரித்தனர். 'என்னைக் கேட்பதைவிட இதோ இருக்கும் பெரிய சிலையிடம் கேளுங்கள். ஒருக்கால் இதுதான் அவ்வாறு செய்திருக்கக் கூடும்' என்று பதிலளித்தார் இபுறாஹீம். இதைக் கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்று, 'நீங்கள்தான் இச்சிலைகளைக் கடவுளர்கள் என்று கூறி எங்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள்' என்றும் 'இல்லையில்லை அது நீங்கள்தான்' என்றும் தங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டனர். அவர்களின் தலைகள் தொங்கிக் கிடந்தன நீண்ட நேரம். பின்னர், 'இந்தச் சிலைகள் பேசாது என்பது உனக்குத் தெரியும்தானே' என்று விசாரித்தனர். 'என்னைக் கேட்பதைவிட இதோ இருக்கும் பெரிய சிலையிடம் கேளுங்கள். ஒருக்கால் இதுதான் அவ்வாறு செய்திருக்கக் கூடும்' என்று பதிலளித்தார் இபுறாஹீம். இதைக் கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்று, 'நீங்கள்தான் இச்சிலைகளைக் கடவுளர்கள் என்று கூறி எங்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள்' என்றும் 'இல்லையில்லை அது நீங்கள்தான்' என்றும் தங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டனர். அவர்களின் தலைகள் தொங்கிக் கிடந்தன நீண்ட நேரம். பின்னர், 'இந்தச் சிலைகள் பேசாது என்பது உனக்குத் தெரியும்தானே' என்று இபுறாஹீமிடம் கேட்டனர். 'அல்லாஹ்வையன்றி, உங்களுக்குக் கிஞ்சிற்றும் நன்மையோ தீமையோ செய்யவியலாத இவைகளையா நீங்கள் வணங்க வேண்டும்' என்று இபுறாஹீமிடம் கேட்டனர். 'அல்லாஹ்வையன்றி, உங்களுக்குக் கிஞ்சிற்றும் நன்மையோ தீமையோ செய்யவியலாத இவைகளையா நீங்கள் வணங்க வேண்டும் சீ, கேவலம் நீங்களும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளும் சீ, கேவலம் நீங்களும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளும் உங்களுக்குக் கொஞ்சங்கூட புத்தியில்லையா' என்று இபுறாஹீம் கேட்டார்\" [021:052-067 சுட்டி 2].\nஇங்குக் கடைசிக் கேள்வி என்னவெனில், சிலை எதிர்ப்பாளர் அண்ணல் இபுறாஹீம் புனரமைத்த கஃபா கி.பி.யா அல்லது அதில் 'கொண்டு வந்து வைக்கப் பட்ட சிலைகள்' அடங்கிய 'பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாள'மான கஃபா கி.மு.வா அல்லது அதில் 'கொண்டு வந்து வைக்கப் பட்ட சிலைகள்' அடங்கிய 'பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாள'மான கஃபா கி.மு.வா இதற்கும் குலாம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்.\nஇஸ்லாமைப் பற்றி, இஸ்லாமிய விழுமியங்கள் பற்றி எவ்வித ஆதாரமும் தராமல் என்ன வேண்டுமானாலும் எழுதிச் சேறடிக்கலாம் என்று மனப்பால் குடிப்பதை, இதற்குப் பிறகாவது நிறுத்திக் கொள்வது குலாமுடைய மானத்துக்கு நல்லது\nகுறிப்பு: இரண்டாம் சுட்டியில் அத்தியாய எண்ணும் வசன எண்ணுமிட்டுத் தேடினால், குர்ஆனுடைய எந்த வசனத்தையும் தமிழ் யுனிகோடில் பெற்றுக் கொள்ளலாம்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, ஏப்ரல் 22, 2007 0 கருத்துகள்\nஞாயிறு, ஏப்ரல் 08, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னை கதீஜா நாயகி அவர்களுக்கும் நடந்த திருமணத்தை உமறுப் புலவர் பாடும்போதுகூட, மாற்றாருடைய மரபு முறைகளெல்லாம் அங்கு இடம்பெற்றதாகக் கற்பனை செய்கிறார். பிறசமயப் பண்பாட்டின் தாக்கம் சீறாவில் எந்த அளவுக்கு இடம்பெற்றுள்ளது என்பதைக் காண்போம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கதீஜா நாயகிக்கும் திருமணம் புரிவதற்காக, இருவருடைய குடும்பத்தில் உள்ள பெரியோர்களும் கலந்து பேசினார்களாம். அப்போது அவர்கள் 'பொருத்தம்', 'நல்ல நாளின் முகூர்த்தம்' முதலியவற்றைக் குறித்துக் கொண்டு மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தார்களாம்.\nபொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவென்ப பொருவிலாத குருத்தவள மணிமாலைக் குவலிதுபாற்குறித் தெழுந்தார் கொற்ற வேந்தர் அபூத்தாலிபு\nஎன, பொருத்தமற்றுப் பாடுகிறார் உமறுப் புலவர் (மணம் பொருத்துப் படலம், பாடல் 56).\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா நாயகியை மணமுடிப்பதற்காக கதீஜா நாயகியின் தந்தையாகிய குவைலிதிடம் அபூதாலிபு, \"சீதனப் பொருட்களும் வெற்றிலை-பாக்கு வகையறாக்களும் தருக\" எனக் கேட்டாராம். அதைக் கேட்ட குவைலிது, வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கம், தக்கோலம், கற்பூரம், சந்தனம் ஆகியவற்றைப் பொன் தட்டில் வைத்துக் கொடுக்க, அதனை அபூதாலிபு வாங்கி, லெப்பைகளுக்கும் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தாராம். இதனை உமறுப் புலவர் 'மணம் பொருத்துப் படலத்தின் 61-62ஆம் பாடல்களில் வாசகர்களுக்கு அவிழ்த்துப் பரிமாறுகிறார்.\nமணம் பொருத்துப் படலத்தை அடுத்து இடம்பெறும் பகுதி, 'மணம்புரி படலம்' என்பதாம். இந்தப் படலத்தில் கதீஜா நாயகி மணக்கோலம் பூண்ட தன்மையை வருணிப்பதாகக் கருதிக் கொண்டு, உமறுப் புலவர் என்னவெல்லாமோ பாடிச் செல்கிறார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட புராணக் கதையளப்புகளில் பிறமதப் புலவர்கள் மனம்போன போக்கில் அக்காப்பிய நாயகிகளை வருணித்துச் செல்வர். அது அவர்களுடைய காப்பிய மரபு. அத்தகைய தரம்தாழ்ந்த மரபுக்குத் தாவிச் சென்று, வரலாற்று நாயகரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியும் முஃமின்களின் அன்னையுமான கதீஜா நாயகியைப் பற்றிக் கொச்சையாக வருணிக்கிறார் உமறுப் புலவர்:\nபூக மென்கழுத் திடனறக் கதிர்மணி புனைவார் பாகு றச்செழுந் தோள்வளை பலபரித் திடுவார் நாக மென்முலைக் குவட்டினன் மணிவடந் தரிப்பார் மேக லைத்திரண் மணியொடு மருங்கில்வீக் கிடுவார் உவரி மென்னுரை போலும்வெண் டுகில்விரித் துடுப்பார் குவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார் திவளு நல்லொளி நுதலிடை திலதங்க ளணிவார் ...\n(மணம்புரி படலம், பாடல்கள் 24-25).\nஇவ்வாறு அன்னை கதீஜா நாயகியை அத்துமீறி வருணிப்பதோடு நாயகியின் நெற்றிக்குப் பொட்டும் இடுகிறார் புலவர்.\nஇப்படலத்தின் இன்னொரு புறம் மணமகனாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணஊர்வலக் காட்சி படம் பிடித்துக் காட்டப் படுகிறது. தண்ணுமை, முருகு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளி முதலிய இசைக் கருவைகளெல்லாம் கடலொலியையும் விஞ்சி ஒலிக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் நடுவே பவனி வந்தார்களாம் (மணம்புரி படலம், பாடல் 42). இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீதிஉலா வரும்போது அந்த ஊரிலுள்ள எழுவகை பெண்களாகிய பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியோர் பெருமானாரின் அழகைப் பார்ப்பதற்காகத் திசைதோறும் நெருங்கிக் கூடினார்களாம் (பாடல் 51). பெருமானாரைப் பார்த்த பெண்களின் மார்புப் புறங்களிலெல்லாம் பசலை படர்ந்ததாம். \"முஹம்மதின் வடிவை நோக்கித் தினந்தோறும் பூத்த தையலார் திரண்டு கூடி ...\" என இதனைப் பாடுகிறார் புலவர் (பாடல் 60).\nஇந்தக் கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி பெருமானாரின் அழகைப் பருகிக் கொண்டிருக்கும்போது அவளுடைய மார்பில் பூசியிருந்த சந்தனம் பொரிந்து போயிற்றாம். அதற்கு என்ன காரணம் என்று அவள் இன்னொருத்தியிடம் இரகசியமாகக் கேட்டாளாம் (பாடல் 64):\nகோதறு கருணை வள்ளல் குலவுத்தோள் வனப்பைக் கண்ணால் தீதற வாரியுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொன் பூதரக் கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்கொல் காதினில் உரைமின் என்றோர் காரிகை தன்னைக் கேட்டாள்\nமென்மார்புடன் பெண்கள் திரண்டிருந்த தோற்றமானது, வள்ளல் நபியின் பவனிக்காக அமைக்கப் பட்ட மாணிக்க விளக்குகள்போல் இருந்தனவாம் (பாடல் 72).\nஇங்ஙனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊர்வலமாக வந்து மணப் பந்தலை அடைகிறார்களாம். அப்போது அமுதமொழி பேசும் பெண்கள் இருபுறமும் நெருங்கி நின்று தீபங்கள் ஏந்த, எண்ணிலடங்காத பெண்கள் அயினிநீர் கொண்டு அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்களாம். அந்தவேளையில் குரவை ஒலி ஓங்கி முழங்க மணமகனாம் நபியவர்கள் குதிரையிலிருந்து இறங்கியதாகப் புலவர் எழுதிச் செல்கிறார் (பாடல் 103).\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, ஏப்ரல் 08, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nதிங்கள், மார்ச் 19, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 11\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தமனை நோக்கி அல்லாஹ்வின் வீடாகிய கஃபா ஸஜ்தா செய்ததாகப் பாடி ஒரு வகையாக முரண்பட்ட உமறுப் புலவர், இன்னொரு இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்தமனையைப் பற்றிப் பாடும்போது வேறொரு வகையாக முரண்படுகிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் பெரிய தந்தையான அபூதாலிபின் வீட்டில் வளருகின்ற காரணத்தால் அபூதாலிபுடைய வீட்டில் செல்வமெல்லாம் செழித்து வளர்கிறதாம்.\nதாமரை மலரில் வாழும் சீதாதேவியாகிய செல்வி லட்சுமி என்பவள் அபூதாலிபுடைய வீட்டு முற்றத்தில் நாள்தோறும் வந்து வீற்றிருந்தாளாம். அப்படி லட்சுமி கொலுவிருந்தமையால் அபூதாலிபிடம் வீரமும் கல்வியும் வெற்றியும் குடிகொண்டன எனக் கற்பனை செய்கிறார் புலவர்.\nஅல்லாஹ்வுடைய வீட்டை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டுக்கு சிரம் சாய்க்கச் செய்ததன் மூலம் இஸ்லாமிய வட்டத்துக்குள்ளே முரண்பட்டு நின்ற உமறுப் புலவர், இந்துமதப் பெண் கடவுளைப் பெருமானார் வளர்ந்து வந்த வீட்டு முற்றத்தில் கொண்டுபோய் குடியமர்த்தி வைத்ததன் மூலம் பிற சமயத்தாரின் வழிபடு தெய்வங்களையெல்லாம் தாமும் வழிமொழிகின்றார். முன்னதை அகமுரண் என்றால் பின்னதைப் புறமுரண் எனலாம். இத்தகைய இருவகை முரண்களும் சீறாப்புராணத்தில் மலிந்து கிடக்கின்றன.\n'புகைறா கண்ட படலம்' என்ற படலத்தின் முதல் பாடலில் \"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதாலிபுடைய வீட்டில் வளர்ந்ததனால் அந்த வீட்டில் ஒன்றுக்குப் பத்தாகச் செல்வம் கொழித்தது\" எனப் பாடிய உமறுப் புலவர், அதைத் தொடர்ந்த இரண்டாம் பாடலில் பாடுகிறார்:\nசலத ரத்தைநேர் கரத்தபித் தாலிபு தம்பாற் குலவு வீரமுங் கல்வியும் வெற்றியுங் குடியாய் நலமு றப்புகுந் திருந்தன நாடொறும் வனசத் திலகு செல்வியு மிவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்.\n(சலத ரத்தைநேர்=கருமேகத்தை ஒத்த) (வனசத் திலகு செல்வி=தாமரை மலரில் இலங்கும் லட்சுமி).\nஇன்னொரு படலமாகிய 'தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படல'ப் பகுதியில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தசைக்கட்டியிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கிக் காட்டியதாகப் பாடுகின்ற வேளையிலும் லட்சுமியை மறந்துவிட வில்லை உமறு. \"தாமரை மலரிலிருந்து தோன்றி நிற்கின்ற லட்சுமியைப் போன்று தசைக் கட்டியில் உதித்த அந்தப் பெண் எழிலோடு திகழ்ந்தாள்\" என வர்ணிக்கிறார் புலவர் \"விரிநறைக் கமல மென்மலரில் செய்யவள் இருப்பதென எழில் சிறந்து ...\" (பாடல் 25) எனப் போகிறது பாடல்.\nபுதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள் 'லட்சுமி கடாட்ச'த்தின் மீது எந்த அளவுக்கு மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை உமறுவின் புராணம் பிரதிபலித்துக் காட்டுகிறது.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: திங்கள், மார்ச் 19, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nஞாயிறு, மார்ச் 11, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 10\nகஃபத்துல்லாஹ் என்பது, கஅபா என்ற, 'புனிதமும் புகழும் பெற்றுச் சிறந்துள்ளது' என்னும் கருத்துக் கொண்டுள்ள மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். புனித ஆலயமான கஃபத்துல்லாஹ்வை, 'கியாமன் லின்னாஸ்' - மனிதர்களுக்கு ஆதார ஸ்தலமாக, அபயம் அளிக்கக் கூடியதாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான் [005:097]. ஆனால், கஃபாவோ தனக்கே அபயம் தேடக் கூடிய இடமாக ஆமினாவின் வீட்டை ஆக்கிக் கொண்டு, அந்த வீட்டை நோக்கி ஸுஜூது செய்ததாகப் பாடுகிறார் உமறுப் புலவர்.\nகஃபா என்றாலே புனிதத்தைத் தன்னகத்தே கொண்டது எனப் பொருளிருக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அன்றுதான் கஃபா புனிதத்தையே அடைந்தது என்பதாக முரண்படக் கவிதை எழுதியுள்ளார் புலவர்.\n\"அவர்கள் (நன்றி செலுத்துவதற்காக) இந்த இல்லத்தின் இறைவனையே வணங்கட்டும்\" [106:003] என இறைமறை இயம்புகிறது. மனிதர்கள் வாழும் இல்லத்தை நோக்கி இறைவனின் இல்லமான கஃபத்துல்லாஹ் ஸுஜூது செய்ததாகப் பிதற்றுகிறது சீறாப்புராணம்.\nஇவ்வாறு அல்லாஹ்வின் இல்லம், அவனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பவருடைய தாயின் வீட்டுக்கு ஸுஜூது செய்து புனிதமடைந்ததாகப் பாடியுள்ளதன் மூலம், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் வரம்பு கடந்து பொய்யுரைத்துள்ளார் சீறாப் புலவர்.\nபெருமானாரின் புகழை நிமிர்த்திப் பாடுவதாக நினைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் இல்லமான கஃபத்துல்லாஹ்வின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிக்கின்ற உமறுடைய இந்த அடாத கற்பனையை அல்லாஹ் எங்ஙனம் சகித்துக் கொள்வான் அவனுடைய அடியாரும் தூதருமாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை எப்படி அங்கீகரிப்பார்கள்\n\"அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனைவிட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும்\n\"அப்பொய்யர்கள் (மறுமையில்) வெற்றியடைய மாட்டார்கள்\" [010:069], [016:116]\nஎன்றும் உறுதி செய்கிறது அருமறை குர்ஆன்.\n\"என் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவர், தன் இருப்பிடத்தை நரகில் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்\" (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது)\nஎன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள்.\nஅல்லாஹ்வின் எச்சரிக்கையும் அவன் தூதருடைய எச்சரிக்கையும் இவ்வாறு இருக்க, இந்தச் சீறாப்புராணத்துக் காரருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அவருடைய கற்பனை வண்டவாளங்களைக் காப்பியத் தண்டவாளமேற்றுவதற்குப் பச்சைக்கொடி காட்டினார்கள் எனக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்\nபதிவு: வஹ்ஹாபி காலம்: ஞாயிறு, மார்ச் 11, 2007 0 கருத்துகள்\nவகைகள��: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nவியாழன், மார்ச் 08, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9\nஇஸ்லாமுக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒருபுறமாகவும் அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைப் பின்னி உருவாக்கிய கதைகள் மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக் கூடிய முரண்கள் ஏராளம் ... ஏராளம்.\nதன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப் புலவருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருந்தால், ஆசி வழங்கப்பட்ட கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம்பெற்றிருக்காது.\nஆனால், உமறுவின் சீறாப்புராணத்தில் இஸ்லாமுக்கு முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன. தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை விடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய 'பதிவு செய்யப்பட்ட' வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம்; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பதைப் பார்ப்போம்.\nபெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப் புடைத்துக் கொண்டு நிற்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை, 'நபியவதாரப் படலம்' என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப் புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது பின்வரும் பாடல்:\nபானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே சுஜூதுசெய் தெழுந்தன வன்றே\n(நபியவதாரப் படலம், பாடல் 105)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா ���ருந்த வீட்டை நோக்கி நானிலம் புகழும் கஃபத்துல்லாஹ்வின் நான்கு மூலைகளும் ஒருசேர ஸுஜூது செய்து எழுந்தனவாம்.\nஅல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சிரம் பதித்து ஸுஜூது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபத்துல்லாஹ் [003:096]. இத்தகைய உயர் தனிச் சிறப்புடைய கஃபத்துல்லாஹ்வானது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி ஸுஜூது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.\nசீறாப்புராணத்தைப் படித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இந்தக் கதையையும் உண்மை நிகழ்வென்று கருதிக் கொள்ள மாட்டாரா இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உண்மையான வாழ்க்கை வரலாற்றோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் சீறாவில் அநேகம் உள்ளன.\nஉலக முஸ்லிம்கள் அனைவரும் கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி ஸுஜூது செய்ய வேண்டியது கடமையாக இருக்க, உமறுப் புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபத்துல்லாஹ்வே ஸுஜூது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.\nபுலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்கின்றன:\nகுறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே\n(நபியவதாரப் படலம், பாடல் 106)\nபெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி ஸுஜூது செய்த கஃபத்துல்லாஹ், \"இன்றுதான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்\" என்று வாய் திறந்து ஓதியதாம்.\n- தொடரும், இன்ஷா அல்லாஹ்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வியாழன், மார்ச் 08, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாம், சீறாப்புராணம்\nபுதன், பிப்ரவரி 28, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8\nதமிழிலோ அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு குர்ஆனின் மீது ஓர் எட்டாத, அளவுக்கு மீறிய உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால் குர்ஆன் ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது பிற மதங்களில் இருப்பதுபோல் புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.\nஅந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து அறிஞர்களை அணுகி, இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப் புலவர், ஆலிப் புலவர் ஆகியோர் முறையே சதக்கதுல்லா அப்பா, காழி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம். அவர்கள் இவ்வாறாக 'உரை' பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி, இயற்கை(உண்மை)யும் செயற்கை(பொய்)யும் கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.\nபடிப்பவர்களுக்குச் சுவையூட்டுவதற்காக அவர்கள் உண்மைக்கு மாறான கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துகள் ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் அந்த நூல்களைப் பதிப்பித்தவர்கள் 'முன்னுரை' என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்து விட்ட புருடாக்கள் அவற்றைவிட மேலாக துருத்திக் கொண்டு நின்றன.\n உமறுப் புலவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்னி, சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று உரை (வரலாறு பற்றிய செய்தி) கேட்டாராம். உமறுப் புலவரின் அமுஸ்லிம் தோற்றத்தைக் கண்டு, அவரை சதக்கதுல்லா அப்பா புறக்கணித்து விடவே உமறுப் புலவர் கவலையில் நொந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலவரின் கனவில் தோன்றி, \"உமறே நீர் கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக நீர் கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக\" என்று கூறினார்களாம். அதேபோல் சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கத்துல்லா அப்பா உமறுப் புலவருக்கு உரை வழங்கினாராம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்பு படுத்திப் பின்னப் பட்ட இந்த 'உரை' கதை பலரும் அறிந்ததே வேறுசிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கின்றது.\nசதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப் புலவர், மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்தர்) என்னும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள காழி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்குத் தேவையான செய்திகளைக் கேட்க, உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்த நெய்னா லெப்பை உமறுக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். அதனால் உள்ளம் உடைந்த உமறுப் புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் பாதமடைந்து, \"ஷாஹுல் ஹமீது நாயகமே நான் பாடவிருக்கும் சீறாப்புராணத்துக்கு நீங்கள்தான் தலைப்பெடுத்துத் தரவேண்டும். இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்\" எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவரின் \"திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய் ...\" எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு, உமறுப் புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி, அதைத் தொடர்ந்து மடை திறந்த வெள்ளம்போல் பாடலானாராம்.\nஅதன் பின்னர் நெய்னா லெப்பையைச் சந்தித்து உமறு விபரம் கூற, \"நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்வதற்கு நாகூர் பிரான் அவர்களுக்கு மனப் பொருத்தமானால் நமக்கும் மிக்கப் பொருத்தமாயிருக்கும்\" எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை, காதிரசனா மரைக்காயரின் 'சீறா நபியவதாரப் படலம்' (முதற்பதிப்பு - ஜூலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: புதன், பிப்ரவரி 28, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nதிங்கள், பிப்ரவரி 19, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7\nஇஸ்லாமுக்கு முரணான கவிதைகள் துர்நாற்றம் பிடித்த சீழைவிட அசிங்கமானவை; அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட 'இஸ்லாமிய இலக்கியம்' என்னும் பெயரால் இஸ்லாமுக்கு முரணானக் கருத்துகளைப் பாடுவது பெருங்கேடு விளைவிப்பதாகும்.\nஅல்குர்ஆன், நபிமொழிகள் ஆகியவற்றின் வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாமுக்கு முரணான கருத்துகளைக் கொண்ட 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்' எப்படித்தான் தலையெடுத்தன\nபிற���மய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்ய வேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வம் இதற்குக் காரணமாகும்.\nஇன்றுங்கூட புதிதாக இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்கும் சகோதர-சகோதரிகள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு-சம்பிரதாயங்களிலிருந்து எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் விடுபட இயலாத நிலையில் இருப்பதை நாம் காணுகிறோம். இன்றைய நிலையே இதுவெனில், நானூறு-ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்கும்\nஅக்காலத் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை நினைவில் இருத்தியே அவர்களுடைய நிலையை அணுக வேண்டியுள்ளது. அந்தப் புதிய முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்க வழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப் போயிருந்த நிலையில், அவற்றை விட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆரம்ப நிலையில் இருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிலிருந்து இன்னொரு புதிய பண்பாட்டுக்கு மாறுகின்ற கட்டத்தில் (Transitional period) அவர்களுடைய நிலை இருந்தது எனலாம்.\nபழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்; கதா-காலட்சேபம் கேட்டனர்; மூர்த்திகளின் உற்சவங்கள், தேரோட்டம், ஆனை-குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல், கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம், பாலாபிஷேகம் முதலிய பிறசமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதனைக் கண்ட அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் 'அறிஞர்கள்' புதிய முஸ்லிம்களின் தொடரும் பழமைகளிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது எப்படி என யோசித்தனர். அதன் விளைவாக, பிறசமயச் சடங்குகளுக்கு ஒப்பாக இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசினர்.\nமூர்த்தி உற்சவங்கள் தர்ஹா உரூஸ்-கந்தூரிகள் ஆயின; தேரோட்டம் என்பது சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது. கொடியேற்றம், ஆனை-குதிரைடன் உண்டியல் ஊர்வலங்கள் அப்படியே இங்கேயும் இடம் பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கபுறு(மண்ணறை)களுக்குப் பூசும் சந்தன அபிஷேகமாக அட்ஜஸ்ட் செய்யப் பட்டது.\nஇந்தப் 'போலச் செய்தல்' (To imitate) என்னும் மனித இயல்பு, இஸ்லாமியத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத��� துறையிலும் ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.\nஎனவே, புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் புராண-இதிகாசத் தாகத்திற்கு அந்தச் சமகாலப் புலவர்களும் கற்பனை நீர் வார்த்து, பிறமத இலக்கியங்களைப் போல 'இஸ்லாமிய இலக்கியங்களை' இயற்றத் தொடங்கினர்.\nஇங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கு ஆதாரங்களாக அமைந்த குர்ஆன்-ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய கடமையைப் பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, குர்ஆனின் மொழியாகிய அரபுமொழியின் மீது அக்காலத் தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு விதமான தெய்வீக பக்தி ஊட்டப் பட்டது.\nதெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால் காணவியலாதோ அதுபோல அரபுமொழியில் அமைந்த குர் ஆன் ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. வேற்றுமொழியில் குர்-ஆனையோ ஹதீஸ்களையோ மொழிபெயர்ப்பது, அவற்றின் புனிதத்தைக் களங்கப் படுத்துவதாகும் என்ற மடத்தனமான நம்பிக்கை நிலவிய காலம் அது. இவ்வாறாக, இஸ்லாமின் அடிப்படைகளான குர்-ஆனையும் ஹதீஸையும் தமிழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு, அவற்றைத் தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப் பின்னுக்குத் தள்ளப் பட்டது.\nதமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துகளை எடுத்தெழுதுவதைத் தவறாகக் கருதிய அக்கால கட்டத்தில், அரபுமொழி வடிவத்தில் எதை எழுதினாலும் அதை உச்சிமீது வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி வளர்ந்திருந்தது.\nமக்களுடைய இந்த மனநிலையை நன்கு உணர்ந்து கொண்ட சிலர், (தங்களுடைய படைப்புகளுக்குப் புனிதப் பூச்சு வேண்டி) தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் அப்படியே அரபு எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடலாயினர். 'அவன் வந்தான்' என்பதை avan vanthaan என (தற்கால யுனிகோடில்) எழுதுவதுபோல் அரபு எழுத்து வடிவத்தில் தமிழை எழுதியமையால் 'அரபுத் தமிழ்' என ஒரு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், இந்த அரபுத்தமிழ் வடிவத்தில்கூட குர்ஆன்-ஹதீஸ்களுடைய பொருளை எழுதி யாரும் வெளியிடவில்லை.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: திங்கள், பிப்ரவரி 19, 2007 0 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nவியாழன், பிப்ரவரி 08, 2007\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 6\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத குரைஷிக் கவிஞர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் தங்களுடைய மூதாதையரின் வழிபாட்டுக் கொள்கையில் ஊறித் திளைத்தனர். கவிதையை ஓர் இன்பமூட்டும் கருவியாகக் கையாண்டனர். கவிதையைப் பாடுபவர்களும் கேட்பவர்களும் இன்பக் கிளர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக அதீதக் கற்பனைகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பொய் புனைவுகளையும் மிகுதியாகக் கையாண்டனர். இதுபோன்ற ஒரு தன்மையினைத் தமிழ் இலக்கிய மரபிலும் நாம் காண முடிகின்றது. இஸ்லாமிய வாழ்க்கைநெறி தமிழகத்தில் தழைப்பதற்கு முன்பாக இங்கே சைவ, வைணவச் சமயங்கள் செல்வாக்குற்றுத் திகழ்ந்தன. சிவபெருமானை வழிபடுபவர்களும் திருமாலை வணங்குபவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தமிழில் தத்தம் சமய இலக்கியங்களை எழுதிக் குவித்தனர். இன்றைய தமிழ் இலக்கியத்தின் செழிப்பிற்கு இச்சமயங்கள் முக்கிய காரணமாய் அமைந்தன. மின்சார வசதியோ பத்திரிகைகள், வானொலி, தொலக்காட்சி போன்ற பொழுதுபோக்குச் சாதனங்களோ இல்லாத அக்காலத்தில் மக்களுடைய பொழுதுபோக்கும் கருவிகளாக இத்தகைய இலக்கியங்கள் சிறப்பிடம் வகித்தன. இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், திருவிளையாற்புராணம் போன்ற காப்பியக் கவிதைகளை மக்கள் கூடியிருந்து பெருவிருப்புடன் கேட்டனர். கோவில் திருவிழாக்களில் பெரும் திரளான மக்களை ஈர்ப்பதற்காக இத்தகைய புராண-இதிகாசக் கவிதைகளை எடுத்துரைத்தனர். பல்வேறு கடவுளர்களின் பெயராலும் அவதாரங்களுடைய பெயராலும் அமைந்த இந்தச் சமய இலக்கியங்கள் மக்களிடையே வழிபாட்டுக்குரியனவாகக் கொள்ளப் பட்டன. இப்படிப் பட்ட ஒரு காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் புதிதாக இஸ்லாம் புகத் தொடங்கியது. மெல்ல மெல்ல இஸ்லாம் தமிழ்நாட்டில் பரவத் தலைப் பட்டதும் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக் கொண்ட தமிழறிஞர்கள் இலக்கியங்கள் வாயிலாகவும் இஸ்லாமியக் கருத்துகளை வெளியிடத் தொடங்கினர். இவ்வாறாகத் தோன்றிய இலக்கியங்களுள் இன்று அறியப் படக்கூடிய மிகப் பழமையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் 'பல்சந்த மாலை' என்பதாகும். இந்நூல், க���.பி. 14ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகும். இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு எனவும் சிலர் கூறுவர். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. வெறும் எட்டுப் பாடல்கள் மட்டும் அறிய வந்துள்ளன. இதையடுத்து நமக்குக் கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய 'யாக்கோபு சித்தர் பாடல்கள்' என்பவையாகும். கி.பி. 16ஆம் நூற்றண்டில் 'ஆயிரம் மஸ்அலா', 'மிஃராஜ் மாலை' ஆகிய நூல்களும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் 'சீறாப்புராண'மும் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் காலப் போக்கில் பல்கிப் பெருகலாயிற்று. புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களால் தமது முந்தைய இந்துமதக் கலாச்சாரத் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள இயலவில்லை. எனவே, அவர்கள் கோவில் திருவிழாக்களிலும் புராண-இதிகாச கதா-காலட்சேபங்களிலும் சென்று கலந்து கொண்டனர். இதைத் தடுப்பதற்காக ஆலிப் புலவர் என்பார் 'மிஃராஜ் மாலை' எழுதினார்; உமறுப் புலவர் 'சீறாப்புராணம்' பாடினார். பொய்யைக் கொண்டு இலக்கியத்திற்குச் சுவையேற்றும் இயல்பும் இந்தப் புது வெள்ளத்தால் அடித்து வரப் பட்டு, தூய இஸ்லாமுக்குள் புகுத்தப் பட்டது. இன்றுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பட்டுள்ளன. காப்பியம், கலம்பகம், அந்தாதி, திருப்புகழ், பிள்ளைத் தமிழ், மாலை, நாயகம், படைப் போர், மஸ்அலா, அம்மாணை, ஏசல், சிந்து, தாலாட்டு, கும்மி, கோவை, சதகம், முனாஜாத், பள்ளு, குறம், கீர்த்தனம், வண்ணம், கிஸ்ஸா, ஞானப் பாடல்கள் - முதலிய ஒவ்வொரு வகையிலும் ஏராளமான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், அவற்றுள் 25 சதவிகிதத்திற்கும் குறைவானவைதாம் தூய்மையான குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் அமைந்த 'உண்மையான இஸ்லாமிய இலக்கியங்கள்' எனலாம். இவையல்லாத பெரும்பாலான நூல்களில், பொய்யும் கற்பனைக் கவிதைகளுமே மலிந்திருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் தட்டழிந்து திரியக் கூடியவர்களால் இத்தகைய வழிகேட்டிலக்கியங்கள், வழிபாட்டிலக்கியங்களாகப் போற்றப் படுதலைக் காண்கிறோம். உண்மையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எது முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இயற்றியுள்ள கவிதைகள் அனைத்தும் இஸ்லாமிய இலக்கியங்கள் ஆகுமா முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இயற்றியுள்ள கவிதைகள் அனைத்தும் இஸ்லாமிய இலக்கியங்கள் ஆகுமா அவை குர் ஆனுக்கும் ஹதீஸிற்கும் அமைந்திருந்தாலும் அவற்றை இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எனக் கொள்ளத்தான் வேண்டுமா அவை குர் ஆனுக்கும் ஹதீஸிற்கும் அமைந்திருந்தாலும் அவற்றை இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எனக் கொள்ளத்தான் வேண்டுமா முஸ்லிமல்லாத புலவர்கள் குர் ஆன் ஹதீஸிற்கு முரணில்லாத கருத்துகளைப் பாடினால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாமா முஸ்லிமல்லாத புலவர்கள் குர் ஆன் ஹதீஸிற்கு முரணில்லாத கருத்துகளைப் பாடினால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாமா உமையத் இபுனு அபிஸ்ஸல்த்து என்பவருடைய கவிதையைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, \"அவருடைய கவிதை ஈமான் (இறைநம்பிக்கை) கொண்டு விட்டது; ஆனால், அவருடைய உள்ளம் காஃபிராய் (இறைமறுப்பதாய்) இருக்கிறது\" எனக் கூறினார்கள். திரு. வி. கலியாண சுந்தரனார் என்னும் தமிழறிஞர் பாடியுள்ள\nஅரபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவன் என்ற மரபினை வாழச் செய்த முகம்மது நபியே போற்றி\nஎன்ற இப்பாடலில் இஸ்லாமுக்கு முரண்பட்ட கருத்துகள் எதுவுமில்லை. திரு. வி.க.வின் உள்ளம் காஃபிராயிருப்பினும் அவருடைய இக்கவிதை ஈமான் கொண்டுள்ளதன்றோ இதேபோன்று, உள்ளம் ஈமான் கொண்ட நிலையில் ஒருவருடைய கவிதை குஃரு(இறை மறுப்பு)க்குத் துணை போகுமானால், அக்கவிதையை மறுதலித்துவிட வேண்டும். இதுவே இஸ்லாமிய இலக்கியத்தை இனங்கண்டு கொள்ளும் வழிமுறையாகும். மிஃராஜ் மாலை, சீறாப்புராணம் போன்ற தொடக்க கால இஸ்லாமியத் தமிழ் காப்பியங்களின் தோற்றத்திற்குரிய காரணங்களை அந்தந்த நூல்களின் முன்னுரைகளே தெளிவாக எடுத்துரைக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், இந்துமதச் சகோதரர்களுடைய கோவில் திருவிழாக்களிலும் கதா-காலேட்சபங்களிலும் பெரும் திரளாகச் சென்று ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதைக் கண்ட முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், இஸ்லாமிற்கு எனக் காப்பியம் இல்லாமையால்தானே இந்த முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களை நாடிச் செல்கின்றனர் எனக் கவலைப் படலாயினர். அந்தக் கவலையின் விளைவாக, இந்த முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் எழுதப் பட்ட இலக்கியங்கள் அனைத்திலும் முன்னைய தமிழ்ச் சமயங்களின் தாக்கம் தவிர்க்கவியலாத அளவுக்கு இடம் பெறலாயிற்று. -தொடரும், இன்ஷா அல்லாஹ்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வியாழன், பிப்ரவரி 08, 2007 1 கர��த்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம்(\nதிங்கள், ஜனவரி 15, 2007\nசிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன்\nமுஸ்லிம்களின் வாழ்க்கை நெறியான இஸ்லாமுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத, இஸ்லாமுக்கு எதிரான கொள்களை உள்ளடக்கிப் புனையப் பட்டு, இஸ்லாமியப் பயிர்களுக்கு இடையில் வளர்ந்த 'மவ்லிது' எனும் விஷச் செடிகளை வேரறுப்பதற்காக அதிலுள்ள அழுகல் கருத்துகளைச் 'சிறப்புச் செய்திகள்' என்ற தலைப்பில் திண்ணை வாசகர்களுக்காக எழுதி வருகிறேன். இஸ்லாமியப் பயிர்களோடு வளர்ந்து விட்ட விஷக்களைகளை 'மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்' என்று தலைப்பிட்டு, குலாம் ரஸூல் என்பவர் திண்ணையில் புனிதம் கற்பிக்க முனைந்ததால், மவ்லிதுகளின் 'பண்பாடு' எத்தகையது என்று இனங் காட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டேன். மவ்லிதுகளின் கருவிற்குள்கூட நுழையாமல், அதிலுள்ள வெறும் சிறப்புச் செய்திகளைச் சான்றுகளோடு நான் திண்ணையில் எழுதத் தொடங்கியதுமே குலாம் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தொடங்க்கி விட்டார். குலாமுடைய கொ.ப.செ. ஆகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட சூபி என்னும் ஒரு காவி, எனக்குப் பதில் சொல்லப் போவதாக வெற்றுச் சவடாலோடு வந்து நின்றது. ஆனால், பதில்தான் தரவில்லை. சூபிக்கு எனது 'சிறப்புச் செய்திகள்' படிக்கக் கிடைக்காதிருக்கலாம். எனவே, கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்டு, எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5 என்ற முகவரியுடைய ஷாஹுல் ஹமீதியா பதிப்பகத்தார் வெளியிட்ட 336 பக்கங்கள் அடங்கிய மவ்லிது புத்தகத்திலிருந்து மீள் பதிவு: சிறப்புச் செய்தி-1\nநாக் என்னும் ஊரில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் மனைவி இருந்தாள். அவள் பெயர் தாரியா. அவள் ஒருமுறை நாகூர் ஷாஹுல் ஹமீது வலீயின் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றாள். திருவிழாவை முன்னின்று நடத்திய முஜாவிர், அவளுக்குரிய மரியாதை செய்யவில்லை. தனியிடமோ உண்ண உணவோ வழங்கவில்லை. அதனால் அவள் சினங் கொண்டாள். வஞ்சினத்துடன் திட்டித் தீர்த்தாள். தனது வலக் கரத்தை உயர்த்தியவளாக, \"திண்ணமாக இந்த ஷாஹுல் ஹமீதின் சமாதியை நாசமாக்குவேன். எனது குருவான அத்தீகுல்லாஹ் இறந்த பின்னர் அவருக்கு அழகிய சமாதி ஒன்றைக் கட்டுவேன். கூட்ட��் கூட்டமாக மக்களை அங்கு வரவழைப்பேன். அவர்களைக் கண்ணியப் படுத்துவேன். அப்படிச் செய்யவில்லை என்றால் எனது இரு முலைகளையும் வெட்டி நாய்க்குத் தூக்கி எறிவேன்\" என்று சபதமேற்றாள். அவளது சினம் தணிந்தபோது ஷாஹுல் ஹமீது வலீயை அவமதித்துச் சபதமிட்டதை எண்ணி அச்சமுற்றாள். சபதத்திலிருந்து விடுதலை பெற வேண்டி, உள்ளூர் சாபு (அவரும் வலீ) ஒருவருக்குத் தன்னிடமுள்ள பணத்திலிருந்து லஞ்சம் கொடுத்தாள். என்றாலும் பயனில்லை. அன்றிரவு அவள் தூங்கும்போது அவளுடைய இரு முலைகளையும் ஒரு நாய் கடித்துச் சென்றது. மூன்றாம் நாள் அவள் செத்துப் போனாள்.\nதென்காசிக்கு நாகூர்வலீ ஷாஹுல் ஹமீது வந்தவேளை அங்குக் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அவரும் அவருடன் வந்த சீடர்களும் உண்ண உணவின்றித் தவித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாதாகோவில் மாட்டைத் திருடி, பலி கொடுத்து விருந்து வைத்துத் தின்று விட்டனர். இதையறிந்த மாதாகோவில் ஆட்கள் வந்து கேட்டபோது, ஷாஹுல் ஹமீது வலீயும் அவர்தம் சீடர்களும் சாப்பிட்டுப் போட்ட மாட்டின் எலும்புகளை ஒன்று திரட்டி, ஷாஹுல் ஹமீது வலீ தன் கோலால் அடிக்கவே மாடு எழுந்து () நின்றது. மாதாகோவில் ஆட்கள் தம் மாட்டை ஓட்டிச் சென்றனர்.\nதன்னைச் சுற்றிக் கூடியிருந்த சீடர்களிடம் முஹைதீன் ஆண்டவர் கூறினார்: \"காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் என்னிடம் வந்து ஸலாம் சொல்லி, அன்றைய நாளில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை எனக்கு அறிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து அந்த ஆண்டில் நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும் தம்மிடம் என்னென்ன மறைவான விஷயங்கள், ரகசியங்கள் (இரண்டும் ஒன்றுதானே என்று யாரும் கேட்கக் கூடாது) நடக்கவுள்ளன என்பதை எனக்குத் தெரிவிக்கின்றன\".\nஷாஹுல் ஹமீது வலீ, ஹஜ்ஜுக்குப் போகும் வழியில் லாகூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது லாகூரின் முஃப்தியாக இருந்த ஷேக் நூருத்தீன் என்பார் (ஷாஹுல் ஹமீது வலீயைப் போலவே) பிள்ளைப் பேறற்று இருந்தார். தனக்குப் \"பிள்ளைப் பேறு வழங்க வேண்டும்\" என்று முஃப்தி ஷேக் நூருத்தீன் (பிள்ளைப் பேறற்ற) ஷாஹுல் ஹமீது வலீயிடம் வேண்டினார். அதற்கு, விடலைப் பருவத்தில் இறந்துபோன தம் சகோதரர் யூஸுஃப் என்��ாரின் பெயரை முதலில் பிறக்கும் ஆண் மகவுக்கு இட வேண்டும் என்று ஷாஹுல் ஹமீது வலீ நிபந்தனை விதித்தார்; அதையும் முஃப்தி ஏற்றுக் கொண்டார். ஷாஹுல் ஹமீது வலீ வெற்றிலைக்குள் ஒரு பொருளைச் சுருட்டி வைத்துக் கொடுத்தார். அந்தப் பொருளினால் முஃப்திக்கு நான்கு ஆண் மக்களும் சில பெண் மக்களும் பிறந்தனர்.\nஇவை போக, சிறப்புச் செய்தி-1இல் இடம்பெற்ற தாரியா மற்றும் அவளது வலீ குறித்தத் தொடர்ச்சியாக இம்மடலில் சிறப்புச் செய்தி-5\nதாரியா சூளுரைத்தபடி நடக்கும் என்று எதிர்பார்த்தது நடக்க வில்லை. அது மட்டுமா அவளது அன்பிற்குரிய வலீ அதீக்குல்லாஹ் உணவருந்த உட்காரும்போதெல்லாம் சாரை சாரையாக எறும்புகள் ஓடிவந்து அவரது உணவைத் தூக்கி( அவளது அன்பிற்குரிய வலீ அதீக்குல்லாஹ் உணவருந்த உட்காரும்போதெல்லாம் சாரை சாரையாக எறும்புகள் ஓடிவந்து அவரது உணவைத் தூக்கி()ச் சென்று விடுவது வழக்கமானது. விடாது துரத்தும் எறும்புகளிடமிருந்து தப்பிக்க ஊர் முழுதும் ஓடி அலைந்தார். இறுதியாக நாக் மலையின் உச்சிக்கு ஓடிப் போனார். (31ஆவது ஹிக்காயத், கண்ணி 7, வரிகள் 33-35).\nசூபியின் உளறல்களுக்குச் சான்றுகளையும் அவற்றுக்கான சுட்டிகளையும் குறிப்பிட்டு இதுவரை விளக்கி இருக்கிறேன்; இனிமேலும் விளக்குவேன். ஆனால், \"நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து, நாமிருவரும் ஊதி-ஊதித் திண்ணலாம்\" என்ற கதை இனியும் நடக்காது. மேற்காணும் ஐந்து சிறப்புச் செய்திகளுக்கும் 'பண்பாட்டு'க்கும் உள்ள தொடர்பை சூபி விளக்கிய பிறகு யூனுஸ் நபி வாழ்ந்த வயிற்றுக்குச் சொந்தமான மீனைக் குறித்து எனது விளக்கம் கண்டிப்பாகக் கிடைக்கும். அதுவரை இம்மடலே சூபிக்கு மீண்டும்-மீண்டும் மீள்பதிவு மடலாகும். முன்னொருமுறை நான் திண்ணையில் குறிப்பிட்டிருந்ததை சூபிக்கு இங்கு நினைவூட்டுவது சாலப் பொருந்தும்: விளையாடுவது எனக்கு விருப்பமானதே - சிறுவர்களோடு; பூனைக் குட்டிகளோடும் - அவை காவி நிறமாக இருந்தாலும் சரியே\nபதிவு: வஹ்ஹாபி காலம்: திங்கள், ஜனவரி 15, 2007 0 கருத்துகள்\nவகைகள்: எதிர்வினை, சூபி, திண்ணை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இ��்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 16\nபத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 15\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 14\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 13\nகி.மு - கி.பி.க்களின் கட்டுடைப்பு\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 11\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 10\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 6\nசிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2013/02/viswaroopam_12.html", "date_download": "2020-09-24T01:46:36Z", "digest": "sha1:Y4NJ2XXXJQOLFGSYGVJYOSBLZARMAZ3O", "length": 73479, "nlines": 690, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: VISWAROOPAM \\ 2013 \\ விஸ்வரூபம் துளியூண்டு விமர்சனம்.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nVISWAROOPAM \\ 2013 \\ விஸ்வரூபம் துளியூண்டு விமர்சனம்.\nவிஸ்வரூபம் பெற வேண்டிய நியாயமான வெற்றியை பெற்று விட்டது.\nபெற்ற வயிறு குளிர்ந்து விட்டது...என்பதை சமீபத்திய கமலின் பேட்டியில் உணர முடிந்தது.\n“இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தோம்” என தமிழன்னை மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.\nஇஸ்லாமிய சகோதரர்களிடம் கமல் உரிமையுடன் பிரியாணி கேட்டதில் உள்ள நியாயங்களை இனி பார்ப்போம்.\nஅதே நேரத்தில், கமல் அமெரிக்காவிற்கு படம் நெடுகிலும் ஆப்படித்த இடங்களையும் விளக்குகிறேன்.\nஏனென்றால் பதிவர்கள் சிலர் திட்டமிட்டு,\nவிஸ்வரூபம் அமெரிக்காவை தூக்கி பிடித்திருப்பதாக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\n[ 1 ] விஸ்வரூபம் படத்தை ‘தீமெட்டிக் ஆக்‌ஷன் திரில்லராக’ படைக்க ஆசைப்பட்ட படைப்பாளி கமல் தனது முதல் ஷாட்டை ‘தீமெட்டிக்காக’ புறாக்களில் ஆரம்பிக்கிறார்.\nபுறாக்கள் பறக்கும் கூண்டிலேயே, படத்தின் டைட்டில்களை தொடருகிறார்.\nடைட்டில் இறுதியில், ஒரு இஸ்லாமியர் ஒரு புறாவை பிடிப்பார்.\nஅடுத்த ஷாட்டில் பறக்க விடுவார்.\nபுறா அமெரிக்க கொடியை நோக்கி பறக்கும்.\nபுறாக்கால்களில் ‘சீசியம்’ அடைக்கப்பட்ட குழல்களை கட்டி விட்டு, அமெரிக்க கண்காணிப்பு சாதனங்களை ஏமாற்றி...\nமிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பை நிகழ்த்தப்போவதாக...\nபிளாஷ்பேக்கில், ஒமர் கதாநாயகனிடம் விவரிக்கும் போதுதான்...\nபடத்தின் ஆரம்பக்காட்சிகளுக்கு விளக்கம் கிடைக்கும்.\n[ 2 ] இப்படி படம் முழுக்க, கேள்வியை ஒரு இடத்திலும்...\nவிடையை மற்றொரு இடத்திலும் வைத்து கமல் படைத்துள்ளார்.\n[ 3 ] புரியாதவர்கள் படத்தை பலமுறை பார்க்க வேண்டும்.\nசில புண்ணாக்கு பதிவர்கள், விஸ்வரூபத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என தங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.\n[ 4 ] கோடம்பாக்க ஜாம்பவான்களே நடுங்கி...ஒடுங்கி கிடக்கிறார்கள்.\n[ 5 ] ‘கமல் அமெரிக்க அடிவருடி’ என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.\nஆரம்பக்காட்சியில் அமெரிக்க கொடியை காட்டும் போது,\n‘டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் வைத்திருப்பார்.\nகாமிரா ‘செமி டாப் ஆங்கிளில்’ இருக்கும்.\nநம்முடைய பார்வையில் அமெரிக்க கொடி கீழே இருக்கும்.\nஅமெரிக்க இயக்குனர்கள் பிற நாட்டுக்கொடியை,\nஇதே முறையில் ஷாட் வைத்து மட்டப்படுத்துவார்கள்.\nபதிலடி கொடுத்து கமல் ஷாட் வைத்துள்ளார்.\nஇதெல்லாம் விளங்கி விடுமா ‘உண்மைத்தமிழனுக்கு’.\n[ 6 ] கதாநாயகனை தமிழ் பேசும் இந்திய முஸ்லிமாக படைத்ததற்கு,\nபடைப்பாளி கமலுக்கு முதல் மரியாதை செலுத்த வேண்டும்.\nஅவன் பிராம்மணனாக மாறு வேடமிட்டு அமெரிக்காவில் தங்கும் போதும் ‘தொழுவதற்கு’ செல்லும் இஸ்லாமிய வழமை மாறாத தன்மையுடன் இருப்பதாக படைத்து அதன் மூலம் திரைக்கதை திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.\n[ 7 ] ஒமரின் ஆட்கள் கதாநாயகனையும்,அவனது மனைவியையும் கட்டி வைத்து உதைத்து விசாரிக்கும் போது முதலில் தனது பெயர் ‘தாபிக்’ எனக்கூறுவான்.\nமேலும் மேலும் அடி விழவே...தனது பெயர் ‘நாசர்’ என மாற்றிக்கூறுவான்.\nஇந்த இரண்டு பெயர்களுக்கும் உரிய கதாபாத்திரங்கள்\n[ 8 ] ஒமரின் ஆட்கள் விசாரிக்கும் போது...\nகதாநாயகனான, இந்திய முஸ்லீம் உளவுத்துறை அதிகாரி...\nதனக்கு பிடித்தமான தாபிக்-நாசர் என்ற இரண்டு பெயர்களையும்...\nதனது புனை பெயராக பயன்படுத்துகிறான் என காட்சி அமைத்துள்ளார் படைப்பாளி கமல்.\n[ குழலூதும் கண்ணனை பிடித்ததால்தான், ‘முத்தையா’ கண்ணதாசனாக பரிணாமம் பெற்றார்]\n[ 9 ] ‘தாபிக்’ ...என்பவர் ஜிகாதி அல்ல என்றே ஒமர் அறிமுகப்படுத்துவார்.\nதாபிக்,பண்புள்ள வ���வசாயி மற்றும் வியாபாரி என்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.\n‘நாசர்’ ...ஒமரின் மகனாக இருந்தாலும் தான் போராளியாக விரும்பவில்லை எனவும் டாக்டராவதே தனது லட்சியமாகக்கூறுவான்.\nதாயிடம் விளையாடும் போது கூட அவன் டாக்டராக மாறி விளையாடுகிறான்.\n[ 10 ] தாபிக், நாசர் இருவருமே, கதாநாயகனான- இந்திய உளவுத்துறை அதிகாரியின் நடவடிக்கையின் மூலமாகவே பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.\n“ அழிக்க முடியாத பாவம் என் நெற்றியில எழுதியிருக்கு” என்ற வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.\nதாபிக், நாசர்...இந்த இரு காரெக்டர்களின் பெயரை,\nகதாநாயகனான இந்திய முஸ்லிம் தனது புனை பெயராக பயன்படுத்துவதின் மூலமாக படைப்பாளி கமல் கூறும் 'REDEMPTION SEEKING' முயற்சி விளங்குகிறதா \n[ 11 ] தாலிபனாக பிரதிபலிக்கப்படும் ஒமரின் ஆங்கில மொழி வெறுப்பு,\nபெண்ணுரிமை மறுப்பு, பாட்டு...நடனம் போன்ற கலைகளின் மீது நாட்டமுடையோருக்கு வழங்கப்படும் தண்டனைகள்...\nஎன படைப்பாளி கமல் மிகச்சரியான அளவில் இத்திரைக்கதையில்\n‘ஆப்கன் மீது வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்ட விளைவுகளை’ பிரச்சனைகளாக தொட்டுக்காட்டி உள்ளார்.\n[ 12 ] தாலிபன் பற்றி நீங்கள் இன்னும் விரிவாகத்தெரிந்து கொள்ள,\nஇரண்டு உலக சினிமாக்களை பரிந்துரைக்கிறேன்.\n[ 13 ] ஆப்கானிஸ்தான் கிராமத்தை,\nபடை விமானங்கள் குண்டு போட்டு சீரழித்திருப்பார்கள்.\nசீரழிந்த மலைக்கிராமம் திரையில் காட்டப்படும் போது,\nகழுகின் குரலை மட்டும் பின்னணி சப்தமாக ஒலிக்கச்செய்திருக்கிறார் படைப்பாளி கமல்.\nகழுகு = அமெரிக்க தேசியப்பறவை = பிணம் தின்னும் குணம் கொண்ட பறவை.\nகமலை, ‘அமெரிக்க அடி வருடி’ என அலறும் அறிவாளிகளே\nஇதற்கு வேறு அர்த்தம் சொல்ல முடியுமா உங்களால் \n[ 14 ] சரித்திரத்தின் பக்கங்களை உரசிக்கொண்டு பிறந்த வசனங்கள் இவை...\nஒமர் : அப்பன் இல்லாம வளர்ற பசங்க ரொம்ப உஷாரா இருப்பாங்க....\n[ சிரித்து விட்டு ] சும்மா தமாஷ்.\nவிஸாம் : அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...\nஅதை விட உஷாரா இருப்பாங்க...\n[ இடைவெளி விட்டு ] தமாஷ்.\nஇந்த வசனத்துக்கு அர்த்தம் வேறொரு காட்சியில் கிடைக்கும்.\nமூதாட்டி : பிரிட்டிஷ்காரன் வந்தான்....\nமுன்னாடி வால் முளைத்த குரங்குகளா...\nமூதாட்டியின் வசனம் மூலமாக அம்பலப்படுத்துகிறார் படைப்பாளி கமல்.\nஅனைவருமே ஆப்கான் பெண்களை சீரழ��த்தவர்கள்தான்.\nஒமரின் தாயாரும் இப்படி சீரழிக்கப்பட்டவர்தான்.\nஅக்காலக்கட்டத்தில் ஆப்கானில் நுழைந்தவர்களை கணக்கிட்டால்...\nஒமரின் தாயாரை சீரழித்தவர்கள் யாரெனெத்தெரியும்.\nஇந்த சரித்திர சோக விளைவுகளின் காரணகர்த்தாக்களை பற்றி என்றாவது\n‘அமெரிக்க அடி வருடி’ பதிவாளர்கள் எழுதியிருக்கிறார்களா\n[ 15 ] “ அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்” ...\nஎன்ற வசனம் நிறைய பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\nஅந்த வசனம் பேசப்பட்ட பிறகு அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தெறிவதை படமாக்கியிருப்பார் படைப்பாளி கமல்.\nமுதலில் நம்மிடம் நம்பிக்கையை விதைப்பார்கள்...\nஎன்றே இக்காட்சியின் மூலமாக விளக்குகிறார் படைப்பாளி கமல்.\n‘விஸ்வரூபம்- இரண்டாம் பாகம்’ வெளி வந்த பிறகுதான் எழுதமுடியும்...\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 2/12/2013\nLabels: உலகசினிமா, கமல், சினிமா, தமிழ் சினிமா\nபாலகுமாரன், வத்திராயிருப்பு. 2/12/2013 12:38 PM\n//இதெல்லாம் விளங்கி விடுமா ‘உண்மைத்தமிழனுக்கு’.//\nஅவருக்கு மட்டுமா தமிழ் பேப்பரில் எழுதினவருக்கும் கூட...\n\"முன்னாடி வால் முளைத்த குரங்குகளா\" இத விட்டுடீங்களே\n//அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...\nஅதை விட உஷாரா இருப்பாங்க...//\nஎன் நண்பர், திரு. கஃபூர் குவைதில் டாக்ஸி ஓட்டுபவர் இதையே விருந்தாளிக்கு பிறந்தவனுங்க என்று கூறுவார்.\nஉலக சினிமா ரசிகன் 2/12/2013 1:50 PM\n\\\\\\\"முன்னாடி வால் முளைத்த குரங்குகளா\" இத விட்டுடீங்களே \\\\\\\nநண்பரே இதன் அர்த்தம்... முன்னாடி வால் = ஆண் குறி.\nஉலகம் முழுக்க யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களே.\nவியட்நாம்,ஆப்கானிஸ்தான்,இராக் என அமெரிக்க ராணுவம் பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டது கணக்கிலடங்காதது.\nஅதனால் எழுந்த தார்மீகக்கோபத்தை...மூதாட்டியாரின் வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ‘அமெரிக்க அடி வருடியென பட்டம் சூட்டப்பெற்ற’ கமல்.\n>>>> //அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...\nஅதை விட உஷாரா இருப்பாங்க...//\nஎன் நண்பர், திரு. கஃபூர் குவைதில் டாக்ஸி ஓட்டுபவர் இதையே விருந்தாளிக்கு பிறந்தவனுங்க என்று கூறுவார்.<<<<\nதங்கள் கூறிய கருத்து பிழையானது.\nதங்கள் நண்பர் கூறுவது விஸ்வரூப வசனத்துக்கு பொருந்தாது.\n‘விருந்தாளிக்கு பொறந்தவன்’ என்ற சொல்லாடல்... விருந்தாளியுடன் ஒரு பெ���் சம்மதித்து கள்ள உறவு வைத்ததனால் பொறந்தவன் எனபதே சரியான அர்த்தம்.\nஇந்திய அமைதிப்படை, தமிழச்சியை கற்பழித்து பிறந்த\nதமிழ் மகனை ‘விருந்தாளிக்கு பிறந்தவன்’எனச்சொல்ல முடியாது.\nஉலக சினிமா ரசிகன் 2/12/2013 1:28 PM\nவிஸ்வரூபம், பல முறை பார்த்து...புரியாததை புரிந்து கொள்ள வேண்டும்.\nபுரிந்தவர்களிடம் விவாதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅல்லது புரிந்தது போல் நடித்து ‘மூடிக்கொண்டு’ இருக்க வேண்டும்.\nதிருட்டு வீடீயோவில் மட்டும் படம் பார்த்து ஒரு பதிவர்\nவிஸ்வரூபப்பதிவுகள் பின்னால் இருக்கும் அரசியல் விளங்கவில்லை.\nநானும் அந்த பதிவை பார்த்தேன்.. என்ன வென்று சொல்வது... கமல் என்ற ஒரு படைப்பாளி, தான் வியந்து பார்க்கும் விஷயத்தை தன் மக்களும் பர்க்கவேன்றும் என்று நினைப்பது குற்றமா என்னை பொறுத்தவரை இதில் உள்ள அறிவியலை தான் பார்க்கிறேன். எப்படி தசாவதாரத்தில் சோடியம் குளோரைடு என்ற சாதாரண கெமிக்கல் பெரிய ஆக்க சக்தியை தடுத்ததோ அது போல இதில் பாரடே பிலிம்... பாமர மக்களுக்கு இது என்ன சப்புனு முடிஞ்சுதுன்னு நினைப்பான். ஆனால் அதில் உள்ள அறிவியல் அவனுக்கு புரிய வாய்ப்பில்லை...\nமுழு படத்தையும் உள்வாங்கிக்கொள்ளமலே (அந்த) தமிழன் அவர்கள் எழுதி இருக்கிறார்...நன்றாக புரிந்து கொண்டு பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு .... ஒன்றும் புரியவில்லை அதனால் பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு. இதில் அவர் இரண்டாம் பட்சம்...\nஅமெரிக்காவில் வாழும் அத்துணை அவர்களும் கோழி சாப்பிடுகிறார்கள் என்று உங்களுக்கு ஏன் தெரியவில்லை. .. வெளி நாடுகளில் மாமிசம் இல்லாமல் உயிர் வாழ முடியாது...\nஉங்களின் சீன் by சீன் விமர்சனத்தை எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்.\nஉலக சினிமா ரசிகன் 2/12/2013 3:29 PM\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:21 AM\n//“ அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்” ...\nஎன்ற வசனம் நிறைய பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\nமுதலில் நம்மிடம் நம்பிக்கையை விதைப்பார்கள்...\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:25 AM\nவசூல் சாதனைகளை பற்றிய பதிவுகளை உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.\n விஸ்வரூபம் அமெரிக்காவுக்கு கமல் அடித்த ஜால்ராவா ஆம் எனில் இதை படிக்கவும் goo.gl/fb/4IA5f :)))\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:39 AM\nஅருமையான பதிவு - மரியாதைகள்\nஇந்த படத்தை பொறுத்த வரை - சாமார்த்த���யமான நேர்மையான ஒரு படைப்பு.\nகமல் என்ற படைப்பாளி தன் மக்களின் (ரசிகர்களின் ) மீதி பெரும் நம்பிக்கை வைத்து நீண்ட நாட்களாக போராடி வருகிறார். அவர் தம் முயற்சிகள் பலன் கொடுக்க தொடங்கி விட்டன.\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:50 AM\nதான் சார்ந்திருக்கும் துறையை வளர்த்த...\n90 கோடி ரிஸ்க்கில் எடுக்கப்பட்ட படம் விஸ்வரூபம்.\nஇப்படத்தின் வெற்றி இன்னும் ரிஸ்க் எடுக்க அவரை ஊக்கப்படுத்தும்.\nஎனக்கு மிகப் பிடித்த காட்சி:\nதன் இலக்கு எனத் தெளிவாக தெரிந்த சிறுவன், கமல் அவனை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்ட எத்தனிக்கும் போது, \"I am not a child \" என சொல்லி விட்டு நகர்வதும், சகதாலிபன்களால் மூளைச் சலவை செய்யபட்ட இளைஞன் தானாக ஊஞ்சலில் அமர்ந்து கமலை ஆட்ட சொல்வதும், அற்புதம்\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:54 AM\nஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் இத்தகைய காட்சிகள் இருக்காது.\nஐரோப்பிய கலைப்படங்களில்தான் இத்தகைய காட்சிகள் இருக்கும்.\nதமிழ் படத்தில் கமல் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:56 AM\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:57 AM\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 8:31 AM\nமிக மிக அருமையான விமர்சனம்//‘கமல் அமெரிக்க அடிவருடி’ என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.\nஆரம்பக்காட்சியில் அமெரிக்க கொடியை காட்டும் போது,\n‘டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் வைத்திருப்பார்.\nகாமிரா ‘செமி டாப் ஆங்கிளில்’ இருக்கும்.\nஅமெரிக்க கொடி கீழே இருக்கும்.\nஅமெரிக்க இயக்குனர்கள் பிற நாட்டுக்கொடியை,\nஇதே முறையில் ஷாட் வைத்து அவமானப்படுத்துவார்கள்.\nபதிலடி கொடுத்து கமல் ஷாட் வைத்துள்ளார்.\nஇதெல்லாம் விளங்கி விடுமா ‘உண்மைத்தமிழனுக்கு’.// சூப்பரு\nஎப்.பி.யை பூஜாகுமாரிடம் அல்லாவா உன் கடவுள்\nஇல்லை இல்லை அது என் ஹஸ்பண்ட்ட கடவுள்\n(5 செக்கன் சிந்தனையின் பின் (காரணம் இந்து சமயத்தில் கோடிக்கணக்கான கடவுள் இருக்கு திடீர்ன்னு உன் கடவுள் யார்ன்னு கேட்ட யாரை சொல்ல-கமலின் கடி)என் கடவுளுக்கு 4 கை இருக்கு\nஅப்படின்னா உன் கடவுளை எப்படி சிலுவையில் அறைவீங்க\nநான்க அறைய மாட்டம் \"கடல்ல கரைச்சிடுவம்\"( நச் என்றிருந்தது)\nகமல் ஓமரின் மகனிடம் யூ வோன்ற் ரு பிகம் ஏ வோரியர் நோ ஐ வோன்ற் ரு பிகம் ஏ டொக்ரர்... அந்த பதிலை சொன்ன அந்த சிறுவனை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலை ஆட்ட முயற்சிக்க அவன் ஐ ஆம் நொட் ஏ சைல்ட் என்று கத்தி விட்டு இறங்கி ஓடிவிடுகிறான் ஆனால் அவனை விட வயது கூடிய அடுத்த நாள் தற்கொலையாளியாக இறக்கவேண்டிய ஒரு ஜிகாத் போராளி ஓடி வந்து ஊஞ்சலில் ஏறி அமர்ந்துகொண்டு ஊஞ்சலை தள்ளிவிட சொல்கின்றான்\nபில்லேடனை கொன்றதை ஒபாமா கூறிக்கொண்டிருக்கும் வீடியோவில் கீழே பெற்றோல் இங்கிறீஸ் 3% என்று போடப்பட்டிருக்கும்...\nஓமர் தன் மகன் ஏதாவது பிழைசெய்தால்(ஏது கொண்டே காலை வெட்டிடுவானோ என்று பயந்துகொண்டு பார்க்கவேண்டி இருந்தது ) சிறியவயதில் கையை துப்பாக்கிபோல் பாவித்து சுடுவதைப்போல் சுடுவார்(மகனாயிற்றே)...அப்படி ஒரு தடவை சுட அருகில் இருந்த கமல் மகனின் கையை துப்பாக்கிபோல் பிடித்து ஓமரை சுடுவார்(சூப்பரப்பு)\nஒரு கடையில் தராசில் துப்பாக்கிக்குண்டுகள் கொட்டப்பட்டிருகும் கடையினுள்ளே சிறுவன் விளையாடிக்கொண்டிருப்பான்\nமுதல் பைட் சீனின் போது கிருஸ்ணா என்று கத்துவார் கமல் ### கிருஸ்ணா எண்டா கத்துரா வேணும்னா அல்லான்னு கத்துறேன் அல்லாகூ அக்பர்.\nநாசர் அரபிக்கில் பேசுவது கமலுக்கு புரியல உடனே குர்ரானை இங்கிலீஸ்லயா வாசிக்கிறாய் என்று கேட்க இல்லை...அப்படின்னா புரியும் என்னுறார் கமல்..குர்ரானில் அரபிக்கை தமிழ்வேர்ஸனில் போட்டிருப்பார்கள்..அதைத்தான் கமல் படித்திருக்கின்றார்..இருந்தும் கமலுக்கு அராபிக் புரியல\nஅதோட குர்ரான் வசனங்களோட கழுத்தறுக்கிற சீன் யாழ்ப்பாணத்தில் கட் எனக்கு ஏன்னு புரியல... இனஸன்ஸ் ஒப் முஸ்லீமை இந்தியாவில் இருந்து யாரும் பார்க்கமுடியாது காரணம் இந்தியா தடை செய்துவிட்டது ஆனால் இலங்கையில் இருந்து இப்பொழுதும் பார்க்கமுடியும்..அதோடு உண்மையாகவே வைபிரேட்டர் கத்தியினால் கழுத்தை அறுக்கும் காட்சிகள் யூ டியூப்பில் தாரளமாகவே உள்ளன...\nஓமரே ஒரு கட்டத்தில் மகனை நினைத்துஅழுவது...அதை நிறுத்த கமல் ஜிகாத்தைபயன்படுத்தியது..\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 10:28 AM\nபடத்தை அணு அணுவாக புரிந்து ரசித்து உள்ளீர்கள்.\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 10:29 AM\nநம்மை பிரமிக்க வைத்தது கமலே.\nவிஸ்வரூபம் எனும் காவியத்தை நல்லவன்/கேட்டவன், படித்தவன்/படிக்காதவன், அறிவுள்ளவன்/அறிவில்லாதவன், ஏழை/ பணக்காரன், ஆண்/பெண், புரிந்தவன்/ புரியாதவன், வெந்தவன்/வேகாதவன் என அனைவருக்கும் கொன்டுச்சென்ற விளம்பர தூதர்கள் அம்மா,அரசு, 144தடை உத்தரவு, நீதிமன்றம், உயர் நீதிமன்றம், 31 மாவா���்டற. ஆட்சியர்கள், 24 புளிக்(கொட்டையெடுத்த)கேசி அமைப்புகள், வன்டுமுருகன்(நவ்நித் கிருஸ்நன்), இரவு 11.30மனி மற்றும் கிளைமேக்ஸ் டிவிஸ்டா வந்து விஸ்வரூபம் வேளிவரச்செய்த கலைஞர் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பாக கோடானகேடி நன்றிகள்\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:30 PM\nஹே ராம் போன்றே விஸ்வரூபத்திற்கும் நீங்கள் ஒரு அலசல் தொடர் எழுதவேண்டும் என்பது அடியேனின் விருப்பம். விஸ்வரூபம் அதிகளவு குறியீட்டு மொழியில் எடுக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.(நான் இன்னும் பார்க்கவில்லை.)\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:31 PM\nநண்பரே...இரண்டாம் பாகம் வந்ததும் மொத்தமாக எழுதுகிறேன்.\nஅமெரிக்காக்காரன் பெண்கள்/குழந்தைகளைக் கொல்ல மாட்டான் எனும் வசனம் வருவதாகச் சொல்கிறார்களே அதுதானே முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. அதுபற்றி...\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:32 PM\nஇந்தக்குற்றச்சாட்டை மறுத்து இப்பதிவிலேயே எழுதியுள்ளேனே\nஅது படத்தில் வரும் ஒரு காட்சியில் ஓமர் கூறவது போன்ற ஒரு வசனம்.. அடுத்த காட்சியிலயே அது உண்மையான கூற்றல்ல என்பதை உணர்த்த அமெரிக்க ராணுவம் பெண்களும் குழந்தைகளும் உள்ள வீட்டை சுடுவது போல ஒரு ஷாட் வைத்திருப்பார்கள்.\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:36 PM\n>>ஒரு இஸ்லாமியர் ஒரு புறாவை பிடிப்பார்.\n>>அடுத்த ஷாட்டில் பறக்க விடுவார்.\n>>புறா அமெரிக்க கொடியை நோக்கி பறக்கும்.\nபடத்தில் புறாக்களின் மூலமாகத்தான் அந்த டர்ட்டி பாம்ப் இருக்குமிடத்தை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடிக்காமலிருக்க அல்கொய்தா தீவிரவாதிகள் பயன்படுத்துவார்கள். அப்படி அவர்கள் செய்யப்போவதை சிம்பாலிக்காக காட்டியது தான் சார் படத்தின் ஆரம்பத்தில் வரும் இந்த ஷாட். மற்றபடி இது அமெரிக்காவை கேவலப்படுத்த அவர் வைத்த ஷாட் அல்ல.\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 3:48 PM\nஅமெரிக்க கொடியை... லோ ஆங்கிளில் காமிராவை வைத்து காட்டி இருந்தால் அக்கொடியை பெருமைப்படுத்தும் விதமாக ஷாட் வைத்திருக்கிறார் கமல் எனக்கூற முடியும்.\nமாறாக...எதிர்மறையாக செமி டாப் ஆங்கிளில் காமிராவை வைத்து அமெரிக்கக்கொடியை படம் பிடித்திருக்கிறார்.\nநீங்கள் ஒரு கொடியை சல்யூட் வைக்க கீழே நிற்பீர்களா \nகொடியை விட உயரமான இடத்திற்கு போய் சல்யூட் வைப்பீர்களா \nடைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில் அந்த ஷாட் வைக்கப்பட்டிருக்��ிறது.\nஹே ராம் இப்பொழுது வந்து இருந்தால் ஒரு வேளை வர்த்தக ரீதியாக வெற்றி பெற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 10:57 PM\nகலைப்படங்கள் வர்த்தக வெற்றி குறிஞ்சிப்பூ போல அபூர்வமானது.\n\\\\ஹே ராம் போன்றே விஸ்வரூபத்திற்கும் நீங்கள் ஒரு அலசல் தொடர் எழுதவேண்டும் என்பது அடியேனின் விருப்பம்\\\\\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 11:02 PM\nநீங்கள் திருந்துவதற்கு அதிக அளவு வாய்ப்புகள் கொடுத்தும் நீங்கள் திருந்துவதாகவே தெரியவில்லை. நீங்கள் தூக்கும் கமல் சொம்பு மிகவும் எளிதாய் இருப்பது இதிலிருந்து புலப்படுகிறது. நீங்கள் தூக்கும் அளவிற்கு தூக்குங்கள். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் மனசாட்சி என்ற ஒன்று வேண்டும். புண்ணாக்கு, பொய்த் தமிழர்கள் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அனாவசியம். உங்களுக்கு தூக்க வேண்டும் என்று தோன்றினால் தாராளமாய் சொம்பு தூக்குங்கள். தவறே இல்லை. ஐநூறு ரூபாய் செலவழித்து படம் பார்த்தவன் தான் உணர்ந்ததை எழுதினால் உங்களுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கள்; சினிமா அறிவு யாருக்கும் வராது. குறிப்பாய் கமல் படத்திற்கு நீங்கள் எழுதும் விமர்சன அறிவு உலகில் யாருக்குமே வராது. ஆனால் விமர்சனம் எழுதும் மற்றவனை திட்டும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது உங்கள்; சினிமா அறிவு யாருக்கும் வராது. குறிப்பாய் கமல் படத்திற்கு நீங்கள் எழுதும் விமர்சன அறிவு உலகில் யாருக்குமே வராது. ஆனால் விமர்சனம் எழுதும் மற்றவனை திட்டும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது கமலா வயதில் மூத்த நீங்கள் அறிவுரை சொல்ல வேண்டும். நெட்டித் தள்ளக்கூடாது......\nஉலக சினிமா ரசிகன் 2/13/2013 11:08 PM\nஇந்த பின்னூட்டம் பதில் சொல்ல...தகுதியில்லாதது.\nஉண்மைத்தமிழன் 2/13/2013 11:49 PM\nஇப்பொழுதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். படித்தேன்.. நன்றிகள்..\nஉலக சினிமா ரசிகன் 2/14/2013 2:19 AM\n எல்லோரும் இயக்குனர் கமலின் நுட்பங்களை அலசிக்கொண்டிருக்கிறீர்கள் அடியேன் நானும் ஒரு விடயத்தை அவதானிக்க கூடியதாக இருந்தது அடியேன் நானும் ஒரு விடயத்தை அவதானிக்க கூடியதாக இருந்தது ஆரம்பத்தில் கமலை கடத்திக்கொண்டு சென்று ‘பரூக்’ போட்டோ எடுக்க முற்படும் போது முதல் சந்தர்ப்பத்தில் கமல் தன் தலையால் அவன் கையை ஓங்கிதட்டுவார் ஆரம்பத்தில் கமலை கடத்திக்கொண்டு சென்று ‘பரூக்’ போட்டோ எடுக்க முற்பட���ம் போது முதல் சந்தர்ப்பத்தில் கமல் தன் தலையால் அவன் கையை ஓங்கிதட்டுவார் அந்த சீனில் இருந்து பரூக் கை வலியால் அவதிப்பட்டவாறே இருப்பான் அந்த சீனில் இருந்து பரூக் கை வலியால் அவதிப்பட்டவாறே இருப்பான் இறுதியாக கமலை தொழுகை செய்ய விட்டுவிட்டு பாண்டேஜ் எடுத்து வருமாறு சத்தம் போடுவான் இறுதியாக கமலை தொழுகை செய்ய விட்டுவிட்டு பாண்டேஜ் எடுத்து வருமாறு சத்தம் போடுவான் அதன் பின் கமல் எழுந்து எல்லோரையும் துவம்சம் செய்யும் போது இருமுறை அவன்(பரூக்) துப்பாக்கி முழங்கும் ஆனால் அது குறி தவறிவிடும் அதன் பின் கமல் எழுந்து எல்லோரையும் துவம்சம் செய்யும் போது இருமுறை அவன்(பரூக்) துப்பாக்கி முழங்கும் ஆனால் அது குறி தவறிவிடும் ”ஒருத்தன் துப்பாக்கியோட இருந்தும் கமல் எப்டி தப்பிக்கமுடியும் ”ஒருத்தன் துப்பாக்கியோட இருந்தும் கமல் எப்டி தப்பிக்கமுடியும் பம்மாத்து” என்று பார்வையாளர்கள் எண்ணாமலே கமல் அப்படி பரூக்’ன் கை உடைந்த்து போல சாமர்த்தியமாக காட்டியுள்ளார் என்பது என் எண்ணம்\nஉலக சினிமா ரசிகன் 2/14/2013 10:39 AM\nமுதலில் தன்னை படமெடுக்காதவாறு மொபைல் போனை தட்டி விடுவார்.\nசண்டைக்காட்சிக்கு பின்னால் நம்மால் உணர முடியும்.\nஃபாரூக் முகத்தில் குத்தும் போது பற்களினால் தாக்கப்படுகிறான்.\nஅப்போதுதான் வலி தாங்க முடியாமல் கையை உதறிக்கொண்டே இருப்பான்.\nபாண்டேஜ் கொண்டு வர ஆணை பிறப்பிப்பான்.\nஅதன் பின்னால் அவனால் துப்பாக்கியால் சரி வர சுட முடியவில்லை என லாஜிக் பண்ணியுள்ளார் படைப்பாளி கமல்.\nஉங்களைப்போன்ற ரசிகர்களுக்குத்தான் கமல் இவ்வளவு மெனெக்கட்டு படமெடுக்கிறார்.\nஉங்கள் அவதானிப்பை கமல் படித்தால் சந்தோஷப்படுவார்....\nஆஸ்கார் பரிசை விட உயர்ந்ததாக கொண்டாடுவார்.\nஉலக சினிமா ரசிகன் 2/14/2013 10:23 AM\nவிஸ்வரூபம் பற்றிய பதிவின் இணைப்பின் முகவரிக்கும்...\nஇங்கே ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.. அமெரிக்கர்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்பது போன்ற எண்ணத்தில் சிலர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.. ஆப்கனுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை அங்குள்ள மக்களும் விரும்பவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..\nஉலக சினிமா ரசிகன் 2/18/2013 10:09 AM\nஅமெர்க்க அரசு மோசமாகவும், அமெரிக்கர்கள் நல்லவர்களாகவும் இருப்ப��ு வியட்நாம் போரிலேயே விளங்கி விட்டது.\nதொடர்ந்து அமெரிக்க அரசு செய்யும் அராஜகங்கள்...\nஅந்நாட்டின் மீது வெறுப்புணர்வு வளர்ந்து வருகின்றது.\nசெரியான விமர்சனம்.இயக்குனர் வசந்த் கூறுவது போல இங்கே சினிமாவுக்கான நல்ல விமர்சகர்களோ,நடுநிலயாலர்களோ மிகக் குறைவு.விஸ்வரூபம் பற்றிய ஆனந்த விகடனின் விமர்சனத்தின் மீது எனக்கு உடன்பாடு இல்லை.ஒரு படத்தில் இருக்கும் நல்ல காட்சியமைப்புகளை ஒரு சாமானிய சினிமா ரசிகனுக்கு விழக்கிக் கூறுவது ஒரு விமர்சகனின் கடமை.அப்போது தான் சினிமா மீது ஒரு தெளிவான பார்வையே வரும்.விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வந்தால் தான் ஒரு தெளிவான விமர்சனமே எழுதமுடியும்.\nஉலக சினிமா ரசிகன் 2/18/2013 10:10 AM\n'ஹேராம்' தொடர் போல இதையும் ஒரு தொடராக எழுதினால் சிறப்பாக இருக்கும்.\nஉலக சினிமா ரசிகன் 2/18/2013 10:11 AM\nஇரண்டாம் பாகம் வரட்டும் நண்பரே\nதங்களுடைய விஸ்வரூபம் படவிமர்சனம் படித்தேன். மற்றும் படத்தையும் பார்த்தேன். எனக்கு ஆப்கனிஸ்தான் காட்சிகள் மிகவும் உண்மையைப்போல இருந்தாலும் ஓர் DOCUMENTARY FILM பார்ப்பது போலத்தான் தோன்றியது. அது பற்றி உங்கள் கருத்து எதுவும் இல்லையே .... மற்றபடி உங்களுடைய விமர்சனம் அருமை...\nஉலக சினிமா ரசிகன் 2/18/2013 10:22 AM\nவிஸ்வரூபம் ஒரு கலைப்படைப்பு என கலையுணர்வு மிக்க மனிதர்கள் சொல்கிறார்கள்.\nபடம் பார்த்த நம்மை...முட்டாள்கள் என விளிக்கிறார் இந்த அறிவாளி.\nசென்னையில் அவ்வளவா வெயில் அடிக்கிறது \nஇது துளியூண்டு விமர்சனம் இல்லை. .\nதாளிக்கும் விமர்சனம்.இயக்குனர் தன படைப்பை காணும் ரசிகனுக்கு புதிர் போட்டு பின் விடை சொல்வதை உலக படங்களில் மட்டுமே பார்த்திருந்த நமக்கு அதை இங்கேயே செய்து நானும் சலைதவனல்ல என்று கமல் நிரூபித்தார் . . நான் கவனக்குறைவில் விட்டு போன சில நுணுக்கமான விஷயங்களையும் பட்டியலிட்டமைக்கு மிகுதியான நன்றி. .\nஉலக சினிமா ரசிகன் 2/18/2013 10:23 AM\nஉலக சினிமா ரசிகன் 2/20/2013 2:00 PM\nஇந்த படம் முடியும் போதே இரண்டாம் பகாம் trailer போடுகிறார்கள் . இந்தியாவில் இது போன்று வேறு எந்த படத்திலாவது செய்திருக்கிறார்கள்கல் \nஉலக சினிமா ரசிகன் 2/20/2013 2:09 PM\nஇரண்டாம் பாகத்தின் காட்சிகளை காட்டியது...\nஇரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்த...\nஏனைய படங்களின் செய்திருக்கிறார்களா எனக்கும் தெரியவில்லை.\nபாலா, மிக மிக அருமையான விமர்சனப் பார்வை உங்களுடையது. உங்களின் கரங்களுக்கு எளியோனின் முத்தம் ஒன்று. உண்மைத் தமிழனின் அவன்-இவன் படம் விமர்சனத்துக்குப் பின், அவர் மேலான திறன் நம்பிக்கை பூஜ்யத்துக்கு போனதால், அவருடைய எந்த விமர்சனங்களையும் படிப்பதேயில்லை. அவருக்கெல்லாம் பதிலளிப்பது போன்ற நேர விரயப் பத்திகளைத் தவிர்த்துவிட்டு, தொடர்ந்து இதுபோல எழுதுங்கள். நன்றி.\nஉலக சினிமா ரசிகன் 2/20/2013 2:15 PM\nநண்பரே எனது பெயர் பாலா அல்ல.\nதங்கள் கருத்தை இனி கவனத்தில் கொள்கிறேன்.\nVISWAROOPAM \\ 2013 \\ விஸ்வரூபம் முதலிடம் \nVISWAROOPAM \\ 2013 \\ விஸ்வரூபம் துளியூண்டு விமர்சனம்.\nVISWAROOPAM \\ 2013 \\ விஸ்வரூபம் நீக்கப்பட்ட கருத்...\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ���பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nமணிரத்னம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தி பிடித்த வித்தகன். ஆர்ப்பரித்து அலறாமல்....அமைதியாக அவரது படைப்புகளை முன் வைக்கும் பாங்...\n‘காப்பித்திலகம்’ கருந்தேள் அடித்த காப்பி.\nநண்பர்களே... போன பதிவில் என் மீது ‘காப்பித்திலகம்’ கருந்தேள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பேஸ் புக்கில் கூறிய குற்றச்சாட்டை படித்திருப...\nஎனது பள்ளி நாட்களில் என்னை ஆக்கிரமித்தவர் சிவாஜி மட்டும்தான்.... சிவாஜி படங்கள் கிட்டத்தட்ட 60 படங்கள்... பத்தாம் வகுப்பு முடிப்பதற்க்கு...\nஎங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் \nசு சுதந்திர தின வாழ்த்துக்கள் இன்று காலையில் ஜெயா ப்ளஸ்ஸில் ‘பாரதி’ திரைப்பட...\nபெண்களை கொண்டாடுவோம் - ஐரோப்பிய திரைப்பட திருவிழா .\nநண்பர்களே... ‘பெண்களை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் கோவையில் ‘ஐரோப்பிய திரைப்பட திருவிழா’ நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டியில் உள்ள ...\nநான் எனது பதினைந்தாவது வயதில் முதன் முதலில் ஆங்கிலப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் ஐ விட்னஸ்.அது ஏ சர்டிபிகேட் படம்.சென்னைக்கு கோடைவிடுமு...\nநண்பர்களே... ‘ ஒரு ஓவியத்தின் மொத்தத்திலிருந்துதான் அந்த ஓவியத்திலுள்ள ஒரு சிறு வண்ணப்பகுதியின் அர்த்தத்தை உணர முடியும். ஒரு ராகத்தின் ம...\nநண்பர்களே... பெங்களூரில் விஸ்வரூபம் வெளியாகிறதா அன்பர்கள் தயவு செய்து தெரிவிக்கவும். என்னுடைய மொபைல் எண் 09003917667. அன்புடன், ...\nஸ்டேட் பேங்க் அயோக்கியத்தனம் = State Bank's Cheating\nஏழைகளுக்கு, ஸ்டேட் பேங்க் போன்ற முழுமையான அரசு வங்கிகளே வரம். தனியார் வங்கிகள்...சாபம். அவைகள், ‘வசதி செய்கிறேன்’ என கோவணத்தை உருவும் ‘க...\nபடிக்கட்டுகள் = பகுதி 2\nநண்பர்களே... முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ஒரு விளம்பரப்படத்தில், இன்றும் விஜய் டிவியில் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_2011.03.13&printable=yes", "date_download": "2020-09-24T01:13:28Z", "digest": "sha1:NHYX5HRKHKSPHX32AI4YIFTWGT5IX3YM", "length": 2706, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "தின முரசு 2011.03.13 - நூலகம்", "raw_content": "\nதின முரசு 2011.03.13] (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2011 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 24 சூலை 2017, 02:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/607879", "date_download": "2020-09-24T01:28:47Z", "digest": "sha1:OBWSYIKANUG2DZS3D32ZMNN6LCVVTZKQ", "length": 16882, "nlines": 59, "source_domain": "m.dinakaran.com", "title": "Worldwide, the death toll from corona exceeds 7.29 million; The impact has risen to 1.98 crore ... 65,172 people are worried | உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.29 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.98 கோடியாக உயர்வு...65,172 பேர் கவலைக்கிடம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.29 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.98 கோடியாக உயர்வு...65,172 பேர் கவலைக்கிடம்\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.29 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அற��குறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,29,484 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 19,800,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,719,181 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,172 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டு 6,352,171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,152,020 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 43,453 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,479,804 பேர் குணமடைந்தனர்.\n* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 165,070 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,149,723 ஆக அதிகரித்துள்ளது.\n* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 100,543 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,013,369 ஆக அதிகரித்துள்ளது.\n* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,854 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,82,347 ஆக அதிகரித்துள்ளது.\n* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,844 ஆக அதிகரித்துள்ளது. பெரு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471,012 ஆக உயர்ந்துள்ளது.\n* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,503 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 361,442 ஆக அதிகரித்துள்ளது.\n* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 324,692 ஆக அதிகரித்துள்ளது.\n* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46,566 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309,763 ஆக உயர்ந்துள்ளது.\n* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,203 ஆக அதிகரித்துள்ளது. இத்தா���ியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250,103 ஆக உயர்ந்துள்ளது.\n* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,261 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 216,896 ஆக அதிகரித்துள்ளது.\n* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,324 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197,921 ஆக அதிகரித்துள்ளது.\n* இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,658 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123,503 ஆக அதிகரித்துள்ளது.\n* குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,199 ஆக அதிகரித்துள்ளது.\n* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,157 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,987 ஆக அதிகரித்துள்ளது.\n* சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,929 ஆக அதிகரித்துள்ளது.\n* ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,039 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,439 ஆக அதிகரித்துள்ளது.\n* மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,070 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் கோரிக்கை: திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் சந்தித்து மனு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.\nதமிழகத்தில் மேலும் 5,325 பேருக்கு கொரோனா; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 5.57 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.\nதமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: கொரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது: பிரதமர் மோடியிடம் முதல்வர��� பழனிசாமி கோரிக்கை\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் கோரிக்கை: திருப்பி அனுப்ப வேண்டும் என நேரில் சந்தித்து மனு\nஅதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்.\nவேளாண் மசோதாவில் கையெழுத்திடக்கூடாது: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து குலாம் நபி ஆசாத் மனு.\n'ஒரே நாடு..ஒரே ரேஷன்'திட்டத்தை அக்., 1 முதல் செயல்படுத்த தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை.. துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\n: தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\n× RELATED இந்தியாவில் கொரோனாவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohe.gov.lk/index.php?option=com_content&view=article&id=10:the-foundation-stone-laying-ceremony-advanced-technological-institute-naiwala&catid=10:latest-news&Itemid=121&lang=ta", "date_download": "2020-09-24T02:27:03Z", "digest": "sha1:2CFSYUKAXWWY2RKC7OE6U436RSIJFJIR", "length": 11553, "nlines": 195, "source_domain": "mohe.gov.lk", "title": "New Minister Assumed Duties on 13th of August 2020.", "raw_content": "\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nஅமைச்சின் பெயர் ஆகஸ்ட் 2020 முதல் மாற்றப்பட்டுள்ளது.\nஉயர்க���்வி , தொழில்நுட்பம் மற்றும் & புத்தாக்க அமைச்சின் பெயர் ஆகஸ்ட் 2020 முதல் கல்வி அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது.\nஉயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு - உயர் கல்விப் பிரிவு\nபதிப்புரிமை © 2020 உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86", "date_download": "2020-09-24T01:33:14Z", "digest": "sha1:KZD5IQMLBHTA6CKB7D5AKMR326XG4HN5", "length": 26346, "nlines": 150, "source_domain": "ourjaffna.com", "title": "தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nதமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா\nதமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக தரப்படுகிறது. ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழிகளும் உலக மொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமா�� காரணம். 1875-ம் ஆண்டில் “ரெம்ங்டன்” தட்டச்சு விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள். ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இவை தவிர எண்களும் குறியீடுகளும் வடமொழி மூலம் வந்த சில முக்கியமான எழுத்துக்களும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களை உடைய தமிழ் மொழியை ஒரு இயந்திரத்தில் அமைப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆங்கில மோகம் வானளாவி நின்ற அந்த நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர் இருந்தாலும் செய்து முடிக்கும் உடையோர் இல்லை.\nபெரு எண்ணிக்கையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டுமே. பண முதலீடு செய்தாலும் விற்பனை ஆகுமா இந்தப் பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது துணிச்சலுடன் செயலில் இறங்கினார் ஒரு தமிழர்.\nஈழ நாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் அப்போது சிறந்த அறிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உலகுக்கு அளித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான ஆர் முத்தையா அவர்கள்.\nமுத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிற்குளியில் 24-2-1886-ல் பிறந்தார். இவருடைய தந்தையாரான ராமலிங்கம் பண்பாடு மிக்கவர், கல்வியாளர், பக்திமான். இவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தார். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில வருஷங்களில் தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்தாள். இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.\nசிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியாவுக்குப் போக எண்ணிய பொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட கார்லாண்ட என்ற பிரபலமான வர்த்தக ஸ்தாபனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம குமாஸ்தாவாக உயர்ந்து, 1930ஆம் ஆண்டு வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார். இவ்வளவு திறமை வாய்ந்தவராய் இருந்தும் அரசாங்க உத்தியோகத்தை இவர் நாடியதே இல்லை. சுயமுயற்சியில் அதிக நம்பிக்கை உடையவர். அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் இவர் எடுத்துச் சொல்வார்.இவர் கடமையாற்றிய ஸ்தாபனத்தில் இருந்த ஒழுங்கும், நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக ஓர் அறையில் 247 எழுத்தின் வடிவங்களை ஒரு புறமும் தட்டச்சின் 46 விசைகளை மறு பக்கமும் வைத்து எழுத்துக்களை எப்படி விசைகளில் அமைப்பது என்று சிந்தித்தார். கிடைத்த நேரங்களை யெல்லாம் இந்த ஆராய்ச்சிக்கே செலவிட்டார். தம் தமிழ் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அபிப்பிராயங்களையும் சேகரித்தார். எவ்வளவு முயற்சி செய்தும் எழுத்துக்களை 72-க்கு மேல் குறைக்க முடியவில்லை. அதுவரையில் கிடைத்த வெற்றியைக் கொண்டு தட்டச்சை நிறைவேற்றும் பணியை மேற் கொண்டார்.\nமுத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை “ஸ்டாண்டர்ட்” பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித் தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழ���த்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது “ந“ என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள “ந”வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.\nஆங்கிலத் தட்டச்சைப் போலல்லாது தமிழ்த் தட்டச்சுக்களின் விசைப்பலகை அமைப்பு வேறு விதமாக இருக்கிறது. ஒரு இயந்திரத்தில் பழகியவர் அதே முறையில் வேறொரு இயந்திரத்தில் அச்சடிக்க முடியாது. ஆகவே, இதை ஒருமைப்படுத்த எண்ணிய சென்னை அரசினர் 1955-ஆம் ஆண்டில் ஒரு குழுவை நிறுவினார்கள். அதன் சிபார்சுப்படியும் பிறருடைய ஆலோசனையின் பேரிலும் இப்பொழுது விசைப் பலகையமைப்பில் ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும், முத்தையா அவர்களின் கண்டு பிடிப்பிலிருந்து அதிக மாற்றம் புதிய முறையில் இல்லை. புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பான அம்சங்களும் இவருடைய தட்டச்சில் உண்டு. இவை புதிய அமைப்பில் சேரவில்லை. இப்பொழுது க’, த’ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் அந்த எழுத்துக்களின் மேற்கோட்டின் நுனியில் இருக்கின்றன. இது தமிழ் எழுத்தைப் பிழையாக்குவதாகும். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற\nஎழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.\nஇப்பொழுதிருக்கும் சில தட்டச்சுகள் இரண்டு கை விரல்களுக்கும் சமமாக வேலை கொடுக்கவில்லை. இந்தக் குறையைத் தம் தட்டச்சில் இவர் நீக்கியிருக்கிறார். தமிழ் எழுத்துக்களில் ய, ள, க, ப, ர, ம, ட, ந, ச, வ, ல, ன, டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபயோகமாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். ஆகவே, அரசினருடைய விசைப்பலகையில் கீழ் திட்டத்தில் இவை அமைந்திருக்கின்றன. முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பும் இதையொட்டியே இருக்கிறதென்றால் இவர் எவ்வளவு ஆராய்ச்சியின் பின் இதை உருவாக்கியிருக்க வேண்டுமென்று நாம் ஊகிக்கலாம்.\nமுதலாவது உலக யுத்தம் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப் பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வியாபர ஸ்தாபனத்திடம் இவர் ஒப்ப���வித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப் பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க’, “பிஜோ”, “ஐடியல்” ஆகிய “போர்ட்டபிள்” தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே “ஆர் ஸ’”, “எரிகோ”, “யுரேனியா”, “ஹால்டா” போன்ற தட்டச்சுகள் வெளியாயின.\nமுத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ் சென்ற தெய்வசிகாம ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு அரும்பாடு பட்டார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதி அதை அச்சேற்றுவதற்கு முன்பே காலமாகி விட்டார்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw-3-series-2015-2019/what-is-the-acceleration-of-bmw-3-series.html", "date_download": "2020-09-24T03:00:11Z", "digest": "sha1:R5KD3XSJPR3WJI6O4243SVZ2JFC72FZY", "length": 4098, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the acceleration of BMW 3 Series 2015-2019? 3 சீரிஸ் 2015-2019 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 3 series 2015-2019\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2015-2019பிஎன்டபில்யூ 3 Series 2015-2019 faqs What ஐஎஸ் the ஆக்ஸிலரேஷன் அதன் பிஎன்டபில்யூ 3 Series 2015-2019\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/are-you-ready-to-cash-in-on-cow-dung-here-are-some-ways/", "date_download": "2020-09-24T01:39:11Z", "digest": "sha1:DQLLILDK5RPMEAHAZH3NSWSFG2EEDBRY", "length": 14556, "nlines": 115, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா? இதோ சில வழிமுறைகள்!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா\nதொழிலாளர்கள் ஒவ்வொருவரின் மனதிலும், என்றாவது ஒருநாள் முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இருப்பினும் அதற்கு ஏற்ற முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுக்க முன்வரும்போது நீங்களும் முதலாளியாக, சுயதொழில��� செய்பவராக மாற முடியும்.\nஅதிலும் நகரங்களை விட கிராமப்புறத்தைச் சேர்ந்தவராக இருப்பின், இந்த தொழில் நிச்சயம் கை கொடுக்கும். குறைந்த அளவிலான உழைப்பைப் போட்டாலே போதும். இந்த தொழிலில் நல்ல லாபம் ஈட்டமுடியும். அதுதான் மாட்டுச்சாணத்தை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றும் தொழில்.\nகால்நடைகளுக்கான அவசர முதலுதவி சிகிச்சை முறைகள்\nகோழியினங்களுக்கான பாரம்பரிய மூலிகை முதலுதவி மருத்துவம்\nகாகிதம் தயாரிப்பு (Paper from cow dung)\nமாட்டுச்சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்கலாம் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே நீங்கள் மாடு வளர்ப்பராக இருப்பின், இந்த தொழிலைக் கையில் எடுத்துக்கொள்ளலாம்.\nராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாணத்தில் இருந்து காகிதங்களைத் தயாரிப்பதில் அண்மையில் சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள குமரப்பா தேசிய காகித தயாரிப்பு கல்வி நிறுவனம், மட்ட ரகக் காகிதத்தில், மாட்டுச்சாணத்தைக் கலந்து manmade காகிதங்களை தயாரித்துள்ளது. இதற்கு ஏற்ப காகித ஆலையை நிறுவ குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை முதலீடு அவசியம்.\nஉங்களிடம் உள்ள சாணத்தில், வெறும் 7 சதவீத மாட்டுச் சாணத்தைக் கொண்டு காகிதங்களைத் தயாரிக்கலாம். எஞ்சிய 93 சதவீத மாட்டுச்சாணத்தைப் பயன்படுத்தி இயற்கை சாயங்களை உற்பத்தி செய்யலாம்.\nபருத்தி ஆடைகளுக்கு பயன்படுத்தப்படும், ரசாயனக் கலப்பில்லாத சாயம் எதுவென்றால், இந்த இயற்கை சாயம்தான்.\n5 ஆயிரம் கால்நடைகளுக்கு காப்பீடு- பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nநல்ல சத்தான கோழி வளர்ப்பு - அருமையான தீவனங்கள்\n''ஏழைகளின் பசு'' என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்\nமாட்டுச்சாணத்தை தண்ணீரில் கலந்து, அதில் பருத்தி துணியை முக்கி இரவு முழுவதும் சாயம் ஏற அனுமதிக்கலாம். இதன்மூலம் ரசாயனக் கலப்பிலாத முறையில் இயற்கை வண்ணம் பருத்தித் துணிக்கு கிடைக்கும்.\nஉலகம் முழுவதும் ரசாயனக் கலப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இயற்கை விவசாயம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நேரத்தில், இந்த தொழிலைத் தொடங்குவது நல்ல பலனைத் தரும். அனைத்து இடங்களிலும் இயற்கை சாயத்திற்கு அதிகளவில் தேவை உள்ளது.\nஅரசுக்கே விற்கலாம் (Selling Cow dung )\nமாட்டுச்சாணமே லாபம் தர��ம் மற்றொரு தொழிலாகும். இதனை கிலோவிற்கு 5 ரூபாய் வீதம் அரசே வாங்கிக்கொள்கிறது. அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். காகிதம் தயாரிப்பதற்காக, ஒரு கிலோ மாட்டுச்சாணம் 5 ரூபாய் விதம், விலை கொடுத்து வாங்கப்படுகிறது.\nஎனவே அரசுக்கு மாட்டுச்சாணத்தை விற்பனை செய்து அதன் மூலம் ஈட்டும் வருவாயை, தங்களது மாத வருமானமாக மாற்றிக்கொண்டு விவசாயிகள் பலனடையலாம்.\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக\n உழவனின் நல்ல நண்பனான மண்புழுவை, நண்பர்கள் தினத்தில் போற்றுவோம்\nமாட்டுச்சாணத்தைக் காசாக மாற்றலாம் வரட்டி மூலம் வருமானம் காகிதமாகும் சாணம்\nபல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு\nPMMSY : கால்நடை வளர்ப்போருக்காக e-Gopala App- அனைத்து தகவலும் உங்கள் கையில்\nபுறக்கடையில் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்\n100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு\nரூ.50க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மலிவு கட்டண மருத்துவமனை - மத்திய அரசின் மகத்தானத் திட்டம்\nமத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்\nஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்குவது எப்படி\nபடித்த இளைஞர்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் தரும் தமிழக அரசின் NEED திட்டம்\n ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்\nPMSMY: ஏழை விவசாயி குடும்பத்திற்கு 2-வது வருமானம்\nகங்காருவைக் கைது செய்து அசத்திய போலீசார்- வாஷிங்டனில் வேடிக்கை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்\nமேட்டுப்பாளையம் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட பெண் யானை\n109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் – ரயில்வே அமைச்சகம் அழைப்பு\nபாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு\nமிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு\nஅங்ககச் சான்று பெறுவது எப்படி\n100% மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு : பெண் பயனாளிகள் செப்., 29க்குள் விண்ணப்பிக்கலாம்\nநாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு- வானிலை மையம்\nதென்னையில் இலைக���கருகல் நோய்- தீர்க்க என்ன வழி\nபல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு\nதோட்டத்துத் தேவதைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nபண்ணைக் குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/category/1-tamil-songs-lyrics/n/nayagan-2008/", "date_download": "2020-09-24T02:02:05Z", "digest": "sha1:MBIRD6AZ6TPGQLJKLKHF2TNYPGW25IOK", "length": 37466, "nlines": 887, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Nayagan (2008) | வானம்பாடி", "raw_content": "\nநான் வெள்ளைக்கார baby dating தான் என் hobby\nவீச்சருவா வேல் கம்பெல்லாம் வேலைக்கு ஆகாது\nவெடிகுண்டு timebomb இருந்தா என் கூட விளையாடு\nஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்\nஹேய்.. வெள்ளைக்கார baby dating தான் என் hobby\nஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்\nஆயிரம் தான் இன்னும் இருக்கு ..\nபாருக்குள்ளே ஆளும் ஒரு lady super star-டா\nநான் ஆடிப்பாடி பாத்தா அந்த\nஎன் சிக்னல் ரொம்ப power-டா\nஉன் BP இப்போ எகிறும்டா\nஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்\nநான் வெள்ளைக்கார baby dating தான் என் hobby\nஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்\nஐரோப்பா கண்டத்துல எனக்கு Ricky martin fan-டா\nஆசியா கண்டத்துல எனக்கு Hrithik Roshan friend-டா\nகண்டம் விட்டு கண்டம் தினமும் பாயும் rocket\nஅட ஏலம் விட்டு பாத்தா பல லட்சம் போகும் என் ஜாக்கெட்…\nஎன் ground-ல் வந்து ஆடினா sachin கூட காலி-டா\nஎன் கூட stage-ல் மோதினா நான் Michael jackson ஆவிடா\nஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்\nஹோய்… நிலா அது வானத்து மேலே\nஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்\nவெள்ளைக்கார baby dating தான் என் hobby\nவீச்சருவா வேல் கம்பெல்லாம் வேலைக்கு ஆகாது\nவெடிகுண்டு timebomb இருந்தா என் கூட விளையாடு\nஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்\nஹேய்.. வெள்ளைக்கார baby dating தான் என் hobby\nசீ சீ சீ சீ போடா..\nசீ சீ சீ… சீ போடீ…\nசீனிக்கு மயங்காத எறும்பா டீ…\nஎந்நேரமும் நல் நேரம் ஆமா…\nபோராடி போராடி உன்னோடு தோற்றாலும் அது சுகமே…\nசீ சீ சீ சீ போடா..\nசீ சீ சீ… சீ போடீ…\nசீனிக்கு மயங்காத எறும்பா டீ…\nவீர தீர மீசை கூட பெண்ணிடம் தோற்கிறதே…\nஅட காரசார காதல் இன்று எனக்குள் புகுகிறதே\nகட்டி கூடுவோம் குட்டி சொர்கமடி தொட்டு வாங்கு மலரை\nஅச்சம் ஏதுமின்றி மிச்சம் மீதியின்றி உச்சம் தேடு திமிறே…\nமடி சாய நான் வரவா……..ஆ…ஆ…..ஆ……\nஏதேதோ எதிர்பார்த்து மனம் ஏங்���ுதே…….. ( ஏங்குதா\nசீ சீ சீ… சீ போடீ…\nசீனிக்கு மயங்காத எறும்பா டீ…\nதேகம் மீது கோடி கோடி மின்னல் ஓடிடுதே…\nநீ தீண்டும்போது நாணம் ஓடி ஜன்னலை சாத்திடுதே…\nபொல்லாதவழி இல்லாத எனை துண்டாட வருதே…\nகொட்டி பாதம் முதல் நெற்றி மேடு வரை சொர்கம் தானே உயிரே…\nஇதற்கு அனுமதி கேட்க வேண்டுமா….\nஒருபாதி நான் தரவா……. தரவா….\nதடையேதும் இல்லாமல் தாள் போடவா….\nசீ சீ சீ… சீ போடீ…\nசீனிக்கு மயங்காத எறும்பா டீ…\nஊசி உயிரூசி …. கோணி ஊசி கண்ணாலே….\nபேசி பொய்பேசி மனதை திருடி போறாளே…\nஆசி நல்லாசி என்னை சொல்ல வச்சாளே….\nஏ….உடம்புல பனித்துளி போர்வையும் போர்த்துது\nஉள்ளத்துல தீப்பொரி வியர்வையும் பூக்குது\nஇரண்டுக்கும் நடுவுல என்னுயிர் துடிக்குதடீ…\nமணி மணியாக என்னில் மழை என பொழிந்து\nஉடலிலே கலந்து உயிரினிலே புகுந்து\nபனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து\nபடித்த பாடங்களும் பசித்த நேரங்களும்\nஉன் இதழ்களில் என்பெயர் ஒலித்திட கேட்டதும்\nதரைவிட்டு வான் வரை பறந்தவன்..\nஉன் மனதினில் என்முக வரைபடம் பார்த்ததும்\nஎன்னை ஆள வந்த ஒரு தேவதை நீயடீ..\nபெண்மை வெல்ல வந்த என் மன்மதன் நீயடா..\nமணி மணியாக என்னில் மழை என பொழிந்து\nஉடலிலே கலந்து உயிரினிலே புகுந்து\nபனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து\nபடித்த பாடங்களும் பசித்த நேரங்களும்\nஎன் வீட்டிலே உன்னோட கொலுசொலி கேட்குமா..\nஎந்தோட்டத்தில் உன்னோட கைக்குட்டை பூக்குமா…\nபிஞ்சினில் பழுத என் ரகசிய காதலை\nஉன்னிடம் சொல்லவே வார்த்தை இல்லை\nதோன்றிய எண்ணங்கள் உன்னிடம் சொல்லாமல்\nஎன் கண்கள் இரண்டுமே தூங்கவில்லை\nஇதுவரை ஒருதலை காதல் கஷ்டங்கள்\nஇனி இல்லை இனி இல்லை எந்த நாளுமே…\nகடவுளின் கருவரை கதவுகள் திறந்திட\nகாதலும் காதலும் சேர்ந்து கொள்ளுமே\nசிறுபிள்ளையாய் உனை கண்ட ஞாபகம்\nசிலிர்த்திட வைக்குது எந்தன் மேனியில்\nநான் வயதுக்கு வந்ததே உன்னை பார்த்து தான்\nபரவசம் அடைகிறேன் உந்தன் மார்பில் தான்.\nகனவெது நிஜமெது பிடிபட மறுக்குது\nஉணர்வுகள் வெடித்திட உனக்குள்ளே சரணடைந்தேன்\nமணி மணியாக என்னில் மழை என பொழிந்து\nஉடலிலே கலந்து உயிரினிலே புகுந்து\nஉந்தோளிலே என்னோட ஜீவனும் தூங்குதே\nஎன்சாலையில் உன்னோட வாசனை வீசுதே\nஉனக்கென வாழ்வதும் உனக்கென வீழ்வதும்\nஉனக்கென மகிழ்வதும் உனக்கென அழுவதும்\nமுதல் முறை பார்���்ததும் முதல்முறை சிரித்ததும்\nமுதல்முறை நினைத்ததும் முதல்முறை அணைத்ததும்\nமுதல் முத்ட்தம் கொடுத்ததும் இனிக்கிறதே\nஉயிருக்குள்ளே உன்னை மறைத்து வைக்கிறேன்\nஇதழ்களிலே நீ பிறந்து விடுகிறாய்\nஇதயத்திலே உன்னை ஒளித்து வைக்கிறேன்\nஅணு அணுவாய் என்னை திருடி செல்கிறாய்\nஉனக்குள்ளே நான் விழ எனக்குள்ளே நீ எழ..\nஇருவரும் ஒருவராய் இணைந்திடும் நாள் இதுதான்\nமணி மணியாக என்னில் மழை என பொழிந்து\nஉடலிலே கலந்து உயிரினிலே புகுந்து\nபனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து\nபடித்த பாடங்களும் பசித்த நேரங்களும்\nஉன் இதழ்களில் என்பெயர் ஒலித்திட கேட்டதும்\nதரைவிட்டு வான் வரை பறந்தவன்..\nஉன் மனதினில் என்முக வரைபடம் பார்த்ததும்\nஎன்னை ஆள வந்த ஒரு தேவதை நீயடீ..\nபெண்மை வெல்ல வந்த என் மன்மதன் நீயடா..\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமன்மத லீலையை வென்றார் உண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2020-09-24T02:04:26Z", "digest": "sha1:UYD2US5ID5QQW4SZKLPY4JMRCYVCYQVB", "length": 8267, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏழைகளுக்காக மோடியிடம் பண உதவி கேட்ட ஸ்ரீரெட்டி - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஏழைகளுக்காக மோடியிடம் பண உதவி கேட்ட ஸ்ரீரெட்டி\nNews Tamil News சினிமா செய்திகள்\nஏழைகளுக்காக மோடியிடம் பண உதவி கேட்ட ஸ்ரீரெட்டி\nபட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை, படுக்கைக்கு அழைப்பதாக திரையுலகினர் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படத்தில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி படுக்கையில் சீரழித்து விட்டனர் என்று இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டினார். ஆந்திராவில் தனக்கு மிரட்டல்கள் இருப்பதாக சொல்லி, சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.\nதற்போது பிரதமர் நரேந்திரமோடி கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தி இருந்த 21 நாட்கள் ஊரடங்கை மே 3-ந்தேதி வரை நீட்டித்து இருப்பது குறித்து ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மே 3-ந்தேதி வரை பிரதமர் நீட்டித்துள்ளார். அதன் பிறகு கொரோனா வைரஸ் வானத்துக்கா சென்றுவிடும் முதலில் ஏழைகளை காப்பாற்றுவது பற்றி சிந்தியுங்கள்.\nஅவர்களுக்கு குறைந்த அளவேனும் பண உதவி செய்யுங்கள். ஒருவேளை மே 3-க்கு பிறகு வெளியில் ஒரு நபருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அவர் மூலமாக மீண்டும் லட்சக்கணக்கான மக்களுக்கு பரவிவிடும். அதன் பிறகு மீண்டும் என்ன செய்வது”. இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\nஜோர்டான் பாலைவனத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காமல் தவிக்கும் பிருத்விராஜ்\nதிருமண கொண்டாட்டம்.. தனது கணவருடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/1915-built-ancient-gaffoor-building-to-be-transformed-into-a-luxury-hotel.html", "date_download": "2020-09-24T01:40:33Z", "digest": "sha1:CFZBFKEMU7G7TUTIWQSA7GI2DORVKV7I", "length": 3904, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "சொகுசு ஹோட்டலாக மாறவுள்ள கொழும்பு கஃபூர் கட்டிடம்!!", "raw_content": "\nசொகுசு ஹோட்டலாக மாறவுள்ள கொழும்பு கஃபூர் கட்டிடம்\nகொழும்பு - கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பழங்கால கஃபூர் கட்டிடத்தை சொகுசு ஹோட்டலாக மாற்றும் திட்டம் நேற்று துவங்கிவைக்கப்பட்டது.\nநகர்ப்புற மேம்பாடு, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதாரமயமாக்கல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவவின் ஆதரவின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.\nகொழும்பு துறைமுகத்திற்கு பயணக் கப்பல்களில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிக்காக இந்த கட்டிடம் சொகுசு ஹோட்டலாக மாற்றப்படும் என்று இராஜாங்க அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n“கஃபூர் கட்டிடம் இலங்கையில் உள்ள ஒரு பழங்கால மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடமாகும். இது 1915 ஆம் ஆண்டில் மாணிக்க தொழிலதிபர் அப்துல் கபூர் என்பவரால் கட்டப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் கப்பல்கள் வழியாக வந்த மக்களுக்கு இரத்தினக் கற்களை விற்பனை செய்வதற்காக தனது வணிக ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டிடத்தை கட்டினார். எனவே, இந்த கட்டிடம் இலங்கைக்கு வரலாற்று மதிப்புமிக்கது ’’ என்று விளக்கினார்.\nவானத்திலிருந்து விழுந்த மர்ம வலை\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான மகிழ்ச்சி செய்தி\nமாடறுப்பு தொடர்பாக எட்டப்பட்ட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/blog-post_13.html", "date_download": "2020-09-24T02:09:22Z", "digest": "sha1:VHZ62LZGO6AGSPMMIGZEIVEIOQ2BEZ6X", "length": 3781, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "புதிய தொலைபேசிகளை குறைந்த விலையில் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!", "raw_content": "\nபுதிய தொலைபேசிகளை குறைந்த விலையில் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது\nபுதிய கையடக்க தொலைபேசிகள் குறைந்த விலைக்கு பெற்றுக்கொடுப்பதாக கூறி இணையத்தில் விளம்பரங்கள் வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நபர்கள் புதிய வகை கையடக்க தொலைபேசிகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி வங்கிக் கணக்குகளின் ஊடாக பணத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nதென்மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 26 மற்றும் 36 வயதுடை மாத்தறை-தலகஹ பிரதேசத்தில் வசித்து வரும் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் குறித்த இருவரையும் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nவானத்திலிருந்து விழுந்த மர்ம வலை\nமாடறுப்பு தொடர்பாக எட்டப்பட்ட தீர்மானம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான மகிழ்ச்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/box-office", "date_download": "2020-09-24T01:28:59Z", "digest": "sha1:LKETYBXJF3ZOTSPSV4QKJ6X5WTGETVXA", "length": 12409, "nlines": 312, "source_domain": "chennaipatrika.com", "title": "Box Office - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ்...\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கிப் பாயும் ��ோட்டா’ திரைப்படத்தின் முதல்நாள்சென்னைபாக்ஸ்ஆபீஸ்கலெக்‌ஷன்குறித்ததகவல்கிடைத்துள்ளது.தனுஷ்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின் ‘ஆதித்ய...\nஇப்படம் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபீஸில் முதல் 3 நாட்களில் ரூ.1.03 கோடி வசூல் செய்துள்ளது....\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_100338.html", "date_download": "2020-09-24T03:03:06Z", "digest": "sha1:JMQNBCZ4U6YEB42M5CL2RKRBT5HZTP6U", "length": 16148, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "தேர்தல் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க.வினர் அராஜகம் : விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் கல்வீ​சித் தாக்‍குதல்", "raw_content": "\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - கொரோனா வைரஸ் தாக்‍கம் காரணமாக, 8 நாட்களுக்‍கு முன்பே நிறைவு\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல்\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர் மோதி இன்று உரையாடல்\nஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு முற்றுகை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ‍மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது - 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 325 பேருக்கு பெருந்தொற்று\nதமிழக சட்டப்பேரவைக்‍குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்த விவகாரம் - தி.மு.க எம்.எல்.ஏ.க்‍கள் தொடர்ந்த வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்‍கால உத்தரவு\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை\n‌‌‌‌நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்‌பை அணி\nதேர்தல் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க.வினர் அராஜகம் : விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் கல்வீ​சித் தாக்‍குதல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவிருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகியின் வீட்டில் அ.தி.மு.க.வினர் கல் வீசித் தாக்‍குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 பேருக்‍கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கிய அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍க கழகம் அதிக இடங்களை கைப்பற்றியது. இதனைப் பொறுத்துக்‍கொள்ள முடியாத ஆளும் அ.தி.மு.க.வினர், கழக நிர்வாகிகளை குறிவைத்து தாக்‍கி வருகின்றனர். காரியாப்பட்டி கிழக்‍கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் கருப்பு ராஜா வீட்டில் அ.தி.மு.க.வினர் கற்களை வீசித் தாக்‍குதல் நடத்தினர். ஆபாச வார்த்தைகளால் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 2 பேருக்‍கு காயம் ஏற்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் எச்சரிக்கை\nசென்னை வண்ணாரப்பேட்டையில் சேவலை திருடிச்சென்ற மர்ம நபர்கள் - சிசிடிவியில் பதிவான காட்சி\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்றவர் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 227 ஆக அதிகரிப்பு\nராமநாதபுரத்தில் 100 கிலோ கடல் அட்டை பறிமுதல் - 3 பேர் கைது\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ‍மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது - 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 325 பேருக்கு பெருந்தொற்று\nதமிழக சட்டப்பேரவைக்‍குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்த விவகாரம் - தி.மு.க எம்.எல்.ஏ.க்‍கள் தொடர்ந்த வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்‍கால உத்தரவு\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை\nஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் விபரீதம் - திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதே.மு.தி.க., தலைவர் ��ிஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் எச்சரிக்கை\nசென்னை வண்ணாரப்பேட்டையில் சேவலை திருடிச்சென்ற மர்ம நபர்கள் - சிசிடிவியில் பதிவான காட்சி\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்றவர் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 227 ஆக அதிகரிப்பு\nராமநாதபுரத்தில் 100 கிலோ கடல் அட்டை பறிமுதல் - 3 பேர் கைது\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - கொரோனா வைரஸ் தாக்‍கம் காரணமாக, 8 நாட்களுக்‍கு முன்பே நிறைவு\nஇந்தியாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியது சவுதி அரேபியா - கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதை அடுத்து நடவடிக்கை\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல்\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர் மோதி இன்று உரையாடல்\nஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு முற்றுகை\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் எச்சரிக்கை ....\nசென்னை வண்ணாரப்பேட்டையில் சேவலை திருடிச்சென்ற மர்ம நபர்கள் - சிசிடிவியில் பதிவான காட்சி ....\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்றவர் கைது ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 227 ஆக அதிகரிப்பு ....\nராமநாதபுரத்தில் 100 கிலோ கடல் அட்டை பறிமுதல் - 3 பேர் கைது ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச�� ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2020/08/", "date_download": "2020-09-24T01:03:15Z", "digest": "sha1:XZCWFURMOFDDCO2NDFOJFBOVSZTAXVLH", "length": 10616, "nlines": 79, "source_domain": "nakkeran.com", "title": "August 2020 – Nakkeran", "raw_content": "\nசர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம்\nசர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை எளிமையாக கிடைத்த ஒன்றல்ல. அதற்கான கோரிக்கையை அன்றைய அரசாங்க சபையில் இருந்த இலங்கை பிரதிநிதிகள் கூட அவ்வளவு பெரிதாக அழுத்தியது […]\nஇலங்கையில் கல்வெட்டியல் ஆய்வுகள் : 1875 – 1975 ஒரு நூற்றாண்டு வரலாறு\nஇலங்கையில் கல்வெட்டியல் ஆய்வுகள் : 1875 – 1975 ஒரு நூற்றாண்டு வரலாறு பேராசிரியர் வி.சிவசாமி கல்வெட்டுக்களை நெறி – முறை சார்ந்த திட்டத்தின் படி முறைப்படி ஆராய்வு செய்வதைக் கல்வெட்டியல் ஆய்வு என்பர். […]\nதொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்\nதொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர் என்.சரவணன் இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகிரங்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவருவதை அறிவோம். சிங்கள பௌத்த வாக்குக்களை மாத்திரம் இலக்கு […]\nஆளுநர் மேயிட்லாந்து தலித் பெண்ணைக் காதலித்தால் பதவி இழந்தார்\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் என்.சரவணன்\nமுதலாவது சிங்கள-தமிழ் இனக்கலவரம் என்.சரவணன் இலங்கையின் வரலாற்றில் நடந்து முடிந்த வகுப்பு கலவரங்கள் இறுதியில் இனப்பிரச்சினையை பிரதான பிரச்சினையாக நிலைபெறச் செய்யுமளவுக்கு பாத்திரம் வகித்து வந்திருப்பதை நாம் அறிவோம். இலங்கையின் முதலாவது மதக் கலவரம் […]\nசொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்\nSelected Writings V.Thangavelu, Canada சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்சிந்தை இரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி 17 April 2009 அரசியல்வாதிகளுக்குச் சிம்ம சொன்பனமாக மாறியுள்ள ஒரு ஆயுதம் இப்போது உலகளாவிய அளவில் புகழ்பெற்று […]\nஇலங்கையின் பூர்வீக குடிகள் தமிழரே; ஆதாரம் இதோ..\nஇலங்கையின் பூர்வீக குடிகள் தமிழரே; ஆதாரம் இதோ.. பகதன் வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தை��� காலத்தில் லாலா தேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு, […]\nஅனுராதபுரம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் 24 அக்டோபர், 2014 இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் […]\n1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி\n1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி லண்டன் சுவாமிநாதன் 24 மார்ச் 2014 இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் பற்றி தெற்கே வசிக்கும் மக்களுக்கு அதிகம் தெரியாது. காரணம் என்ன வென்றால் இது நடந்தது […]\nமகாவம்ச சிந்தனை ஒரு வரலாற்று மீள்பார்வை\nதமிழ்ஈழ வரலாறு கூறுவது என்ன\neditor on அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்\neditor on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\nசுரேஷ் அங்காடி மரணம் - இந்திய ரயில்வே இணை அமைச்சருக்கு என்ன நடந்தது\nசிங்கப்பூர் தொழிலதிபரை பதவி விலகச் செய்த பணிப்பெண்: திருட்டு வழக்கில் நீதிக்காக போராடிய குடியேறி தொழிலாளி September 23, 2020\nபோதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத், தீபிகா படுகோன் விசாரணைக்கு ஆஜராக என்சிபி உத்தரவு September 23, 2020\nகல்வி உரிமை சட்டம் மூலம் கட்டணமின்றி தனியார் பள்ளிகளில் படிப்பது எப்படி\nஇந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா\nஇஸ்லாத்தின் பொற்காலம்: 'ஆபத்தான, மாய மந்திரம்' நிறைந்த கணிதவியலாளர் அல்-குவாரிஸ்மியின் கதை September 23, 2020\nகொரோனா வைரஸ்: உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா\nஇலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு September 23, 2020\nசீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் - ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் - ஷி ஜின்பிங் September 23, 2020\n'இந்திய கலாசார வரலாற்றை எழுதும் குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு இடமில்லையா' - நரேந்திர மோதிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2008/07/", "date_download": "2020-09-24T00:50:21Z", "digest": "sha1:LCHLDY3NTET7S2VGFA63TI2Y66VNI4YP", "length": 11667, "nlines": 164, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: ஜூலை 2008", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 22, 2008\nஇஸ்லாத்தை மறந��த இலக்கியங்கள் - 19\nபூவுலகில் 'ஃபாத்திஹா வோதுங் காலை', வானுலகில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் பூமிக்கு வந்து, \"வானவர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து, இன்றிரவு சுவனத்தை ஜோதி மயமாக அலங்காரம் செய்யுங்கள்; அத்துடன், வெற்றிமிகு வாளுக்குச் சொந்தக் காரரான அலீக்கும் செம்மைமிகு ஆபரணமணிந்த ஃபாத்திமாவுக்கும் திருஷ்டிச் சுற்றிப் போடுங்கள்\" என்று இறைவன் கட்டளையிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்களாம்:\nஇற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு முற்றினுஞ் சிறப்பித் தன்பாய் முறை முறை வானோ ரியாரும் வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ (பாடல் 184).\nதிருஷ்டி சுற்றி எறிதல் என்பது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். \"அந்தச் செயலைச் செய்யுமாறு அல்லாஹ் சொல்லியிருந்தால் அது குர்ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டுமே என்று யாரும் கேட்டு விடக் கூடாது. ஒலியுல்லாஹ் அவர்கள் அப்போது 'ஆலமுல் அர்வாஹ்' எனும் மேலுலகில் ஆஜராகி இருந்து அல்லாஹ் வானவர்களிடம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என நல்லெண்ணம் கொள்ள வேண்டும்\" என்பர் சில இலக்கியச் செவிடுகள்.\nஅல்லாஹ்வின் கட்டளையைக் கேட்டவுடன் வானவர்கள் என்ன செய்தனராம்\nசுவனத்திலுள்ள 'சிதுறத்துல் முன்தஹா' என்னும் இலந்தை மரத்தைச் சுற்றி இருளே இல்லாதவாறு ஒளிமயமாக அலங்கரித்தனராம். பின்னர் பெருமைக்குரிய அலீயின் பெயரையும் ஃபாத்திமாவின் பெயரையும் உச்சரித்துத் தங்களுடைய கரங்களினால் தீபமேற்றி, திருஷ்டியைச் சுற்றி விட்டெறிந்தார்களாம்:\nமூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹா வென் றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச் சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றி நின் றெறிந்திட்டாரால் (பாடல் 128).\nஅல்லாஹ்வின் பெயரால் பொய் சொல்லக் கூடியவனைவிட அநியாயக்காரன் யார் என்று இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே என்று இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே அந்த அநியாயக்காரர்களின் பட்டியலில் ஆலமுல் அர்வாஹில் ஆஜராகியிருந்த உமருப் புலவர் வருவாரா மாட்டாரா\nவானவர்கள் திருஷ்டி சுற்றி எறிந்த்தார்களல்லவ��� அந்த திருஷ்டியின் சிதறல்களை வானுலகப் பெண்கள் பொறுக்கி எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம். எதற்குத் தெரியுமா அந்த திருஷ்டியின் சிதறல்களை வானுலகப் பெண்கள் பொறுக்கி எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம். எதற்குத் தெரியுமா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டு, அதன் காரணமாக மறுமையில் சுவனத்துக்கு வரவிருக்கும் ஆடவர்களுக்குத் தாங்கள் மனைவியராக வாய்க்கும்போது அந்த திருஷ்டிச் சிதறல்களை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்து மகிழ்வதற்காம் (பாடல் 190).\nஉமறுப் புலவரின் இந்த அருள்வாக்கை வேதவாக்காக ஏற்று மகிழும் சீறா நேசர்களுக்கோ மாறா மகிழ்ச்சிதான் போங்கள்\nபதிவு: வஹ்ஹாபி காலம்: செவ்வாய், ஜூலை 22, 2008 1 கருத்துகள்\nவகைகள்: இலக்கியம், இஸ்லாம், சீறாப்புராணம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஇஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81152/Despite-being-a-strong-team-why-RCB-HAS-not-won-the-IPL-trophy-so-far", "date_download": "2020-09-24T03:01:39Z", "digest": "sha1:KIH7BTNFJX6A6I3Z65WDX34ZXJIA32TA", "length": 12380, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பலமான அணியாக இருந்தும் ஆர்.சி.பி அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாதது ஏன்? | Despite being a strong team why RCB HAS not won the IPL trophy so far | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபலமான அணியாக இருந்தும் ஆர்.சி.பி அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாதது ஏன்\nகடந்த 2008-இல் ஐபிஎல் தொடர் ஆரம்பானது முதலே ‘இ சாலா கப் நம்தே’ என சொல்லி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆனால் இதுவரை அந்த அணி சொன்னது போல ஒருமுறை கூட கோப்பையை வென்றதே இல்லை.\nஉலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அதிகம் கொண்ட அணியாக ஆர்.சி.பி அணி இருந்தும் கோப்பையை வெல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பதை அலசுவோம்.\nகோலி - டிவில்லியர்ஸை மட்டுமே நம்பியி���ுப்பது\nபேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியும், தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸை மட்டுமே அதிகம் நம்பியிருக்கிறது பெங்களூரு அணி. இருவருமே அபாரமான பேட்ஸ்மேன்கள் தான். பேரண்டத்திலேயே அவர்கள் இருவருக்கும் நிகரான பேட்ஸ்மேன்கள் இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் அனைத்து நேரத்திலும் அவர்கள் இருவர் மட்டுமே கைகொடுக்க வேண்டுமென அவர்களை மட்டுமே நம்பியிருக்கிறது ஆர்.சி.பி. அதனால் அவர்கள் இருவரது விக்கெட்டையும் வீழ்த்திவிட்டால் ஆர்.சி.பியின் கதை முடிந்தது என்று எதிரணி வியூகம் அமைப்பது உண்டு.\nவெளிநாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது\nஆர்.சி.பியின் பிளெயிங் லெவெனில் வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை உள்நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர்களுக்கும் கொடுக்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nமும்பை, சென்னை மாதிரியான அணிகள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு நட்சத்திர வீரர்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கும்.\nஆர்.சி.பியில் கோலியும், சஹாலும் தான் உள்நாட்டு நட்சத்திர வீரர்களாக இருக்கின்றனர்.\nதோனிக்கு ஜடேஜா, ராயுடு, கேதார் ஜாதவ் போல கோலிக்கு சஹால் மட்டுமே இருக்கிறார். உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மாதிரியான வீரர்கள் கோலிக்கு கைகொடுக்க வேண்டும்.\nஇந்த சீசனில் இளம் வீரர் படிக்கல் பேட்டிங்கில் கோலிக்கு நம்பிக்கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇறுதி கட்டடத்தில் பந்துவீச ஆளில்லை\n‘எங்கள் அணி 30 சதவிகித போட்டிகளில் தோல்வி பெறுவதற்கு காரணம் இறுதி ஓவரில் பந்துவீச சரியான பவுலர் இல்லாதது தான்’ என ஆர்.சி.பியின் சஹால் துபாய் செல்வதற்கு முன்னர் ஆகாஷ் சோப்ராவுடனான பேட்டியில் தெரிவித்திருந்தார்.\n‘16 - 17 ஓவர்கள் வரை எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு டைட் கொடுத்து 130 ரன்களுக்குள் அவர்களை நாங்கள் கட்டுப்படுத்தி இருந்தாலும் மீதமுள்ள சில பந்துகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்து விடுகிறார்கள். இதெல்லாம் கடந்த சீசன் வரை தான் இந்த முறை எங்களுக்கு பவுலிங்கில் நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால் அந்த சிக்கலுக்கு தீர்வு காண்போம்’ என சொல்லியுள்ளார்.\nமூன்று முறை இறுதி போட்டி வரை முன்னேறியுள்ள ஆர்.சி.பி அணி கடைச�� நேர பதட்டம் மற்றும் தவறான முடிவுகளால் ஐபிஎல் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.\nதுபாயில் நடக்க உள்ள 2020 ஐபிஎல் தொடரில் அந்த சிக்கலை எல்லாம் ஆர்.சி.பி களைவதற்கான வியூகங்களை வகுக்கலாம்.\nவரும் 21ஆம் தேதியன்று சன்ரைசர்ஸ் அணியோடு முதல் போட்டியில் ஆர்.சி.பி விளையாட உள்ளது.\nஜம்மு காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை; பெண் ஒருவர் உயிரிழப்பு\nஉறுப்பினர்கள் மாஸ்க்கை இறக்கிவிட்டு வந்தால் லைவில் காண்பிக்கப்படும் - வெங்கையா நாயுடு\nஅரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகள்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு\n‌கொரோனாவுக்காக மூக்கு வழி‌யாக விடும் சொட்டு ‌மருந்து... தயாரிப்பில் இந்திய நிறுவனம்\nகைதி தப்பி ஓட்டம்; மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்\nபீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணை சோதனை வெற்றி \nரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது: புதின்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜம்மு காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை; பெண் ஒருவர் உயிரிழப்பு\nஉறுப்பினர்கள் மாஸ்க்கை இறக்கிவிட்டு வந்தால் லைவில் காண்பிக்கப்படும் - வெங்கையா நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/05/25/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-24T01:40:15Z", "digest": "sha1:G5E4MNZ7A2NTDNP5XLY2XLWMQSMX3TTH", "length": 12253, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்\nஉயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்\n“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…’ என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் அவரவர்கள் உயிரை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.\nநமது குருநாதர் பெயரும் ஈஸ்வரன் தான்… நம் உயிருக்குப் பெயரும் ஈஸ்வரன் தான்…\nநாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் அணுக்கருக்களாக உருவாக்குகின்��து. கருவான பின் உருப் பெறுகின்றது. உருப் பெறச் செய்கின்றது.\n1.நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ\n2.அவை அனைத்தையும் கருவாக்கி நம் இரத்த நாளங்களிலே மிதக்க விடுகின்றது. (1)\n3.அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகளை ஊழ் வினை என்ற வித்தாக எலும்பினுள் அது பதிவாக்கி விடுகின்றது. (2)\nஇது எல்லாம் நம் உயிரின் வேலைகள்.\nஇப்போது மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றி இங்கே பேசும்போது நீங்கள் கூர்மையாகப் பார்த்து இந்தப் பேச்சின் உணர்வை நுகர்ந்தறியும் போது… அந்த உணர்வின் செயலாக உணர முடிகின்றது. உணரும் தன்மையை கருவாக உருவாக்கி… இரத்தத்தில் அது மிதக்க விடுகின்றது.\n1.நாம் எக்குணத்தின் தன்மை பெற்றோமோ\n2.அக்கருவின் தன்மை அக்குணத்தை உருவாக்கும் அணுவாகத்தான் அது வெளிப்படுகின்றது.\nஅதே சமயத்தில் கூர்மையாகப் பார்த்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்பினுள் பதிவாகி விடுகின்றது.\nஏனென்றால் முதலில் வித்தை ஊன்றினால் தான் வித்து தனது சத்தைக் கவர்ந்து… அது இலையையும் தனது மலரையும் தன் விதையையும் அது உருவாக்கும்.\nஇதைப் போன்று நாம் எதைக் கூர்மையாக உற்று நோக்கி அந்த உணர்வினைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ அவை நம் எலும்பினுள் உள்ள ஊன்களில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்படுகின்றது. (மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்)\nநாம் எக்குணத்தின் தன்மையை நுகருகின்றோமோ… அந்த உணர்வுகள் நுகரப்பட்டு\n1.நம்மை அறியச் செய்கின்றன… உணரச் செய்கின்றன… உணர்த்துகின்றன….\n2.இந்த மூன்று வேலையும் செய்கின்றன.\nஉணர்த்தினாலும் இரத்தத்தில் அது கருவாக மாற்றி விடுகின்றது… ஒரு முட்டையாக… அவ்வாறு கருவாக உருவாகி விட்டால் நம் இரத்த நாளங்களிலே மிதக்கச் செய்கிறது.\n என்று பிரணவமாக்கி (ஜீவன் பெறச் செய்து) நாம் எண்ணிய உணர்வை ஓ… ம்… என்று ஜீவ அணுவாக நம் உடலாக இணைத்து விடுகின்றது உயிர். இது தான் ஓ…ம் ஈஸ்வரா.\nநாம் எண்ணுவது அனைத்தையும் நம் உடலுக்குள் உருவாகி விட்டால் அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.\nஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று எண்ணும் போதெல்லாம் அல்லது சொல்லும் போதெல்லாம் அவரவர் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும்.\nஅவரவர்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் இந்த உயிரே குருவாக இருக்கின்றது.\nஉயர்ந்த ஞானத்தின் வழிகளில் இ���்போது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும்\n1.நமது குருநாதர் “ஈஸ்வரர்…” அவர் அவருக்குள் உருவாக்கிய உணர்வை\n2.எமக்குள் (ஞானகுரு) ஓதப்பட்டு அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு\n3.அதே உணர்வை மீண்டும் உங்களில் ஓதப்படும் பொழுது\n4.இந்த உணர்வுகள் உங்களுக்குள் அந்த உங்கள் உயிரான ஈசனிலே பட்டு ஜீவன் பெற்று\n5.நம் குரு ஈஸ்வரரால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வும் இரண்டும் கலந்து ஒன்றாகி\n6.அவர் உருவாக்கிய அருள் ஞானத்தை இங்கே ஈசனாக உருவாக்கும் செயலாக உருப்பெறுகின்றது.\nஆகையினால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரையும்… உயர்ந்த ஞானத்தை ஊட்டும் அந்த உணர்வின் கருவாக உருவாகும் அச்சக்தியை ஈசனாகவும்… மதித்தல் வேண்டும்.\nஅப்படி மதித்து நமது குரு காட்டிய அவருள் விளைய வைத்த உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வை நமக்குள் உருவாக்கும். குரு பெற்ற சக்தியை குரு அடைந்த ஒளி நிலையை நாமும் பெறலாம்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2018/01/26/warm-and-healing-tamil-rasam/", "date_download": "2020-09-24T01:44:59Z", "digest": "sha1:UJKRM7FQXRBXW4MNR5VL7YGM3SFNTS46", "length": 7676, "nlines": 161, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "Warm and Healing Tamil Rasam – Sivashankar Jagadeesan", "raw_content": "\nஉழைப்பாளி மருத்துவமனை – ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் Dr. வீரபாபு – சாலிகிராமம்\nசிறுகதை 13 : லாக்டவுன் சமையல் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 11: மேய்ப்பர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 10 : இ.யெம். ஐ – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 9 : அலங்கரிக்கப்பட்ட பொய்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 8: ஆல் பாஸ் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 7 : ‘அட்ரஸ்’ பாலாஜி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 6 : பணமதிப்பிழப்பு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 5 : ரப்பர் வளையல்கள் – சிவஷங்கர��� ஜெகதீசன்\nசிறுகதை 4: வினை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 3 : தாரா – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 2: உணர்வுகள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nமுதல் சிறுகதை: மாற்றுக்கருத்து – சிவஷங்கர் ஜெகதீசன்\nஆரஞ்சு பழங்கள் 1 கிலோ- ₹ 199\nவாசிப்பனுபவம்: கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்\n100 சிறந்த சிறுகதைகள் – பாகம் 1 – தொகுப்பு : எஸ்.ராமகிருஷ்ணன்\nபிரசாதம் – சுந்தர ராமசாமி\nகொரோனா கற்றுக் கொடுத்த 15 விஷயங்கள்\nஇவள் பாரதி- Gopi GPR – குறும்படம்\nகொத்தவரங்காய் மற்றும் தக்காளி- Cluster Beans and Tomato\nகாய்கறி விற்பவர்களை காணவில்லை. Understanding Kharif-Rabi-Zaid\nரயில் நிலையங்களின் தோழமை – அந்தியூர் குதிரை சந்தை- பயணக்கட்டுரை – எஸ்.ராமகிருஷ்ணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nதிருநெல்வேலி ஹோட்டல் – விறகு அடுப்பு சமையல் – சாலிகிராமம்\nதக்காளி மற்றும் 7 ரோஜாக்கள்\nசலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி – வாங்கிய புத்தகங்கள்\nபூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat-punto-abarth/service-cost.htm", "date_download": "2020-09-24T03:01:52Z", "digest": "sha1:D5547CRRIG6LNG6MFDT7KPWAQ4N6OYJN", "length": 7946, "nlines": 173, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் அபார்த் புண்டோ சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபியட் புண்டோ அபார்த்\nமுகப்புபுதிய கார்கள்ஃபியட்ஃபியட் அபார்த் புண்டோசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nஃபியட் அபார்த் புண்டோ பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஃபியட் அபார்த் புண்டோ சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு ஃபியட் அபார்த் புண்டோ ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 36,117. first சேவைக்கு பிறகு 5000 கி.மீ., second சேவைக்கு பிறகு 10000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 20000 கி.மீ. செலவு இலவசம்.\nஃபியட் அபார்த் புண்டோ சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் ஃபியட் அபார்த் புண்டோ Rs. 36,117\nஃபியட் அபார்த் புண்டோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அபார்த் புண்டோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அபார்த் புண்டோ மதி��்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of ஃபியட் அபார்த் புண்டோ\nஅபார்த் புண்டோ evo 1.4 டி-ஜெட்Currently Viewing\nஎல்லா அபார்த் புண்டோ வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/ajay-tyagi-term-as-sebi-chairman-extended-by-government-till-feb-2022-020060.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-24T01:53:55Z", "digest": "sha1:65XIQ7OAEJYHSOIC5H76FUZH4EZ6TKEJ", "length": 22577, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு! பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்! | Ajay Tyagi term as Sebi chairman extended by Government till Feb 2022 - Tamil Goodreturns", "raw_content": "\n» செபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\nசெபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\n8 hrs ago SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\n8 hrs ago 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\n9 hrs ago தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\n11 hrs ago செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nNews மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nMovies இட்லி துணி ரொம்ப பழசா இருக்கே.. அமலா பாலின் நியூ மாடல் உடையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nAutomobiles மினிஸ்டர்னா இப்படி இருக்கணும்... மாணவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கிய அமைச்சர்... யார்னு தெரியுமா\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தி நிர்வகிக்கும் அமைப்பு தான் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (SEBI - Securities and Exchange Board of India). தற்போது அஜய் தியாகி என்பவர் தான் இந்த செபி அமைப்பின் தலைவராக ப���வியில் இருந்து வருகிறார்.\nசெபி அமைப்பின் தலைவராக யு கே சின்ஹாவுக்குப் பிறகு, கடந்த 01 மார்ச் 2017 முதல் அஜய் தியாகி பதவி வகித்து செபி அமைப்பை வழி நடத்தி வருகிறார்.\nஅஜய் தியாகிக்கு கடந்த பிப்ரவரி 2020-லேயே பணிக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு காரணங்களால் அஜய் தியாகிக்கு 6 மாத காலம் (31 ஆகஸ்ட் 2020 வரை) பணி நீட்டிப்பு வழங்கி இருந்தது மத்திய அரசு.\nஅஜய் தியாகிக்கு, தற்போது மேலும் 18 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து இருக்கிறது மத்திய அரசு. பணி நியமன கேபினெட் கமிட்டி (Appointments Committee of the Cabinet), அஜய் தியாகியின் இந்த நீட்டிப்புக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்களாம். எனவே, அஜய் தியாகி 01 செப்டம்பர் 2020 முதல் 28 பிப்ரவரி 2022 வரை செபி அமைப்பின் தலைவராகவே தொடருவாராம்.\nஅஜய் தியாகி 1984-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஐ ஏ எஸ்). ஹிமாச்சலப் பிரதேச கேடரைச் சேர்ந்தவர். முது கலை பொருளாதாரம், முது கலை பொது நிர்வாகம், முது கலை கணிணி அறிவியல் படித்தவர்.\n2005 முதல் 2008 வரையான கால கட்டத்தில் கூட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் சில பதவிகளில் பணியாற்றி இருக்கிறார்.\nஅதன் பின், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் வனம் & சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பதவியில் இருந்து இருக்கிறார். 2014-ம் ஆண்டு முதல் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரத் துறையில் (Department of Economic Affairs) பணியாற்றி இருக்கிறார். அதன் பின் தான் இந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பின் தலைவராக பதவிக்கு வந்து இருக்கிறார் அஜய் தியாகி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIRCTC பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்..\nசெபி வளையத்தில் இந்திய பங்குச் சந்தையின் பிதாமகன் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா\nசீனா நிறுவனங்களுக்கு இது போறாத காலமே.. FDIஐ தொடர்ந்து.. செபியும் செக் வைக்கப் போகிறதா\nயார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nரிலையன்ஸூக்கு நிர்வாகத் தலைவரை தேடி அலையும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன..\nலட்சங்களை இழந்த முதலீட்டாளர்கள்.. Zerodha வாடிக்கையாளர்கள் சோகம்..\nஇந்த பக்கம் 6 மாசம் வராதா.. NSEயை அடித்து விரட்டிய செபி.. சம்பாதிச்ச ரூ.624 கோடிய கொடுத்துட்டு போ\nரூ.2.5 லட்சம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிய rakesh jhunjhunwala ஆமா பணத் திமிரு தான்யா என்ன இப்ப\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nஅனுமதி கிடைத்தது.. இனி அமர்க்களம் தான்..\nவாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\nசத்யம் ஐடி நிறுவன வழக்கினால் PwC-க்கு 2 ஆண்டு தடை விதித்த செபி.. 3,000 ஊழியர்களின் நிலை என்ன\nஉலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி\nதங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nஹெச்சிஎல்லின் பலே திட்டம்.. ஆஸ்திரேலியாவின் DWS நிறுவனத்தினை வாங்க திட்டம்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/07/15161000/Rajnikanth-news.vid", "date_download": "2020-09-24T01:06:36Z", "digest": "sha1:3CPQ6DZHOZ3BSYUNPHT35JINLI5GSJ34", "length": 4360, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவுக்குரல்", "raw_content": "\n2 ஆண்டுகளில் 5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்\nஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவுக்குரல்\nபோதை பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள்- நடிகர் சிவகுமார் அறிவுரை\nஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவுக்குரல்\nமீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் - ரஜினிகாந்த் அதிரடி டுவிட்\nஇயக்குனர்கள்-சின்னத்திரை நடிகர்களுக்கு ரஜினிகாந்த் உதவி\nகட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை -ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nமாவட்ட செயலாளர்களுடன் நாளை மீண்டும் ரஜினிகாந்த் ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/gandharva-nadi-3/", "date_download": "2020-09-24T02:31:19Z", "digest": "sha1:BWTWRU53M6FBTB2TD5BFL32LTU5EYWAE", "length": 8696, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "கந்தர்வ நாடி! -லால்குடி கோபாலகிருஷ்ணன் 71 | Gandharva Nadi | nakkheeran", "raw_content": "\nஇதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர் 71 வாழ்க்கைத்துணையின் நிலைபற்றி அறிய பொதுவாக ஏழாம் பாவமே பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் ஏழாம் பாவம், வாழ்க்கைத்துணை என்ற நேரடி காரகத்தைக் குறிப்பிடாமல், பங்குதாரர் என்றே குறிப்பிடுகிறது. பங்குதாரர் என்றால் வாழ்க்கையின் பங்குதாரரா 71 வாழ்க்கைத்துணையின் நிலைபற்றி அறிய பொதுவாக ஏழாம் பாவமே பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் ஏழாம் பாவம், வாழ்க்கைத்துணை என்ற நேரடி காரகத்தைக் குறிப்பிடாமல், பங்குதாரர் என்றே குறிப்பிடுகிறது. பங்குதாரர் என்றால் வாழ்க்கையின் பங்குதாரரா தொழிலின் பங... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதலைமைப் பொறுப்பைத் தவிர்ப்பவர் யார்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (32) -முனைவர் முருகு பாலமுருகன்\n2019 ஆவணி மாத வானிலை -ஆர். மகாலட்சுமி\nசுக்கிர தசை சுகம் தர எளிய பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 18-8-2019 முதல் 24-8-2019 வரை\nகடல்போல் செல்வ யோகம் தரும் கமலாத்மிகா எந்திரம்\nசெவ்வாய், சனியின் ஒருமித்த பார்வை என்ன செய்யும்\nபிள்ளைகளின் ஜாதகம் பெற்றோரை பாதிக்குமா பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 18-8-2019 முதல் 24-8-2019 வரை\n24X7 ‎செய்திகள் 7 hrs\nவேளாண் மசோதாவுக்கு சேரன் கண்டனம்\n“நிரூபிக்கப்பட்டால் அவருடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வேன்”- டாப்ஸி\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n360° ‎செய்திகள் 15 hrs\nபிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n81 வருட தமிழ் பள்ளியை மூடும் குஜராத் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-couple-in-tenet-cheating-case", "date_download": "2020-09-24T03:22:43Z", "digest": "sha1:33G77IZGRWNLSUAS5BTMSFBPBYLLRYVE", "length": 14340, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: `நான்தான் ஹவுஸ் ஓனர்’ - வாடகைக்கு குடியிருந்தவர்கள் அதிர்ச்சி... மூவரால் ஏமாந்த 100 பேர் |chennai police arrested couple in tenet cheating case", "raw_content": "\nசென்னை: `நான்தான் ஹவுஸ் ஓனர்’ - வாடகைக்குக் குடியிருந்தவர்கள் அதிர்ச்சி... மூவரால் ஏமாந்த 100 பேர்\nவீடு வாடகை மோசடியில் சிக்கிய காயத்ரி\nசென்னையில் வீடு வாடகை, குத்தகை என்ற பெயரில் நூதன முறையில் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரை ஏமாற்றிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.\nசென்னையில் வாடகைக்கு வீடு, குத்தகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். புரோக்கர்கள் மூலம் வீடுகளை வாடகைக்கும் குத்தகைக்கும் எடுத்த காலம் மாறி இணையதளத்தின் மூலம் வீடுகளைப், பலர் தேடிவருகின்றனர். கொரோனாவால் வருமானத்தை இழந்த பலர் சென்னையில் வீடுகளை காலி செய்துவிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அதனால் சென்னையில் ஏராளமான வீடுகள் காலியாக உள்ளன. வீட்டின் வாசலில் TOLET போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளதை அதிக அளவில் பார்க்க முடிகிறது.\nசென்னையில் வீடுகளை வாடகைக்குப் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர்களுக்கு ஒரு மாத வாடகை அல்லது குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும். தற்போது இணையதளம் மூலமாகவும் வீடுகளை வாடகைக்கு மக்கள் பார்த்துவருகின்றனர். அதற்கான இணையதளங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் வீடுகளை வாடகைக்கும் குத்தகைக்கும் பிடித்துக் கொடுக்கும் தொழிலை ஹைடெக்காக செய்து, அதில் நூதன முறையில் மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னை கிழக்கு தாம்பரம், அந்தோணி தெருவில் சன் சைன் ப்ராப்ரிட்டி டெலவப்பர் என்ற பெயரில் ஓர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஈரோடு மாவட்டம், காட்டூர் மன்னதன்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (27), சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் விக்னேஷ், அவரின் மனைவி காயத்ரி (32) ஆகியோர் நடத்திவந்தனர். இவர்கள், கிழக்கு தாம்பரம், சேலையூர், மடிப்பா��்கம், நன்மங்கலம், பம்மல், புழுதிவாக்கம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளை லீஸுக்கும் வாடகைக்கும் எடுத்து, அவற்றைக் கூடுதல் தொகைக்கு வாடகை, லீஸுக்கு மற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர்.\nஇந்தநிலையில் வீட்டின் உரிமையாளர்களுக்குச் சில மாதங்களாக வாடகைப்பணம் கொடுக்கப்படவில்லை. அதனால், வீட்டின் உரிமையாளர்கள் வாடகைக்கு இருந்தவர்களிடம் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளனர். அப்போது அவர்கள், `நாங்கள் மாதந்தோறும் வாடகைப் பணம் கொடுத்து வருகிறோம்’ என்று கூறியுள்ளனர். மேலும் சிலர், `இந்த வீட்டை நாங்கள் ஒரு ஆண்டுக்கு லீஸுக்கு எடுத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். உடனே, `நான்தான் இந்த வீட்டின் உரிமையாளர். நீங்கள் யாரிடம் வாடகை கொடுக்கிறீர்கள்... லீஸுக்கு யாரிடம் பணம் கொடுத்தீர்கள்...’ என்றெல்லாம் வீட்டின் உரிமையாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது வாடகைக்கு குடியிருப்பவர்கள், சன் சைன் ப்ராப்ரிட்டி டெலவப்பர்ஸ் குறித்த தகவல்களையும், அவர்கள் கொடுத்திருந்த ஆவணங்களையும் வீட்டின் உரிமையாளர்களிடம் காண்பித்திருக்கிறார்கள்.\nஅதன் பிறகே வீட்டின் உரிமையாளர்களுக்கும், வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கும் தங்களை சன் சைன் ப்ராப்ரிட்டி டெலவப்பர் என்ற அலுவலகத்தை நடத்திவரும் பிரகாஷ், விக்னேஷ், காயத்ரி ஆகியோர் நூதன முறையில் ஏமாற்றியது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் மூன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். இவர்கள், வெளிநாட்டிலிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு விடப்படும் வீட்டின் அருகில் குடியிருக்காத உரிமையாளர்கள் எனப் பார்த்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர்களிடம் வாடகைக்கு அல்லது லீஸுக்குக் குடியிருப்பதைப்போல அக்ரிமென்ட்டை போட்டுக்கொள்ளும் இந்தக் கும்பல், அதைவைத்து போலியாக ஓர் ஆவணம் தயாரித்து வீட்டில் குடியிருப்பவர்களை ஏமாற்றிவந்திருக்கிறது.\nசன்சைன் ப்ராப்பரிட்டி டெவலப்பர் அலுவலகம்\nவாடகைக்குக் குடியிருப்பவர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகை, லீஸ் தொகை என எல்லாவற்றையும் இவர்கள் மூன்று பேரும் வாங்கி ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வரவில்லை என்று விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்திருக்கிறது. ��ிக்னேஷ், காயத்ரி, பிரகாஷ் ஆகியோர் ரியல் எஸ்டேட் மற்றும் சினிமா தயாரிப்பு ஆகியவற்றில் இந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். சமீபத்தில் சர்ச்சைக்குள் சிக்கிய நடிகை ஒருவரைவைத்து இவர்கள் படம் ஒன்றை எடுத்துள்ளனர். இவர்கள் எடுத்த படங்கள் திரைக்கு வரவில்லை\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36748-2019-03-06-03-59-47", "date_download": "2020-09-24T01:32:25Z", "digest": "sha1:JBKX7FZMCLU23IIES7YIGZIH7RA25R3H", "length": 32605, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் - வாலிபர்களுக்கு விண்ணப்பம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகோயில்களில் ஆகம மீறல்கள் நடக்கவில்லையா\nஇரட்டைக் குவளை தீண்டாமைகளுக்கு எதிராக களம் இறங்குகிறது கழகம்\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nகண்முன் நிலவும் தீண்டாமைகளுக்கு எதிராக களமிறங்கிப் போராட, தயாராவோம்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nதீண்டாமை தடுப்பு அலுவலகம் முற்றுகை\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nவைக்கம் போராட்டம்: கால் விலங்குகளுடன் சிறையில் வேலை செய்தார் பெரியார்\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nவெளியிடப்பட்டது: 06 மார்ச் 2019\nசுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் - வாலிபர்களுக்கு விண்ணப்பம்\nபார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கித் ததும்பிக் கொண்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்சியைக் கண்டு நாம் மிகுதியும் மகிழ்ச்சி உறுகிறோம். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையும் மதுரை அருணாசலமும் விண்ணப்பமும் வேண்டுகோளும் விடுத்த பிறகு பல வாலிபர்கள் தங்கள் தங்கள் பெயர்களைக் கொடுத்து சத்தியாக்கிரகத்தை சடுதியில் ஆரம்பிக்கும்படியாகச் சொல்லி தங்கள் உற்சாகத்தைக் காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பயனுள்ள வேலை செய்யவேண்டுமானால் அது சத்தியாக்கிரகத்தைத் தவிர வேறில்லை என்பதை நாம் மனப்பூர்த்தியாக ஒப்புக் கொள்கிறோம். நமது நாட்டில் ஆசாரச் சீர்திருத்தமும் அரசியல் சீர்திருத்தமும் ஆரம்பித்து எவ்வளவு காலமாய் நடைபெற்று வருகிறது இவ்விரண்டிற்காக நமது மக்கள் சிலவழித்த காலம், பொருள் எவ்வளவு இவ்விரண்டிற்காக நமது மக்கள் சிலவழித்த காலம், பொருள் எவ்வளவு இவ்வளவு ஆகியும் இதன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தலைவர் என்போரும் மக்களை ஏமாற்றி தன் தன் சுயநலத்திற்கு வழி தேடிக் கொண்டார்களேயல்லது நாடு அடைந்த பலன் என்ன\nநாட்டில் மதிக்கத்தகுந்த ஒவ்வொரு பெரியாரும் ஆசாரத்திருத்தம் ஏற்பட வேண்டும், தீண்டாமை ஒழிய வேண்டும், யாவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும், வைதீகப் பிடிவாதங்கள் ஒழிய வேண்டும், அதில்லாவிட்டால் விடுதலையில்லை, சுயராஜ்யமில்லை என்பதாகப் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். இதை நாடு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் குறிப்பு காட்டி இருக்கிறார்கள். அநேக மகாநாடுகளில் இதைப் பற்றிய தீர்மானங்களை ஏகமனதாய் நிறைவேற்றியும் இருக்கிறார்கள். இவற்றைச் செய்த பெரியார்கள் மக்களால் மதிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆனால் அனுபவத்தில் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது இன்று வரை ஒரு காரியமும் இல்லையே. இக்குற்றங்கள் நீங்க முன்னோர்கள் பாடுபட்டது இன்றா நேற்றா இன்று வரை ஒரு காரியமும் இல்லையே. இக்குற்றங்கள் நீங்க முன்னோர்கள் பாடுபட்டது இன்றா நேற்றா ஆயிரக்கணக்கான வருஷங்களாய் பாடுபட்டு வந்திருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருந்து வருகிறது. அவ்வாதாரங்கள் எல்லாம் மதிக்கப்படுகிறது, பூஜிக்கப்படுகிறது. ஆனால் பலன் என்ன ஆயிரக்கணக்கான வருஷங்களாய் பாடுபட்டு வந்திருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருந்து வருகிறது. அவ்வாதாரங்கள் எல்லாம் மதிக்கப்படுகிறது, பூஜிக்கப்படுகிறது. ஆனால் பலன் என்ன\nராமாயணத்தில் குகனுடன் ராமர் சரிசமமாய் உட்கார்ந்திருந்தார் என்கிறார்கள்.\nபாரதத்தில் விதுரன் வீட்டில் கிருஷ்ணன் சாப்பிட்டார் என்கிறார்கள். பாகவதத்தில் திருப்பாணர் ஆழ்வாரானார் என்கிறார்கள்.\nதிருவிளையாடல் புராணத்தில் நந்தனார் அறுபத்து மூவரில் ஒருவராகி நாயனாராயிருக்கிறார் என்கிறார்கள். இவ்விருவரும் கோயில்களில் பூஜிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். பெரிய புரா��த்தில் ஜாதியில்லை என்று சொல்லி இருக்கிறது என்கிறார்கள்.\nஉமாபதி சிவம், பெத்தான் சாம்பானுக்கு முத்தி கொடுத்ததாய் சொல்லுகிறார்கள். கபிலர் பார்ப்பனனுக்கும் பறையனுக்கும் வித்தியாசமில்லை என்று சொன்னதாக சொல்லுகிறார்கள். அவ்வை “ஜாதியிரண்டொழிய வேறில்லை” என்று சொன்னாள் என்கிறார்கள்.\nதிருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்னதாக சொல்லுகிறார்கள்.\nஇராமலிங்க சுவாமிகள் “ஜாதி குலம் பேசும் சகடர்கள்” என்று பாடியதாகச் சொல்லுகிறார்கள்.\nதிருநாவுக்கரசு நாயனார் “சாத்திரம் பல பேசும் சளாக்கார்காள் கோத்தி ரமுங்குலமுங் கொண்டென் செய்வீர்கள்” என்று கேட்டதாகச் சொல்லுகிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஆதாரமுங் காட்டுகிறார்கள்.\nமதாச்சாரியார்கள் என்போர்களான ராமானுஜர், ஜாதி வித்தியாசமில்லை என்று சொல்லி பறையர்களையெல்லாம் பிடித்து, நாமம் போட்டு, பூணூல் போட்டு, பஞ்சகச்சம் கட்டச் செய்து, அய்யங்காராக்கினதாகச் சொல்லுகிறார்கள். சங்கராச்சாரியார் தீண்டாமை இல்லை என்று சொன்னதோடு பறையனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக சொல்லுகிறார்கள். இந்து மதத்திலேயே தீண்டாமை இல்லை என்கிறார்கள்.\nமகமதியம், கிறிஸ்தவம், பௌத்தம், சமணம், பாரசீகம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம சமாஜம் முதலிய மதங்களிலெல்லாம் தீண்டாமை இல்லை என்கிறார்கள். அறிவாளிகளான தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், ராமதீர்த்தர், ராமகிருஷ்ண பரம அம்சர், ஜோதிறாம்பூலே, ரபீந்ரநாத் டாகூர், காந்தி முதலிய மகாத்மாக்கள் தீண்டாமை இல்லை என்று சொன்னதாக சொல்லுகிறார்கள்.\nஇவைகள் தவிர, வேதத்தில் தீண்டாமை இல்லை, கீதையில் தீண்டாமை இல்லை, சைவத்தில் தீண்டாமை இல்லை, வைணவத்தில் தீண்டாமை இல்லை என்றும் சொல்லுகிறார்கள். இவ்வளவு மதங்களும் இவ்வளவு மதாச்சாரியார்களும் இவ்வளவு பெரியார்களும் இவ்வளவு ஆதாரங்களும் தீண்டாமை இல்லை என்று சொல்லியும் எழுதியுமிருந்தும் நமது நாட்டில் மாத்திரம் பிரத்தியக்ஷத்தில் தீண்டாமைப் பேய் இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள். தீண்டாமை மாத்திரம் என்று சொல்ல முடியுமா என்று பாருங்கள். தீண்டாமை மாத்திரம் என்று சொல்ல முடியுமா தீண்டாமை, பேசாமை, நடக்காமை, நிழல் மேலே படாமை, கண்ணில் தென் படாமை முதலியவைகள் இருக்கிறதா இல்லையா தீண்டாமை, பேசாமை, நடக்காமை, நிழல் மேலே படாமை, கண்ணில் தென் படாமை முதலியவைகள் இருக்கிறதா இல்லையா அதுவும் கோவில், குளம், பள்ளிக் கூடம், தெருவு முதலிய இடங்களிலும், பூச்சி, புழு, நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம் முதலியவைகள் இருப்பதற்கு நடப்பதற்கு மலஜலம் கழிப்பதற்கு ஆட்சேபணையில்லாததுமான இடங்களில் எல்லாங்கூட தீண்டாமைப் பேய் இருக்கிறதா இல்லையா அதுவும் கோவில், குளம், பள்ளிக் கூடம், தெருவு முதலிய இடங்களிலும், பூச்சி, புழு, நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம் முதலியவைகள் இருப்பதற்கு நடப்பதற்கு மலஜலம் கழிப்பதற்கு ஆட்சேபணையில்லாததுமான இடங்களில் எல்லாங்கூட தீண்டாமைப் பேய் இருக்கிறதா இல்லையா சோத்துக்கடை, காப்பிக்கடை, ரயில் வண்டி முதலிய இடங்களில் இருக்கிறதா இல்லையா சோத்துக்கடை, காப்பிக்கடை, ரயில் வண்டி முதலிய இடங்களில் இருக்கிறதா இல்லையா இதற்காக எத்தனையோ காலமாய் எத்தனையோ பேர் பாடு பட்டும் முடியாமலிருக்கிறதா இல்லையா\n என்பவைகளை யோசித்துப் பாருங்கள். வாலிபர்களே உங்களைத்தான் கேட்கிறோம். தயவு செய்து யோசித்துப் பாருங்கள். இவற்றைப் போக்கடிக்க யோக்கியமான முறையில் சரியான விலை கொடுக்க முன் வந்து நீங்கள் யாரும் இதுவரை முயற்சிக்கவேயில்லை என்பதும், அதனால்தான் அது (தீண்டாமை) இன்னமும் நமது நாட்டில் நமது உருவமாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். எனவே இதைப் போக்கடிக்க வேண்டாமா உங்களைத்தான் கேட்கிறோம். தயவு செய்து யோசித்துப் பாருங்கள். இவற்றைப் போக்கடிக்க யோக்கியமான முறையில் சரியான விலை கொடுக்க முன் வந்து நீங்கள் யாரும் இதுவரை முயற்சிக்கவேயில்லை என்பதும், அதனால்தான் அது (தீண்டாமை) இன்னமும் நமது நாட்டில் நமது உருவமாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். எனவே இதைப் போக்கடிக்க வேண்டாமா வேண்டுமென்பீர்களானால் உங்கள் கையில் புஸ்தகம் கூடாது. நீங்கள் இது முடியும் பரியந்தம் படிக்கக்கூடாது. பள்ளிக்குப் போகக்கூடாது. கோவிலுக்குப் போகக்கூடாது. ஏன் என்று கேட்பீர்களானால் நீங்கள் எவ்வளவு படித்து எவ்வளவு உத்தியோகம் பார்த்து எவ்வளவு பெரிய மனிதனாகி எவ்வளவு பக்திமானாகி கடவுளோடு கடவுளாய் உரைந்து கொண்டிருந்தாலும் தீண்டா��ை யென்பது ஒருக்காலும் உங்களை விட்டுப் போய் விடாது. ஜஸ்டிஸ் கிருஷ்ணன், ஐகோர்ட் ஜட்ஜ் வேலை பார்த்தும் தீண்டாதவராய்த்தான் செத்தார். அவர் பிள்ளை குட்டிகள் இன்னமும் தீண்டாதவராய்த்தான் இருக்கிறார்கள். மந்திரி முதலிய பெரிய உத்தியோகம் பார்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது தீண்டாதார்களாகிய சூத்திரர்களாய்த்தானிருக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மடாதிபதிகள் தம்பிரான்கள் எல்லாம் என்னதான் ஸ்ரீலஸ்ரீ பட்டமிருந்தாலும் சூத்திரர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். மைசூர், புதுக்கோட்டை மகாராஜாக்களெல்லாம் சூத்திரர்களாய்தான் இருக்கிறார்கள். மகாத்மா காந்தியை உலகமெல்லாம் போற்றினாலும் அவரும் தீண்டாதார் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஇந்த நிலையில் நீங்கள் படித்து என்ன செய்யப் போகிறீர்கள் யாரை காப்பாற்றப் போகிறீர்கள் நீங்கள் பாசானதாகவே வைத்துக் கொள்ளுங்கள்; பெரிய உத்தியோகம் பார்த்துப் பணம் சம்பாதித்து அரசபோகம் அனுபவித்தாகவே வைத்து கொள்ளுங்கள் ; சாகும் போது யாராய்ச் சாவீர்கள் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். குற்றமற்ற மனிதனாய்ப் பிறந்து இருந்தும் சூத்திரர்களாய், தீண்டாதவர்களாய், பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்களாய், மிருகத்திலும் தாழ்ந்தவர்களாய், மனிதத்தன்மை அற்றவர்களாய், சுயமரியாதை இல்லாமல்தான் சாவீர்களா அல்லது வேறுவிதமாய் சாவீர்களா என்பதை நினைப்புக்கு கொண்டு வாருங்கள். நீங்கள் எவ்வளவு பணந் தேடி வைத்திருந்தாலும் உங்கள் பிள்ளைகளும் குட்டிகளும் அப்படித்தான் சாகுமா வேறு விதமாய்ச் சாகுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். எனவே உங்கள் போக போக்கியமும் வாழ்வும் பணமும் பதவியும் பட்டமும் என்ன செய்வதற்கு ஒரு நாய்க்கு இருக்கிற யோக்கியதை உங்களுக்கு இல்லையென்று ஒப்புக் கொள்ளுகிற நீங்கள் ஒரு பன்றிக்கிருக்கிற யோக்கியதை உங்களுக்கில்லையென்று ஒப்புக் கொள்ளுகிற நீங்கள் இதைப் பெறாமல் எதற்காக இருக்கிறீர்கள் என்பதற்காகத்தான் படிப்பை விட இதை முக்கியமாய் கவனியுங்கள் என்கிறோமே யொழிய வேறில்லை.\nமுதலில் தீண்டாமையை விட இழிவான சூத்திரத் தன்மையை ஒழிக்க முயலுங்கள். அதற்குத் தக்க விலை கொடுங்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்துவரும் அக்கிரமத்தை மேடைப் பேச்சினாலும் பத்திர���கைப் பிரசுரத்தினாலும் புராண உபதேசத்திலும் தீர்த்து விடலாம் என்று எண்ணுவது அறியாமையேயாகும். அதனால்தான் மேற் கண்ட இத்தனை பெரியோர்களின் உபதேசமும் கட்டளையும் பாடல்களும் படிப்பினைகளும் ஆதாரமும் ஒரு கூட்டத்தாரின் வயிறு வளர்ப்புக்கு உதவுகிறதேயல்லாமல் தீண்டாமையை அசைக்கக்கூட முடியவில்லை. தீண்டாமையிலிருந்து விலகுவதேதான் சுயராஜ்யம். அதுவேதான் விடுதலை, அதுவேதான் உரிமை, அதுவே தான் சுயமரியாதை என்பதை உணருங்கள். விடுதலை சும்மா கிடைக்காது. உயிரை விட வேண்டும், இரத்தம் சிந்த வேண்டும், வெட்டுப்பட வேண்டும், குத்துப்பட வேண்டும், சுட்டுக் கொல்லப் பட வேண்டும், ஜெயிலில் சாக வேண்டும். இம் மாதிரி காரியமில்லாமல் உண்மையில் விடுதலை பெற்ற நாடு எது ஜாதி எது சுயமரியாதை பெற்ற சமூகம் எது\n என்று உங்கள் வீரமுள்ள பரிசுத்தமான மனத்தைக் கேளுங்கள். அது சம்மதங்கொடுத்தால் உடனே உங்கள் புஸ்தகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சத்தியாக்கிரகத்தை நடத்த வாருங்கள். நாங்கள் வரத் தயாராயிருக்கிறோம் என்று எழுதுங்கள். இப்படிச் செய்வீர்களானால் இங்கு மாத்திரமல்லாமல் எங்குமே தீண்டாமை என்கிற வார்த்தையே இல்லாமல் செய்து விடுவீர்கள். சூத்திரத் தன்மை ஒழித்தவர்களாவீர்கள். வாலிபர்களாகிய உங்களால் தான் இந்தப் பெரிய காரியம் செய்ய முடியும். வாலிபர்களாகிய நீங்கள் தான் கோடிக்கணக்கான மக்களுக்கு மனிதத் தன்மையையும் சுயமரியாதையையும் விடுதலையையும் சம்பாதித்துக் கொடுக்க யோக்கியதை உடையவர்கள். எனவே தியாகத்திற்கு, அஹிம்சையும் குரோதமும் துவேஷமுமற்ற தியாகத்திற்கு தயாராகுங்கள்.\n(குடி அரசு - தலையங்கம் - 25.09.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tamil-health-tips-to-strengthen-blood/", "date_download": "2020-09-24T03:05:13Z", "digest": "sha1:WJINUYCBPYZCLHJRWDZQWWSSCSHGYJPI", "length": 11803, "nlines": 117, "source_domain": "moonramkonam.com", "title": "சோகை நோய் குணமாக இயற்கை வைத்தியம் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி மூன்றாம் கோணம் போட்டி கவிதை – மதன்மணி\nசோகை நோய் குணமாக இயற்கை வைத்தியம்\nசோகை நோய் சரியாக நம்மகிட்டயே எத்தனையோ நல்ல இயற்கை வைத்தியம் இருக்குது. உங்களுக்கு எந்த வைத்தியம் தோதுபடுதோ அதை முயற்சி பண்ணிப் பாருங்க. கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்.\n1. பப்பாளிப்பழத்தை தேனில் ஊற வைத்து குழைத்து சாப்பிடணும்.\n2. காய்ச்சிய பசும்பாலில் வேண்டிய அளவு தேன் கலந்து கலக்கிக் குடிக்கணும்.\n3. அருகம்புல்சாறுடன் தேன் கலந்து கலக்கி குடிக்கணும்.\n4. கேரட் சாறுடன் சிறிது தேன் கலந்து கலக்கி குடிக்கணும்.\n5. தக்காளி சாறுடன் சம அளவு எலுமிச்சம்பழச்சாற்றைக் கலந்து சிறிது உப்பு சேர்த்து கலக்கி குடிக்கணும்.\n6. வெள்ளைப்பூண்டுடன் கரிசலாண்கண்ணிக்கீரையையும், மிளகையும் சேர்த்து மைய அரைத்து ஒரு சுண்டைக்காயளவு காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கணும்.\n7. ஒரு டம்ளர் பீட்ரூட் சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சம்பழ சாறு, ஒரு சிட்டிகை உப்புசேர்த்து, தினமும் காலை மாலை இரு வேளையும் குடிக்கணும்.\n8. வேப்பங்கொழுந்தை மைய அரைத்து ஒரு சுண்டைக்காயளவு எடுத்து காய்ச்சிய பசும்பாலுடன் சிறிது தேனும் கலந்து தினமும் காலை மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் குடிக்கணும்.\n9. முருங்கைக்காய் தோலை வெயிலில் காய வைத்து, தூளாக்கி அத்துடன் எட்டில் ஒருபங்கு பெருங்காயத்தூளை சேர்த்து சூரிய வெப்பத்தில் வைத்து நன்றாக உலர்ந்ததும் அந்தத் தூளை தினமும் காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கணும்.\n10 சுக்கு, மிளகு, திப்பிலி , சீரகம், அதிமதுரம், நாயுருவி வேரின் பட்டை ஆகியவற்றை ஒரு பங்காகவும் கரிசலாங்கண்ணிக்கீரை, கீழா நெல்லி இலை, நீர்முள்ளி வேர் ஆகியவைகளை மூன்று பங்காகவும் எடுத்து நிழலில் உலர்த்தி தூளாக்கி வேண்டிய அளவு நெய்யும் தேனும் கலந்து காய்ச்சி தினம் காலை மாலை இரண்டுவேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கணும்.\n11. நாள்தோறும் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு விளாம்பழத்தை சாப்பிட்டு காய்ச்சிய பசும்பால் குடிக்கணும்.\n12. நாள்தோறும் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு நான்கைந்து பேரீச்சம்பழங்களை சாப்��ிட்டு காய்ச்சிய பசும்பால் குடிக்கணும்.\nTagged with: helath tips, இயற்கை வைத்தியம், கை, சோகை நோய், நோய், பலன், பாட்டி வைத்தியம், பால், ரத்த சோகை, வீட்டு வைத்தியம், ஹெல்த், ஹெல்த் டிப்ஸ்\nதோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன\nவார பலன் 20.9.2020 முதல் 26.9.2020வரை அனைத்து ராசிகளுக்கும்\n- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_197379/20200809093615.html", "date_download": "2020-09-24T02:22:09Z", "digest": "sha1:LL7LE2K26M2XO2Q2I6FZS6DBWXKTKIYJ", "length": 10390, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "மூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் பலி - உருக்கமான தகவல்கள்!!", "raw_content": "மூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் பலி - உருக்கமான தகவல்கள்\nவியாழன் 24, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் பலி - உருக்கமான தகவல்கள்\nகேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இந்நிலையில் 6ஆம் தேதி பெய்த கனமழையில் பெட்டிமடி தேயிலை தோட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகளில் தூங்கிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மண்ணில் புதைந்தனர்.\nஇதையறிந்த கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தோர் ராஜமலை பெட்டிமடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருவதாகவும், அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அறிந்து சோகத்தில் மூழ்கினர். பின்னர் வட்டாட்சியர் பாஸ்கரனை தொடர்பு கொண்டனர். இதையடுத்து வட்டாட்சியர் பாஸ்கர் கயத்தாறு பாரதி நகர் பகுதிக்குச் சென்று அப்பகுதி பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி்னார். மேலும், தங்களுக்கு வேண்டிய ���னைத்து உதவிகளையும் அமைச்சர் கடம்பூர்செ.ராஜு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, கேரள அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.\nஇந்நிலையில், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்ததாக வட்டாட்சியர் பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. அவர்களின் பெயர் விவரம்: நடராஜன் மகன் முருகன்(48), அவரது மனைவி ராமலட்சுமி(39), பேச்சிமுத்து மகன் மயில்சாமி(45), அவரது மனைவி ராஜேஸ்வரி(43), ஆறுமுகம் மகன் பன்னீர்செல்வம்(46), மனைவி தவசியம்மாள்(45), மகள் மௌனிகா(18), சண்முகநாதன் மகன் தினேஷ்(25), பன்னீர்செல்வம் மகள் சிவரஞ்சினி(24), ராமசந்திரன் மகன் ராஜா(35), சுப்பையா மகன் குட்டிராஜ்(47), அவரது மனைவி விஜிலா(45), அச்சுதன் மனைவி பவுன்தாய்(52), மகன் மணிகண்டன்(20), பலவேசம் மகன் சண்முகையா(58), பிரபு மனைவி பழனியம்மாள்(50), மகன் தீபக்(18).தற்போது வரை 17 பேர் உயிரிழந்துள்ள தகவல் கிடைத்துள்ளது. மேலும், புதைந்த சடலங்கள் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் கயத்தாறு பாரதி நகர் பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வழக்கு : காசியின் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்\nபிரதமர், முதல்வர் குறித்து அவதூறு : டிராபிக் ராமசாமி மீது வழக்கு\nபிரதமரிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் மீது கந்து வட்டி புகார்\nசெல்போன் டவர் அமைக்க ரூ.30 லட்சம் பணம் தருவதாக குறுஞ்செய்தி : பொதுமக்கள் உஷார்\n கதிர் ஆனந்த் புகார்: டெல்லி போலீசார் விசாரணை\nமாணவர் சேர்க்கை விவரத்தை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு\nஅரசு மருத்துவமனையில் மின் துண்டிப்பால் 2 பேர் பலி: நிதி உதவி அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68152/With-no-Covid-19-insurance--BCCI-and-stakeholders-set-to-lose-over-Rs-3800-crore-if-IPL-2020-is-cancelled", "date_download": "2020-09-24T03:21:53Z", "digest": "sha1:2DEGCE5PEC5WN2V744QOYKQHGWKQ2OM7", "length": 11266, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் நடக்காவிடில் ரூ.3,800 கோடி இழப்பு : இதனால் யாருக்கு பாதிப்பு அதிகம் ? | With no Covid-19 insurance, BCCI and stakeholders set to lose over Rs 3800 crore if IPL 2020 is cancelled | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஐபிஎல் நடக்காவிடில் ரூ.3,800 கோடி இழப்பு : இதனால் யாருக்கு பாதிப்பு அதிகம் \nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்றும் நடைபெறுமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். இந்தியாவின் கொரோனா பாதிப்பு வேகத்தை பார்க்கும்போது, கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என்றே தோன்றுகிறது.\nஇவ்வாறு நடக்காமல் போனால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் பங்குதாரர்களுக்கு சுமார் ரூ.3,800 கோடி இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது. ஸ்டார் இந்தியா நிறுவனம் 2017ஆம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ரூ.16,347.50 கோடிக்கு பெற்றது. உலக அளவில் 5 ஆண்டுகளுக்கான உரிமம் இது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்காமல் போனால் இந்நிறுவனத்திற்கு மட்டும் ரூ.3,269.50 கோடி இழப்பு வரும். அத்துடன் பிசிசிஐ விவோ நிறுவனத்திற்கு 5 வருடத்திற்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை ரூ.2,000 கோடிக்கு விற்றிருந்தது. அதன்மூலம் ரூ.400 கோடி இழப்பும், கூடுதலாக பொது ஸ்பான்ஷர்சிப் பெற்றர்களுக்கு ரூ.200 கோடி இழப்பும் ஏற்படும். இவ்வாறாக மொத்தம் ரூ.3.869.50 கோடி இழப்பு நேரிடும். அத்துடன் கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், அதற்கு இன்சுரன்ஸ் பணமும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர ஐபிஎல் போட்டிகள் மூலமாக கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்காமல் போகும். ஐபிஎல் விதிமுறைப்படி போ��்டிகள் தொடங்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே 15% சம்பளம் வீரர்களுக்கு கொடுக்கப்படும். பின்னர் தொடர் நடந்துகொண்டிக்கும்போது 65% சம்பளம் வழங்கப்படும். தொடர் முழுவதும் முடிந்த பின்னர் மீதமுள்ள சம்பளமும் கொடுக்கப்படும். ஆனால், இந்த முறை இன்னும் எந்த வீரருக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை.\nஇந்த முறை ஐபிஎல் போட்டி நடக்காமல் போனால் அது அறிமுக வீரர்களின் கிரிக்கெட் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஐபிஎல் போட்டிகளில் பல விலையுயர்ந்த வீரர்களுக்கு ரூ.75 முதல் 85 கோடி வரை சம்பளமாக கொடுக்க வேண்டும். ஆனால் விலையுயர்ந்த வீரர்களைவிட முதல் முறை களம் காணும் அனுபவமில்லா வீரர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனப்படுகிறது. அதேசமயம் ஐபிஎல் போட்டிகளை தற்போது நடத்த முடியவில்லை என்றாலும், இந்த வருடத்திற்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ கூறியிருக்கிறது. இருப்பினும் பிசியான கிரிக்கெட் கால அட்டவணையில் அதற்கு இடம் கிடைப்பது தான் கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பரிந்துரைக்க மாட்டோம்” - மருத்துவ கவுன்சில்\nரஜினியின் ‘சந்திரமுகி2’... கொரோனாவிற்கு 3 கோடி -ராகவா லாரன்ஸ் சர்ப்ரைஸ்\nஅரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகள்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு\n‌கொரோனாவுக்காக மூக்கு வழி‌யாக விடும் சொட்டு ‌மருந்து... தயாரிப்பில் இந்திய நிறுவனம்\nகைதி தப்பி ஓட்டம்; மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்\nபீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணை சோதனை வெற்றி \nரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது: புதின்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பரிந்துரைக்க மாட்டோம்” - மருத்துவ கவுன்சில்\nரஜினியின் ‘சந்திரமுகி2’... கொரோனாவிற்கு 3 கோடி -ராகவா லாரன்ஸ் சர்ப்ரைஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T01:30:53Z", "digest": "sha1:2VZVDNKWOCPEL2XFAAO66KLP43QA6ZUR", "length": 9160, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "பிரிவினை வாதம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பிரிவினை வாதம் ’\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி\nதிருமாவளவனைத்தான் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வுகாண்பதற்கான எம்.பி. க்கள் குழுவில் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு இடம் பெறச்செய்தது. அவரும் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற ஒரு தேசிய தலைவரைப் போல் அவர்களுடன் காஷ்மீருக்குச் சென்று திரும்பினார். திரும்பிய பிறகு அவர் கூறியது, ‘காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரம் அளிக்க வேண்டும்’ என்பதுதான். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\nநமது கோவில்களில் நவீன மாற்றங்கள்\nகாதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும்\nதமஸோ மா… – 1\nசமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2\nஅரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா\nமியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nநாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை\nஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:19:50Z", "digest": "sha1:NA6ZIS2XHRYC35EVPQZDNOMXLXCRXUH6", "length": 13256, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "மாநிலம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்\nதிட்டமிட்ட ஒருங்கிணைந்த வெகுஜன மக்கள் தொடர்பை இலக்காகக் கொண்ட தேர்தல் ப்ரசாரம். ஆப்புக்கட்சி இந்த யுக்தியை முழுமையாக தில்லி தேர்தலில் உபயோகித்துள்ளது. பாஜக தரப்பில் இதன் சுவடு கூட காணப்படவில்லை எ��்பது கசப்பான உண்மை... ஃபோர்டு ஃபவுண்டேஷன், பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போன்றோரின் பணக்குவியல்கள் மற்றும் ஆசீர்வாதப் பின்னணியில் ஹிந்துஸ்தான அரசியல் அரங்கில் மூக்கறுபட்ட போலி மதசார்பின்மையை தாத்காலிகமாக மீட்டெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ஸ்ரீ கேஜ்ரிவால்... உண்மை பாதி உண்மை போன்று காட்சியளிக்கும் பொய் பாதி போன்ற காரணிகள் - லவ் ஜிஹாத், கர்வாப்ஸி, த்ரிலோக்புரி மற்றும் பவானா போன்ற சில... [மேலும்..»]\nடெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை\nடெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது...முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது.... [மேலும்..»]\nஅதிமுக அரசின் கவனம் முழுவதும் எங்கு செலுத்தப்பட வேண்டுமோ அங்கு செலுத்தப்படாமல், தேவையற்ற பகுதிகளில் விரயமாகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்கள், முன்னாள் அமைச்சர்களின் பழைய சரித்திரத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசை விழிப்புணர்வுடன் காக்க வேண்டிய உளவுத்துறையோ சில்லறை விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் முடிவடையும் நிலையில், இன்னும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கொண்டிருப்பது, அவர்கள் மீது அனுதாபத்தையே உருவாக்கும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4\nஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…\nசுய அறிதலும் வரலாற்று அறிதலும்\nசாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 2\nநீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1\nஉயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..\nஉலக அறவி புக்க காதை — மணிமேகலை 18\nஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்\nமதுவை எதிர்ப்பது நமது உரிமை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/01/tamil-cheat-by-sumanthiran.html", "date_download": "2020-09-24T03:04:28Z", "digest": "sha1:YVLBBSGVDY5BBB45LMNF53NTSY5J6O2V", "length": 10539, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்மக்களை ஏமாற்றும் சுமந்திரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும்\nஇடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்று தெளிவாக இருக்கின்றது என்கின்றார் எம்.ஏ.சுமந்திரன்.\nஇடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்று தெளிவாக உள்ளது என்று சொல்வது அப்பட்டமான பொய்.\nஎந்தவொரு இடத்திலும் ஒற்றையாட்சி முறைமை என்ற வார்த்தையே பதிவு செய்யப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் விளக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உல��ளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகோட்டாபய அரசே நீ கொண்டு போன எமது உறவுகள் எங்கே உறவுகளின் கண்ணீருடன் மாபெரும் போராட்டம்\nசர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. ...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nவவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி\nகடந்த வருடம்போல் இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்ப...\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் வேகமாக அதிகரிப்பதை எதிர்த்து போராட பிரதமர் போரிஸ் ஜான்சன் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகோட்டாபய அரசே நீ கொண்டு போன எமது உறவுகள் எங்கே உறவுகளின் கண்ணீருடன் மாபெரும் போராட்டம்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/01/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-24T02:45:47Z", "digest": "sha1:YNVWDQWCM4QDS66CZEVSWF7GLQ2UC5YB", "length": 72606, "nlines": 118, "source_domain": "solvanam.com", "title": "பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்\nவெங்கட் சாமிநாதன் ஜனவரி 7, 2010\nசெடல் தன் கிராமத்து கோவிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட ஒரு தேவதாசிப் பெண். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள். தலித் சமூகத்தினுள்ளும் கூட, அவள் கூத்தாடிகள் என்றழைக்கப்படும், கோயில்களிலும், கிராமச் சந்தைகளிலும் திருவிழாக்காலங்களில் ஆடிப் பாடி ஜனங்களை மகிழ்விக்கும் பிரிவினரைச் சேர்ந்தவள். செடல் என்றாலே திருவிழாக்காலங்களில் கிராமத்துச் சந்தைகளிலும் விழாக்களிலும் வரும் குடை ராட்டினத்தைக் குறிக்கும்.\nசெடல் அவள் தாய்க்கு எட்டாவது குழந்தை. செடல் பிறப்பதை அவள் தாய் விரும்பவில்லை. ஆனால் கர்ப்பத்தைக் கலைக்க முயன்ற போதிலும் அவள் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. அவள் தாய் ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருந்த போதே பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. ராட்டினத்தில் பிறந்தவளாதலால், அவளுக்கு செடல் என்றே பெயர் வைத்துவிட்டாள் அவள் தாய். கிராமத்து ஜோசியன் வேறு பயமுறுத்தியிருந்தான். செடல் பிறந்ததே கெட்ட சகுனம் தான் என்று. எனவே கிராமத்துப் பெரியவர்கள் எல்லாம் ஒன்று கூடி, செடலுக்கு பொட்டுக் கட்டி, அவர்கள் கிராமத்துச் செல்லியம்மன் கோவிலில் விட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள். இதில் இன்னும் சிக்கல் என்னவென்றால், செடலை ஊர் செல்லியம்மன் கோவிலுக்காக என்று பொட்டுக் கட்டிவிட்டாலும், அவள் தேவதாசியாவது அந்த கிராமத்து தேவதைக்கு மாத்திரமில்லை. அந்த கிராமத்தைச் சுற்றி இருக்கும் பதினெட்டு கிராமங்களுக்கும் அவள் தேவதாசியாகிவிடுகிறாள்.\nஇந்தச் சின்னஞ்சிறிய பெண்ணை அவள் தாயிடமிருந்து பிரித்து விடுவார்கள். பின் அவள் கோவிலுக்கு வந்துவிட வேண்டும். அங்கு அவள் பெரியவளாகும் வரை ஒரு கிழவியின் பராமரிப்பில் இருப்பாள். சின்னப் பெண். அவளுக்கென்ன புரியும் தாயை விட்டுப் பிரிந்து யாரோ ஒரு கிழவியின் அதிகாரத்தில் போவதென்றால்… என்ன அழுது என்ன தாயை விட்டுப் பிரிந்து யாரோ ஒரு கிழவியின் அதிகாரத்தில் போவதென்றால்… என்ன அழுது என்ன என்ன கதறி என்ன யாரும் அதை லட்சியம் செய்வதாயில்லை. கிழவிக்குத் தெரியாமல் கோவிலை விட்டு வீட்டுக்கு ஓடி வந்துவிடுவாள். ஆனால் அவளை அங்கு யார் இருக்கவிடுவார்கள். பலவந்தமாக மறுபடியும் கோவிலுக்கு இழுத்துச் செல்வார்கள். இதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை என்று செடலின் புத்திக்குப் பட்டதும், ஒடுவதையும், கிழவியிடம் முரண்டு பிடிப்பதையும் நிறுத்தினாள். நாளாக ஆக, எல்லாம் பழக்கப் பட்டுப் போகிறது. இதற்கிடையில் அவளது பெற்றோர்களும் பிழைக்க வழிதேடி கண்டிக்குப் போய்விடுகிறார்கள். செடலுக்கு அது தெரியாது.\nசெடலை வளர்க்கும் பொறுப்பில் இருந்த கிழவி ஒரு நாள் செத்துப் போகிறாள். செடல் தனித்து விடப் பட்டு விட்டாள். நடராஜப் பிள்ளை என்னும் கிராமத்து மூத்தவர் ஒருவர். அவர் தான் ஜோஸ்யர் மூலம் செடலை கிராமத்துக் கோயிலுக்கு தானமாகக் கொடுக்க செடலையின் குடும்பத்தை நிர்பந்தப் படுத்தியவரும் கூட. செடல் எப்போ பெரியவளாவாள், கிழவி எப்போ சாவாள் என்று ஆசையோடு காத்திருந்தவருக்கு அந்த தருணம் வந்துவிட்டது. பலத்த மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாள், தான் பெரியவளாகிட்டதை செடல் உணர்கிறாள். கோவிலுக்குள் அவள் இனி தங்க முடியாது. கோவிலை விட்டால், அவளுக்கு அந்த கிராமத்தில் தஞ்சம் புக இடமும் இல்லை. கிராமத்தைவிட்டு வெளியேறத் தான் வேண்டும். வெளியேறுகிறாள்.\nபொன்னன் என்னும் தெருக்கூத்து ஆடுபவனின் ஆதரவு கிடைக்கிறது. பொன்னன் தூரத்து உறவுக்காரன் கூட. பொன்னன் அவளுக்கு பள்ளு பாடவும் தெருக்கூத்து ஆடவும் பயிற்சி ���ருகிறான். நாளடைவில் செடல் ஒரு தெருக்கூத்து ஆடுபவளாக பெயர் பெற்று விடுகிறாள். அக்கம் பக்கத்து கிராமங்களிலும் அவள் புகழ் பரவுகிறது. எல்லாவற்றுக்கும் அததற்கான விலை இருக்கத் தானே செய்கிறது. கூத்து பார்க்கவருபவர்களின் கேலியையும் கிண்டலையும் ஆபாசமான பேச்சுக்களையும் கேட்டு சகித்துக் கொள்ளவேண்டும். வெளிக்காவது ஒரு சிரிப்போடு நகர்ந்து விட வேண்டும். கோபிக்க முடியாது. சண்டை போட முடியாது. இதெல்லாம் காலம் காலமாக வந்து கொண்டிருக்கும் கிராமத்துப் பழக்கங்கள். ஆனால் அத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அவள் சிரிப்பதைப் பார்த்து தப்புக் கணக்கில் அதற்கு மேல் சென்றுவிடக்கூடாது. சிறு வயசு விளையாட்டும், கும்மாளமும் தான் அவள் இழந்தாயிற்று. ஆனால் இப்போது வயது வந்த பிறகு, தன் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும், என்பதை அவளே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரம் அவளது. அது காறும் பொன்னனின் பெயரில் அந்த சுத்து வட்டாரம் முழுதும் பெயர் பெற்றிருந்த தெருக்கூத்து குழு இப்போது செடலின் குழு என ஜனங்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர். இதனால் குழுவில் இருந்த மற்ற கூத்துக்காரர்களின் பொறாமையை செடல் சம்பாதித்துக் கொள்ளவேண்டி வந்தது செடலுக்கு கூத்தும் பாட்டும் சொல்லிக்கொடுத்து அவளுக்கு ஏதும் கஷ்டங்கள் வரும்போது அவளுக்கு ஆதரவாக இருந்த பொன்னனும் ஒரு நாள் செத்துப் போகிறான். செடல் இப்போது அவளது எதிரிகளை, தன்னந்தனியாக நின்று சமாளிக்க வேண்டி வருகிறது. இந்தக் கட்டங்களில் அவள் எதற்கும் துணிந்து எதிர்த்து நிற்கும் குணமும், சம்பாதித்த புகழும் தான் உதவுகின்றன. ஆனால், செடல் கோவிலுக்குப் பொட்டுக்கட்டப்பட்டவளாயிற்றே. பொட்டுக் கட்டியவளும் கூத்தாடியும் கேட்கிறவர்களுக்கெல்லாம் கிடைக்கிற பொருளாயிருப்பது தானே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம் இனி கூத்தாடியாக ஊர் சுற்றியது போதும், கிராமத்துக்கே திரும்பலாம் என்று நிச்சயிக்கிறாள். ஆனால் இடையில் கிராமத்தில் எவ்வளவோ மாற்றங்கள். கோவில் இப்போது பாழடைந்து கிடக்கிறது. கிராமத்து பெரியவர்கள் அவளை திரும்ப எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். அது போக, கிராமத்திலிருக்கும் கீழ்சாதி ஜனங்களைக் கவர்ந்து அவர்களை கிறிஸ்துவர்களாக்குவது பாதிரிமார்களுக்கு சுலபமாகிக் கொண்டுவருகிறது.\nசெடலுக்கு தெருக்கூத்தில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரக்யாதி பெற்ற பாஞ்சாலி என்னும் முதியவளைச் சந்தித்து அவள் ஆசி பெறவேண்டும் என்று தோன்றுகிறது. அவள் ஆசி பெற செடல் பாஞ்சாலியுடனான செடலின் சந்திப்பு, செடலின் வாழ்க்கையிலேயே ஒரு உச்ச கட்டம் என்று சொல்ல வேண்டும். அப்படித்தான் அவள் நினைக்கிறாள். இமையமும் இந்த நாவலை அந்த உச்ச கட்டத்தை நோக்கித்தான் நகர்த்துகிறார் என்றும் சொல்லவேண்டும்.\nஇன்றைய தமிழ் நாவலுக்கு செடல் ஒரு மிகவும் முக்கியமான பங்களிப்பு என்று சொல்லவேண்டும். தலித் சமூகத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளாத பல விஷயங்களை நமக்கு முதல் தடவையாகச் சொல்கிறது. செடல் மாதிரியான ஒரு பெண் தலித் சமூகத்திலும் காணப்படுவாள் என்பது நம் தெரிவுக்கும் நம்பிக்கைகளுக்கும் மாறானது. பொட்டுக் கட்டுவதும், கோவிலுக்கு அர்ப்பணிப்பதுமான தேவதாசி முறை தலித் சமூகத்திலும் காணப்படும் ஒன்று என்பது நமக்கு புதிதான, ஆச்சரியம் தரும் விஷயம். மற்ற உயர் ஜாதி ஹிந்து சமூகங்களிடையே காணப்படும் நாடக வடிவங்களும், கலைப் பண்புகளும், அவை சார்ந்த சடங்குகளும் தலித் சமூகங்களிடையேயும் கூட வழங்கும் ஒரு இணை நிகழ்வு என்பதும் நமக்கு இதுகாறும் தெரியவராது செய்தி. இது பற்றி யாரும் பேசியதில்லை. இப்படியான நிகழ்வுகள், சடங்குகள் இருக்குமா, பார்த்து அறிய வேண்டும் என்று நம் கற்பனையில் கூட இருந்ததில்லை. இருப்பதாக யாரும் வாய் மொழியாகச் சொன்னால் கூட அது நம் நம்பிக்கையைச் சோதித்திருக்கும். தலித் எழுத்தாளர்களிடமிருந்து தான் அவர்களுக்கென அரசியல் சார்ந்த சித்தாந்திகள் தயாரித்து வைத்திருக்கும் சித்திரம் தவறானது என்பது தெளிவாகிறது. தலித் சமூகத்தில் சிலர் சிறிய பெரிய அளவில் நிலச் சொந்தக் காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது சோ. தருமனிடமிருந்து. இது ஒரு உதாரணத்திற்கு மாத்திரமே. இது போன்று இன்னும் நிறைய செய்திகள் தலித் சமூகங்களைப் பற்றி நமக்குத் தரப்படும் சித்திரம் எவ்வளவு அரசியல் சார்பானதும் தவறானது என்பதையும் சொல்லும்.\nஇந்த மாதிரியான அனுபவங்களும், மனிதர்களும், அவர்கள் கொண்டுள்ள மதிப்புகளும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரசினைகளும் தமிழ் நாவல���ல் வெளிவருவது நம் சூழலுக்கு, சிந்தனைக்கு, ஆரோக்கியமான விஷயம். பொட்டுக் கட்டுதல், தலித் என்று சொன்ன மாத்திரத்திலேயே அச் சொற்கள் நம்மில் எழுப்பும் பிம்பம், பின் ஒரு செடல் அச்சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து தானே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்னும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் நமக்கு முன் தீர்மானமான சித்திரங்கள் உண்டு. அதை உடைக்கிறது இமையத்தின் செடல் நாவல். அதை இமையம் குரல் எழுப்பாமல், நாடகமாக்காமல், அடங்கிய குரலில், ஆவணப் படுத்தப்பட்ட ஒரு சமூக நிகழ்வு என்று சொல்லத்தக்க நம்பகத் தன்மை கொண்ட, ஒரு கலைஞனுக்கே சாத்தியமாகும் ஒதுங்கி நின்று சொல்லும் குரல் இது. தலித் அரசியலும் சொல்ல விரும்பாத, சொல்வதைத் தவிர்க்கும் குரல் இது.\nநாவலுக்குள் நாம் நுழைந்தது, இதன் மனிதர்களும் அவர்கள் பேசும் மொழியும் நம்மை இதுகாறும் அறிந்திராத அனுபவங்களுக்கும் உலகிற்கும் இட்டுச் செல்கின்றன. இவர்கள் தலித்துகள். அவர்களது அன்றாட பேச்சின் மொழியும் அதன் கொச்சையும், பேச்சு கையாளும் சொற்களும் நம்மை திகைப்பில் ஆழ்த்தும். ஒரு இடத்தில் செடல் அவளுக்குச் சொல்லப்படும் யோசனையை நிராகரிக்கிறாள். யாகத்திற்கு எருமைச் சாணியா என்று கேட்கிறாள். செடலின் வார்த்தைகளில், “எருமைக் கோமியம் எக்கியத்துக்கு ஆவுமா என்று கேட்கிறாள். செடலின் வார்த்தைகளில், “எருமைக் கோமியம் எக்கியத்துக்கு ஆவுமா” யாகமும் அதற்கு பயன்படும் பொருட்களும் ஒரு கிராமத்தின் தலித் பெண்ணின் சிந்தையில், பேச்சில் எப்படி புகுந்து கொண்டுள்ளது” யாகமும் அதற்கு பயன்படும் பொருட்களும் ஒரு கிராமத்தின் தலித் பெண்ணின் சிந்தையில், பேச்சில் எப்படி புகுந்து கொண்டுள்ளது கிராமத்துப் தலைவன் நடராஜ பிள்ளையால், ஏதோ விவசாயக் கூலியாக நடத்தப்படும் கிராமத்து ஜோஸ்யன், யார் கிராமத்துப் தலைவன் நடராஜ பிள்ளையால், ஏதோ விவசாயக் கூலியாக நடத்தப்படும் கிராமத்து ஜோஸ்யன், யார் ஒரு ராமலிங்க அய்யர். “எங்கேடா அந்த பண்டாரப் பய ஒரு ராமலிங்க அய்யர். “எங்கேடா அந்த பண்டாரப் பய” என்று நடராஜ பிள்ளை சத்தமிட்டதும், அடங்கி ஒடுங்கி, ராமலிங்க அய்யர் தன் முன்னே நிற்பதைப் பார்த்து, “என்னடா” என்று நடராஜ பிள்ளை சத்தமிட்டதும், அடங்கி ஒடுங்கி, ராமலிங்க அய்யர் தன��� முன்னே நிற்பதைப் பார்த்து, “என்னடா” என்று நடராஜ பிள்ளை அதட்ட, ராமலிங்க அய்யர் அந்த கிராமத்து ஸ்தல புராணத்தையும் அதில் பொட்டுக்கட்டும் வழக்கம் தோன்றிய கதையையும், ஏதோ சமஸ்கிருத பாண்டித்யம் மிகுந்த ஒரு பௌராணிகர் நகரத்துப் பெரிய கோவிலில் உபன்யாசம் செய்யும் பாணியில், “தேவர், மூவர், திக்கு பாலர்கள், நாற்பத்தியெண்ணாயிரம் ரிஷி மார்கள், கெச்சர், கென்னர், கெருட காந்தவர், அஷ்ட திக்கு பிரம்மன் முதல் யாவருமாகக் கூட் ஆதி சேஷன் என்னும் பாம்பை வடமாகவும்….” என்று பொட்டுக்கட்டுமுன் புராணக்கதை சொல்லி நியாயப் படுத்த, அதைக் கேட்க அந்த கிராமத்து தலித்துகள் கூடியிருக்கிறார்கள் ஆச்சரியப் பட மாட்டோமா” என்று நடராஜ பிள்ளை அதட்ட, ராமலிங்க அய்யர் அந்த கிராமத்து ஸ்தல புராணத்தையும் அதில் பொட்டுக்கட்டும் வழக்கம் தோன்றிய கதையையும், ஏதோ சமஸ்கிருத பாண்டித்யம் மிகுந்த ஒரு பௌராணிகர் நகரத்துப் பெரிய கோவிலில் உபன்யாசம் செய்யும் பாணியில், “தேவர், மூவர், திக்கு பாலர்கள், நாற்பத்தியெண்ணாயிரம் ரிஷி மார்கள், கெச்சர், கென்னர், கெருட காந்தவர், அஷ்ட திக்கு பிரம்மன் முதல் யாவருமாகக் கூட் ஆதி சேஷன் என்னும் பாம்பை வடமாகவும்….” என்று பொட்டுக்கட்டுமுன் புராணக்கதை சொல்லி நியாயப் படுத்த, அதைக் கேட்க அந்த கிராமத்து தலித்துகள் கூடியிருக்கிறார்கள் ஆச்சரியப் பட மாட்டோமா இம்மாதிரியான ஆச்சரியமான மனிதர்களும், சம்பவங்களும் இந்நாவலில் நிறையக் காணலாம். நாம் நிறைய அரசியல் பிரசாரத்திற்கு ஏற்ப தீட்டப்பட்ட சித்திரத்தையே கேட்கப் பழகியிருக்கிறோம்.\nஇங்கு ஆதிக்க சக்தி யார் ஒரு நடராஜ பிள்ளை. அவர் தன் இஷடத்திற்கு ஆட்டி வைப்பது யாரை ஒரு நடராஜ பிள்ளை. அவர் தன் இஷடத்திற்கு ஆட்டி வைப்பது யாரை அந்த கிராமத்து தலித் மக்களை. ஜோஸ்யன் ராமலிங்க அய்யரை. செடலுக்கு பொட்டுக் கட்டி கோவிலுக்குக் கொடுக்கும் பாரம்பரிய பழக்கத்தை நிர்ப்பந்தப் படுத்துவது எதற்காக அந்த கிராமத்து தலித் மக்களை. ஜோஸ்யன் ராமலிங்க அய்யரை. செடலுக்கு பொட்டுக் கட்டி கோவிலுக்குக் கொடுக்கும் பாரம்பரிய பழக்கத்தை நிர்ப்பந்தப் படுத்துவது எதற்காக\nஇதை எப்படி தலித் எழுத்துக்கு சட்டம் இயற்றித் தரும் சித்தாந்திகள் ஒப்புக்கொள்ள முடியும்\nஇவையெல்லாம் கற்பனையோ என்று எண்ணத் தோன்றும். இமையம் சொல்கிறார். செடலும் பாஞ்சாலியும் அவர் வாழ்க்கையில் சந்தித்த பெண்களின் எழுத்துருவங்கள் தான் என்கிறார்.\nஇது இமையத்தின் மூன்றாவது நாவல். அவரது முதல் நாவல், கோவேறு கழுதைகளும் சம்பிரதாய தலித் உலகத்தை, மனித சித்திரங்களை மீறிய நாவல். தலித் சித்தாந்திகள் இம்மாதிரியான, அவர்கள் கட்டமைத்துக்கொடுத்துள்ள வரம்பிற்குப் புறம்பான, அவர்கள் சித்தாந்தங்களை முற்றிலும் மறுக்கும் இமையத்தின் எழுத்துக்களை ஏற்க மறுத்தார்கள். கிறிஸ்துவ மத போதகர்களும் ஜாதி பிரக்ஞை கொண்டவர்கள் தான். அவர்கள் பார்வையிலும் சாதி உணர்வும் அதனுடன் வரும் ஏற்றத் தாழ்வு கொண்ட நடைமுறைகளும் உண்டு என்பதையும், கல்வியிலும் பொருளாதாரத்திலும் மற்ற தலித்துகளிடமிருந்து ஒரு படி உயர்ந்து விட்டாலும் கூட, அந்த தலித் மற்ற தலித்துகளிடமிருந்து தன்னை வேறு படுத்திக்கொண்டு ஒரு புதிய ஜாதியை தனக்கு உருவாக்கிக்கொள்கிறான் போன்ற உண்மை நிலையையெல்லாம் அந்த நாவல் வெளிப்படுத்தியது அந்த புதிய ஜாதிக்கும் ஜாதி உணர்வு அவனுக்கு சாதகமெனில் பிடித்துத் தான் இருக்கிறது.\nதலித் சமூகங்களின் சடங்குகள், அன்றாட வாழ்க்கை, நடைமுறைகள் எல்லாம் பற்றி நமக்குச் சொல்லப்பட்டது பெரும்பாலானவற்றின் பிரசாரப் பொய்மையை இமையத்தின் நாவல்கள், சிறுகதைகள் மிகைப் படுத்தல் இன்றி, அலங்காரமின்றி முன் வைக்கின்றன.\nPrevious Previous post: நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்\nNext Next post: வீட்டுக்கு வடக்காய் பனிக்குவியல்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் ��மூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்��்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவ�� கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜா��ா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி ��ாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோ��ர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mansoor-ali-khan-warns-theatre-owners-pjk76r", "date_download": "2020-09-24T02:25:39Z", "digest": "sha1:5OXXDFPWHKJTIY52DTAFFRRKAGKUTGLN", "length": 12284, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’இனி அதிக விலைக்கு டிக்கட் விற்றால் தியேட்டர்காரனை தேடி வந்து அடிப்பேன்’...மன்சூர் அலிகான்", "raw_content": "\n’இனி அதிக விலைக்கு டிக்கட் விற்றால் தியேட்டர்காரனை தேடி வந்து அடிப்பேன்’...மன்சூர் அலிகான்\nமுன்னணி நடிகர்களின் பட டிக்கெட்டுகளை ரெண்டாயிரத்துக்கும் ஐயாரத்தும் விற்பது என்பது விபச்சாரத்துக்குச் சமம். ரசிகனின் கோவணத்தை உருவி சம்பாதிக்காதீர்கள்’ என்று மிகக் காட்டமாகப் பேசினார் சர்ச்சை மன்னன் மன்சூர் அலிகான்.\nமுன்னணி நடிகர்களின் பட டிக்கெட்டுகளை ரெண்டாயிரத்துக்கும் ஐயாரத்தும் விற்பது என்பது விபச்சாரத்துக்குச் சமம். ரசிகனின் கோவணத்தை உருவி சம்பாதிக்காதீர்கள்’ என்று மிகக் காட்டமாகப் பேசினார் சர்ச்சை மன்னன் மன்சூர் அலிகா��்.\nஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, மக்பூல் சல்மான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’உன் காதல் இருந்தால்’. இந்த பட விழாவில் நடிகர் மன்சூர் அலி கான் கலந்து கொண்டு பேசினார்.\nஇன்றைய நிலையில் சில நல்ல படங்கள் கூட ஓடுவது இல்லை. காரணம் மக்களிடம் காசு இல்லை. செயினை பறித்துக் கொண்டு போறான் படம் பார்க்க, தண்ணியடிக்க, செல்போனை பறித்துக் கொண்டு போகிறான். நாட்டு மக்களை ஆட்சியாளர்கள் எல்லாம் சூறையாடி சூறையாடி இருக்கும் நிலையில் இந்த படங்கள் வெளியாகின்றன. மக்கள் சினிமாவை வாழ வைக்கிறார்கள்\nபெரிய படங்களுக்கு ரூ. 2,000, ரூ. 3,000 கொடுத்து காலை 4 மணி ஷோ, 5 மணி ஷோ வைக்கிறார்கள். சினிமாவை எங்கு கொண்டு போகிறார்கள் என்று தெரியவில்லை. ரூ. 5,000, ரூ. 3,000 கொடுத்து இவர்கள் படத்திற்கு போகிறார்களா, ப்ராஸ்டிடியூஷனுக்கு போகிறார்களா. விலை மாதுவிடம் போகத் தான் அவ்வளவு பணம் கொடுப்பார்கள். சினிமா எங்கே போய்க் கொண்டிருக்கிறது. விலை மாதுவிடம் போகத் தான் அவ்வளவு பணம் கொடுப்பார்கள். சினிமா எங்கே போய்க் கொண்டிருக்கிறது. எதற்காக ரூ. 5,000, ரூ. 2.000\nரூ.2 ஆயிரம் கோடி அல்லது ரூ. 200 கோடியில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் என் மக்களின் காசு புடுங்குவதற்கு, கோவணத்தை அவிழ்ப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. நாளை முதல் தியேட்டர்களில் ரூ. 160, ரூ. 60க்கு தான் படங்களை ஓட்டணும். கூடுதல் காசு வாங்கினால் எந்த தியேட்டராக இருந்தாலும் நேரில் வந்து உதைப்பேன் என்று சவால் விடுகிறேன்.\nஏழை மக்கள் 1 ரூபாய், 2 ரூபாய், 60 காசு கொடுத்து தான் எம்.ஜி.ஆரை. முதல்வர் ஆக்கினார்கள். ரூ. 2,000 கொடுத்து பார்த்தவனை முதல்வர் ஆக்க மாட்டார்கள். காழ்ப்புணர்ச்சியாலோ, யாரையும் திட்ட வேண்டும் என்றோ இதை சொல்லவில்லை. என் மக்கள் கோவணத்தை அவிழ்த்து காசு கொடுக்க இனி நான் விட மாட்டேன். தலைவா, தலைவா என்று நெஞ்சில் தாங்கும் ரசிகனுக்கு படத்தை சும்மா காட்ட வேண்டும். சும்மா காட்டாவிட்டால் ரூ. 160க்கு காட்ட வேண்டும். எக்ஸ்ட்ரா வாங்கக் கூடாது. டிக்கெட்டுக்கு மேல் யாரும் எக்ஸ்ட்ரா வாங்கக் கூடாது என்றார் மன்சூர் அலி கான்.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை ��டுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/actor-suresh-gopi-gie-the-new-idea-for-new-sabarimalai-temple-phgr9w", "date_download": "2020-09-24T01:51:55Z", "digest": "sha1:EBABSKHP4GLVMCMSAVXWPE2A5MGENNF2", "length": 11456, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனைத்து பெண்களும் சபரிமலைக்கு வர நடிகர் சுரேஷ் கோபி கொடுத்த புது ஐடியா! கேட்டா அசந்து போயிடுவீங்க!", "raw_content": "\nஅனைத்து பெண்களும் சபரிமலைக்கு வர நடிகர் சுரேஷ் கோபி கொடுத்த புது ஐடியா\nபெண்களும் சபரி மலைக்கு வரலாம் என உச்ச நீதி மன்ற தீர்ப்பு வழங்கிய பின், 50 வயதை எட்டாத இளம் பெண்கள் பலர், ஆண்ட���ண்டு காலமாக கேரளா மக்கள் பின்பற்றி வரும் வழக்கத்தை தவிர்க்கும் வகையில் கடந்த முறை, நடை திறக்கப்பட்ட போது ஒரு சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பெரிய பிரச்சனையே வெடித்தது.\nபெண்களும் சபரி மலைக்கு வரலாம் என உச்ச நீதி மன்ற தீர்ப்பு வழங்கிய பின், 50 வயதை எட்டாத இளம் பெண்கள் பலர், ஆண்டாண்டு காலமாக கேரளா மக்கள் பின்பற்றி வரும் வழக்கத்தை தவிர்க்கும் வகையில் கடந்த முறை, நடை திறக்கப்பட்ட போது ஒரு சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பெரிய பிரச்சனையே வெடித்தது.\nபெண்கள் சபரிமலை கோவில் உள்ளே செல்ல சிலர் ஆதரவு தெரிவித்தாலும்... பிரபலங்கள் முதல் பலர் தங்களுடைய எதிரிப்பை தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி செய்தியாளர்களிடம் பேசும் போது, 'சபரிமலையில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு தனியாக கோவில் கட்டி தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் காணிக்கைக்கான உண்டியல்கள் இல்லாத வகையில் புதிய கோயிலை அமைக்கும் திட்டம் தன்னுடைய மனதில் உள்ளதாகவும் இதற்கான விளம்பரம் விரைவில் வெளியாகும் என கூறினார்.\nமேலும் மத்திய அரசோ, மாநில அரசோ இடம் ஒதுக்கித்தந்தால் உடனே கோயில் கட்டப்படும். அல்லது சபரிமலை பகுதியில் இடம் வைத்திருக்கும் யாரவது இடம் கொடுத்தால் கூட அது சாத்தியம் தான் என கூறினார்.\nசபரிமலை அல்லது பத்தணம்திட்டா பகுதியை ஒட்டி இந்த கோயில், அமைக்கும் திட்டம் உள்ளதாகவும் புதிய கோயில் விக்கிரகம் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்தக் கோயிலில் பெண் பூசாரியை நியமிப்பது குறித்தும் ஆலோசித்துவருகிறேன்” என்று பேசியுள்ளார். இவருடைய பேச்சு புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகாப்பாற்றப்பா ஐயப்பா... சபரிமலையில் எஸ்.பி.பி.க்காக நடந்த சிறப்பு பிரார்த்தனை... \nஇந்து கோயில்களில் சிலைகள் வெறும் மார்பகங்களுடன் இருப்பதைவிட நான் செய்தது குற்றமல்ல... அதிர வைத்த ஆபாச ரெஹானா.\nநீட் போராட்டம்.. ஆசிரியர் பணி ராஜினாமா.. சபரிமாலா ஆசிரியர்.. தொடங்கிய புதிய கட்சி.\nஅரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து செய்த பகீர் காரியம்... அடங்காத சபரிமலை சர்ச்சை ரெஹானா..\nசபரிமலையில் ஓவர் ஆட்டம் போட்ட இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமா.. சரியான ஆப்பு வைத்த மத்திய அரசு..\nநிறைவடைந்தது மகர விளக்கு காலம்.. 66 நாட்களுக்கு பிறகு அடைக்கப்பட்டது சபரிமலை நடை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/indias-probable-eleven-for-adelaide-odi-plb3g1", "date_download": "2020-09-24T02:46:20Z", "digest": "sha1:SVO2EWFZR6H5YHGRAV5UB7GQ2TORKTM6", "length": 12424, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க கிளம்புங்க தம்பி.. அவர டீம்ல எடுத்துக்குறோம்!! அவங்க 2 பேர்ல ஒருத்தர்.. யாரா வேணா இருக்கலாம்.. 2வது போட்டிக்கான உத்தேச அணி", "raw_content": "\nநீங்க கிளம்புங்க தம்பி.. அவர டீம்ல எடுத்துக்குறோம் அவங்க 2 பேர்ல ஒருத்தர்.. யாரா வேணா இருக்கலாம்.. 2வது போட்டிக்கான உத்தேச அணி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ��ந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டி நாளை அடிலெய்டில் நடக்கிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டி நாளை அடிலெய்டில் நடக்கிறது.\nமுதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்தது. சிட்னி ஆடுகளம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால், குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகிய இரண்டு ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. இவர்களில் ஜடேஜா ஆல்ரவுண்டர் ரோலுக்கு எடுக்கப்பட்டார். மேலும் 5ம் வரிசை வீரராக தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.\nஅதேநேரத்தில் கூடுதலாக ஒரு பார்ட் டைம் பவுலர் இல்லாத சூழல் உருவானது. புவனேஷ்வர் குமார், ஷமி, கலீல், குல்தீப், ஜடேஜா ஆகிய 5 பேரை தவிர கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்ஷன் இல்லாமல் போனது. தோனி விக்கெட் கீப்பர் என்பதால் அவரை விடுத்து மற்ற 5 பேட்ஸ்மேன்களுக்குமே பந்துவீச தெரியாது. அதனால் வேறு வழியின்றி ராயுடுவை இரண்டு ஓவர்களை வீசவைத்தார் கோலி.\nஎனவே அடிலெய்டில் நாளை நடக்க உள்ள அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. கேதர் ஜாதவ் பேட்டிங்குடன் பவுலிங்கிலும் பங்களிப்பு செய்வார். அவரது ஸ்பின் பவுலிங் சில நேரங்களில் திருப்புமுனைகளை ஏற்படுத்தும். தினேஷ் கார்த்திற்கு பதிலாக கேதர் ஜாதவை எடுப்பதன் மூலம் கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்ஷனும் கிடைக்கும் என்பதால் அவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.\nஅதேபோல அடிலெய்டு ஆடுகளம் ஸ்பின்னிற்கு பெரியளவில் ஒத்துழைக்காது என்பதால் குல்தீப் யாதவுடன் கேதர் ஜாதவை பயன்படுத்தி கொள்ளலாம் என திட்டமிடப்படும் பட்சத்தில் ஜடேஜா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். விஜய் சங்கர் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:\nரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா/விஜய் சங்கர், குல்தீப், புவனேஷ்வர் குமார், ஷமி, கலீல் அகமத��.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nஐபிஎல் வரலாற்றில் 4வது வீரர்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..\nஐபிஎல் 2020: அபுதாபியில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித்.. கேகேஆருக்கு கடின இலக்கு\nகம்மின்ஸின் பந்தில் தனது ஃபேவரட் ஷாட்டை பறக்கவிட்ட ரோஹித்; ஒரு ஓவரை டார்கெட் செய்து அடித்த சூர்யகுமார்\nஐபிஎல் 2020: ஆர்சிபி மேல யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல.. ஆல்ரவுண்டரை ரூ.10 கோடிக்கு எடுத்து பரிதவிக்கும் ஆர்சிபி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிமுக எம்.பி.க்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் திமுகவினர்..\nதிமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ். பாரதிக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/arjunan-nandakumar", "date_download": "2020-09-24T01:41:12Z", "digest": "sha1:26MI3IYV2373EVLYPLKFEVERNYQMJBAJ", "length": 3323, "nlines": 78, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Arjunan Nandakumar, Latest News, Photos, Videos on Actor Arjunan Nandakumar | Actor - Cineulagam", "raw_content": "\nஇறந்து போன நடிகர் சுஷாந்த் சிங் பற்றி ரகசிய தகவலை கூறி பெண் விசாரணையில் வந்த திடுக்கிடும் விஷயம்\nஇந்த நட்சத்திர ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம், யார் தெரியுமா\nகேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nசூர்யாவின் முக்கிய படத்தில் பிரபல நடிகரின் மகன், மகள் அழகான இரு செல்லங்களின் கியூட் லுக் இதோ\nஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/02/blog-post_26.html", "date_download": "2020-09-24T02:43:00Z", "digest": "sha1:WDLVVA77TD5KTPY2SL3T2SI5HMRBUJJ7", "length": 41288, "nlines": 807, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு\nபதின்ம கால நினைவுகளை எழுத வேண்டும் என்று திரு.ராதாகிருஷ்ணன் அழைத்தமைக்கு நன்றி சொல்லி சட்டென நினைவிலேயே இருப்பதை எழுதுகிறேன்.\nபள்ளித்தோழர்கள் குமார், பழனிச்சாமி, சுப்ரமணியன் நான் நான்கு பேரும் இணைபிரியா நண்பர்கள்\n+1 படிக்கும்போது கணக்குபதிவியல், அட அதாங்க அக்கவுண்டன்சி குரூப் படித்தோம். பள்ளியில் கணக்கு பதிவியலுக்கு கட்டாய டியூசன் எடுக்க சொல்லி அந்த துறை ஆசிரியர் திரு.முனுசாமிராவ் கட்டாயப்படுத்தினார். நண்பன் குமார் வசதியானவன். ஆனால் நாங்க என்ன சொல்றோமோ அப்படி, அடுத்ததாக நான், என் வீட்டில் சொன்னால் சற்று சிரமப்பட்டேனும் படிக்க வைத்து விடுவார்கள்.ஆனால் நண்பர்கள் பழனிச்சாமி, சுப்ரமணியன் இருவருக்கும் அதற்கான வசதி இல்லை.\nமுனுசாமிராவ் ஆசிரியரிடம் விவரத்தை சொன்னபோது அதெல்லாம் தெரியாது. வகுப்பறையில் முழுமையா நடத்தமுடியாது. அதனால கட்டாயம் டியூசன் வந்துதான் ஆக வேண்டும். என்று சொல்லிவிட்டு வகுப்பறையில் கடனுக்கு பாடம் நடத்துவார். எப்படி நடத்தினால் குழப்பம் அடைவோமோ அப்படி நடத்துவார், தொடர்ச்சி இன்றி நடத்துவார் (நல்லா நடத்தினாலே நம���்கு குழப்பம்தான்.. அவ்வ்வ்வ்...)\nஆசிரியர் செய்வது சரியல்ல எனபது உறுதியாக தெரியும், மேலும் பாதிக்கப்படுவது ஏற்கனவே சுமாராக படிக்கக்கூடிய நண்பர்கள். ஆகவே எதிர்க்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். எனக்கு கொஞ்சம் (வகுப்பறை)கணக்கு நன்றாக வரும். ஆதலால் கணக்கு பதிவியியலில் கணக்குபதிவு முறைகளை சொல்லித் தரும்போதே அவர் சொல்லித்தருவதில் இடைவெளி வரும் இடங்களை அடையாளம் காண முடிந்தது.\nஇடையில் எழுந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தேன். மறைக்கப்பட்ட விசயம் வெளியே வரும்வரை கேட்பேன். அதுமட்டுமல்ல அவர் முந்தைய நாள் மாலை டியூசனில் ஒரு பதிவு முறையை பாதி சொல்லிக்கொடுத்துவிட்டு அடுத்தநாள் வகுப்பறையில் மீதியைச் சொல்லிக்கொடுப்பார்.\nஎங்களுக்கோ ஒன்றும் புரியாது. முதல்ல இருந்து சொல்லிக் கொடுக்கச் சொல்வோம். அவரோ ”உங்களுக்கு வேண்டுமானால் வருகைபதிவு போட்டுவிடுகிறேன். தயவுசெய்து வகுப்பு முடியும் வரை வெளியே சென்று வாருங்கள்” என்பார்\n”முடியாது எங்களுக்கு சொல்லிக்கொடுத்தே ஆகவேண்டும்” என பிடிவாதம் நான் ஒருவன் மட்டுமே பிடிவாதம் பிடிப்பேன். மற்ற மூன்று நண்பர்களும் எனக்கு கலைஞரைப்போல் ஆதரவு கொடுப்பார்கள். ஒரு வழியாக பலதடைகளைத்தாண்டி +2இறுதித்தேர்வு வந்தது\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் வந்தது. மதிப்பெண்கள் பார்க்க நஞ்சப்பா பள்ளிக்கு செல்ல எதிரே முனுசாமிராவ் ஆசிரியர். என்னை பார்த்தவுடன் வருத்தம் தோய்ந்த தொனியில் ”நான் நம்ம பசங்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்ததெல்லாம் வேஸ்ட், நீ தாண்டா பர்ஸ்ட்” என்றார். கைகுலுக்கி முதுகில் தட்ட எனக்கும் வருத்தம்தான். ஏன் நான் இரண்டாமிடம் பெற்றிருக்ககூடாது\nநான் அவ்வாறு நல்ல மதிப்பெண்கள் பெற்றதில் இன்னொரு ஆசிரியருக்கு பெரும்பங்கு உண்டு.\nஅழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி. அந்த மற்றொரு ஆசிரியர் எனும் ஆவல் எழுகிறது. ம்ம்... இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா என எண்ணவைத்துவிட்டது முனுசாமிராவ் அவர்களின் டியூசன் மற்றும் பள்ளி செயல்பாடுகள். தொடருங்கள் நண்பரே.\nஇந்த சங்கிலிப் பதிவுகள் நம்மை விடாது போல இருக்கிறதே கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு\nஆசிரியர் தொழில் இப்போதெல்லாம் வே���ுவிதமாக ஆகிவிட்டது\n/இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா/\nஇதைவிட மோசமாக நிறைய இருக்கிறார்கள். ஆசிரியர் தொழில், இன்றைக்குக் கற்பிப்பதாக இல்லைஅரசுக்கு ஒத்து ஊதுவது, ஆள்பிடிப்பது, வோட்டர் லிஸ்ட் சரிபார்ப்பது என்று வேறு எத்தனையோ திசைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது\nஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தான் அந்தப் புனிதமான தொழிலுக்கு இன்னமும் மரியாதையையும், கௌரவத்தையும் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், தங்களை மட்டுமல்ல, மாணவர்களையும் சேர்த்துச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅருமையான கால நினைவலைகள் நல்லாருக்கிறது. வாத்தியார்ன்னா இப்படித்தானே, ஆனா சில பேர் விதிவிலக்கு\nரொம்ப நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பரே\nஉங்களுக்குதான் மீண்டும் நன்றி, மனதில் இருந்தை வெளியே கொண்டுவந்ததற்கு..\n//ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தான் அந்தப் புனிதமான தொழிலுக்கு இன்னமும் மரியாதையையும், கௌரவத்தையும் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள். //\nஇதுபோன்ற ஒருவரைப்பற்றித்தான் அடுத்த இடுகையில் குறிப்பிடப்போகிறேன்..\nஅருமையான கால நினைவலைகள் நல்லாருக்கிறது. வாத்தியார்ன்னா இப்படித்தானே, ஆனா சில பேர் விதிவிலக்கு\nரொம்ப நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பரே\nநன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்\nஇந்த சங்கிலிப் பதிவுகள் நம்மை விடாது போல இருக்கிறதே கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு\nஆமாம். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களே:)) உணர்வுபூர்வமாக இருப்பதால் மறுக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை, ஊக்கப்படுத்தலாம் இந்த தொடர்பதிவை..\nநானும் அக்கௌண்டன்சி குரூப்தான் படித்தேன். ஆனால் எங்களுக்கு அமைந்த ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி தங்கமானவர். நல்லா சொல்லிக் கொடுத்தார். சிலர் நியாயம் தவறுகின்றனர்... என்ன செய்வது... உலகம் அப்படித்தான் இருக்குங்க.\nமிகச் சில ஆசிரியர்களே அவ்வாறு இருக்கின்றனர், மிக நல்லவர்களும் அப்படியே...\nதங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி\nநண்பர்களுக்காகப் போராடிய திட மனதுக்கு வாழ்த்துக்கள். ஃபர்ஸ்ட், செகண்ட் குரூப்களைப் போல பிராக்டிகல் மார்க்குகளுக்காக ஆசிரியர்களைக் கண்டு பயப்படவும் தேவையில்லை இல்லையா\nஅனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு\nஎதிர்காலம் குறித்த அச்சம் (மனதை....பகுதி இரண்டு)\nமனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள.. பகுதி ஒன்று\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nபொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்\nபாரதியாரும், எனது நூறாவது இடுகையும்\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசாப்பிட வாங்க – தோரனும் தோரியும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nசிரிப்பு மேடை – “டணால்” தங்கவேலு…\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 611\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஆளும் கிரகம் செப்டம்பர் 2020 மின்னிதழ்\n6319 - கொரோனா காரணமாக சமூக விலகலால், பதிவு அஞ்சலில், சான்று நகல் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம், நன்றி ஐயா. PDJ, Salem, 10.09.2020, நன்றி ஐயா. கணேசன், சேலம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஅகமதாபாத் நகர் (பொங்கல்) வலம்\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/569855-bigg-boss-season-4.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-24T02:52:23Z", "digest": "sha1:HIN7MOZWZOPJTECOMV6QNEFGIHZCZ4ZS", "length": 15348, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழில் 'பிக் பாஸ்' சீசன் 4 விரைவில் தொடக்கம் | bigg boss season 4 - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nதமிழில் 'பிக் பாஸ்' சீசன் 4 விரைவில் தொடக்கம்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் 'பிக் பாஸ்' சீசன் 4 ஷூட்டிங்கை விரைவில் தொடக்க சேனல் தரப்பினர் முனைந்துள்ளனர். அதற்காக கமல்ஹாசனை வைத்து ப்ரொமோ ஷூட் செய்யும் ஐடியாக்களில் விஜய் டிவி குழு இறங்கியுள்ளது.\nஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன், ஜூலையில் ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. மேலும், தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்து வந்ததால் இந்த ஆண்டு நடத்தலாமா\nஇந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்க விஜய் டிவி நிர்வாகம் தயாராகி வருகிறது. அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களும் இதற்கான முழு வேலைகளையும் முடித்து ஒளிபரப்பையும் நிகழ்த்தி விட வேண்டும் என சேனல் தரப்பு திட்டமிட்டுள்ளது.\nஅதற்கு கமல் தரப்பிலும், 'கரோனா லாக் டவுன் காலம் முடிந்து குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் அவசியம் நடத்தலாம்' என பச்சைக் கொடி காட்ட அவரை வைத்து விரைவில் ப்ரொமோ ஷூட் ஒன்றை நடத்தவும் தயாராகியுள்ளது. ஆகவே, வழக்கம் போல இந்த ஆண்டும் 'பிக் பாஸ்' ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாகலாம்\n‘சடக் 2’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா\nஎப்போதும் சக அதிகாரிகளின் ஆதரவு எனக்கு இருந்தது - குஞ்சன் சக்ஸேனா விளக்கம்\nஸ்டண்ட் கலைஞர்களுக்கு நடிகர் வித்யுத் ஜம்வால் பண உதவி\n'சடக் 2' ட்ரெய்லர்: அதிருப்தியாளர்களுக்கு பூஜா பட் பதிலடி\nபிக் பாஸ்பிக் பாஸ் சீசன் 4பிக் பாஸ் நிகழ்ச்சிவிஜய் தொலைக்காட்சிவிஜய் டிவிகமல்கமல்ஹாசன்கமல் முடிவுவிஜய் டிவி திட்டம்One minute newsBigg bossBigg boss 4Vijay tvVijay televisionKamalKamal haasan\n‘சடக் 2’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா\nஎப்போதும் சக அதிகாரிகளின் ஆதரவு எனக்கு இருந்தது - குஞ்சன் சக்ஸேனா விளக்கம்\nஸ்டண்ட் கலைஞர்களுக்கு நடிகர் வித்யுத் ஜம்வால் பண உதவி\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்���ி ரீமேக் ரிலீஸ்\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\n’கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்\nஉலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள்: ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்தார்\nசென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுகிறது\nசென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது: ரசிகர்கள் அதிர்ச்சி\nநான் 'செம்பருத்தி' சீரியல்ல நடிக்கிறேன்னு ராதிகாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்\n'பாண்டியன் ஸ்டோர்' முல்லைக்கு விரைவில் டும் டும் டும்\nசுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு\nசூப்பர் சிங்கர்ஸ், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2: விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568075-temple.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-24T02:15:29Z", "digest": "sha1:ERT7ZR6SCUR5A55SXHTY6HDW4X4H2MLI", "length": 17211, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் | temple - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nகீழகாசாக்குடியில் முனீஸ்வரன் கோயில் உள்ள, தானமாக வழங்கப்பட்ட இடம்.\nகாரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் உள்ள காஞ்சிபுரம் கோயில்பத்து சாலையோரத்தில் உள்ள ஒரு வயல்வெளிப்பகுதியில் அப்பகுதி மக்கள் சூலம் வைத்து முனீஸ்வரன் வழிபாடு என்கிற வகையில் நீண்ட காலமாக வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்னர், அந்த இடத்தில் ஆனந்த விநாயகர், மரமுனீஸ்வரன், சமுத்திர துர்கை ஆகிய சாமிகளுக்கு தனித்தனியே கோயில்கள் கட்டியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த பசுபதி என்பவர் இக்கோயிலை நிர்வகித்து வருகிறார்.\nகாரைக்காலைச் சேர்ந்த தொழில திபர் சின்னத்தம்பி (எ) அப்துல் காதர் என்பவர் இந்த இடம் உள்ள பகுதியுடன் கூடிய நிலத்தை, குடியிருப்பு மனைகளாக்கி விற் பனை செய்வதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள் ளார். இந்நிலையில், முனீஸ்வரன் வழிபாடு நடத்திய இடத்தை கோயிலுக்கு வழங்க அப்துல் காதரிடம் கேட்டுள்ளனர்.\nஇதையடுத்து, அப்துல் காதர் தனக்கு சொந்தமான இடத்தை கோயிலுக்கு தானமாக வழங்கும் வகையில் கோயிலை நிர்வகித்து வரும் பசுபதியிடம் நிலத்தை ஒப்படைக்க முன்வந்தார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் கோயில் இருக்கும் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் முன்னி லையில் கோயில் அமைந்துள்ள இடத்துக்கான பத்திரத்தை பசுபதியி டம் அப்துல் காதர் வழங்கி னார்.\nஇதுகுறித்து அப்துல் காதர் கூறியது: இந்த நிலத்தை நான் வாங்கியபோது, சிறிய அளவில் வழிபாட்டுத் தலம் இருந்தது. பின்னர் எனது அனுமதியின்றி படிப்படியாக கோயில்கள் கட்டப்பட்டுவிட்டன. தற்போது, கோயில்கள் அமைந்துள்ள 1,200 சதுர அடி மனையை பசுபதி என்பவருக்கு சொந்தமானதாக இலவசமாக அளித்துவிட்டேன்.\nமேலும், கோயில் அருகில் உள்ள 3 ஆயிரம் சதுரடி நிலத்தை கோயிலுக்கு ஏற்ற வகையில் பூங்கா அமைப்பதற்கென நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளேன். மக்கள் வழிபாட்டுக்காக முழு மனதுடன் இதை செய்துள்ளேன் என்றார்.\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது மக்கள் புகார்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nநீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: அப்பர் பவானியில் 308 மி.மீ. மழை பதிவு\nகோயில் கட்டப்பட்ட நிலம்நிலம் தானம்நிலம் வழங்கிய இஸ்லாமியர்இஸ்லாமியர் உதவிஇந்து கோயிலுக்கு இஸ்லாமியர் உதவிOne minute newsTemple help\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவ��ங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\nதிருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: ஒரு ஏக்கர்...\nஆன்லைனில் சூதாடிய கணவர் மகளுக்கு விஷம் தந்து மனைவி தற்கொலை\nகரோனாவுக்காக சிகிச்சை பெற்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு\nசசிகலா சகோதரருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்\nதிருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: ஒரு ஏக்கர்...\nஆன்லைனில் சூதாடிய கணவர் மகளுக்கு விஷம் தந்து மனைவி தற்கொலை\nகரோனாவுக்காக சிகிச்சை பெற்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு\nசசிகலா சகோதரருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்\nஇன்று தேசிய எலும்பு, மூட்டு தினம்: கால்கள், முதுகுக்கு வலுசேர்க்கும் இந்திய முறை...\nவிருதுநகரில் 124 பள்ளிகளில் படிக்கும் 8,884 மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_827.html", "date_download": "2020-09-24T01:41:21Z", "digest": "sha1:LU6VDRICRWHTJJZVM4MXSKJ647L55AVC", "length": 11995, "nlines": 141, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஐ.தே.கவிற்கு ஜனாதிபதியின் ஆதரவில்லை!! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News ஐ.தே.கவிற்கு ஜனாதிபதியின் ஆதரவில்லை\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டும்.\nஅவ்வாறு அவர் போட��டியிடாவிட்டாலும் ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கமாட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.\nஇது தொடர்பாக எமது கோரிக்கையையும் நாம் அவரிடம் முன்வைத்துள்ளோம். எனினும் இது வரையில் அதற்கு ஜனாதிபதி எந்த பதிலையும் வழங்கவில்லை.\nஅவரது தீர்மானத்தை அறிவித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetn.org/?p=4576", "date_download": "2020-09-24T02:29:31Z", "digest": "sha1:SC5RTU6WXZ55AVHED2E3PXIOFJ4YJ4CJ", "length": 4667, "nlines": 107, "source_domain": "nftetn.org", "title": "அக்-1/2020 கருப்புதினம் | NFTE", "raw_content": "\nஅக்டோபர் 2000ல் BJP வாஜ்பாய் அரசால்\nஆண்டுகள் 20 ஆன நிலையில்…\nஅதே BJP மோடி அரசால் அழிக்கப்படும் அவலம்….\n2016ல் ஆரம்பிக்கப்பட்ட அம்பானி நிறுவனத்துக்கு\n4G வழங்கி.. 5Gயும் வழங்கத்துடிக்கும் அரசாங்கம்…\nஆண்டாண்டு காலமாக மக்கள் சேவை செய்யும்\nஅரசுத்துறை நிறுவனத்தை அழிக்கத்துடிக்கும் அநியாயம்…\nஉள்நாட்டில் 4G கருவிகள் உற்பத்தி செய்யும்\nவெளிநாட்டு நிறுவனங்களிடம் கருவிகள் வாங்க\nBSNL நிறுவனத்திற்கு அரசே தடை போடும் கொடுமை…\nகைகளை உடைத்து கிரிக்கெட் போட்டியா\nகால்களை உடைத்து கால்பந்து போட்டியா\nஅக்டோபர் 1 BSNL உருவாக்க தினத்தை…\nபொதுத்துறை உருவாக்க தினம் கறுப்பல்ல…\nபொதுத்துறைகளை உருப்பட விடாமல் செய்யும்..\nபொறுப்பற்ற அரசின் அணுகுமுறைக்கு எதிராகவே\nஅனைத்து சங்க கூட்டமைப்பின் கறுப்புதினம்…\nBSNL காத்திட.. ஒற்றுமை காப்பீர்…\nமுன்னாள் பாரத குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/03/64.html", "date_download": "2020-09-24T02:43:03Z", "digest": "sha1:ONUGMFUBZ4WOTBH5FLBKDWXJJUPB26ZW", "length": 24598, "nlines": 245, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: காதிர் முகைதீன் கல்லூரி 64 வது ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)", "raw_content": "\nகாதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறை முன்னா...\nமரண அறிவிப்பு ~ செ.ந செய்யது இப்ராஹீம் (வயது 75)\nசவுதி ஜித்தாவில் அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC)...\nதிடீர் திருவிழா கடையான அதிராம்பட்டினம் ரயில் நிலைய...\nதண்டவாளத்தில் புழுதி பறக்க சீறி வந்த ரயிலை கண்டு வ...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதையில் அதிவேக ச...\nபேராவூரணியை மீண்டும் தென்னஞ் சோலையாக மாற்றுவேன் - ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம் ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஜிஎஸ்டி கருத்தரங்கம்\nCBD சார்பில் 'தண்ணீர் சேமிப்போம்' விழிப்புணர்வு நி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியர் தகுதித் தே...\nஅரசுப் பள்ளியைத் தத்தெடுத்த முன்னாள் மாணவர்\nமரண அறிவிப்பு ~ ஏ. அகமது அலி (வயது 48)\nகாதிர் முகைதீன் கல்லூரி வரலாற்றுத்துறை முன்னாள் மா...\nஎன்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு: தமாகா அதிரை பேரூர் நிர்...\nதஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணி...\nமரண அறிவிப்பு ~ நாகூர் பிச்சை என்கிற சாகுல் ஹமீது ...\nஅதிராம்பட்டினத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆட...\nதேர்தல் \"மொய் விருந்து\" விழா (படங்கள்)\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் மார...\nஅதிராம்பட்டினத்தில் புயலால் சேதமடைந்த 54 வீடுகள் ப...\nமரண அறிவிப்பு ~ ஏ.எம் ஷேக் அப்துல் காதர் (வயது 82)\nஅதிராம்பட்டினத்தில் ஹஜ், உம்ரா வழிகாட்டி கண்காட்சி...\n100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்...\n100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் நூத...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் CHEM FEST ~ 2019 விழா ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் அமைக்கும...\nநெசவுத்தெரு ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)\nதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கத்தை சந்தித்து ...\nகாதிர் முகைதீன் கல்லூரி 64 வது ஆண்டு விழா நிகழ்ச்ச...\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்: பயோடேட்டா (ம...\nதேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலை...\nதிமுக வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கத்தை சந்தித்து ...\nமரண அறிவிப்பு ~ ரோஜா அம்மாள் (வயது 80)\nஅமமுக மாநில சிறுபான்மையின நலப்பிரிவு துணைச்செயலாளர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா (படங்...\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதியதோர் உதயம் 'அல்~ஹ...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 85)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவிகளுக்கான பட்டமளிப...\nபள்ளி மாணவர்களுக்கு தென்னங்கன்று வழங்கல்\nபட்டுக்கோட்டையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் ...\nவாக்காளர் விழிப்புணர்வு பிராச்சாரம்: ஆட்சியர் தொடங...\nமுஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றிக்கு தீவிரம...\nதிருவாரூர் ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் 2-வது கட்...\nஅம்மாபட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கி உயிரிழந்...\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பட்டுக்கோ...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nகல்லூரி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங...\nஇருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\n10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு: ஆட்சியர் ஆய்வு (ப...\nஅதிராம்பட்டினத்தில் சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்ப...\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிரையில்...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nபட்டுக்கோட்டை, பேராவூரணியில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் வாகனச் சோதனையில் ரூ.2.20 லட்சம...\nபேராவூரணி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்:...\nஅதிராம்பட்டினத்தில் திருடு போன நகையை வாங்கிய விவகா...\nமரண அறிவிப்பு ~ தாஜுதீன் (வயது 65)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ...\nகாரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் சென்னைக்கு வ...\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அனைத்து கட்சி பிர...\nதமிழகம் ~ புதுவையில் ஏப்.18-ல் தேர்தல்: மே 23 ல் வ...\nதஞ்சை மாவட்டத்தில் 2.25 லட்சம் குழந்தைகளுக்கு போலி...\nதிருவாரூர் ~ பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் மார்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம் ...\nசவுதியில் அதிரையரின் புதிய கார்கோ நிறுவனம் திறப்பு...\nதேர்தல் கண்காணிப்பு குழுக்களுக்கான பயிற்சி கூட்டம்\nPFI சார்பில் கஜா புயலில் பாதிப்படைந்த 107 பயனாளிகள...\nமரண அறிவிப்பு ~ ஃபாயிஜா (வயது 30)\nஇளம் தொழில் முனைவோருக்கு பாராட்டு (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ எஸ்.ஏ முகமது அபூபக்கர் (வயது 79)\nகுவைத்தில் நடைபெற்ற 14-வது ஆண்டு கிரிக்கெட் போட்டி...\nபுற்று நோய் பாதிப்படைந்த ஏழைப் பெண்ணுக்கு உதவ கோரி...\nஅதிராம்பட்டினத்தில் புதிய ஏடிஎம் சேவை மையம் தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது முகைதீன் (வயது 80)\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் சோதனை ஓட்...\nஆதரவற்ற குழந்தை தத்து நிறுவனத்திடம் ஒப்படைப்பு\nமின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.பிறந்த நாள் நலத்திட்ட உதவிக...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nமரண அறிவிப்பு ~ மஹ்தூமா (வயது 48)\nTNPSC Group-I போட்டித்தேர்வு: ஆட்சியர் ஆய்வு\nபேராவூரணி அருகே அரிய வகை கடல்பசு வெட்டி விற்பனை செ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சும்சு தப்ரேஜ் (வயது 75)\nலயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழாவில் சாதனையாளர...\nமரண அறிவிப்பு ~ கா.மு 'ஸ்டார்' சுல்தான் அப்துல் கா...\nTNPSC போட்டித் தேர்வு: ஆட்சியர் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் பேச இயலாத - காது கேளாதோர் நலச்...\nபட்டுக்கோட்டை அருகே கல்விச் சீர்வரிசை \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய தலைவராக ஹாஜி எம்.எஸ...\nஅரசுப்பள்ளிகளுக்கு கல்விச் சீர்வரிசை வழங்கும் விழா...\n+2 அரசு பொதுத்தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 30,030 பே...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nகாதிர் முகைதீன் கல்லூரி 64 வது ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 64-வது கல்லூரி நாள் விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.\nவிழாவிற்கு கல்லூரிச்செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் கல்லூரி ஆண்டரிக்கை வாசித்தார்.\nவிழாவில், தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் டி.அ���ிவுடைநம்பி கலந்துகொண்டு பேசியது;\nமாணவ, மாணவிகள் எத்தகைய இடையூறு வந்தாலும் மனம் தளராமல் முயற்சி செய்து இலக்கை அடைய வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில் என்னாவாக வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். அப்படி நீங்கள் தீர்மானிப்பதற்கு தன்னம்பிக்கையும், கடின உழைப்பையும் மேற்கொண்டால் நீங்கள் எந்த பொறுப்பையும் எதிர்காலத்தில் எட்டமுடியும்' என்றார்.\nசிறப்பு விருந்தினராக பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் கலந்துகொண்டு பேசிய கல்லூரி நாள் விழா உரையில்;\nஉலகம் பயன்பட, உலகம் உயர ஒரு இன்சாவது ஏதாவது பயன்பட்டால்தான் அவர்களை இந்த மனித சமூகம் மதிக்கும். நாமும் ஏதாவது ஒரு விசயத்தில் சாதித்து காட்டவேண்டும். இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேரி கியூரி. இவர், தான் கண்டுபிடித்த கனிமத்திற்கு வைத்த பெயர் போலேனியம். அந்த பெண்மணியின் ஊர் போலந்து தேசம். நாம் பிறந்த ஊரை இந்த கனிமத்தை உச்சரிக்கிற போதெல்லாம் என்னுடைய ஊர் பெயர் நியாபகத்துக்கு வரவேண்டும் என்று சொன்னால், நாமும் அதுபோன்று ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்போம். அதற்கு தமிழ் என்று பெயர் சூட்டுவோம். நோபல் பரிசு என்ன அதற்கு மேலும் சாதிப்போம் வானமே எல்லை என்பது இனிமேல் இல்லை' என்றார்.\nமேலும், கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் நூறு சதவிகிதம் கல்லூரிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nமுன்னதாக, கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியை பேராசிரியர்கள் ஐ. முகமது நாசர், எம்.கமருன் நிஹார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா முடிவில், கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன் நன்றி கூறினார்.\nஇவ்விழாவில், கல்லூரி துணை முதல்வர் எம்.நாசர், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_105369.html", "date_download": "2020-09-24T02:22:01Z", "digest": "sha1:6QGS2YC42HEA7LZSC7OFSEZQDYIJRNKN", "length": 17817, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "கொரோனா குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் இருப்பில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்", "raw_content": "\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல்\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர் மோதி இன்று உரையாடல்\nஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு முற்றுகை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ‍மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது - 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 325 பேருக்கு பெருந்தொற்று\nதமிழக சட்டப்பேரவைக்‍குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்த விவகாரம் - தி.மு.க எம்.எல்.ஏ.க்‍கள் தொடர்ந்த வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்‍கால உத்தரவு\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை\n‌‌‌‌நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்���ையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்‌பை அணி\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்\nகொரோனா குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் இருப்பில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாடு முழுவதும் 21 நாட்களுக்‍கு ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்‍கு எந்த தட்டுப்பாடு ஏற்படாது என்றும், மக்‍கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அனைவரும் இணைந்து கொரானாவை விரட்டியடிப்போம் என தெரிவித்துள்ளார். மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள திரு. அமித்ஷா, அத்தியாவசியப் பொருட்களுக்‍கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும் பொதுமக்‍கள் எந்தவிதத்திலும் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியது சவுதி அரேபியா - கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதை அடுத்து நடவடிக்கை\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல்\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர் மோதி இன்று உரையாடல்\nஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு முற்றுகை\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு - பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர் விசாரணைக்‍கு ஆஜராகுமாறு என்.சி.பி. சம்மன்\nபுதுச்சேரி பல்கலைக்‍கீழ் இயங்கும் கல்லூரிக���ில் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதி - ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைபிடிக்‍க கோரிக்‍கை\nஆந்திராவில் உள்ள கோயில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு எதிர்ப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி வீடு முற்றுகை\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் - டெல்லி சட்டப்பேரவை செயலாளருக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு - நடிகை பாயல் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீஸ் நடவடிக்கை\nஇந்தியாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியது சவுதி அரேபியா - கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதை அடுத்து நடவடிக்கை\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல்\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர் மோதி இன்று உரையாடல்\nஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு முற்றுகை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ‍மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது - 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 325 பேருக்கு பெருந்தொற்று\nதமிழக சட்டப்பேரவைக்‍குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்த விவகாரம் - தி.மு.க எம்.எல்.ஏ.க்‍கள் தொடர்ந்த வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்‍கால உத்தரவு\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - 100 சதவீத கட்டணம் வசூலித்த புகாரில் நடவடிக்‍கை\nஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் விபரீதம் - திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை\n‌‌‌‌நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து - 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஇந்தியாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியது சவுதி அரேபியா - கொரோனா தொற்று வேகமாகப் பரவுவ ....\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல் ....\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள் ....\nஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடரும் அட்டூழியங்களுக்‍கு பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு - முதலம ....\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ‍மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்த ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/won.html", "date_download": "2020-09-24T02:14:19Z", "digest": "sha1:C7ZYJ7AU22YVDZBCH623YQ62NL2ALGPF", "length": 10302, "nlines": 89, "source_domain": "www.vivasaayi.com", "title": "யா /நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை நிதுஷாவுக்கு தேசிய ரீதியில் வெண்கலப்பதக்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயா /நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை நிதுஷாவுக்கு தேசிய ரீதியில் வெண்கலப்பதக்கம்\nயா /நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை நிதுஷாவுக்கு தேசிய ரீதியில் வெண்கலப்பதக்கம்\nதேசிய ரீதியில் 20 வயது பெண்களுக்கான பளுதூக்குக்குதலில் போட்டியில் யா /நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கன��� நிதுஷா 3 ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார் , இவர் எமதுகழக வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகோட்டாபய அரசே நீ கொண்டு போன எமது உறவுகள் எங்கே உறவுகளின் கண்ணீருடன் மாபெரும் போராட்டம்\nசர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. ...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nவவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி\nகடந்த வருடம்போல் இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதும் அதனை ஒரு தரப்ப...\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் வேகமாக அதிகரிப்பதை எத��ர்த்து போராட பிரதமர் போரிஸ் ஜான்சன் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகோட்டாபய அரசே நீ கொண்டு போன எமது உறவுகள் எங்கே உறவுகளின் கண்ணீருடன் மாபெரும் போராட்டம்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/diabetes-care/", "date_download": "2020-09-24T00:35:59Z", "digest": "sha1:AQKU72RNJKEI6IMAGWWKVASUC6MQGKYT", "length": 3150, "nlines": 112, "source_domain": "kauveryhospital.blog", "title": "Diabetes care – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் 12 உணவுகள் \nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/nellai-collector-admit-her-daughter-in-govt-anganvadi-school-pkzwze", "date_download": "2020-09-24T02:40:50Z", "digest": "sha1:NQMYEAPG5MKZKLJQ4K6Z7DBBK7DLWBK6", "length": 10407, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அங்கன்வாடி பள்ளியில் தனது குழந்தையைச் சேர்த்த நெல்லை கலெக்டர்…. குவியும் பாராட்டுகள்…..", "raw_content": "\nஅங்கன்வாடி பள்ளியில் தனது குழந்தையைச் சேர்த்த நெல்லை கலெக்டர்…. குவியும் பாராட்டுகள்…..\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தனது 3 வயது மகளை அரசு அங்கன்வாடியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். அந்த மூன்று வயது குழந்தை சக மாணவர்களுடன் தரை���ில் அமர்ந்து பாடம் படிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருவதுடன் கலெக்டரை பாராட்டி வருகின்றனர்.\nதமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளிகளிலோ ‛கிட்ஸ் ஸ்கூல்'களிலோ தான் சேர்க்கின்றனர். நடுத்தர மற்றும் ஏழை,எளிய வீட்டு குழந்தைகள்தான் அங்கன்வாடிகளுக்கு வருகின்றனர். அனைத்து தரப்பு குழந்தைகளும் அங்கன்வாடி மையங்களுக்கு வரவேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டங்கள், உணவுமுறைகள், நர்சரி பள்ளியை போல சீருடை போன்றவை வழங்கப்படுகிறது. ஆனாலும் இன்று வரை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் குறைவாகவே உள்ளனர்.\nஇந்நிலையில்தான் நெல்லை மாவ்டட ஆட்சியர் தன மகளை அங்கன்வாடியில் சேர்த்து விட்டு பாராட்டைப் பெற்றுள்ளார்.\nநெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சனைக்குப் பின் அங்கு மாற்றப்பட்டார். அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டார். அவர் கலெக்டராக றியமிக்கப்பட்டதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் பொது மக்களின் பாராட்டடைப் பெற்று வருகிறார்.\nசெங்கோட்டை விநாயகர் சதுர்த்தி பிரச்னையை சுமூகமாக கையாண்டு அங்கு விரைவில் அமைதியைச் திரும்பச் செய்ததில், ஷில்பாவின் பணி பாராட்டத்தக்கதாக இருந்தது.\nஇந்நிலையில், தனது மூன்று வயது மகள் கீதாஞ்சலியை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் ஷில்பா சேர்த்துள்ளார். மற்ற மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பாடங்களை கற்கும் கீதாஞ்சலி, தவறாமல் தினமும் ஆர்வத்துடன் வருவதாக அங்கன்வாடி மைய காப்பாளர் கூறுகிறார்.\nமற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாவட்ட ஆட்சியரே தனது மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞரின் தாய்க்கு பெண் கலெக்டர் செய்த உடனடி உதவி…\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம��� ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமுன்னாள் எம்எல்ஏவும், அமமுகவின் முக்கிய பிரமுகர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.\nExclusive:டிடிவி தனிவிமானத்தில் டெல்லி பயணம் நடந்தது என்ன.பாஜக போட்ட கண்டிசன் இதுதானாம்..\nஅடுத்து எதிர்க்கட்சி வரிசைக்கூட கிடைக்காது... துரோகி வரிசைதான் அடிமைகளே... அதிமுகவை பங்கம் செய்த உதயநிதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilculture.myilraj.com/category/vasthu", "date_download": "2020-09-24T01:56:20Z", "digest": "sha1:AMGBFGV4D3UBHIDMGY2YGBAEMNVTZ4RE", "length": 2300, "nlines": 36, "source_domain": "tamilculture.myilraj.com", "title": "Vasthu Archives", "raw_content": "\nஇழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரங்கள்\nஇழந்த செல்வத்தை பெறுவதற்காக சிறந்த பரிகாரங்கள் நாம் இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரம்: [belowhonealt] நாம் ...\nவீட்டில் பணம் சேர வேண்டுமா\nவீட்டில் பணம் சேர வேண்டுமா வீட்டில் பணம் சேர வேண்டுமா, இதோ சில எளிய பரிகாரங்கள், மற்றும் ...\nவாஸ்து சாஸ்திரம் முறையில் பண சேர சில வழிகள்\nவாஸ்து சாஸ்திரம் முறையில் பண சேர சில வழிகள் வாஸ்து சாஸ்திரம் என்பது என்ன வாஸ்து சாஸ்திரம் என்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/248126?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-09-24T01:17:10Z", "digest": "sha1:2AITMBUCHZ56HKNHJPACLHZICRO5LQL4", "length": 4987, "nlines": 59, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்காவில் பனிப்புயலுக்கு அஞ்சி பனி கரடி செய்த வேலை! - Canadamirror", "raw_content": "\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவா..\nகனடாவின் முக்கிய நகரங்களை தாக்கும் கொரோனா 2ஆவது அலை\nகனடாவில் வீட்டுக்குள�� இருந்து சாலைக்கு வந்த பெண்ணுக்கு நபர் ஒருவரால் நேர்ந்த கொடுமை\nகனடாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: முக்கிய நிகழ்வுகள் ரத்தாக வைப்பு\nசானிட்டைசர் போட்டு டிவி ஐ துடைத்த சிறுவன்; பழுதானதால் பயந்து தற்கொலை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஅமெரிக்காவில் பனிப்புயலுக்கு அஞ்சி பனி கரடி செய்த வேலை\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயலினால் பாதிக்கப்பட்ட கரடி ஒன்று நகருக்குள் நுழைந்துள்ளது.\nபின்னர் குளிர்ந்தாங்க முடியாமையினால் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறியுள்ளது.\nமிகவும் லாவகமாக காரின் கதவை தனது கைகளால் திறந்து அந்தக் கரடி உள்ளே சென்றுள்ளது.\nஎனினும், கரடியால் மீண்டும் காரைவிட்டு வெளியே வரத் தெரியவில்லை. இதைக் கண்ட அந்தக் காரின் உரிமையாளர் மெதுவாக வந்து காரின் மற்றொரு பக்கக் கதவைத் திறந்துவைத்துவிட்டு ஓடிவிட்டார். சில விநாடிகளில் கரடி தப்பித்தோம் எனக் கதவைத் திறந்துகொண்டு துள்ளிக்குதித்து ஓடியது.\nகுறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/10_82.html", "date_download": "2020-09-24T01:27:29Z", "digest": "sha1:4ZO6OLKVISKOQBMOLGTBNYZZNPNNLXFS", "length": 9395, "nlines": 83, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜுன் 10", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். மார்கரெத்தம்மாள். இராணி (கி.பி.1093)\nமுத்து என்னும் அர்த்தமுள்ள மார்கரெத் என்னும் பெயர் கொண்ட பெண்மணி இங்கிலாந்து தேசத்தின் இராஜாவான அர்ச். எட்வர்டின் பேத்தி.\nஇம் மாது இளம் வயதில் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு, அவளுக்குண்டாயிருந்த சரீர அழகிலும் ஆத்தும் செளந்தரியம் அவளிடத்தில் அதிகமாகப் பிரகாசித்து தாழ்ச்சி, பொறுமை, கற்பு, பிறர் சிநேகம் முதலிய புண்ணியங்களில் சிறந்து விளங்கினாள்.\nஇப்பேர்ப்பட்ட புண்ணியவதியை ஸ்காட்லாந்து தேசத்து அரசன் மணமுடித்துக்கொள்ள பாக்கியம் பெற்றதினால் அத்தேசம் இப் பரிசுத்தவதியால் ஆசீர்வதிக்கப்பட்டு செழித்தோங்கினது.\nதன் குடும்பத்தைக��� கவனித்து தெய்வ பயமற்ற தன் புருஷனை உத்தம கிறீஸ்தவனாகச் செய்தாள். தன் எட்டு குழந்தைகளையும் தர்ம வழியில் வளர்த்தாள்.\nஅரண்மனையில் வேலைக்காரர் களை மறந்தவளல்ல. இந்த நல்ல இராணி தன் கணவனுக்கு அரசாங்க விஷயத்திலும் நல்ல ஆலோசனைக் கொடுப்பாள். ஓய்வு நேரத்தில் பீடத்திற்கு வேண்டிய வஸ்திரங்களையும் பூசைப் பட்டுகளையும் தைப்பாள்.\nதன் தேசத்தாரில் அநேகர் ஞாயிறு வாரங்களை அனுசரியாமலும் தபசு காலத்தின் ஒழுங்குகளை அசட்டை செய்து பாஸ்குக் கடனைத் தீர்க்காமலும் இருந்ததை அறிந்த இப் புண்ணியவதி, இவர்களைத் திருத்த எவ்வளவு பிரயாசைப் பட்டாளெனில் சில வருஷத்திற்குள் அத் தேசத்தார் வேதக் கட்டளைகளை வெகு நுணுக்கமாய் அனுசரிக்கத் தொடங்கினார்கள்.\nஇராணியின் அரண்மனை நாள்தோறும் ஏழைகள், கைம்பெண்கள், அநாதைப் பிள்ளைகள் முதலியவர் களால் நிறைந்திருக்கும். அநேக வருடம் இப்புண்ணியவதி நல்ல மனைவி யாகவும் உத்தம் தாயாகவும் விவேகமுள்ள இராணியாகவும் ஜீவித்து நன் மரணமடைந்து மோட்ச முடியைப் பெற்றாள்.\nதேவ காரியங்களுக்கு வேண்டிய வஸ்திரம், பொருட்கள் முதலியவற்றைக் கோவிலுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்க மறக்கக் கூடாது.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். ஜெத்தூலியுஸும் துணை., வே.\nஅர்ச். லாண்ட்ரி , து.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-39.html", "date_download": "2020-09-24T01:55:28Z", "digest": "sha1:ZRMN7NJVGRC74O6264OCSTTUUEMDLE2W", "length": 40729, "nlines": 439, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 39. ஓர் ஆன்மிகக் குழப்பம் - 39. A spiritual dilemma - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n39. ஓர் ஆன்மிகக் குழப்பம்\nமற்ற இந்தியருடன் என் சேவையை யுத்தத்திற்கு அளிக்க முன்வந்திருக்கிறேன் என்ற செய்தி தென்னாப்பிரிக்காவுக்கு எட்டியதும் எனக்குத் தந்திகள் வந்தன. அதில் ஒன்று ஸ்ரீ போலக்கிடமிருந்து வந்தது. எனது கொள்கையான அகிம்சைக்கும் நான் செய்யும் காரியத்திற்கும் எப்படிப் பொருத்தமாகும் என்று அவர் கேட்டிருந்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஇந்த ஆட்சேபத்தை நான் ஓரளவுக்கு எதிர்பார்த்தே இருந்தேன். இப்பிரச்னையைக் குறித்து ‘ஹிந்த் சுயராஜ்’ (இந்திய சுயராஜ்யம்) என்ற நூலில் விவாதித்திருக்கிறேன். அதல்லாமம் தென் ஆப்பிரிக்காவில் நண்பர்களுடனும் இதைக் குறித்து அடிக்கடி விவாதித்து வந்திருக்கிறேன். யுத்தத்தில் இருக்கும் அதர்மத்தை எல்லோருமே ஒப்புக் கொண்டிருக் கிறோம். என்னைத் தாக்கியவரைக் கைதுசெய்து வழக்குத் தொடர நான் தயாராக இல்லாத போது, போரில் ஈடுபட்டு இருக்கிறவர்களின் லட்சியம் நியாயமானதா, இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாமல் இருக்கும்போது, யுத்தத்தில் ஈடுபடுவதற்கு நான் தயாராக இருப்பதற்கில்லை. என்றாலும் முன்பு போயர் யுத்தத்தில் நான் சேவை செய்திருக்கிறேன் என்பது நண்பர்களுக்குத் தெரியும். ஆயினும், அதன் பிறகு என் கருத்துக்கள் மாறுதலை அடைந்து இருக்கின்றன என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.\nஉண்மையில் போயர் யுத்தத்தில் நான் பங்கு கொள்ளும்படி எந்தவிதமான வாதங்கள் என்னைத் தூண்டினவோ அதே விதமான வாதங்களே இச்சமயமும் என்னை இம்முடிவுக்கு வரும்படி செய்தன. யுத்தத்தில் ஈடுபடுவது அகிம்சைக்குக் கொஞ்சமும் பொருத்தமானதல்ல என்பது எனக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. ஆனால், தன்னுடைய கடமை என்ன என்பதை யாரும் தெளிவாக அறிந்து கொண்டுவிட முடிவதில்லை. அதிலும் சத்தியத்தை நாடுகிறவர் அடிக்கடி இருட்டில் தடவிக் கொண்டிருக்க வேண்டியே வருகிறது.\nஅகிம்சை என்பது விரிவான பொருள்களைக் கொண்டதோர் கொள்கை. நாமெல்லோரும் இம்சையாகிய தீயில் சிக்கிக் கொண்டு உதவியற்றுத் தவிக்கும் மாந்தரேயாவோம். ஓர் உயிரைத் தின்றே மற்றோர் உயிர் வாழ்கிறது என்று சொல்லப்படுவதில் ஆழ்ந்த பொருள் உண்டு. மனிதன், வெளிப்படையாக இம்சையை அறிந்தோ, அறியாமலோ செய்யாமல் ஒரு கணமும் வாழமுடியாது. வாழ்வது என்ற ஒன்றிலேயே, உண்பது, குடிப்பது, நடமாடுவது ஆகியவைகளில், என்ன தான் மிகச் சிறியதாயிருப்பினும் ஏதாவது இம்சை அல்லது உயிரைக் கொல்லுவது அவசியமாக இருந்துதான் தீருகிறது. ஆகையால், அகிம்சை விரதம் கொண்டவர், அந்தத் தருமப்படி உண்மையோடு நடப்பதாயின், அவருடைய ஒவ்வோர் செயலும் கருணையிலிருந்தே எழுவதாக இருக்க வேண்டும். மிக மிகச் சிறிய உயிரையும் கூடக் கொல்லாமல் தம்மால் முடிந்த வரையில் அதை அவர் காப்பாற்ற வேண்டும். இவ்விதம் இம்சையின் மரணப் பிடியிலிருந்து விடுபடவும் இடை விடாது முயன்று வரவேண்டும், புலனடக்கத்திலும் கருணையிலும் அவர் இடை விடாது வளர்ந்து கொண்டும் இருப்பார். ஆனாலும், புற இம்சையிலிருந்து மாத்திரம் அவர் என்றுமே பூரணமாக விடுபட்டு விட முடியாது.\nமேலும், எல்லா ஜீவராசிகளின் ஒருமைப்பாடே அகிம்சையின் அடிப்படையாகையால், ஒன்றின் தவறு மற்றெல்லாவற்றையும் பாதிக்காமல் இருக்க முடியாது. ஆகவே, மனிதன் இம்சையிலிருந்து முற்றும் விடுபட்டு விட இயலாது. ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக ஒருவர் இருந்து கொண்டிருக்கும் வரையில், அச் சமூகத் தொடக்கத்திலிருந்��ே ஏற்படுவதான இம்சையில் அவரும் கலந்து கொண்டு விடாமல் இருப்பதற்கில்லை. இரு நாட்டினர் போராடிக் கொண்டிருக்கும்போது, யுத்தத்தை நிறுத்துவதே அகிம்சைவாதியின் பொறுப்பு. அப் பொறுப்பை நிறைவேற்ற இயலாதவர், யுத்தத்தை எதிர்ப்பதற்கான சக்தி இல்லாதவர்; யுத்தத்தை எதிர்ப்பதற்கு வேண்டிய தகுதியை அடையாதவர் இவர்களும் அப்போரில் ஈடுபடக் கூடும். அப்படிப் போரில் ஈடுபட்டாலும் தம்மையும் தம் நாட்டையும் உலகத்தையும் போரிலிருந்து மீட்க முழு மனத்துடன் முயற்சி செய்யவேண்டும்.\nபிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மூலமே என் அந்தஸ்தையும், என் நாட்டு மக்களின் அந்தஸ்தையும் உயர்த்திக்கொள்ளலாம் என்று நான் நம்பியிருந்தேன். இங்கிலாந்தில் நான் இருந்த போது பிரிட்டிஷ் கடற்படையின் பாதுகாப்பை நான் அனுபவித்து வந்தேன். பிரிட்டனின் ஆயுத பலத்தின் கீழ் நான் பத்திரமாகவும் இருந்து வந்தேன். நான் இவ்விதம் இருந்ததன் மூலம் அதனுடைய பலாத்கார சக்தியில் நான் நேரடியாகப் பங்குகொண்டு வருகிறேன். ஆகையால், சாம்ராஜ்யத்துடன் எனக்கு இருக்கும் தொடர்பை வைத்துக்கொண்டு அதன் கொடியின் கீழ் வாழ நான் விரும்பினால், நான்கு காரியங்களில் ஏதாவது ஒன்றின்படியே நான் நடக்க வேண்டும். யுத்தத்திற்கு என்னுடைய பகிரங்கமான எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். சத்தியாக்கிரக விதிகளின்படி சாம்ராஜ்யம் அதன் ராணுவக் கொள்கையை மாற்றிக் கொள்ளும்வரை அதைப் பகிஷ்கரித்து விடலாம்; அல்லது மீறுவதற்கு ஏற்றவையான அதன் சட்டங்களை மீறுவதன் மூலம் சட்ட மறுப்பைச் செய்து சிறைப்பட முற்படலாம்; இல்லாவிட்டால், சாம்ராஜ்யத்தின் சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டு அதன் மூலம் யுத்த பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு வேண்டிய பலத்தையும் தகுதியையும் பெறலாம். இத்தகைய ஆற்றலும் தகுதியும் எனக்கு இல்லை. ஆகவே, அவற்றை அடைவதற்கு யுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணினேன்.\nஅகிம்சை நோக்குடன் கவனித்தால், போர்ச் சேவையில் ஈடுபட்டிருக்கிறவர்களில் போர்க்களத்தில் போராடும் சிப்பாய்களுக்கும் மற்றவர்களுக்கும் வேற்றுமையை நான் காணவில்லை. கொள்ளைக்காரர்களுக்கு மூட்டை தூக்கவோ, அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் போது காவல் இருக்கவோ, அவர்கள் காயமடையும்போது அவர்களுக்குப் பணி விடை செய்யவோ ஒப்பு���்கொள்ளுகிறவனும், கொள்ளைக்காரர்களைப் போல் கொள்ளைக் குற்றம் செய்தவனேயாவான். அதே போலப் போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்வதோடு மாத்திரம் இருந்து விடுகிறவர்களும் போர்க் குற்றத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆகமுடியாது.\nபோலக்கிடமிருந்து தந்தி வருவதற்கு முன்னாலேயே இந்த வகையில் இதையெல்லாம் குறித்து என்னுள்ளேயே நான் விவாதித்துக்கொண்டேன். அத்தந்தி வந்த பிறகும் இதைக் குறித்துப் பல நண்பர்களுடன் விவாதித்தேன். போரில் சேவை செய்ய முன் வருவது என் கடமை என்ற முடிவுக்கே வந்தேன். பிரிட்டிஷ் உறவுக்குச் சாதகமாக நான் அப்பொழுது கொண்டிருந்த கருத்தைக் கொண்டு கவனிக்கும்போது, அந்த விதமான விவாதப் போக்கில் எந்தத் தவறும் இருப்பதாக இன்றும் நான் கருதவில்லை. அப்பொழுது நான் செய்ததற்காக வருத்தப்படவும் இல்லை.\nஎன் நிலைமை சரியானதே என்பதை என் நண்பர்கள் எல்லோருமே ஒப்புக்கொள்ளும்படி செய்ய என்னால் அப்பொழுதும் முடியவில்லை என்பதே அறிவேன். இப்பிரச்சனை மிகவும் நுட்பமானது. இதில் கருத்து வேற்றுமை இருந்து தான் தீரும். ஆகையால், அகிம்சையில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அதை அனுசரிக்கத் தீவிரமாக முயன்று வருகிறவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு தெளிவாக என்னுடைய வாதங்களை எடுத்துக் கூறினேன். சத்தியத்தின் பக்தர், சம்பிரதாயம் என்பதற்காக எதையும் செய்து விட முடியாது. தாம் திருத்தப்படுவதற்கு அவர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். தாம் செய்தது தவறானது என்பதைக் கண்டுகொள்ளும் போது, என்ன நேருவதாயினும் பொருட்படுத்தாது, அதை ஒப்புக்கொண்டு அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்���ி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் ம���்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100147/", "date_download": "2020-09-24T02:26:04Z", "digest": "sha1:JVSCQEJBU6XDU4OWCR3QDEGMBBNPL4IH", "length": 16114, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிராதம் – செம்பதிப்பு முன்பதிவு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது கிராதம் – செம்பதிப்பு முன்பதிவு\nகிராதம் – செம்பதிப்பு முன்பதிவு\nகிராதம் – வெண்முரசு நாவல் வரிசையின் பன்னிரண்டாவது நாவல். ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். அதன் பன்னிரண்டாவது நூல் இது.\nஇந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் உண்டு.வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.\nஅதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்தரிக்கிறது. வேதமுதல்வனிடமிருந்து பாசுபதவேதத்தை அர்ஜுனன் பெறும்போது நிறைவடைகிறது. பாண்டவர்களில் அர்ஜுனனுக்கே கீதை உரைக்கப்பட்டது. அவனே வில் வழியாக யோகியானவன். இந்நாவலில் வருவது நாராயணவேதத்தின் உச்சத்தைக் கேட்கும் இடம் நோக்கி அவன் செல்லும் பயணமும்கூட. வேதம் எங்கிருந்தெல்லாம் ஊறியிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் அவன் பயணம் நிகழ்கிறது. ஆளுமையின் அனைத்து வடிவங்களிலும் அமைந்து அறிந்து அவன் மீள்வதே இதன் கதை.\nஉலகக் காப்பியவரலாற்றில் மாவீரர்களின் பயணங்களை மெய்ஞானப் பயணங்களாகச் சித்தரிப்பது பொதுவான வழக்கம். ஒர��பக்கம் எளிய வீரகதையாகவும் மறுபக்கம் அகப்பயணமாகவும் தோன்றும் ஒரு கதையாடல் தொன்மைக்காலம் முதலே இங்கு இருந்துள்ளது. அந்த காவியப்போக்கு கொண்ட நாவல் இது.\nஇதை நீங்கள் விபிபியில் ஆர்டர் செய்யமுடியாது.\nஇப்புத்தகம் உங்களுக்கு 2017 ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும்.\nமுன்பதிவு செய்ய கடைசி நாள் – ஜீலை 25, 2017.\nமுன் பதிவு செய்பவர்களுக்கு தபால் செலவு கிடையாது. எனவே ஆர்டர் செய்யும்போது ‘ரிஜிஸ்டர் புக் போஸ்ட்’ என்பதைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.\nசெக், டிடி, எம் ஓ மூலம் முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.\nஜெயமோகன் கையெழுத்து தேவைப்படுபவர்கள், நீங்கள் முன்பதிவு செய்தபின்பு, எங்கள் பிரதிநிதி உங்களைத் தொடர்புகொள்ளும்போது அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்\nஅடுத்த கட்டுரைபச்சைக்கனவு – புகைப்படங்கள் 1\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nதிராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்\nதற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன்\nஅறம் - வாசிப்பின் படிகளில்...\nநமது மருத்துவம் பற்றி மேலும்..\nகுருநித்யா காவியமுகாம் , ஊட்டி 2017\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்���ம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/varatharajapu-perumal/", "date_download": "2020-09-24T02:24:26Z", "digest": "sha1:N5256WBFG45MMZAMPMV2UBQ4DHRM6E54", "length": 9662, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "கூத்துக்கலைஞர்களை வாழவைக்கும் கம்பம் வரதராஜப் பெருமாள்! -எஸ்.பி. சேகர் | Varatharajapu Perumal | nakkheeran", "raw_content": "\nகூத்துக்கலைஞர்களை வாழவைக்கும் கம்பம் வரதராஜப் பெருமாள்\nகண்ணன்மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் பாண்டவர்கள்; அவர்களை வழிநடத்தியவரே கண்ணன் என்பது உலகறிந்த விஷயம். கண்ணன்மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்சிட யாருமில்லை என்ற எண்ணம் திரௌபதைக்கு உண்டானது. பொதுவாக வெற்றிக்குத் தடையாக இருப்பது கர்வம். அது திரௌபதையிடம் அதிகமாக இருப்பதை அறிந்த கண்ணன் அதை... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றதும் - முனைவர் இரா. இராஜேஸ்வரன்\nஎத்தகைய பக்தி இன்னல் தீர்க்கும்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் - சித்தர்தாசன் சுந்தர்ஜி (23)\n 11 - இந்திரா சௌந்தர்ராஜன்\nகண்டேன் கடவுளை -கலைஞானம் (09)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் ஜோதிடபானு அதிர்ஷடம் சி.சுப்பிரமணியம்\nதோஷம் நீக்கும் வழிபாடு -பொன்மலை பரிமளம்\nஇரு சகோதரிகள் அருளும் டேக்ரி மாதா ஆலயம் - மகேஷ் வர்மா\n - கோபி சரபோஜி (9)\nஆசி பல வழங்கும் மகாமகத் திருநாள்\n - அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்\nபிப்ரவரி மாத எண்ணியல் பலன்கள்\nபன்மடங்கு பலனருளும் அழகாபுத்தூர் படிக்காசுநாதர் - கோவை ஆறுமுகம்\n24X7 ‎செய்திகள் 7 hrs\nவேளாண் மசோதாவுக்கு சேரன் கண்டனம்\n“நிரூபிக்கப்பட்டால் அவருடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வேன்”- டாப்ஸி\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n360° ‎செய்திகள் 15 hrs\nபிறந்த நாளிலி��ுந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n81 வருட தமிழ் பள்ளியை மூடும் குஜராத் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/08/19.html", "date_download": "2020-09-24T00:32:14Z", "digest": "sha1:WZLVDGXQGITVLULVGWJUQ7KAKW7VZKR4", "length": 5795, "nlines": 73, "source_domain": "www.sonakar.com", "title": "19 தேசியப் பட்டியல் நியமனங்களின் பெயர்கள் பதிவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS 19 தேசியப் பட்டியல் நியமனங்களின் பெயர்கள் பதிவு\n19 தேசியப் பட்டியல் நியமனங்களின் பெயர்கள் பதிவு\nஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் 17 பேர் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் உள்ளடங்கலான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.\nசமகி ஜன பல வேகயவின் 7 ஆசனங்கள் தொடர்பிலான இழுபறி தொடர்கின்ற அதேவேளை ஞானசாரவின் ஆசனம் திருடப்பட்டு விட்டதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.\nதனது பெயரை தேசியப் பட்டியலுக்கு முன் மொழிந்து விட்டு அக்கட்சியின் செயலாளர் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரி��்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2019/12/yaaradiyo-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-09-24T02:12:17Z", "digest": "sha1:WLSQZ5RKQQPWXOXQMRUT5WVPSSAEX47H", "length": 5038, "nlines": 145, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Yaaradiyo Song Lyrics in Tamil from Gorillla Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nஎந்தன் கைகள் கோர்த்து கொண்டு\nகாழ் நீ இருள் பிழை நான்\nகான் நீ ஒரு கோடி நான்\nவான் நீ ஒரு முகில் நான்\nபொய் நான் மெய்யடி நீ\nகண் நான் இமையடி நீ\nஉடல்தான் நான் உயிரடி நீ\nபெண்ணே உன்னை காணும் முன்பே\nவாழ்க்கை என்பதே வீண் என்றேன்\nஉன்னை நானும் கண்ட பின்னே\nஇனி வாழும் ஒவ்வொரு நிமிடம்\nநீயும் நானும் சேர்ந்து வாழும்\nஎந்தன் கைகள் கோர்த்து கொண்டு\nகாழ் நீ இருள் பிழை நான்\nகான் நீ ஒரு கோடி நான்\nவான் நீ ஒரு முகில் நான்\nபொய் நான் மெய்யடி நீ\nகண் நான் இமையடி நீ\nஉடல்தான் நான் உயிரடி நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/mollywood-heroine-marriage/", "date_download": "2020-09-24T01:58:26Z", "digest": "sha1:VKELWDKQQXOT6LQ5QM3KBRTJAJSBGY22", "length": 7080, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "அழகாக இருக்கும் இளம் நடிகைக்கு திருமணம்! கணவர் இவர் தான்! - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஅழகாக இருக்கும் இளம் நடிகைக்கு திருமணம்\nஅழகாக இருக்கும் இளம் நடிகைக்கு திருமணம்\nகொரோனாவால் சினிமா திரையுலகம் தொழில் ரீ��ியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் மூடல், படப்பிடிப்பு நிறுத்தம் ஆகியுள்ளதால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல சினிமா ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மையில் நடிகர் ராணவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இன்னும் சிலருக்கு திருமணமும் எளிமையாக நடைபெற்று முடிந்தது.\nஇந்நிலையில் ஓர்மையில் ஒரு சிஷ்ரம் என்ற மலையாள படத்தில் நடித்த அனஷ்வராவுக்கு தின்சித் தினேஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.\nதினேஷ் மரைன் இன்ஜினியராக இருக்கிறாராம். இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nவிரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாம்.\nMollywood Heroine Marriageஅனஷ்வராஓர்மையில் ஒரு சிஷ்ரம்\nகோப்ரா படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போது… – அப்டேட்டை சொன்ன இயக்குனர்\nஅஜித்தின் வலிமை OTT ரிலீஸா. – தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-21-06-2020/", "date_download": "2020-09-24T03:10:53Z", "digest": "sha1:HH2Q7P7XBUPFMRZSLNGGLNHHIDFJYAOL", "length": 11546, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 21-06-2020 - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஉங்களுக்கான இன்றைய ராசி பலன்கள்…\nமேஷம் : உங்களது தினசரி செயல்களை செய்வது இன்று கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அமைதியாக இருக்க வேண்டிய நாள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7\nமிதுனம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nகடகம் : இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். தியானம் அல்லது யோகா செய்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 2, 5\nசிம்மம் : இன்று மனதில் குழப்பங்கள் ஏற்படும். நீங்கள் அஜாக்கிரதையாக இருப்பீர்கள். அதனால் விலை மதிப்பு மிக்க பொருட்களை இழக்கும் சூழல் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய நாள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nகன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். இன்றைய அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்று தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்: 2, 5\nதுலாம் : இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் பொறுப்புகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும் நாள். நேர்மறையான எண்ணங்களால் இன்றைய இலக்குகளை எளிதில் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 2, 6, 9\nவிருச்சிகம் : நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டிய நாள். அதன்மூலம் உங்கள் திறமைகள் மேம்படுத்தப்படும். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3, 5, 7\nதனுசு : திட்டமிட்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஏமாற்றங்களை சந்திப்பீர்கள். பொறுமையாகவும் அதேசமயம் சற்று புத்திசாலித்தனத்துடனும் செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 6, 9\nமகரம் : உங்களுக்கு நல்லது நடக்கும் நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். மனத்திருப்தியுடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 2, 6, 9\nகும்பம் : நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை மூலம் கடினமான பணிகள் கூட எளிதாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்: 5, 9\nமீனம் : தியானம் செய்வதன் மூலம் மனம் அமைதிபெறும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்: 1, 2, 7\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஹிப்ஹாப் ஆதி – அவரே வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wahhabipage.blogspot.com/2006/02/", "date_download": "2020-09-24T01:15:28Z", "digest": "sha1:BSB4T5NOWZB3LWYUETL5N33WCIUPOLED", "length": 59553, "nlines": 255, "source_domain": "wahhabipage.blogspot.com", "title": "வஹ்ஹாபி: பிப்ரவரி 2006", "raw_content": "\nசனி, பிப்ரவரி 25, 2006\nஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-3\nதிண்ணையின் 12.01.2006 பதிப்பில் ஹெச். ஜி. ரஸூல் எழுதியிருந்த கட்டுரையின் மூன்றாவது பத்தியில், 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள்' (அல்லது மீள்பார்வை அதாவது மறு பரிசீலனை) செய்யப்பட வேண்டிய நூற்றுக் கணக்கானவற்றில் 'மைய இஸ்லாத்தில் நிகழ்த்தப் படும்' (அல்லது ஹஜ் கடமையின்) போது முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) செய்யும் 'சடங்குகள்' (அல்லது கடமைச் செயற்பாடுகள்) சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்:\n(1) ஸஃபா-மர்வா குன்றுகளிடையே ஸஃயுச் செய்தல் (2) மினாவில் ஜம்ராத்துக்குக் கல்லெறிதல் (3) கால்நடைகளை பலியிடுதல் (4) தலைமுடி மழித்தல் 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்' (வஹ்ஹாபிகளால்) விமர்சிக்கப் படுவதால், மேற்கண்பவற்றையும் 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள்' செய்ய வேண்டுமென்ற காரணத்தை முன் வைத்திருக்கிறார்.\nஅஃதென்ன 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்' என்று வாசகர்கள் அதிகம் குழம்ப வேண்டாம். வஹ்ஹாபிகளின் தலைவர் (அல்லது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் போதனைகளின்* அடிப்படையில் வஹ்ஹாபிகளால் கடுமையான விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிக் களையிழந்து போன த��்ஹாக்கள் மற்றும் -அவற்றில் நடைபெறும் சமாதி வழிபாடுகள், சமாதிகளுக்காக நேர்ச்சை செய்தல், பலியிடுதல், மொட்டையடித்தல் -இல்லாத பேயை உற்பத்தி செய்தல், பேய் விரட்டும் பித்தலாட்டம் -கந்தூரி அனாச்சாரங்கள் -சமாதிகளின் பெயரால் தட்சணைக் கொள்ளை மற்றும் உண்டியல் சுரண்டல் -தர்ஹாக்களைச் சுற்றிலும் நடக்கும் பல்வகைக் கீழ்த்தொழில்கள் ஆகியன 'பண்பாட்டு உயிர்ப்புக் கூறுகள்' என்ற மேல்பூச்சுக்கு உள்ளேயுள்ளவற்றுள் சில.\nஇறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் அனாச்சாரங்களுக்குக் கட்டுரையாளர், \"தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் ஜாயாரத் வழிபாடுகள்\" என்றும் \"சூபிகள், சமயஞானிகளின் உறவிடங்களான தர்காக்கள் சார்ந்த மரபுவழிபண்பாட்டியல் நடவடிக்கைகள்\" என்றெல்லாம் விளக்கம் சொல்லி உயிரூட்ட முயல்கிறார்.\nஹஜ்ஜில் நிறைவேற்றப் படும் கடமைச் சொயற்பாடுகளுக்கு இம்மடலின் இறுதியில் இஸ்லாத்தின் அடிப்படைகளான வஹ்ஹாபின் வார்த்தைகளையும் வஹ்ஹாபிகளின் தலைவருடைய வழிமுறையின் சான்றுகளையும் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.\nஎன்னுடைய தெளிவான ஒரேயொரு கேள்வி என்னவெனில் 'தர்ஹாவுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு' இறைமறை மற்றும் நபிவழிமுறையின் சான்றுகளை ஹெச். ஜி. ரஸூல் சொல்ல வேண்டும்.\nமேலும், இறைவாக்கில் (அல்லது வஹ்ஹாபுடைய அறவுரையில்) அவருடைய பார்வையில் 'விசித்திரங்களாகத் தென்படுகின்ற' நிகழ்வுகளான: (அ) மூஸா நபியின் கைத்தடி பாம்பாக மாறியது [007:117] (ஆ) கடல் பிளந்து வழிவிட்டது [026:063] (இ) நெருப்புக் குண்டம் இபுராஹீம் நபிக்கு குளிர் பொய்கையாய் மாறியது [021:069] (ஈ) அப்ரஹாவின் யானைப் படைகளை (வஹ்ஹாப் அனுப்பிய) பறவைகள் பின்வாங்கச் செய்தது [105:001-005] ஆகியவற்றுக்கு 'அறிவுநிலைப்பட்ட விவாதம்' வேண்டும் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை; இறைவாக்கின் உருவாக்கம் (அல்லது வஹ்ஹாப் அனுப்பிய வஹீ) குறித்தும் 'வரலாறு சார்ந்த சமூகவியல் பார்வையும் மானுடவியல் அணுகுமுறைகளும்' அவசரமாகத் தேவைப் படுவதாகக் கூறி, தம் மீள்பார்வை இலக்கு (அதாவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது) வஹ்ஹாபின் வார்த்தைகளான இறைவேதம்தான் என்று தெளிவாக்குகிறார்.\nஅவருடைய கட்டுரையை, \"வஹ்ஹாபிஸம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது\" என்று முடித்திருந்தார். அவர் சொல்ல வரும் செய்தி என்னவெனில், \"(அ),(ஆ),(இ),(ஈ) ஆகிய நான்கிலும் 'விசித்திரங்கள் சார்ந்த நிகழ்வுகளை' உண்மை என நம்ப வைத்து, வஹ்ஹாப் துரோகம் செய்து விட்டான்\" என்பதே\nபுத்தக வடிவில் வரவேண்டிய கருத்து ஏற்கனவே மயிலாஞ்சியில் அசைத்த ஆப்பின் மூலம் வால் மட்டும்தான் நசுங்கியது ...\n(1)\"நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் குன்றுகள்) அல்லாஹ்வின் சின்னங்களைச் சார்ந்தவைதாம். எனவே (கஃபா என்னும்) இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் அவ்விரண்டையும் சுற்றி வருவதில் தவறேதுமில்லை ... \"அல்-குர் ஆன் 002:158.\nவரலாற்றுக் குறிப்பு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்வரை ஸஃபாவில் \"அஸாஃப்\" மர்வாவில் \"நாயிலா\" ஆகிய சிலைகளை இணைவைப்பாளர்கள் வழிபட்டு வந்தனர். மக்கத்து வெற்றியின்போது அனைத்துச் சிலைகளும் அழிக்கப்பட்டன. என்றாலும், அவ்விரு சிலைகளும் அறியாமைக் கால அரபியரின் வழிபாட்டு அடையாளங்களாய்த் திகழ்ந்தமையால் அவை இருந்த இடமான ஸஃபா-மர்வாப் பள்ளத்தாக்கின் பக்கம் போவதையும் மக்கத்து வெற்றியின்போது உம்ராவை நிறைவேற்ற வந்த (மதீனத்து) முஸ்லிம்கள் வெறுத்தனர். மட்டுமன்றி, அங்குச் சென்றால் குற்றமாகிவிடுமோ என்றும் அஞ்சினார்கள். அப்போதுதான் மேற்காணும் இறைவசனம் இறக்கியருளப் பெற்றது -தப்ஸீர் இபுனு கஃதீர்.\n(2)\"கல் வீசப்படும் இடங்கள் ஒற்றைப் படையா(ன மூன்றா)கும்; வீசப்பட வேண்டிய கற்களும் ஒற்றைப் படையா(ன ஏழா)கும்...\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2622.\nபலியிடும் (துல்ஹஜ் பத்தாம்) நாளின் முற்றிய காலைப் பொழுதில் தங்கள் ஒட்டகத்தில் அமர்ந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வில் ஏழு பொடிக் கற்களை வீசி விட்டு, \"நீங்களனைவரும் உங்களுடைய ஹஜ்ஜுக் கடமையின் செயல்களைச் சரியாகச் செய்ய (என்னிடமிருந்து இப்போதே) கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனனில், இந்த ஹஜ்ஜுக்குப் பின்னர் நான் (மீண்டும்) ஹஜ்ஜுச் செய்வேனா என்று எனக்குத் தெரியாது\" என்றார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2618-2620.\n(3) \"...(நீங்கள் பலியிடும்) கால்நடைகளின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. ஆனால், உங்களின் இறையச்சம்தான் அவனைச் சென்றடையும்\" - அல்குர்ஆ���் 022:037.\n... (ஹஜ் மாதப் பத்தாம் நாளில்) கல் வீசிய பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 63 ஒட்டகங்களைத் தங்கள் கைப்பட அறுத்தார்கள். எஞ்சியதை அலீ (ரளி) இடம் கொடுத்து அறுக்கச் சொன்னார்கள் ... -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2555.\n\"... அவரவர் வசதியைப் பொருத்து ஓர் ஒட்டகத்தையோ ஒரு மாட்டையோ ஓர் ஆட்டையோ (பலியிட) ஓட்டிச் செல்லட்டும். ஒன்றுக்கும் வழியில்லாதவர் மூன்று நாட்கள் நோன்பிருக்கட்டும்...\" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரளி) - நூல்: புகாரீ, பாகம் 6 பக்கம் 35.\nஹுதைபிய்யா (உடன்படிக்கை) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நாங்களும் (கால்நடைகளைப்) பலியிட்டோம். எழுவருக்கு ஓர் ஒட்டகம் (அல்லது) எழுவருக்கு ஒரு மாடு(என்ற கணக்கில் பலியிடப் பட்டது). -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2636.\nவரலாற்றுக் குறிப்பு : ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டில் அருளப் பெற்ற 002:196 இறை வசனக் கட்டளையின் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆயிரம் தோழர்களும் உம்ராச் செய்வதற்காக, பலியிட வேண்டிய தங்கள் கால்நடைகளோடு மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நோக்கி வந்தார்கள். குரைஷிகளின் பிரதிநிதியாக ஸுஹைலிப்னு அம்ரு, தமது குழுவினரோடு மக்காவிலிருந்து புறப்பட்டு வந்து ஹுதைபிய்யா என்ற இடத்தில் வழிமறித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் \"மக்காவிற்குள் நுழையக் கூடாது\" எனத் தடுத்தார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் ஸுஹைலுக்கும் இடையில் அங்கு ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். -தஃப்ஸீர் இபுனு கஃதீர், புகாரீ, முஸ்லிம் மற்றும் மிஷ்காத் ஹதீஸ் எண் 4042. (4)\n\"...ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ தலைச்சிரங்கு உள்ளவராக இருந்து, தலைமுடியை மழிக்க முடியாமலாகி விட்டால் நோன்பு நோற்றோ, தருமம் செய்தோ (இன்னொரு) பலி கொடுத்தோ அதற்கு ஈடு செய்ய வேண்டும் ...\" அல்-குர் ஆன் 002:196.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தலைமுடியை (முழுக்க) மழித்துக் கொண்டார்கள். நபித்தோழர்களில் பெரும்பாலரும் அவ்வாறே (முழுக்க மழித்துக் கொண்டனர்). சிலர் முடியைக் கத்தரித்துக் கொண்டனர். -அறிவிப்பவர் : இபுனு உமர் (ரளி) - நூல்: புகாரீ, முஸ்லிம்/ மிஷ்காத் ஹதீஸ் எண் 2646.\n·\"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்...\": அஹ்மது 8449, அபூதாவூது 1746.\n·\"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே...\": அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .\n·\"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்\": நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.\n·\"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான்\" என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் என ஐயுற்றார்கள்: புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.\n·\"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள்: திர்மிதீ 972, அஹ்மது 14748.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: சனி, பிப்ரவரி 25, 2006 2 கருத்துகள்\nவகைகள்: எதிர்வினை, திண்ணை, ஹெச். குலாம் ரஸூல்\nதிங்கள், பிப்ரவரி 20, 2006\nசூபி முகம்மது என்பவர் திண்ணையில் என்னுடைய கடிதத்தை விமர்சித்து ஓர் எதிர் மடல் எழுதியிருக்கிறார். அவருடைய மடலில் குறிப்பிட்டுள்ளக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்த அவருக்கும் அச்சேற்றிய திண்ணைக்கும் முதற்கண் என் நன்றி\n\"வகாபிய கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஹெச்.ஜி.ரசூல் முன்வைத்த பல முக்கியமான விடயங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை\" என்பதுதான் சூபியுடைய குற்றச்சாட்டு.\nஅக்குற்றச்சாட்டுக்கு பதில் தருமுன் ஒரு சிறு திருத்தம்: 'வகாபிய கருத்துக்கள்' என்று தனியாக இஸ்லாத்தில் ஏதுமில்லை. எனவே, 'வஹ்ஹாப் உடைய கருத்துக்கள்' என்று திருத்திப் படித்துக் கொள்க அதற்கு உடன்பட மனமில்லையெனில், 'அல்-குர் ஆன்' என்று மாற்றிக் கொள்க\nஇனி, 'பதில் சொல்லப் படாத முக்கிய விடயங்கள்' என்ற குற்றச்சாட்டுகளுக்கு வருவோம். (1அ) \"பிரதேச தன்மைகளை அழித்து (1ஆ) அரேபிய வகைப்பட்ட ஒற்றைச் சமய அடையாளம் பேசும் அறிவு வாதம்\" (2) \"தனி நபர் மைய வாதம்\" (3) \"லாபக��� கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு\" மீக்கூறிய மூன்றில் முதலாவதான (1அ,1ஆ) குற்றச்சாட்டுக்கு திண்ணையில் என் முதல் மடலிலேயே பதில் உள்ளது:\n\"... தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது வஹ்ஹாபிஸத்தின் அடிப்படை நோக்கமாகும். இதனை அரபு வகை()ப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும் சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமய மாதிரியாகவும்...\" சொல்லலாமாம். இஸ்லாத்தில் இல்லாததும் இடையில் வந்து சேர்ந்ததுமான சமாதி வழிபாட்டை (மரபுவழி பண்பாட்டியல்)ப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும் சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமய மாதிரியாகவும்...\" சொல்லலாமாம். இஸ்லாத்தில் இல்லாததும் இடையில் வந்து சேர்ந்ததுமான சமாதி வழிபாட்டை (மரபுவழி பண்பாட்டியல்) அப்புறப் படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும். இதில் 'அரபுவகை' என்று தனிவகை ஒன்றுமில்லை. கடமையாற்றுகிறவன் தமிழனாக இருப்பதில் கட்டுரையாளருக்கு என்ன நட்டம்\n'தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள்' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டதைத்தான் 'பிரதேசத் தன்மைகள்' என்று சூபி மொழிபெயர்த்து விட்டு, அதற்கு பதில் தரவில்லை என்கிறார். ‘நான் சொல்ல வந்தவை வேறு' என்று சூபி மறுத்தாரெனில் வேறு 'பிரதேசத் தன்மை'களுக்கும் பதிலுண்டு:\n'உலக மக்களின் மார்க்கம்' (அல்- குர் ஆன் 030:030) என்று பொதுவுடமையோடு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட இஸ்லாம், பிரதேசத் தன்மைகளான நாடு, மொழி, மரபு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் மீறிச் செம்மாந்து நிற்கும்போது 'பிரதேசம்' என்ற குறுகிய வட்டதுக்குள் இஸ்லாத்தை அடக்க முயல்வது பேதைமையேயன்றி வேறென்ன\nஇரண்டாவதாக, 'தனி நபர் மைய வாதம்' அதாவது, ஒரேயொரு நபருடைய கருத்துகளை/கட்டளைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்றவற்றைப் புறந் தள்ளுவது. இதுவும் தவறான குற்றச்சாட்டாகும். ஒரு முஸ்லிம், இருவருடைய கருத்துகளுக்கும் கட்டளைகளுக்கும் கட்டுப்பட வேண்டும்:\n2. அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்).\nஅவன்/அவள்தான் உண்மையான முஸ்லிம் (அல்லது வஹ்ஹாபி).\nமூன்றாவதும் முடிவானதுமான குற்றச்சாட்டு நகைப்புக்குரியது: \"லாபக் கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு\" சூபியே குறிப்பிட்டப��ி புரிந்து கொள்ளவே 'சிரமப் படுகின்ற' சொல்லாட்சி(). அதற்கும் அவரே காரணம் சொல்கிறார் \"தமிழுக்கு இவ்விடயங்கள் புதிது\". இதுதான் சிக்கல்). அதற்கும் அவரே காரணம் சொல்கிறார் \"தமிழுக்கு இவ்விடயங்கள் புதிது\". இதுதான் சிக்கல் வேறென்ன... தமிழில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் என்னைப் போன்ற பாமரனும் 'சிரமப் படாமல்' புரிந்து கொள்வோம். அதை விடுத்து, கிரேக்கத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் அதன் கருப் பொருளை என் போன்றோர் கருத்திலெடுப்பது கடினமன்றோ \nஎனினும், நான் 'சிரமப் பட்டு' மூன்றாவது குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டது யாதெனில், 'தன் பொருளாதாரத்தை முதலீடு செய்யும் ஒவ்வொரு வஹ்ஹாபியும் இலாபத்தை எதிர் பார்ப்பான்' சரியா எனில், மூன்றாவது குற்றச்சாட்டை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.\nஅடுத்து, \"எவ்வித உழைப்புமின்றி 'முதலாளி' ஆவதற்குத்தான் இந்தியா முழுதும் சமாதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை; மக்களை ஏய்த்துப் பிழைத்து வாங்கிய கார்களுக்குப் பெட்ரோல் போடக் காசு சேர்வதில்லை\" என்று நான் பொத்தாம் பொதுவாகப் பேசுவதாக சூபி குற்றம் சாட்டுகிறார். \"கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை\" என்பது என் 'பொத்தாம் பொது'க் கருத்தன்று. உண்மை நிலையை, இப்போது உள்ள நிலவரத்தைக் கண்களால் கண்டு எழுதியதே வேண்டுமெனில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிரம்பிய உண்டியல் வளத்தையும் இப்போதுள்ள வறட்சி நிலையையும் ஒரு சர்வே எடுத்துப் பார்த்து சூபி தெரிந்து கொள்ளட்டும். அதற்கு முன்னர், என்றைக்கோ இறந்துபோனவர்களின் சமாதிகளைக் காட்டி, மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் 'முதலாளி'கள் எந்தவகையான உழைப்புச் செய்கிறார்கள் என்று தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.\nமேலும், ஓர் உலவி புத்தகம் எழுதியும் தொலைக் காட்சி விளம்பரங்கள் வழியாகவும் சம்பாதித்துப் பணக்காரராகி விட்டாராம். அந்த உலவி ஓர் ஊழல் பேர்வழியாம். அவையும் என் மடலுக்கு பதிலாம். (திண்ணையின் கட்டுப்பாடுகளுள் \"Avoid emotional and abusive language\" என்பதும் அடங்கும். சூபிக்கு விதிவிலக்கு போலும்). நான் யாரைச் சார்ந்தவன் என்பதை இங்குத் தெளிவாகப் பிரகடனப் படுத்தி விட்டேன். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்திருக்கும் சூபியின் நிலையை எண்ணிப் பரிதாபப் படுவதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.\nகந்தூரிகளின் வழியே நிரம்பிய தர்கா உண்டியல்கள் தற்போது ஏகத்துவ எழுச்சியால் வறண்டு போனது ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் ஏகத்துவ எழுச்சிக்கு ஈடு கொடுக்க முடியாதவர்களின் இயலாமையினால் இந்த அளவுக்குச் சிந்தனையிலும் வறட்சி ஏற்பட்டிருப்பதும் பரிதாபத்திற்குரியதே\nஇறுதியாக, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு இஸ்லாம் (அல்லது வஹ்ஹாபிஸம்) வலியுறுத்துகிறது. சூபிக்காக பிரார்த்தனை செய்வது மட்டுமே இப்போது என்னாலானது.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: திங்கள், பிப்ரவரி 20, 2006 0 கருத்துகள்\nவகைகள்: எதிர்வினை, சூபி, திண்ணை\nசனி, பிப்ரவரி 18, 2006\nஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -அருளடியான்\nசகோதரர் அருளடியான் அவர்களின் திண்ணைக் கடிதம் அவருடைய அனுமதியோடு இங்கு மறுபதிவு செய்யப் படுகிறது. அவருக்கு நன்றி\n'முஸ்லிம்களை முஹமதியர் என்று சொல்லக் கூடாது' என்ற புரிதல் உள்ளவர்கள் கூட, ஹனபி, ஷாஃபி என்றோ, வகாபி, சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்றோ சொல்லக் கூடாது என்பதை அறியவில்லை. ஹெச். ஜி. ரசூல் \"தர்கா வழிபாட்டினர் முஸ்லிம்களில் ஏழைகளைப் பிரதிநிதித்துவப்படுத்து\"வதாக எழுதியுள்ளார். இது தவறான தகவல் மட்டுமல்ல; மிகவும் நகைச்சுவையான செய்தியும் கூட.\nமுஹமது நபி(ஸல்) அவர்கள் தானும் தன் குடும்பத்தினரும் இஸ்லாமிய அரசு வசூலித்த ஜகாத் நிதியில் இருந்து எதுவும் எடுக்கக் கூடாது என தடை செய்து கொண்டார்கள். ஆனால் இன்றைய தர்கா நிர்வாகிகள், தர்காவில் வசூலாகும் தொகை தர்கா நிர்வாகிகளின் குடும்பத்தை தவிர யாருக்கும் கிடையாது என விதிமுறை உருவாக்கிக் கொண்டார்கள். இதனால் ஏழை முஸ்லிம்களுக்கு என்ன பயன்\nஓரிறைக் கொள்கையில் உறுதியாய் உள்ள இலட்சக் கணக்கான ஏழை முஸ்லிம்கள் உள்ளனர். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜாக் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களில் மிகப் பெரும்பாலோர் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினருமே. வளைகுடா நாடுகளில் இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களாய் உள்ளவர்களும் ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினருமே. செல்வந்த குடும்பத்தினர் மிகச்சிலர் மட்டுமே.\nதர்கா வழிபாட்டுக்கு இலட்சக்கான ரூபாய் கொட்டித் தருபவர்களில் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஏழைகளும், நடுத்தரவர்க்கத்த��னரும் இதைவிட சற்று அதிகமாக தர்காவழிபாட்டில் உள்ளனர் என்பது உண்மைதான். அந்த பகுதிகளில் கல்வியறிவு வளரும் போது, அந்த குடும்பங்களில் இளைய தலைமுறை தர்கா வழிபாட்டில் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறது.\nஹெச். ஜி. ரசூல் மக்காவில் நடைபெறும் ஹஜ் சடங்குகளையும், தமிழ் நாட்டின் தர்கா வழிபாடுகளையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். ஹஜ்ஜில் நிறைவேற்றப்படும் சடங்குகள் குர்ஆன், நபிகளாரின் வழிமுறையான ஹதீஸ் ஆகிய மூல நூல்களின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றப்படுபவை. தர்கா வழிபாடு அவ்வாறு அல்ல. இறைவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை, இறந்த ஒரு மனிதருக்கும் இருப்பதாக நம்புவதும் அவரிடம் நம் தேவைகளை கேட்பதும் இஸ்லாத்தில் இல்லாத புதுமைச் செயல் மட்டுமல்ல; இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவமாகும்.\nஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என்பது தமிழ் நாட்டின் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞரான பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் கருத்தாகும். அவர் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இக்கொள்கையை ஏற்றுள்ளனர். இதனை பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிம் மக்களும் ஏற்கவில்லை. ஹெச்.ஜி. ரசூல் இவ்வாறு பல தவறான தகவல்களை எழுதி தன் தர்கா வழிபாட்டுக் கொள்கைக்கு ஆதரவு தேடியுள்ளார்.\nஎனக்குத் தெரிந்தவரை, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களே தர்கா வழிபாட்டாளர்களை விட ஏழைகளுக்கு ஆதரவாக உள்ளனர்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: சனி, பிப்ரவரி 18, 2006 0 கருத்துகள்\nவகைகள்: எதிர்வினை, திண்ணை, நன்றி, ஹெச். குலாம் ரஸூல்\nவியாழன், பிப்ரவரி 16, 2006\nஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -பாபுஜி\nதிண்ணையில் ஹெச். ஜி. ரஸூல் எழுதிய கட்டுரைக்குத் திண்ணையிலேயே மேலும் மூவரால் எதிர்வினையாற்றப் பட்டிருக்கிறது. அவற்றை இங்கு மீள்பதிப்புச் செய்வது பொருத்தமாயிருக்கும். மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்த வகையில், முதலாவதாக அனுமதியளித்தச் சகோதரர் பாபுஜி அவர்களின் திண்ணைக் கடிதம் நன்றியோடு இங்கு மறுபதிவு செய்யப் படுகிறது.\nதிண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவரின் கட்டுரை படித்தேன்.\nஇரண்டு வகை இஸ்லாம் உண்டு என்று 'கண்டுபிடித்த' முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் சிந்தித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.\nஇந்திய முஸ்லிம்களைப் பொருத்த வரை, பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்களாகத் தொடர்பவர்களில் சமீப காலங்களாகத்தான் சரியான இஸ்லாமை ஆய்ந்தறிந்து பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது உண்மை.\nஇந்தியாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியப் போது ஆர்வத்தின் காரணமாக சில முஸ்லிம்களால் செய்துக்கொள்ளப்பட்ட 'சமாளிப்புகள்'(Adjustments) இஸ்லாமிய சமூகம் மீதான பண்பாட்டுத் தாக்குதலுக்கு வழி வகுத்தன.\nஇதன் விளைவாகத்தான் இந்திய முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமல்லாத பழக்க வழக்கங்கள் (எ.கா., தாலி, தர்கா வழிபாடு, அத்வைத கோட்பாடு போன்றவை) செல்லுபடியாயின. எனினும் அவை இஸ்லாமின் அடிப்படையான ஓரிறைக் கோட்பாட்டையும் சாதிகளற்ற, அடிமைத்தனமற்ற சமுதாயத்தையும் பெரிதாக பாதிக்க இயலவில்லை.\nசமூக மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிய சக்திகள் கிறிஸ்தவத்திலும் சாதியை புகுத்தி இந்திய கிறிஸ்தவத்தை 'இந்து மயம்' ஆக்கியதைப் போல இஸ்லாமிய சமூகத்தில் சாதியை புகுத்துவதில் வெற்றி காண முடியாத நிலையில், 'கலாச்சார வண்ணத்தை' மாற்றிக்கொண்ட முஸ்லிம்களை (தற்காலிகமாக) விட்டு வைப்போம், சரியான இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களை முதலில் கவனிப்போம் என்று 'நேசமாக'ப் புறப்பட்டனர். 'அடிப்படை' விளங்காத தீவிரவாதிகளுடன் 'சரியான முஸ்லிம்களையும் இஸ்லாமையும் சம்பந்தப்படுத்தி 'தான் சார்ந்த' நலன்களுக்காக வரிந்து கட்டுகின்றனர்.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் மு.பி.வாஜ்பேயியின் 'இரண்டு வகை இஸ்லாம்' பற்றிய பேச்சையும், 'இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ வேண்டுமானால் ராமனையும் கிருஷ்ணனையும் ஏற்றுக்கொண்டு வாழட்டும்' என்ற பரிவாரக் கூச்சல்களையும் நாம் பார்க்க வேண்டும்.\nவஹாபிஸம் என்ற பெயரால் ஹெச்.ஜி.ரசூல்களால் பழிக்கப்படும் சரியான இஸ்லாம்தான் இன்றைக்கும் வரதட்சணை, புரோகிதம், வட்டி, சிசுக்கொலை, (பெண்)கருக்கலைப்பு போன்ற தீமைகளுக்கு எதிராக போராடி வருகிறது. (கிரெக்க புராண அத்வைத பூச்சுக்களிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுத்த ஒரு அறிஞரின் பெயராலாயே வஹாபிசம் என்ற வார்த்தை வழங்கி வருகிறது.)\nஇன்றைக்கு 'பண்பாட்டு இஸ்லாம்' என்பதை பேசுகிற ஹெச். ஜி. ரசூல்களின் கூப்பாடு சமூக மேலாதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்குத்தான் 'புரோகிதத்தை'யும் பூர்ஷ்வாதனத்தையும் வளர்க்க உதவும்.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: வியாழன், பிப்ரவரி 16, 2006 0 கருத்து���ள்\nவகைகள்: எதிர்வினை, திண்ணை, நன்றி, ஹெச். குலாம் ரஸூல்\nபுதன், பிப்ரவரி 01, 2006\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-2\nவகாபிசமும் நவீன முதலாளியமும் என்ற தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை-2\nஇஸ்லாமிய அடித்தள (அறிவுகூட கற்பிக்கப் படாத பாமர) மக்கள் முன்வைக்கும் பாரம்பரிய (பிறமத) மரபுகள், (மூட)நம்பிக்கைகள், (போலிச்)சம்பிரதாயங்கள் மீதான தீவிரமான அறிவுவாத விமர்சனங்களை வகாபிசம் முன்வைக்கிறது. பகுத்தறிவின் (அடிப்படையான இறை)விசுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லை() வரை சென்று தர்க்க ரீதியாக நிலைநிறுத்த முயல்கிறது. நவீனத்துவத்தின் முக்கிய கூறான அறிவுவாதம் மேற்குலகில் மதவிலக்கக் கூறுகளை கொண்டதாக இயங்கியது. அரபு மற்றும் ஆசிய சூழலில் இது அடித்தள மக்கள் சார்ந்த இஸ்லாத்தின் (பாற்படாத) விளிம்பு நிலை மரபுகளை விலக்க முனைந்தது. மைய நீரோட்ட ஏகத்துவத்தின் மீது மட்டும் தனது பகுத்தறிவு பார்வையை(ப்) பயன்படுத்த(த்) தடைவிதித்தது. எனவேதான் அடித்தள மக்களின் (இஸ்லாத்திற்குத் தொடர்பில்லாத) சிறுமரபுகளின் மீது எதிர்ப்பும், (இஸ்லாத்தின் அடிப்படையான இறைமறை மற்றும் நபிவழிப்) பெருமரபு மீது பரிபூரண நம்பிக்கையும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டது.\n(\")விஞ்ஞானங்களின் தாயாக(த்) திருக்குர்ஆன் வாழ்கிறது. இஸ்லாத்தைவிட அறிவு சார்ந்த மார்க்கம் வேறில்லை\" என்பதான பிரச்சாரங்களினூடே ஒரு இஸ்லாமியனின் அடிப்படை என்பதே \"அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளுதலே ஆகும்\" என்பதாகச் சொல்லி அறிவின் இடத்தை நம்பிக்கையால் நிரப்பியது.\nஅடைப்புக் குறிகள் தவிர்த்த மேற்காணும் கருத்துகள், ஹெச். ஜி. ரஸூலுக்குச் சொந்தமானவை. அடைப்புப் குறிக்குள் உள்ளவை என்னுடையவை.\n'அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளும் ஒரு நம்பிக்கையாளன் அறிவாளியாக இருக்க முடியாது அல்லது தன்னை அறிவாளி என்று சொல்லிக் கொள்பவன், மேற்காணும் நம்பிக்கை கொள்ளக் கூடாது' என்பதுதான் கட்டுரையாளர் கூற முனையும் கருத்தாக இருக்�� முடியும்.\nகட்டுரையாளரின் கற்பனையில் உதித்த போலிஅறிவாளியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.\nபதிவு: வஹ்ஹாபி காலம்: புதன், பிப்ரவரி 01, 2006 1 கருத்துகள்\nவகைகள்: எதிர்வினை, திண்ணை, ஹெச். குலாம் ரஸூல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅண்மைக் காலமாக எனது பெயரைச் சொல்லி, சிலர் வலைப் பூச்சாண்டி காட்டுகின்றனர். வாசகர்களின் அச்சம் தவிர்க்கவே இவ்வலைப்பூ.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) (3)\nஹெச். குலாம் ரஸூல் (5)\nஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு\nஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -அருளடியான்\nஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -பாபுஜி\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/thanks-for-all", "date_download": "2020-09-24T01:55:56Z", "digest": "sha1:2D3U6LRPMNR6LWNEUHQILAKLDHVVGFMK", "length": 29854, "nlines": 487, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்! - ourmyliddy.com", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்\nமயிலிட்டியின் மீட்பிற்காக ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையுடனும், மனம் தளராமலும் முன்னேறி ஆரம்ப கட்டமாக மயிலிட்டியின் இதயமான துறைமுகத்தை மீட்டெடுத்துள்ளோம். 03 ஜூலை 2017 அன்று மயிலை மக்கள் தாய்நிலத்திலும், புலத்திலும் அத்தருணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 27 வருடங்களாக சோகத்தில் அழுதுகொண்டிருந்த மக்கள் அன்று ஆனந்ததில் அழுதார்கள்.\nமயிலிட்டிச் சந்தி வரைதான் விடுவார்கள் துறைமுகம் விடமாட்டார்கள் என்றே பலர் எண்ணியிருந்தோம். மாறாக மேற்கிலிருந்து காசநோய் வைத்தியசாலை நிலம், துறைமுகம், கண்ணகை அம்மன் கோவில், முருகன் கோவில் என குறுகிய நிலப்பரப்��ிலடங்கிய அனைத்தையும் விடுவித்திருக்கின்றார்கள்.\nஇந் நிலமீட்பிற்காக அயராது உழைத்த வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, மயிலிட்டி மீள் குடியேற்றச் சங்கம், மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்கம், மயிலிட்டி கிராமிய அபிவிருத்திச் சங்கம், மயிலிட்டி கோவில் நிர்வாகங்கள், புனர்வாழ்வுச் சங்கங்கள் முக்கியமாக மயிலிட்டி மக்கள், போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு அதற்கான பண உதவியை வழங்கிய தமிழ் தேசிய மாணவர் பேரவை, ஆதரவாக நின்ற அயலூர் மக்கள், துணையாக நின்ற அரசியல்வாதிகள் என சகலருக்கும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் இனிவரும் காலங்களிலும் எமது நிலமீட்பை முன்னெடுத்துச் செல்லும்போது அனைவரது ஆதரவையும் வழங்குமாறும் வேண்டுகின்றோம்.\nகிட்டத்­தட்ட 27 வருட காலத் தவம் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது. இனி­யொ­ரு­போ­தும் மீட்­கவே முடி­யாதோ என்று அச்­சப்­பட்ட நிலம் ஒரு­வாறு மீண்­டும் மக்­க­ளின் கைக­ளுக்­குத் திரும்பி வந்­துள்­ளது.\nதமி­ழர்­க­ளின் அர­சி­ய­லில் அண்­மைக் காலத்­தில் அடைந்­தி­ருக்­கக்­கூ­டிய மிகப் பெறு­ம­தி­மிக்க அடைவு இது. தற்­போ­தைய அர­சி­யல் சூழ­லில் அதன் அர­சி­யல் பெறு­மதி உண­ரப்­பட்­டி­ருக்­கி­றதா என்­பது கேள்­விக்­கு­ரி­ய­து­தான்.\nமேலும் இந் நிகழ்வை சிறப்பாக நெறிப்படுத்திய மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கம், மயிலிட்டி கடல் தொழிலாளர் சங்கம், மயிலிட்டி ஆலய நிர்வாகம் ஆகியனவற்றின் நிர்வாகிகளுக்கும் நிதியுதவி வழங்கியபுலம்பெயர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\n1990ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி மயி­லிட்­டித் துறைப் பகு­தி­யி­லி­ருந்து மக்­கள் வெளி­யே­றி­னார்­கள். பலாலி தரைப் படைத் தளத்­தி­லி­ருந்து படை­யி­னர் கடும் எறி­க­ணைத் தாக்­கு­த­லு­டன் முன்­னே­றத் தொடங்­கி­யதை அடுத்து மக்­க­ளும் கையில் கிடைத்தவற்றுடன் உயி­ரைக் கையில் பிடித்­த­படி ஓடி­னார்­கள்.\nசில நாள்­க­ளில் படை­யி­னர் தமது முகாம்­க­ளுக்­குத் திரும்பி விடு­வர் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே போட்­டது போட்­ட­படி விட்­டு­விட்­டுப் புறப்­பட்­டார்­கள் அந்த மக்­கள். ஏனெ­னில் அது­வ­ரை­யான விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் தரைப் படை­யி­னர் தமது முகாம்­க­ளில் இருந்து முன்­னே­றி­வந்து தாக்­கு­வ­தும் திரும்­ப��ப் போவ­து­மான போர் உத்­தி­யைத்­தான் பயன்­ப­டுத்தி வந்­தார்­கள்.\nஆனால் எதிர்­பார்ப்­பு­களை எல்­லாம் பொய்ப்­பித்­துத் தாம் பிடித்த நிலத்தை நிரந்­த­ர­மா­கத் தக்க வைத்­துக்­கொண்­ட­னர் படை­யி­னர். விடு­த­லைப் போராட்­டத்துக்குப் பின்­ன­ரான காலத்­தில் தமி­ழர்­க­ளின் நிலம் நிரந்­த­ர­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட முதல் சந்­தர்ப்­ப­மாக அது அமைந்­தது. அந்­தத் துறைக்கு மீள, மக்­கள் 27 வரு­டங்­கள் கடும் தவம் இருக்க வேண்­டி­யி­ருந்­தது.\nமயி­லிட்­டி­யில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­கள் மல்­லா­கத்­தில் இடைத் தங்­கல் முகாம்­க­ளில் அமர்த்­தப்­பட்­ட­னர். கணி­ச­மா­னோர் வட­ம­ராட்சிப் பகு­திக்­குச் சென்­றார்­கள். போர்க் காலத்­தி­லும் போரின் பின்­ன­ரான காலத்­தி­லும் உள்­ளு­ரில் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளின் குறி­யீ­டாக நீண்ட கால­மா­கத் திகழ்ந்­த­வர்­கள் இந்த மக்­கள்.\nஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹுசைன், பிரிட்­ட­னின் தலைமை அமைச்­ச­ராக இருந்­த­வ­ரான டேவிட் கெம­ரூன் ஆகிய தலை­வர்­கள்­கூட இந்த முகாம்­க­ளுக்கு வந்து இங்­குள்ள மக்­களை நேரில் சந்­தித்து அவர்­க­ளின் மீள்­கு­டி­யேற்­றம் குறித்து வலி­யு­றுத்­தும் அள­வுக்கு இவர்­க­ளின் பிரச்­சினை உல­க­ம­யப்­பட்­டி­ருந்­தது.\nபன்­னாட்டு அழுத்­தங்­கள், போராட்­டங்­கள் என்று எல்­லா­வற்­றுக்­கும் மத்­தி­யி­லும் மயி­லிட்­டி­யைப் படை­யி­னர் விடு­விப்பார்­கள் என்று சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எவருமே நம்­பி­ய­தில்லை. நம்­பு­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளும் இருந்­த­தில்லை.\nஒரு சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் வரை மயி­லிட்டி மக்­க­ளுக்­கே­கூட அந்த நம்­பிக்கை வலு­வாக இருந்­தது என்று சொல்ல முடி­யாது. தமது இடத்­திற்கு எப்­ப­டி­யா­வது போக­வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பி­னார்­கள். அதற்­காக அவர்­கள் தம்மை ஒறுத்­துத் தவம் கிடந்­தார்­கள். ஆனால் நம்­பிக்கை மிகச் சிறி­தா­கவே இருந்­தது.\n‘‘மயி­லிட்­டியை அண்­டிய பகுதி வரைக்­கும் விடு­வார்­கள். ஆனால் மயி­லிட்­டியை விட­மாட்டார்கள் போலத்­தான் கிடக்­கி­றது’’ என்று சொன்­ன­வர்­கள் பலரை கடந்த காலங்­க­ளில் பார்க்க முடிந்­தி­ருக்­கி­றது. இன்று அந்த மண்­ணில் கால் பதித்து மக்­க­ளால் ஆடிப் பாட முடிந்­தி­ருக்­ கி­றது. ஆனந்­தக்­கூத்­தாட முட��ந்­தி­ருக்­கி­றது.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609193/amp", "date_download": "2020-09-24T00:54:29Z", "digest": "sha1:AS3EHO6IQJH2A6B6PIDU6GAHLU7YR32N", "length": 9595, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "National flag insult case against SV Sehgar | தேசியக் கொடி அவமதிப்பு எஸ்.வி.சேகர் மீது வழக்கு | Dinakaran", "raw_content": "\nதேசியக் கொடி அவமதிப்பு எஸ்.வி.சேகர் மீது வழக்கு\nசென்னை: பாஜக நிர்வாகியான, நடிகர் எஸ்.வி சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக அரசையும், அதிமுக கொடியை அவமதித்தும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தனர். மேலும் வழக்கு போட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் என்று முதல்வர் விமர்சித்திருந்தார். மேலும் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, அரசு அதை நிறைவேற்றும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்த நிலையில், மீண்டும் அரசு மற்றும் முதல்வர் குறித்து எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.\nஅந்த வீடியோவில் காவி நிறம் களங்கம் என்றால் தேசியக் கொடியில் ஏன் காவி நிறம் என்கிற வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கமாக இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், உடனடியாக குற்றம்சாட்டப்படுகிறவர்கள் கைது செய்யப்படுவது வழக்கம். இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட்டுவாரா அல்லது வழக்கு மட்டும் பதிவு செய்யப்படுமா அல்லது வழக்கு மட்டும் பதிவு செய்யப்படுமா\nஊரடங்கை மீறியதாக பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜ.வினர் 900 பேர் மீது வழக்கு\nஉடுமலையில் பட்டப்பகலில் துணிகரம் அமைச்சரின் உதவியாளரை காரில் கடத்தி நகை, மோதிரம் பறிப்பு: தப்பி ஒடிய கும்பலுக்கு போலீஸ் வலை\nஉதவி கமிஷனர் பெயரில் போலி பேஸ்புக் ஐடி மூலம் பணம் பறிப்பு: மர்ம நபர்களை நெருங்க முடியாமல் போலீஸ் தவிப்பு\nபட்டப்பகலில் ஸ்டுடியோவுக்குள் புகுந்து போட்டோ கிராபர் சரமாரி வெட்டி கொலை\nமுதியவரை தாக்கி பணம் பறிப்பு: மர்மநபருக்கு வலை\nதிருட்டு மணலில் வீடு கட்டும் மலைக்கோட்டை காக்கி அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nநில அபகரிப்பு மோசடி வழக்கு சசிகலா அண்ணன் உட்பட 11 பேருக்கு பிடிவாரண்ட்\nமீட்பு விமானத்தில் தங்கம் கடத்திய 4 பேர் சிக்கினர்\nவெளிநாட்டு பணப்பரிவர்த்தனைக்கு போலி ஆப்ஸ்களை வைத்து 15 லட்சம் நூதன மோசடி: 2 பேர் கைது\nமதுரவாயல் அருகே திருட வந்த வீட்டில் போதையில் தூக்கம்: உணவு டெலிவரி ஊழியர் கைது\n12 லட்சம் திருடியவர் கைது\nதிருவனந்தபுரம், பாலக்காடு பகுதிகளில் லாரி, 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 270 கிலோ கஞ்சா பறிமுதல்\nஅரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை\nகேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nசென்னையில் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் திருடியதாக ஒருவர் கைது\nதிருவண்ணாமலை அருகே பரபரப்பு: ஏரி மண் அள்ளிய லாரியை தடுத்த பொதுமக்களுக்கு சரமாரி அடி, உதை\nடெல்லிக்கு கண்டெய்னரில் எடுத்துச் சென்ற ரூ 2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை\nஇளம் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: மின்கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர்களுக்கு தர்ம அடி\nவிருதுநகரில் ஆயுதப்படை எஸ்ஐ-யை கத்தியை காட்டி மிரட்டிய காவலர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/programmer", "date_download": "2020-09-24T02:19:42Z", "digest": "sha1:NEGIRHLC4JKH5ZKPTHPOHMX6IWTZDMC5", "length": 5103, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "programmer - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொறியியல். நிரலொழுங்கு ஆயத்தச் செயலாளர்\nநிகழ்நிரலர் - கணிப்பொறிக்கு வேண்டிய நிகழ்நிரல்களை உருவாக்குபவர்.\nநிகழ்ச்சி அமைப்பாளர் - வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரப்புவதற்குரிய நிகழ்ச்சிகளை நிரல்படுத்துபவர்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 16:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata-venture/how-is-the-performance-of-tata-venture.html", "date_download": "2020-09-24T02:40:58Z", "digest": "sha1:4OKATAEQ74JHCKJ35DKMAJCPMCYNS47E", "length": 4780, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "How is the performance of Tata Venture? வென்ச்சூர் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா வென்ச்சூர்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா வென்ச்சூர்டாடா வென்ச்சூர் faqs How ஐஎஸ் the செயல்பாடு அதன் டாடா Venture\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/tiguan-allspace/price-in-new-delhi", "date_download": "2020-09-24T03:08:53Z", "digest": "sha1:JGMR2FAL73GOGQ3QLYCYJ4HPIDWQJSPF", "length": 13956, "nlines": 253, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் டைகான் allspace புது டெல்லி விலை: டைகான் allspace காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் டைகான் allspace\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்டைகான் allspaceroad price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு வோல்க்ஸ்வேகன் டைகான் allspace\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.38,67,327**அறிக்கை தவறானது விலை\nஇ��்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவோல்க்ஸ்வேகன் டைகான் allspaceRs.38.67 லட்சம்**\nவோல்க்ஸ்வேகன் டைகான் allspace விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 33.24 லட்சம் குறைந்த விலை மாடல் வோல்க்ஸ்வேகன் டைகான் allspace 4motion மற்றும் மிக அதிக விலை மாதிரி வோல்க்ஸ்வேகன் டைகான் allspace 4motion உடன் விலை Rs. 33.24 Lakh. உங்கள் அருகில் உள்ள வோல்க்ஸ்வேகன் டைகான் allspace ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை புது டெல்லி Rs. 28.66 லட்சம் மற்றும் போர்டு இண்டோவர் விலை புது டெல்லி தொடங்கி Rs. 29.99 லட்சம்.தொடங்கி\nடைகான் allspace மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nஃபார்ச்சூனர் போட்டியாக டைகான் allspace\nபுது டெல்லி இல் இண்டோவர் இன் விலை\nஇண்டோவர் போட்டியாக டைகான் allspace\nபுது டெல்லி இல் எக்ஸ்1 இன் விலை\nஎக்ஸ்1 போட்டியாக டைகான் allspace\nபுது டெல்லி இல் எக்ஸ்சி40 இன் விலை\nஎக்ஸ்சி40 போட்டியாக டைகான் allspace\nபுது டெல்லி இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக டைகான் allspace\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்க்ஸ்வேகன் டைகான் allspace வீடியோக்கள்\nஎல்லா டைகான் allspace விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள வோல்க்ஸ்வேகன் கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nவோல்க்ஸ்வேகன் rajdhani, நியூ தில்லி\nவஜீர்பூர் தொழில்துறை பகுதி புது டெல்லி 110052\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nமோதி நகர் புது டெல்லி 110015\nவோல்க்ஸ்வேகன் டைகான் allspace செய்திகள்\nவோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் வெளியீட்டு தேதி வெளிப்படுத்தப்பட்டது\nஇது 2.0-லிட்டர் TSI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது பல பிரீமிய இந்தியா-ஸ்பெக் ஸ்கோடா மற்றும் VW கார்களை வரும் நாட்களில் இயக்கும்\nவோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nடிகுவான் ஆல்ஸ்பேஸ் அதன் ஐந்து இருக்கைகள் பதிப்பை விட நீளமாகவும் உயரமாகவும் இருக்கிறது, ஆனால் வழக்கமான டிகுவானின் அதே அகலத்தைக் கொண்டுள்ளது\nஎல்லா வோல்க்ஸ்வேகன் செய்திகள் ஐயும் காண்க\n5 seater டைகான் கிடைப்பது\nWhat ஐஎஸ் the wheel size அதன் வோல்க்ஸ்வேகன் டைகான் Allspace\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டைகான் allspace இன் விலை\nநொய்டா Rs. 38.59 லட்சம்\nகாசியாபாத�� Rs. 38.59 லட்சம்\nகுர்கவுன் Rs. 38.07 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 38.07 லட்சம்\nபாலப்கர் Rs. 38.34 லட்சம்\nசோனிபட் Rs. 38.34 லட்சம்\nமீரட் Rs. 38.21 லட்சம்\nரோஹ்டாக் Rs. 38.34 லட்சம்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/government-schemes/central/union-governments-s-gold-savings-bond-issue-begins-august-3rd/", "date_download": "2020-09-24T01:48:42Z", "digest": "sha1:R2K2ECY3DK4F4KO2TV6YFJAMBHBWPNNV", "length": 15817, "nlines": 117, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மத்திய அரசின் தங்கமான தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமத்திய அரசின் தங்கமான தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு\nகொரோனா காலத்திலும் எதில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் பார்க்க முடியும் என்று எண்ணுபவரா நீங்கள் அதுவும் அரசின் முதலீட்டு திட்டமாகவோ அல்லது அரசு வழிகாட்டுதலை உள்ளடக்கியத் திட்டமாகவே இருந்தால் போதும் என்று நினைப்பவரா அதுவும் அரசின் முதலீட்டு திட்டமாகவோ அல்லது அரசு வழிகாட்டுதலை உள்ளடக்கியத் திட்டமாகவே இருந்தால் போதும் என்று நினைப்பவரா அப்படியானால் இந்த தகவல் உங்களுக்குதான்.\nபேப்பர் கோல்டு (Paper Gold) எனப்படும், ஆன்லைன் மூலம் தங்கத்தை வாங்கிக் குவிக்கும், தங்க சேமிப்புப் பத்திர வெளியீடு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.\nபிசிகல் தங்கத்தின் (Physical gold) தேவையினைக் குறைக்கும் பொருட்டும், முதலீடாக தங்கத்தை வாங்க விரும்புவோருக்கு, வட்டிகொடுத்து ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிசிகல் தங்கம் என்பது நம்முடைய கையில் இருக்கும் தங்க ஆபரணங்கள், நாணயங்கள், தங்கக்கட்டிகள் ஆகியவை.\nஅதுவும் நெருக்கடியான காலகட்டங்களில் கவர்ச்சிகரமான பாதுகாப்பு முதலீடாக பார்க்கப்படுவது தங்கம் தான்.\nஇந்தத் திட்டத்தின் மூலம் ஆபரணமாகவோ அல்லது நாணயமாகவே தங்கத்தை வாங்கிக்கொண்டு, லாக்கரிலோ, அல்லது வீடுகளிலோ வைத்து பாதுகாப்பது தடுக்கப்படுகிறது. உதாரணமாக லாக்கரில் வைத்து பாதுகாத்தால், லாக்கர் வாடகை உள்ளிட்ட செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வீட்டில் வைத்தால், திருடர்களிடம் இருந்து பாத��காக்க வேண்டியது அவசியம்.\nஅனுதினமும் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் தங்கத்தின் விலையானது இனி வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே இந்த வேளையில் தங்க சேமிப்பு பத்திரமானது மிகச்சிறந்த முதலீடாகப் பார்க்கப்படுகிறது.\nநடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், ஐந்தாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கியது. வரும் 7-ம் தேதியுடன் நிறைவடைகிறது .\nஆன்லைனில் வாங்கலாம் (Online Purchase)\nதங்கப் பத்திரங்களை ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் வழங்கப்படுகிறது.\nதங்க பத்திர விற்பனை தொடங்கப்படும் நிலையில் 24 கேரட் சொக்கத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக ஒரு நிதியாண்டில் தனிநபர் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.\nஅதேநேரத்தில் அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ வரை வாங்கிக் கொள்ள முடியும்.\nஇந்த பத்திரங்களைக் கொண்டு இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ (National Stock Exchange) மற்றும் பிஎஸ்இயில் (Bombay Stock Exchange) வர்த்தகம் செய்து கொள்ளலாம். பிணையமாக வைத்தும் கடன் வாங்கலாம்.\nஇந்த திட்டத்தின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள். ஆனால் 5 ஆண்டில் இருந்தே விரும்பினால் வெளியேறிக்கொள்ளலாம்.\nதங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி வருவாயில் டிடிஎஸ் எனப்படும் வரிப்பிடித்தம் செய்யப்படுவதில்லை.\nகேபிட்டல் டேக்ஸ் தங்க பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது.\nஎட்டு வருடம் வரை நீடிக்க முடிய வில்லை என்றால், நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாகவும் மாற்றலாம். இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் (Capital Tax)உண்டு.\nதங்கத்தைப் பெருக்கும் இலவசத் தங்கம் திட்டம் - மத்திய அரசு வழங்குகிறது\nதங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட்டது மத்திய அரசு\nதங்கமான தங்க சேமிப்பு பத்திரம் மத்திய அரசின் திட்டம் பாதுகாப்பான முதலீடு\nரூ.50க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மலிவு கட்டண மருத்துவமனை - மத்திய அரசின் மகத்தானத் திட்டம்\nமத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்\nஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்குவது எப்படி\n ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்\nரூ.50க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மலிவு கட்டண மருத்துவமனை - மத்திய அரசின் மகத்தானத் திட்டம்\nமத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்\nஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்குவது எப்படி\nபடித்த இளைஞர்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் தரும் தமிழக அரசின் NEED திட்டம்\n ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்\nPMSMY: ஏழை விவசாயி குடும்பத்திற்கு 2-வது வருமானம்\nகங்காருவைக் கைது செய்து அசத்திய போலீசார்- வாஷிங்டனில் வேடிக்கை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்\nமேட்டுப்பாளையம் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட பெண் யானை\n109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் – ரயில்வே அமைச்சகம் அழைப்பு\nபாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு\nமிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு\nஅங்ககச் சான்று பெறுவது எப்படி\n100% மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு : பெண் பயனாளிகள் செப்., 29க்குள் விண்ணப்பிக்கலாம்\nநாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு- வானிலை மையம்\nதென்னையில் இலைக்கருகல் நோய்- தீர்க்க என்ன வழி\nபல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு\nதோட்டத்துத் தேவதைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nபண்ணைக் குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/characteristics/", "date_download": "2020-09-24T02:36:50Z", "digest": "sha1:7TNEVN37ESUWGOXCYY7WII6YK4CYNNAV", "length": 10175, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "Characteristics | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசெல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்ட வெள்ளெருக்கு விநாயகர்…\nசெல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்ட வெள்ளெருக்கு விநாயகர்… வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட பிள்ளையாராய் இருப்பதுதான் முக்கியம். அதைச் சோதித்து வாங்கி…\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி…\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – இரண்டாம் பகுதி\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – இரண்டாம் பகுதி ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத…\nநவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் -பகுதி 2\nநவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் -பகுதி 2 நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் பற்றிய நேற்றைய பதிவின்…\nநவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் – முதல் பகுதி\nநவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் பற்றிய பதிவு – முதல் பாகம்…\n*பெருமாளின் குணங்கள்* பெருமாளின் குணங்கள் பற்றிய JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப் பதிவு 1. *செளசீல்யம்* பெரியவர். . ….\nவிஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு : தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.30 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்து 91,173 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,703…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/05/blog-post_66.html", "date_download": "2020-09-24T02:04:41Z", "digest": "sha1:A7DQNAWAE4A72PIL3KAE6P3E27M5TV6T", "length": 18064, "nlines": 276, "source_domain": "www.ttamil.com", "title": "சிரிக்கச் சில நிமிடம் ~ Theebam.com", "raw_content": "\nகணவன் : அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க....\nமனைவி : சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.\nகணவன் : ஓகே ...அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.\n சொல்றத சரியா..சொல்றீங்களா...ஒன்னத்துக்கும் லாயக்கு இல்லே... உடனே... டாக்சிக்கு... சொல்லுங்க... ஆபீசுக்கு ஒரு வாரம்... லீவும்.... சொல்லுங்க... போய்... பாத்துட்டு வந்துடுவோம்.\n எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத தாங்க மாட்ட\nமனைவி : உந்த பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்\n அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.\nமனைவி : என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க\nகணவன் : வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...\nமனைவி : ரோஸி‌ங்கறது யாரு‌ங்க\nகணவன் : ‌வி‌‌ழி‌த்தபடி, அது கு‌திரை‌ப் ப‌ந்தய‌த்‌தி‌ல் நான் பணம் கட்டு‌ம் குதிரையின் பெயர், ஏ‌ன் கேட்கிறாய்\nமனைவி : அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் ப‌ண்ணு‌ச்சு.. அதா‌ன் கே‌ட்டே���ன்.\nமனைவி : ஏங்க, என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா\nகணவன் : வயதான காலத்தில் அவங்களை ஏன் சிரமப் படுத்துறே பேசாம உன் தங்கையை வரவழைச்சிடு\nமனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா\n ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே\nகணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவன்களாச்சே நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே\nமனைவி : அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிர இருக்காங்களே, அதான்\nமனைவி : ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க\nகணவன் : உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..\n சாதாரணமா இருக்கறப்ப முத்தே,மணியே-ன்னு கொஞ்சறீங்க…. குடிச்சா மட்டும் பேயே, பிசாசே-ன்னு திட்டுறீங்களே\nகணவன் : என்னடி பண்றது போதை ஏறிட்டா எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது போதை ஏறிட்டா எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் உணவுகள்\nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n- குறு ங் கதை\nநடிகை ஜோதிகா சொல்ல மறந்த தகவல்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nதாலி கட்டாத தமிழ்ப் பெண்கள்\nகை கழுவாத நாகரீக மனிதர்கள்\nஏ தோட்டு கட ஓரத்திலே- நடனம்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் வாயு\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\n\"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்\"\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nஎந்த நாடு போனாலும் எங்கள் ஊர் [நுவரெலியா] போலாகுமா\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n'என் மனச திருப்பிக் கொடு'\nகுறும்புக் கலைஞர் எம்.ஆர்.ராதா- சுவையான குறிப்புகள��\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [25.04.2020]\n21ம் நூற்றாண்டுக் காதலின் குணம்குறிகள்..\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nகண்ணதாசன் பாடல்களிலிருந்து / நம்ம குரலில்\n'ஒருத்தி' - [ஈழ] திரைப்பட விமர்சனம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/governor/", "date_download": "2020-09-24T01:47:29Z", "digest": "sha1:KMU4OVSKUH6K4QPGIPB3755IYSVDW3H6", "length": 4537, "nlines": 97, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "governor – Tamilmalarnews", "raw_content": "\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி... 22/09/2020\nஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்... 17/09/2020\nதமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்... 11/09/2020\nபொன் கொழிக்கும் நாடாக இருந்தது தமிழ் நாடு... 16/08/2020\nயார் கிருஷ்ண பக்தன் 12/08/2020\n7 பேர் விடுதலையை தடுக்கிறார் ஆளுநர் \nராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு முழு அதிகாரம் இருந்தும் அரசியல் வீணாக தாமதப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவ\n7 பேரை விடுதலை செய்ய முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் சண்முகம் தீவிர முயற்சி\nராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சுமார் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை ஆளுநர் விடுதலை செய்ய தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் சண்முகம் த\nராஜீவ் கொலை வழக்கு : ஆளுநர் 7 பேரை விடுதலை செய்வாரா \nராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சுமார் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை ஆளுநர் விடுதலை செய்ய ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் பலரிடம் ஏற்பட்டு\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி\nஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்\nதமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்\nபொன் கொழிக்கும் நாடாக இருந்தது தமிழ் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609040/amp", "date_download": "2020-09-24T00:49:05Z", "digest": "sha1:MMMNB6254QDARCKCFGJQ6GDL2GGSOCFD", "length": 8167, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Deputy Chief Minister and Ministers support Chief Minister Edappadi Palanisamy's rule: KP Munuswamy | முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர் , அமைச்சர்கள் துணை நிற்கின்றனர்: கே.பி.முனுசாமி | Dinakaran", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர் , அமைச்சர்கள் துணை நிற்கின்றனர்: கே.பி.முனுசாமி\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர் , அமைச்சர்கள் துணை நிற்கின்றனர் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில துணைத் தலைவர் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி அவசியமில்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் முருகன் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை ஒத்துக்கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிவசாயத் தொழிலாளர் அணி பட்டியலிடப���பட்டுள்ள வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின் கேள்வி\nஅண்டை நாடுகளுடன் உறவை மத்திய பாஜ அரசு சீரழித்து விட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nதிமுக எம்பி கதிர் ஆனந்தை மிரட்டியது யார்\nஅதிமுகவில் நுழைய முயற்சி செய்யும் சசிகலாவின் கனவு பலிக்காது: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகவர்னருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு அதிமுகவுடன் சசிகலாவை இணைப்பதில் பாஜ மத்தியஸ்தம் செய்யவில்லை: எல்.முருகன் பேட்டி\nதமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சியா\nஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை\nஅத்திப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்: திமுக மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை\nகுஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\n வால்கள் ஆடக்கூடாது: அதிமுக தலைவர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி\nகுஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விவசாயிகள் போராட்டத்துக்காக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை: கே.எஸ்.அழகிரி தகவல்\nதமிழக கவர்னருடன் பாஜ தலைவர் திடீர் சந்திப்பு\nபுதுச்சேரியில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி மாணவிகள் தர்ணா\nவேளாண் கொள்முதல் விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட களப்பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்\nஐஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.4,321 கோடியை உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் கோரிக்கை\nதென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வு தீ நாடு முழுவதும் பரவி நன்மை தராத சட்டங்களை பொசுக்கும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஇந்திய கலாச்சாரம் குறித்த ஆய்வு குழுவில் தமிழறிஞர்களை இடம்பெற செய்ய வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/13/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-24T02:31:16Z", "digest": "sha1:25VF4KGTG5QQMUS5WVJWHQ7OI63F5AYS", "length": 31742, "nlines": 146, "source_domain": "thamili.com", "title": "ஒட்டுமொத்த கிரகமும் ராகுவின் பிடியில்! ஆட்டிப்படைக்க போகும் கேது..! சனியின் கோர பார்வை எந்த ராசி மீது தெரியுமா? – Thamili.com", "raw_content": "\nஒட்டுமொத்த கிரகமும் ராகுவின் பிடியில் ஆட்டிப்படைக்க போகும் கேது.. சனியின் கோர பார்வை எந்த ராசி மீது தெரியுமா\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த கால கட்டத்தில் சில பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கிறது.\nஇந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சஞ்சரித்த சூரியன் மிதுனம் ராசிக்கு இடம் மாறி புதன், ராகு உடன் சஞ்சரிக்கிறார்.\nரிஷபம் ராசியில் சுக்கிரன், தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் குரு, சனி, கும்பம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nசந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த வாரமும் அனைத்து கிரகங்களும் ராகு கேதுவின் பிடியில் சிக்கியுள்ளன. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nகடன் பிரச்சினைகள் தீரும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். நீங்க எதிர்பார்த்த வேலைகள் சாதகமாக அமையும். சிலர் வீட்டில் இருந்தே பார்க்கும் வேலைகளை உற்சாகமாக செய்வீர்கள்.\nகிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதுநாள் வரை ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். அதே நேரத்தில் அரசு மூலம் கிடைக்கக் கூடிய பலன்களில்சில தடைகள் ஏற்படலாம்.பிசினஸ் செய்பவர்கள், வியாபாரிகளுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டது.\nவார இறுதியில் உங்க ராசி நாதன் செவ்வாய் விரைய ஸ்தானத்திற்கு வருவதால் செலவுகள் அதிகரிக்கும். உங்க வாழ்க்கைத்துணையிடம் மனசு விட்டு பேசுங்க பிரச்சினைகளை சால்வ் பண்ணுங்க. திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்கள் சுப காரியங்களை பேசி முடிவு செய்யலாம். மாணவர்கள் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. மேல்படிப்பு பற்றி முடிவு எடுக்கும் முன்பு பெற்றோர்களை கலந்து ஆலோசனை பண்ணுங்க.\nஇந்த வாரம் உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் கவனமாகவும் இருக்கவும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும் வருமானம் நன்றாக இருக்கும் கூடவே செலவுகளும் வரும்.\nதடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். செய்யும் வேலையில் கவனமாகவும் உற்சாகமாகவும் வேலை பாருங்க. உடன் வேலை செய்பவர்கள் போட்டு தாக்க தயாராக இருக்காங்க கவனமாக இருங்க. எச்சரிக்கையாகவும் இருங்க.\nவீண் வம்புகள் வரலாம். உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக பேசுங்க. காதல் விவகாரங்களில் கவனமாக இருக்கும். ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். மனதை அலைபாய விடாதீங்க. திருமணம் பற்றிய பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். இல்லத்தரசிகள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.\nமாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம். உற்சாக மனநிலையில் இருப்பீங்க.\nராசியில் உள்ள ராகு மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுப்பார். சூரியன் புதனோடு இணைந்து சக்தியை கொடுப்பார். முயற்சியை கை விடாதீர்கள். உங்க ராசியில் ராகு சூரியன் இணைவால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கங்க.\nசகோதரர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும், தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில், வெளிநாடு தொழில் செய்பவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nசொந்த பந்தங்களுடன் கூடி மகிழும் உங்களுக்கு மேலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப வாழ்க்கை, காதல், திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒத்திப்போடுங்கள். பெண்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கணவருடன் சின்னச் சின்ன வாக்குவாதம் வரலாம்\nஅதை எளிதில் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் ஒருதடவைக்கு இருதடவை யோசித்து மேற்படிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கவும்.\nஇந்த வாரம் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம் அக்கறை காட்டுங்க. மருத்துவ செலவுகள் வரும். வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கும். தொழில் முதலீடுகளில்\nகவனமாக முதலீடு பண்ணுங்க. பிசினஸ் பார்ட்னர்களிடம் பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க.\nவியாபாரிகள், தொழிலதிபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு இந்த வாரம் ஆரம்பத்திலேயே சந்���ிராஷ்டமம் இருக்கிறது.\n13.06.2020 பிற்பகல் 2.46 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க வீண் வம்பு வழக்குகளில் தலையிட வேண்டாம். வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க.\nஅலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கவனமாக இருங்க. வேலை தேடும் இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். பெண்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புரமோசன் கிடைக்கலாம். வீட்டிலும் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பது பற்றிய ஆலோசனைகளில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பீர்கள்.\nசிம்ம ராசிக்காரர்களே, நீங்க இந்த வாரம் வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்க ராசிநாதன் சூரியன் புதனோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். எதிரிகள் மூலம் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கும்.\nபிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வரலாம். நிறைய செலவுகள் வரலாம் கவனமாக இருங்க. சிம்மம் ராசிக்கு 13.06.2020 பிற்பகல் 2.46 மணி முதல் 16.06.2020 அதிகாலை 3.17 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நாட்களில் மவுன விரதம்\nஇருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க.\nஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் விபத்துக்கள் வரலாம் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க நிதானமாக இருங்க. சுப காரிய தடைகள் ஏற்படும் என்பதால் நல்ல விசயங்களை பேச இது சரியான நேரமில்லை.\nஇந்த வாரம் உங்களுடைய குடும்பத்திற்கு சுப செலவுகள் வரலாம். வார மத்தியில் சூரியன் புதனோடு இணைவதால் வேறு வேலை மாறலாமா என்ற யோசனை வரும். நிறைய வருமானம் கிடைக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும் உங்க குடும்பத்திற்கான தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.\nகன்னி ராசிக்கு 16.06.2020 அதிகாலை 3.17 மணி முதல் 18.06.2020 அன்று பிற்பகல் 03.03 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ��ொம்ப கவனமாக இருங்க. வீட்டில் யார் கூடவும் கோபமாக பேசவேண்டாம். நிதானமாக இருங்க. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.\nஉடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. அஜீரண பிரச்சினைகள் வரலாம். மாணவர்களுக்கு குழப்பமான மனநிலை இருக்கலாம் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்துங்க. மனதளவில் சில குழப்பத்தையும் நிரந்தரமில்லாத நிலையையும் ஏற்படுத்தும்.\nபாக்ய ஸ்தானத்திற்கு சூரியன் மாறுவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. இந்த வாரம் உங்களுக்கு வாழ்க்கைத்துணைவரின் ஆதரவு கிடைக்கும் உடன் பிறந்தவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திடீர் செலவுகள், வீண் விரையங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.\nபணம், நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க. பணம் கடன் கொடுக்காதீங்க. எந்த பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளுங்கள். இந்த வாரம் சவால்கள் அதிகம் வரும் சங்கடங்கள் அதிகம் வரும். வீண் விரைய செலவுகள் வந்தாலும் அதை சமாளிக்க வருமானமும் வரும்.\nஉடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. மன உளைச்சலாகவும் இருக்கும் கவனமாக சமாளிங்க.\nவிருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்க பேச்சில் கவனமாக இருங்க மற்றவர்களுக்கு புரியற மாதிரி பேசுங்க. வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும்.\nதிடீர் நிதி நெருக்கடிகள் வரலாம். கடன் விவகாரங்கள் கையை கடிக்கும். பணம் வருவது போல இருந்தாலும் வர மாட்டேங்குதே என்று நினைப்பீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும் சில நேரங்களில் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையாகவும் கடத்த வேண்டும்.\nவார மத்தியில சூரியன் எட்டாம் வீட்டிற்கு நகர்ந்து புதனோடு இணைவதால் அரசு விவகாரங்களில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க ஊடல் சரியாகி கூடலாகி விடும்.\nபேச்சில் கவனமாக இருங்க சில சிக்கல்கள் வரலாம். அரசு வேலை, அரசியல் துறையில் இருப���பவர்களுக்கு ஆதாயம் வரும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும்.உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் நடைபெறும்.\nபணம் கிடைக்கிறதே என்பதற்காக அதிகமாக கடன் வாங்காதீங்க சிக்கனமாக செலவு செய்யுங்கள். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். ஆறாம் வீட்டில் சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார். நீண்ட நாள் நிறைவேறாமல் இருந்த ஆசை நிறைவேறும். திடீர் விரைய செலவுகள் ஏற்படும்.\nவேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மனைவி மக்கள் மூலம் உதவி கிடைக்கும்.\nஇந்த வாரம் எந்த புதிய வேலைக்கும் மாறாதீங்க. கணவன் மனைவி இடையே நிறைய பிரச்சினைகள் வரலாம் சூடான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.\nஇந்த வாரம் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். ரொம்ப சாதகமாக இருக்கும். அதே நேரத்தில் பணம் செலவு செய்வது மனதளவில் சோர்வடையச் செய்யும். கவலைப்படாதீங்க உங்க முதலீடுகள் லாபமாக மாறும் வரைக்கும் ரொம்ப பொறுமையாக இருங்க.\nபிள்ளைகளால் செலவுகள் வரும். வேலையில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். உடல் ரீதியாக சில பிரச்சினைகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனமாகஇருங்க. சிலருக்கு மன உளைச்சல் வரலாம் இந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய நேரம் வரும்.\nஉங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். பயணங்கள் போகும் போது கவனமாக இருங்க விழிப்புணர்வோடு இருந்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்.\nஇந்த வாரம் சூரியன் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது செழிப்பான காலம் என்றாலும் ராகு, புதனோடு சூரியன் இணைவதால் தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.\nஉங்களுக்கு வேலை, தொழிலில் சில சவால்கள் வரலாம். அதை சாமர்தியமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்கவும். வேலை செய்யும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சிலருக்கு தன லாபம் கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருங்க. வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சிஅதிகரிக்கும்.\nவீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் பிசினசில் நல்ல லாபம் கிடைக்கும்.மாணவர்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.\nஇந்த வாரம் உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். தொழில�� வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.\nஇந்த வாரம் காதல் பயணங்களை வெற்றிகரமாக தொடங்குவீர்கள். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். சுப காரிய முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருந்தாலும் உணவு விசயத்தில கவனமாகவும் கட்டுப்பாடுடனும் இருக்கணும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.\nமருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.\nஇல்லத்தரசிகளுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வீட்டில் மதிப்பு மரியாதை கூடும். கவனத்தோடு எதையும் கையாளுங்கள் இல்லாவிட்டால் திடீர் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்யும் விசயத்தில் கவனமாக இருக்கவும்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117448/", "date_download": "2020-09-24T03:07:59Z", "digest": "sha1:FQFY7OXKYJ3JAM4NGTLJFLFNQBOMI47V", "length": 19798, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் இந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள்\nஇந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள்\nதங்களின் “இந்து மதத்தைக் காப்பது” கடிதம் கண்டேன். சமீப காலமாக என்னைப் பாதித்திருந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்ததில் மகிழ்ச்சி.. எனக்கு நண்பர்கள் மூன்று மதங்களிலும் உண்டு என்றாலும் இந்து மத நண்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளில் (குறிப்பாக மத்தியில் நடப்பு அரசு ஆட்சிக்கு வந்த பிறகு) அடைந்திருக்கும் மனமாற்றம் ஆச்சர்யம் அளிப்பது, ஆபத்தானதும் கூட என்று எனக்குப் படுகிறது. எனது இஸ்லாம் நண்பர்கள் சிலர் இந்து மதக் கடவுள்களை அவ்வப்போது கேலி செய்வதுண்டு. ஆனால் அவற்றை நான் பொருட்படுத்துவதில்லை, அது எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவு அறிந்திருப்பதால். ஆனால் இந்து மத நண்பர்கள் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த துவேஷம் அச்சமூட்டுவதாக உள்ளது. வாட்ஸாப், முகநூலில் வரும் அனைத்து மாற்று மதம் தொடர்பான வதந்திகளை விரும்பி நம்பத் தலைப்படுகிறார்கள்.. வெறுப்பை வளர்க்கிறார்கள்..ஒரு பெரும்பான்மை சமூகம் இவ்வாறு சிந்திக்க ஆரம்பித்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும். அங்கு மனிதம் என்பதன் இடமென்ன. இப்படி எல்லா மதத்தவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழந்தால் இந்தியா இனிமேல் ஒரே நாடாக, அனைவருக்குமான இடமாக இருக்கவே இயலாதா. இப்படி எல்லா மதத்தவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழந்தால் இந்தியா இனிமேல் ஒரே நாடாக, அனைவருக்குமான இடமாக இருக்கவே இயலாதா அல்லது நான் கொஞ்சம் ஓவராக பில்டப் செய்து கொள்கிறேனா தெரியவில்லை..உங்கள் கடிதம் மற்றும் ஞான மரபு தத்துவங்கள் புத்தகம் ஒரு தெளிவைத் தருகிறது, நான் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவை.. ஆனால் இந்த மதம் சார்ந்த தீவிரத்தை மதத்தைக் கொண்டே மாற்ற இயலுமா\nஉண்மையான மத நிறுவனங்கள் ( எல்லா மதங்களிலும்) செய்ய வேண்டியது என்ன அவ்வாறு யாரும் அதிகாரத்தை அஞ்சாமல் இன்று இருக்கிறார்களா\nஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு ,\nஇஸ்லாம் மற்றும் கிருஸ்தவ மதங்கள் இன்று உலகலாவி பரந்து இருப்பதற்கு இந்த மதங்களின் அதிகார கடடமைப்புகளும் முக்கிய காரணம் இல்லையா இந்து மதத்தின் பேரில் அரசியல் அமைப்புகள் தங்களை அது போன்ற ஒரு அமைப்பாக காட்டி இளைஞர்களை தன்பக்கம் கவர்வதே நடப்பதாக தோன்றுகிறது..\nதங்கள் கட்டுரையை நண்பர்களிடம் பகிர்ந்த போது அதுவே பதிலாக சுட்டி காட்டடபட���கிறது…. இந்து மதத்தை சரியாக புரிந்துகொள்ள நமது மதத்தில் அது போன்ற அமைப்புகள் இல்லாததும் ஒரு காரணி இல்லையா இந்த வெற்றிடம் அரசியல் கட்சிகளால் நிரப்பபடுவதாக நான் நினைக்கிறேன் …. எவ்வகையில் இது கையாளப்பட வேண்டும் இந்த வெற்றிடம் அரசியல் கட்சிகளால் நிரப்பபடுவதாக நான் நினைக்கிறேன் …. எவ்வகையில் இது கையாளப்பட வேண்டும் யார் இதை செய்வது நமக்கு நன்மை பயக்கும் யார் இதை செய்வது நமக்கு நன்மை பயக்கும் நாம் ஒவ்வொருவரும் நம் மதத்தை புரிந்து நடப்பதுடன் இது போன்ற பெரிய அதிகாரமய்யங்கள் மதத்தை வளர்ப்பதும் நிதர்சனம் இல்லையா நாம் ஒவ்வொருவரும் நம் மதத்தை புரிந்து நடப்பதுடன் இது போன்ற பெரிய அதிகாரமய்யங்கள் மதத்தை வளர்ப்பதும் நிதர்சனம் இல்லையா யார் இந்து மதத்திற்கு இதை செய்ய வேண்டியதாக நீங்கள் எண்ணுகிறீர்கள் யார் இந்து மதத்திற்கு இதை செய்ய வேண்டியதாக நீங்கள் எண்ணுகிறீர்கள் தங்களுடைய எண்ணம் இதில் என்ன\nஇன்றைய கட்டுரையில் இந்த வரியை படித்ததும் “ஓர் இந்து இந்துமதம் அளிக்கும் ஒரு கூறின்மேல் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு மேலும் மேலும் மூழ்கிச்சென்றே தன் மெய்மையை அடையமுடியும்.” எனக்கு நினைவுக்கு வந்தது உங்களுடை மடம் குறு நாவலில் பசு வளர்ப்பு புத்தகத்தில் உள்ள காமதேனு பற்றிய குறிப்பை மட்டுமே படித்து அதையே ஒரு சாதனாவாக வளர்த்தெடுத்து மெய் ஞானமடையும் பெரியவரின் கதை தான்.\nமடம் குறு நாவல் அந்த வடிவத்திற்க்குள்ளேயே மதத்திற்க்கும், வெற்று ஆசாரங்களுக்கும், சடங்குகளுக்கும் , மெய்த்தேடலுக்கும் உள்ள பண்புகளை ஒரு kaleidoscope போல மாற்றி மாற்றி காட்டும் ஒரு அற்புதமான படைப்பு. இலக்கியத்தின் லட்சியம் கருத்துக்களை சொல்வதல்ல எனினும், நிறுவன மதத்திற்கும் மெய்த்தேடலுக்கும் உள்ள வித்தியாசங்களை மடம் குறு நாவலின் வாழ்க்கையை அதனினுடாக வாழ்ந்து பார்த்து ஒரு வாசகன் அறியலாம் என்பது எனது கருத்து.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-36\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 2\nபெருவலி - நம்பகம் - விவாதம்\nதிருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்���ிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citescop18.gov.lk/homeAction.action?lang=ta", "date_download": "2020-09-24T01:15:59Z", "digest": "sha1:I7AJNPJHSVRPQOHK4GERAS4BKGETWHSM", "length": 13129, "nlines": 47, "source_domain": "citescop18.gov.lk", "title": "வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவை", "raw_content": "\nவனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவை\nவனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படும் வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவைக்கு உங்களை வரவேற்கிறோம்\nவனவிலங்கு துறை தங்கள் வனவிலங்கு சரணாலயங்கள்/ பூங்காக்கள் முகாமைத்துவத்தின் கீழ் பல வனவிலங்கு பங்களாக்கள் கொண்டுள்ளன. இந்த வசதிகளை பொது மக்களுக்கு ஒதுக்க மற்றும் பயன்படுத்த முடியும்.\nவசதிகளை தற்போதைய மற்றும் அடுத்த மாதத்துக்கு ஒதுக்கீடு செய்ய முடியும்.\nஒ���்வொரு வசதிக்கும் அதிகபட்ச தங்கும் எண் ஒன்று உள்ளது. ஒரு நபரால் மூன்று தொடர்ச்சியான நாட்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\nமின்னணுவியல் அட்டைகளை பயன்படுத்தி கட்டணம்களை செலுத்த முடியும்.\nஇந்த e-சேவை மூலம் ஒதுக்கீடு செய்துள்ள ஒருவருக்கு அவன் / அவள் செய்த இடஒதுக்கீடை சரிபார்க்க முடியும். இதன் மூலம் ஒதுக்கீட்டுக்கான உரிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய மற்றும் இடஒதுக்கீட்டுக்கான விவரங்களை உறுதி செய்ய முடியும்.\nDWC RES {தேசிய அடையாள அட்டை எண் } { ஒதுக்கீடு குறிப்பு எண்} என type செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் பயனருக்கு உறுதிப்படுத்தல் SMS ஐ பெற முடியும்.\nவனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் இயக்கப்படுகிறது\nபதிப்புரிமை தகவல் © 2014 ICTA, இலங்கைத் தேசிய தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம்,எல்லா உரிமைகளும் உரித்துடையகு.\nசிறந்த பார்வை: 1024x768 பிரிதிறன்\nவனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படும் வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவைக்கு வரவேற்கிறோம்.\nஇந்த சேவை வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் வசதியை மற்றும் உங்கள் முந்தைய ஒதுக்கீடுகளின் தற்போதைய நிலமையை பார்க்கும் வசதியை வழங்குகிறது.\nவனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவை\nஉங்களது ஒதுக்கீட்டினை பூர்த்தி செய்வதற்கு பின்வரும் செயல்கள் மூலம் செல்ல வேண்டும்.\nவிரும்பிய பங்களாவை கிடைக்கிறதா என்று சோதிக்க அனுமதிக்கிறது.\nஇணையான பதிவு செய்தல்களை மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன ஆகையால் இந்த நாட்களில் ஒதுக்கீடு செய்ய தயவு செய்து முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடைய இல்லையா என்பதை 10 நிமிடங்கள் கழித்து புதுப்பித்து பார்த்து ஒதுக்கீடு செய்யவும்.\nதயவு செய்து பங்களாவை மற்றும் ஒதுக்கீடு தேதிகளை தேர்ந்தெடுத்து 5 நிமிடங்களுக்குள் ஒதுக்கீட்டை நிறைவு செய்யவும்.\nஒரு ஒதுக்கீட்டுக்கு 3 அதிகபட்ச தொடர்ச்சியான திகதிகள் அனுமதிக்கப்படுகிறது.\nநீங்கள் இதற்கு முன்னர் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் ஒதுக்கீடு செய்து இருந்தால், தயவு செய்து உங்களது அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு 'தேடல்' பொத்தானை மீது கிளிக் செய்து தகவல்கள��� பார்க்கவும்.\nதேவைப்பட்டால் ஏற்கனவே இருக்கும் தகவல்களை உங்களுக்கு திருத்த அல்லது மாற்ற முடியும்.\nஒரே திகதிகளில் அதே தேசிய அடையாள அட்டை எண்ணுக்கு வேறு வசதியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் உங்களுக்கு ஒதுக்கி கொள்ளலை பூர்த்தி செய்ய முடியாது.\nஉங்களுடைய கைத்தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை ஒதுக்கீடு தொடர்பாக அறிவிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.\n6 வயதுக்கு கீழே உள்ள இரண்டு குழந்தைகளை கட்டணம் இல்லாமல் குழுவுடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. குழந்தைகளின் எண்ணிக்கை 2 க்கு அதிகமாக இருந்தால் மட்டுமே, உள்ளூர் குழந்தை ஒருவருக்கு(2-6 வயது) ஒரு எண் உள்ளிடவும்.\nதேர்வு செய்யப்பட்ட வசதிக்கான குறைந்தபட்ச நபர்கள் எண்ணுக்காக கட்டணம் கணக்கிடப்படுவதோடு மேலதிக குடியிருக்கைக்கான தலை வீத விலை அடிப்படையில் குறைந்தபட்ச தொகையுடன் கூட்டப்படும்.\nஒதுக்கீடு செய்தலை உறுதிப்படுத்த கட்டணம் செலுத்தலை 10 நிமிடங்களுக்குள் பூர்த்தி செய்யவும். அல்லது ஒதுக்கீடு ரத்துசெய்யப்படும்.\nமின்னணுவியல்(வீசா/ மாஸ்டர்) அட்டைகளை அல்லது eZcash பயன்படுத்தி கட்டணம்களை செலுத்த முடியும்\nஆன்லைனில் பணம் செலுத்துவதை அடிப்படையாக கொண்டு வசதிக்கான கட்டணம் ஒன்றை விதிக்கப்பட முடியும்\nஉங்கள் பணம் செலுத்தல் மற்றும் ஒதுக்கி கொள்ளல் வெற்றிகரமாக இருந்தால், உங்கள் ஒதுக்கி கொள்ளல் பற்றிய விவரங்களை திரையில் காண்பிக்கப்படும்.\nதயவு செய்து அனுமதிப்பத்திரம், SMS மற்றும் மின்னஞ்சலில் வழங்கப்படுகின்ற ஒதுக்கி கொள்ளல் குறிப்புரை எண்ணை எதிர்கால குறிப்பிற்காக குறித்துக்கொள்ளவும்.\nஒதுக்கி கொள்ளலை உறுதிப்படுத்தும் ஒரு மின்னஞ்சல் மற்றும் SMS ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.\nநீங்கள் அனுமதிப்பத்திரத்தை மற்றும் பற்று சீட்டை அச்செடுத்தீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். பூங்காவிற்கு நுழைவதற்கு அனுமதிப்பத்திரம் கட்டாயமாகும்.\nVAT இறுத்தலுக்கு, தயவு செய்து \"அசல்\" என குறிக்கப்பட்ட முதல் அச்சுப் பிரதியை பயன்படுத்துவதோடு, அதனை பூங்கா காப்பாளரிடம் பூங்காவினுல் நுழையும் போது சான்றுபடுத்திக்கொள்ளவும்.\nஇந்த சேவை மூலம் ஒதுக்கீடு செய்துள்ள ஒருவருக்கு அவன் / அவள் செய்த இடஒதுக்கீடின் நிலமையை சோதிக்க மற்று���் ஒதுக்கீடுக்கான அனுமதிப்பத்திரத்தை/ பற்று சீட்டை அச்சிட முடியும். ஒதுக்கீடு குறிப்பு எண் மற்றும் தேசிய அடையாள அட்டை /கடவுச் சீட்டு /சாரதி அனுமதிப் பத்திர எண்ணை உள்ளிட்டு தகவல்கலை மீட்டெடுக்கவும்.\nமேலதிக தகவலுக்கு தயவுசெய்து சேவையால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பார்க்கவும் மற்றும் 1919 ஐ தொடர்புகொள்ளவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/1822", "date_download": "2020-09-24T01:53:38Z", "digest": "sha1:7P56VR6Q6XWXQJ3B2DHRQAZHHJ6ZCJED", "length": 2764, "nlines": 65, "source_domain": "www.ithayam.com", "title": "யானையும் எறும்பும்.. | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nஎறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன.\nஅங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.\nயானை ஆற்றில் குதித்தவுடன், எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன..\nஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது\nஅதைப் பார்த்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின..\n“அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள….”\nFiled in: குட்டிக்கதைகள், கொறிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:706", "date_download": "2020-09-24T01:08:16Z", "digest": "sha1:3I7IUXZAWDN7WJ4R3AUGPJIY5XVAM7D2", "length": 20233, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:706 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [78,676] பல்லூடக ஆவணகம் [27,408] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [343] மலையக ஆவணகம் [309] பெண்கள் ஆவணகம் [326]\nதொடரும் செயற்திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [3,684] | வாசிகசாலை [58] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாடு நிறுவனம் | கிளிநொச்சி ஆவணகம்\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2019, 04:32 மணிக்குத் தி���ுத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/05/06/dineshsuicide/", "date_download": "2020-09-24T00:31:47Z", "digest": "sha1:MN67M63IWE4PKJ25HQD4O6FLBEDFRCW7", "length": 5444, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தினேஷ் தற்கொலை - டாஸ்மாக்கால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு", "raw_content": "\nநீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தினேஷ் தற்கொலை - டாஸ்மாக்கால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை அடுத்த கே.ரெட்டியபட்டியை சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் நல்லசிவன். நீட் தேர்வு எழுதவிருந்த மாணவரான இவர் மே 2 ஆம் தேதி, காலை தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சொல்லி நெல்லை ரெயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமதுவுக்கு அடிமையான தந்தையை மீட்க முடியாததால் குடும்பம் சீரழிவதை சகித்து கொள்ள முடியாமல், தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவர் தினேஷிடமிருந்து நீட் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச்சீட்டு கைப்பற்றப்பட்டிருக்கிறது.\nமருத்துவம் படித்து சமூகத்திற்கு சேவை செய்திருக்க வேண்டிய ஒரு மாணவன், மதுவால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு காரணமாக, தற்கொலை செய்து கொண்டிருப்பது 50 ஆண்டுகாள திராவிட ஆட்சியின் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.\nமூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்த போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்தார். பிறகு, கலைஞர் கருணாநிதி ஆட்சியில், மது விலக்கு தகர்க்கப்பட்டு, மது கடைகள் திறக்கப்பட்டன. இன்று, மது விலக்கு என்பது தமிழக மக்களுக்கு ஓர் கனவாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/10/23/conspiracy-behind-sabarimala-issue/", "date_download": "2020-09-24T02:27:15Z", "digest": "sha1:LVCFC4KH7CCTDRO2WZTPWYSXUUWYZWJE", "length": 7337, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "சபரிமலை விவகாரங்களுக்கு பின்னால் சதித்திட்டம் இருப்பது உண்மை தான் : கேரள அரசை குற்றம் சாட்டும் தேவசம் போர்டு அமைச்சர்", "raw_content": "\nசபரிமலை விவகாரங்களுக்கு பின்னால் சதித்திட்டம் இருப்பது உண்மை தான் : கேரள அரசை குற்றம் சாட்டும் தேவசம் போர்டு அமைச்சர்\nஅமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைத்து, பிறகு காவல்துறை தடியடி நடத்தி அதன் பின்னர் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய ஹிந்து விரோத பெண்களை சபரிமலை ஐயப்பன் ஸ்வாமி சன்னதியில் நுழைய வைக்க கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணையை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை, ஆலப்புழாவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஆர். ராஜேந்திரன் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்.\nசபரிமலை ஐயப்பன் சன்னதியை அழிக்க பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் மனுதாரர். காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பெண்கள், சபரிமலையின் அமைதியை குலைக்கவே வரவழைக்கப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களின் உண்மையான நோக்கங்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதேவசம் போர்டு அமைச்சர் திரு. கடகம்பல்லி சுரேந்திரன் கூறுகையில், இந்த விவகாரங்களுக்கு பின்னால் ஒரு சதித்திட்டம் இருப்பது உண்மைதான். அந்த சதிதிட்டத்தை வெளி கொண்டு வருவதற்கு கேரள அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று தேவசம் போர்டு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். சிவன் கதாலி என்பவர் தாக்கல் செய்த வேறொரு மனுவில், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து தான் வருகிறார்களா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nதேவசம் போர்டு அமைச்சரே கேரள அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருப்பது, கேரள அரசின் ஹிந்து விரோத போக்கை உறுதி செய்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/venmugil-nagaram/chapter-78/", "date_download": "2020-09-24T01:11:44Z", "digest": "sha1:PWZYXCIAJMLVHIWZC4LHMTEOL3PP3K42", "length": 54400, "nlines": 41, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - வெண்முகில் நகரம் - 78 - வெண்முரசு", "raw_content": "\nவெண்முகில் நகரம் - 78\nபகுதி 16 : தொலைமுரசு – 3\nவிடியற்காலையில் காம்பில்யத்தின் தெருக்கள் முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தன. பெரியதோர் சிலந்திவலையை கிழிப்பது போல பனிப்படலத்தை ஊடுருவிச்சென்றுகொண்டே இருக்கவேண்டியிருந்தது. அணிந்திருந்த தடித்த கம்பளி ஆடையைக் கடந்து குளிர் வந்து உடலை சிலிர்க்கச்செய்தது. முன்னால் குந்தியின் தேர் சென்றுகொண்டிருக்க பின்னால் சாத்யகி தன் புரவியில் சென்றான். சகட ஒலி மிக மெலியதாக எங்கோ என கேட்டது. வளைவுகளில் அலைபோல திரும்பி வந்து செவிகளை அறைந்தது.\nபடித்துறையை அடைந்ததும் குந்தியின் தேர் விரைவிழந்து சரிந்து பின்கட்டை ஒலியுடன் மெல்ல இறங்கி பலகைப்பரப்பில் ஏறி அதிர்வோசையுடன் உருண்டு சென்று வளைந்து நின்றது. குதிரைகள் கடிவாளம் இழுபட கழுத்துக்களை தூக்கி குளம்புகளால் மரத்தரையை உதைத்தன. ஏவலர் வந்து அவற்றின் கடிவாளத்தை பற்றிக்கொள்ள இருவர் தேரின் வாயிலை திறந்தனர். நீட்டப்பட்ட மரப்படியில் கால்வைத்து இறங்கிய குந்தி திரும்பி அவனை நோக்கிவிட்டு பனித்திரைக்குள் பந்த வெளிச்சம் தீயாலான சிலந்திவலை போல தெரிந்த சுங்க மாளிகை நோக்கி சென்றாள்.\nசாத்யகி தன் புரவியை நிறுத்தி கடிவாளத்தை ஒப்படைத்துவிட்டு அவளை பின்தொடர்ந்து சென்றான். அவர்களுக்கான பன்னிரு பாய்கொண்ட பெரிய படகு துறைமேடையில் காத்து நின்றிருந்தது. பதினெட்டு பாய்களுடன் பெரிய காவலர்படகு முன்னரே கங்கைக்குள் சென்று காத்து நின்றது. இருபடகுகளும் வெண்சாம்பல்நிறமான பனித்திரையில் அருகருகே வரையப்பட்ட ஓவியங்கள் போல தெரிந்தன. துறைமேடையை அறையும் நீரின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.\nசுங்கத்தலைவன் வந்து குந்தியை வணங்கி உள்ளே அழைந்த்துச் சென்றான். அவள் அங்கே பெரியபீடத்தில் கம்பளியாடையை போர்த்தியபடி உடல்குறுக்கி அமர்ந்தாள். விடியற்காலையில் விழியிமைகள் சற்று தொங்கி முகம் சுருங்கி அவள் மேலும் முதுமைகொண்டுவிட்டதுபோல தோன்றியது. சாத்யகி அருகே சென்றதும் நிமிர்ந்து பீடத்தை சுட்டிக்காட்டினாள். அவன் அமர்ந்ததும் அவள் உடலை சற்று அசைத்து “இந்தப்பெண்கள் என்றுமே பணிந்துதான் வாழ்ந்தாகவேண்டும் மைந்தா” என்றாள். சாத்யகி நிமிர்ந்தான். அவன் எண்ணிக்கொண்டிருப்பதையே அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.\n“அவர்களுக்கு வேறுவழியில்லை. இவள் ஒரு வேங்கை. இவளிருக்கும் காட்டில் பிறருக்கு இடமில்லை. அதை எவ்வளவு விரைவாக இவர்கள் உணர்ந்துகொள்கிறார்களோ அந்த அளவுக்கு இவர்களின் வாழ்க்கை இனிதாகும்.” சாத்யகி தலையசைத்தான். ”இவர்களின் எண்ணங்களில் பிறபெண்கள் நுழையவேயில்லை. அதை முதல்நாளே இவர்கள் புரிந்துகொண்டும்விட்டார்கள்.” சாத்யகி அந்தப்பேச்சை தவ��ர்க்க விழைந்தான். ஆனால் அதை எப்படி சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. ”இவர்கள் அவளை எதிர்க்கமுடியாது. தேக்கப்பட்ட நீர் விரிசல்களில் ஊறுவதுபோல சிறுமையாக அது வெளியாகிவிடக்கூடாது. அதை இப்போது விட்டுவிட்டால் பின்னர் இங்கும் சில இளைய காந்தாரிகள்தான் இருப்பார்கள்.”\nசாத்யகி “ஆம்” என்றான். “எளிய அரண்மனை பணிப்பெண்ணாக இருக்குமளவுக்கு இவர்களின் ஆணவம் சுருங்குமென்றால் இவர்களுக்கு வாழ நிறைய இடம் கிடைக்கும். இல்லையேல் ஒவ்வொருநாளும் புண்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்” என்றாள் குந்தி. “நான் சிபிநாட்டிலும் மத்ரநாட்டிலும் மகள்கொள்ள ஒப்புக்கொண்டதே இதனால்தான். அவர்கள் சிற்றரசர்களின் எளிய பெண்கள். காசிநாடும் சேதிநாடும் பெரியவை. அவர்களால் எளிதில் வளையமுடியவில்லை.” “அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்றான் சாத்யகி.\nகுந்தி “ஆகவேதான் இவர்கள் இங்கேயே இருக்கட்டுமென முடிவுசெய்தேன். பாஞ்சாலத்தின் மண்ணில் திரௌபதியின் இளையோள்களாக இருக்கட்டும். அனைத்து அரண்மனைநிகழ்வுகளிலும் பங்கெடுக்கட்டும். மெல்லமெல்ல அவர்களின் ஆணவம் வளையலாம்…” என்றாள். சாத்யகி புன்னகைத்து “வளைந்தால் நன்று” என்றான். “வளையும். ஏனென்றால் பெண்கள் மைந்தரைப்பெற்று வாழவிழைபவர்கள். வளையாமல் வாழமுடியாதென்றாலே வளையத்தொடங்கிவிடுவார்கள்…” என்றாள் குந்தி. “தேவிகையையும் விஜயையையும் நான் கூடுதல் அணுகியறியமுடியவில்லை. இவர்களுடன் இங்கே வரவேண்டியிருந்தது. பீமன் சேதியிலும் காசியிலும் மகள்கொள்ளப்போவதை சொன்னபோதே எனக்கு தெரிந்தது, வேறு வழியில்லை என. மணநிகழ்வுக்கு நான் இங்கே இருந்தாகவேண்டும்.”\nவெளியே சகடஒலி எழுந்தது. “நகுலன், அவனை வரச்சொல்லியிருந்தேன்” என்றாள் குந்தி. “அவன் உன்னை தனிமையில் சந்திக்கவேண்டுமென்று தோன்றியது. அவனுக்கு சேதிநாட்டுக்கும் இளையயாதவனுக்கும் இருக்கும் உட்பகைபற்றி இன்னமும் முழுமையாகத்தெரியாது. சுருதகீர்த்தியின் வஞ்சம் அவள் மைந்தன் உள்ளத்தில் மட்டும் அல்ல மகள்களின் உள்ளத்திலும் நிறைந்துள்ளது. ஆண்களைப்போலன்றி பெண்களால் வஞ்சத்தை எளிதில் மறைத்துக்கொள்ள முடியும். நகுலனிடம் நீ அதை சொல்லவேண்டும்” என்றாள். “நானா” என்றான் சாத்யகி. “ஆம், நீ இளைய யாதவனின் குரல் என அனைவரும் அறிவர். உன் சொற்களுக்கிருக்கும் வல்லமையை நீ அறியமாட்டாய்.”\nஏவலன் வந்து நகுலன் வருகையை அறிவிக்க அவனை வரும்படி சொல்லிவிட்டு குந்தி “அவனிடம் சொல்.பெண்ணிடம் அன்புகொள்வது அவளை புரிந்துகொள்வதும் வேறுவேறு என்று” என்றாள். நகுலன் உள்ளே வந்து வணங்கினான். “உன்னைத்தான் எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். நீ காலையில் எழாமலிருந்துவிடுவாயோ என எண்ணினேன்” என்றாள் குந்தி. சாத்யகி அதிலிருந்த முள்ளை உடனே உணர்ந்துகொண்டான். நகுலன் அதை இமையசைவுக்குக் கூட பொருட்படுத்தவில்லை என்று கண்டதும் அவனுள் ஒரு புன்னகை மலர்ந்தது. “யாதவரே, தங்களை நேற்று அவையில் கண்டு முறைமைச்சொல் சொன்னாலும் தனியாக பேசமுடியவில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆகவேதான் வந்தேன்” என்றான்..”ஆம், அவையில் நான் உங்களிடம் பேசமுடியாது” என்றான் சாத்யகி.\n“துருபதர் ஐயமும் கலக்கமும் கொண்டிருக்கிறார்” என்றான் நகுலன். “ஒவ்வொன்றும் கௌரவர்களுக்கு உவப்பதாக மாறிக்கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார். சேதிநாட்டு இளவரசிகளை வென்றால் சிசுபாலன் நம்முடன் வந்துவிடுவான் என எண்ணினார். ஆனால் அவன் மகதத்துடன் சேர்ந்துகொண்டிருக்கிறான். கோசலத்திலிருந்து இளையகௌரவர்களுக்கு மகள்கொள்கிறார்கள். அங்கம் அவர்களுடன் இருக்கிறது. வங்கத்தின் இருநாடுகளும் யாதவர்கள் மேல் சினம்கொண்டிருக்கின்றன. துவாரகை எழுந்ததுமே தாம்ரலிப்தியின் வணிகம் சரிந்துவிட்டது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது கங்காவர்த்தத்தின் தென்திசை முழுக்கவே நமக்கு எதிராகிவிட்டது என எண்ணுகிறார்.”\n“அதையெல்லாம் இப்போது எண்ணுவதில் பொருளில்லை” என்று சாத்யகி சொன்னான். “இன்னமும் எதுவும் முடிவாகவில்லை. அஸ்தினபுரியின் முடிசூட்டு விழா முடிந்து ஆறுமாதங்கள் கடந்தபின்னர்தான் சித்திரம் தெளிவடையும். அதுவரை நாம் காத்திருக்கவேண்டியதுதான்.” நகுலன் புன்னகைத்து “அப்படி காத்திருக்க அரசர்களால் முடியாதே… அவர்கள் காலத்தைக் கடந்து நோக்கித்தானே வாழமுடியும். துருபதர் இரவும்பகலும் துயில்வதில்லை. அவையிலிருப்பவர்கள் பகல் முழுக்க துயில்கிறார்கள்” என்றான். சாத்யகி சிரித்து “முடிசூட்டுவிழாவுக்குப்பின் இவரை நேரடியாகவே காந்தாரருடன் பகடை ஆட அமரச்செய்யலாம்” என்றான். நகுலனும் உரக்க நகைத்தான்.\nசாத்யகி “நாம் படகுக்குச் சென்று அங்கே அனைத்தும் சித்தமாக உள்ளனவா என்று பார்ப்போம்” என எழுந்தான். நகுலன் குந்தியை வணங்கிவிட்டு தொடர்ந்து வந்தான். “நேற்று தங்கள் துணைவியையும் பார்த்தேன்” என்றான். நகுலன் “தெரியும், சொன்னாள்” என்றான். சாத்யகி சிலகணங்கள் தயங்கியபின் “நான் சற்று கூரிய சொற்களை சொல்லவேண்டியிருந்தது” என்றான். “ஆம், நீங்கள் சொன்னதையும் அவளே சொன்னாள்” என்றான் நகுலன். “அது இயல்பே. அவள் தன்னை யாதவகுலத்தவளாக எண்ணவில்லை. தமகோஷரின் ஷத்ரிய குலத்தவளாகவே சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறாள். தன் கொடிவழி கௌதமம் என்று முதல்நாள் என்னிடம் சொன்னாள். எப்படி என்றேன். கௌதம தீர்க்கதமஸின் குருதி அவள் என்றாள்.”\nசிரித்துக்கொண்டே நகுலன் சொன்னான் “பெண்ணை நான் அணுகியறியாதவன். ஆகவே அது ஒரு புராணக்குறிப்பு மட்டும்தானே என்று சொல்லிவிட்டேன். அன்றிரவு அனைத்துச் சொற்களாலும் பிழைபொறுக்கக் கோரி முடித்து இணக்கமாகும்போது விடிந்துவிட்டிருந்தது.” சாத்யகி “பெரும்பாலானவர்கள் முதல்நாள் அந்தப்பிழையை செய்வதுண்டு என அறிந்திருக்கிறேன்” என்றான். “ஆம், ஆனால் மறுநாள் அவளிடம் அவளுடைய கூந்தல் போதிய அளவுக்கு நீளமில்லை என்று ஏதோ சொன்னேன். அவ்வளவுதான். மும்மடங்கு கொதித்தெழுந்துவிட்டாள். அவளை மண்ணில் இறக்க நான் எனக்குத்தெரிந்த எல்லா சூதர்பாடல்களையும் பாடவேண்டியதாயிற்று.”\n“கூந்தல் என்றால் இங்கு பொருளே வேறல்லவா” என்றான் சாத்யகி. “ஆம், அதை மறுநாள்தான் என் உள்ளம் உணர்ந்தது” என்று சொன்ன நகுலன் “என்னைவிட மேம்பட்ட புரிதல் பெண்களைப்பற்றி உங்களிடமிருக்கிறது யாதவரே” என்றான். “எனக்கா” என்றான் சாத்யகி. “ஆம், அதை மறுநாள்தான் என் உள்ளம் உணர்ந்தது” என்று சொன்ன நகுலன் “என்னைவிட மேம்பட்ட புரிதல் பெண்களைப்பற்றி உங்களிடமிருக்கிறது யாதவரே” என்றான். “எனக்கா” என்று சாத்யகி சிரித்தான். “நான் இப்போது வெறும் அரசியல் சூழ்ச்சியாகவே இவற்றை பார்க்கிறேன்.” நகுலன் “அதுதான் சரியான பார்வையோ என்னவோ” என்றான். சாத்யகி “பாண்டவரே, நான் தங்களிடம் யாதவர்களுக்கும் சேதிநாட்டுக்கும் இடையேயான பகையைப்பற்றி சொல்லவிரும்புகிறேன்” என்றான்.\n“உம்” என தலையசைத்து கங்கையை நோக்கி நடந்தான். கங்கையிலிருந்து வந்த காற்றில் இளவேது கொண்ட நீராவியை உணரமுடிந்தது. பாசிமணமும் மீ��்மணமும் கலந்த நீர்மணம். ”சேதிநாட்டு யாதவ அரசி அன்னை சுருதகீர்த்தி இளைய யாதவர்மீது பெருவஞ்சம் கொண்டவர்… அறிந்திருப்பீர்.” நகுலன் “ஆம்” என்றான். “சிலவற்றை குறுக்குவழியாகச் சென்றால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும் இளவரசே, அதிலொன்று இது” என்று சாத்யகி தொடர்ந்தான்.\n“மதுராபுரிக்கு அரசராக உக்ரசேனர் இருக்கையிலேயே இளவரசர் கம்சர் பெருவீரர் என்று புகழ்பெற்றிருந்தார். ஆனால் உக்ரசேனரை பன்னிரு யாதவப்பெருங்குலங்களும் முழுமையாகவே ஒதுக்கிவைத்திருந்தன. அவரது மூதாதை குங்குரர் தன் தமையன் விடூரதரை மதுராபுரியை விட்டுத் துரத்தி ஆட்சியை கைப்பற்றியதை யாதவர் குலங்கள் ஏற்கவில்லை. உக்ரசேனர் எதையும் பொருட்படுத்தாமல் மதுராபுரியை மகதத்தின் படைகளைக்கொண்டு அடக்கி ஆண்டார். யாதவ குலங்கள் வேறுவழியின்றி மதுராபுரியுடன் வணிகம் செய்துவந்தன. ஆனால் எந்தவகையிலும் அவர்களை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை.”\n“விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகரின் மைந்தர் கிருதபர்வரின் மகள் அன்னை சுருதகீர்த்தி. இளமையிலேயே கம்சரின் புகழைக்கேட்டு அவரை தன் கொழுநராக நெஞ்சில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய விழைவை அறிந்த தமையன் தந்தையிடம் சொல்ல கிருதபர்வர் யாதவர்களின் குலச்சபையில் மதுராபுரியின் இளவரசர் கம்சருக்கு தன் மகளை மணம்புரிந்து கொடுக்க ஒப்புதல் கோரினார். கிருதபர்வரின் இளையவராகிய சூரசேனர் அதை கடுமையாக எதிர்த்தார். யாதவகுலச்சபையின் முதல்வராக இருந்த அக்ரூரரும் எதிர்த்தார். கிருதபர்வர் பணிந்தார். குலச்சபை சுருதகீர்த்தியை அவைக்கு வரவழைத்து ஆழிதொட்டு சொல்லுறுதி பெற்றுக்கொண்டது, மதுராபுரியுடன் எவ்வுறவும் கொள்வதில்லை என்று.”\n“அதன்பின்னர்தான் சேதிநாட்டு தமகோஷர் மணவிழைவுடன் வந்தார். அன்று சேதிநாடும் அங்க வங்க நாடுகளும் ஷத்ரியப்பெருங்குலங்களால் ஏற்கப்படவில்லை. சேதிநாடு மகதத்தை அஞ்சியிருந்த காலம். ஆகவே அவர்களுக்கு யாதவர்களின் உறவு பெரிதெனப்பட்டது. தமககோஷர் சுருதகீர்த்தியை மணந்தார். சுருதகீர்த்தி கம்சர் மீதான தன் விழைவை முழுமையாகவே தன்னுள் அழுத்தி அழித்துக்கொண்டார்” சாத்யகி சொன்னான் “ஆனால் கம்சர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது அவருள் விதையாக அணுவாக மாறி புதைந்துகிடந்த பெருங்காதல் பொங்கி எழுந்தது. கம்சரைக்கொன்ற இளையயாதவர் மேல் தீராப்பெருவஞ்சம் கொண்டார்.”\n”புரிந்துகொள்ளக் கடினமானது அவ்வஞ்சம் பாண்டவரே” என்று சாத்யகி தொடர்ந்தான். “நான் அதை என் தந்தையிடமிருந்து கேட்டிருக்கிறேன். அவள் கம்சரை மணந்து மைந்தரைப்பெற்று அதன்பின் இளைய யாதவர் கம்சரைக்கொன்றிருந்தால் இந்த வஞ்சத்தில் நூறில் ஒருபங்குகூட இருந்திருக்காது. சுருதகீர்த்தி மணம் கொண்டு சென்ற மறுமாதமே தன் குலத்துடனும் குடியுடனும் அனைத்து உறவுகளையும் வெட்டிக்கொண்டார். அவர் ஒருமுறைகூட யாதவநாட்டுக்கு வந்ததில்லை. யாதவகுலக்குறிகளை சூடுவதோ யாதவச் சடங்குகளை செய்வதோ இல்லை. யாதவர்களின் விஷ்ணுவழிபாட்டை உதறி மகதர்களின் சிவவழிபாட்டுக்குச் சென்றாள். யாதவ குலத்தையே அவள் வெறுத்தாள். இன்று இளைய யாதவர்மீது குவிந்துள்ள அவளுடைய வஞ்சம் அதுதான்.”\n“நீர் சொல்வது புரிகிறது. அவ்வஞ்சத்தை நான் கரேணுமதியில் உணர்ந்துமிருக்கிறேன்” என்றான் நகுலன். “ஆனால் எதிரியிடம் மகள் கொண்டுவிட்டு அவளை எதிரியின் கூறாகவே எண்ணி மணவாழ்க்கையில் ஈடுபடமுடியுமா என்ன” சாத்யகி “அதை நான் அறியேன்” என்றான். “ஆனால் இப்படி ஒன்று உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவேண்டும்.” நகுலன் “அந்த உணர்தலுக்கு மணவாழ்க்கையில் எந்த இடமும் இல்லை இளையோனே” என அவன் தோளில் கை வைத்தான். “இச்சிலநாட்களில் நான் உணர்ந்த ஒன்றுண்டு. மணமான முதல்நாள்முதல் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் மாற்றமுயல்கிறார்கள். அவர்களைப்போல அத்தனை அணுக்கமானவர்கள் பிறர் இல்லை என்பதனால் அந்த மாற்றத்தை இருசாராரும் தடுக்கமுடியாது.”\nசாத்யகி “நீங்கள் வெல்லவேண்டுமென விழைகிறேன். வேறேது நான் சொல்லமுடியும்” என்றான். ”சிசுபாலர் தன் உள்ளத்தில் இளைய யாதவருடன் எப்போதும் போரிலிருக்கிறார் என்றார்கள்” என்றான் நகுலன். ”ஆம், அந்தப்போரில் ஒவ்வொருமுறையும் தோற்கிறார். அது அவரை மேலும் வஞ்சம் கொண்டவராக ஆக்குகிறது. இளமைமுதல் இருக்கும் சினம்தான்… ஆனால் எட்டாண்டுகளுக்கு முன்பு விதர்ப்ப மன்னர் பீஷ்மரின் மகள் ருக்மிணியை இளையயாதவர் காந்தருவ மணம் கொண்டபோது அது பெருகிவளர்ந்தது” என்றான் சாத்யகி. “அங்கிருந்தபோது கதைகளை கேட்டிருப்பீர்”\n“விதர்ப்ப மன்னருக்கு தன் மகளை இளையயாதவருக்கு மணம்புரிந்தளிப்பதில் விருப்பிர��ந்தது என்றும் அவரது மைந்தர் ருக்மி விரும்பவில்லை என்றும் அறிந்தேன்” என்றான் நகுலன். “ஆம், துவாரகை அப்போதுதான் எழுந்து வந்துகொண்டிருந்தது. அதன் வல்லமையை அவர் அறிந்திருந்தார். ஆனால் இளவரசர் ருக்மி விதர்ப்பம் இயல்பாகவே மகதத்துடன் இணைந்திருக்கவேண்டிய நாடு என்று எண்ணினார். மகதத்தின் படைகளின் துணையுடன் தெற்கே விந்தியமலையைக் கடந்து சதகர்ணிகளின் நாட்டின்மேல் பரவும் திட்டம் இருந்தது அவருக்கு. ஆனால் அதைவிட முதன்மையானது, அவருக்கு இளைய யாதவர் மேல் இருந்த பொறாமைதான்.”\n“பாரதவர்ஷத்தில் கனவுகளும் இலக்குகளும் கொண்டிருக்கும் அத்தனை இளவரசர்களுக்கும் இளைய யாதவர் மேல் வஞ்சம் உள்ளது யாதவரே” என்றான் நகுலன். “ஏனென்றால் அவர்கள் உள்ளூர வழிபடுவது இளைய யாதவரை மட்டுமே. அவர்கள் கனவுகண்டதை நிகழ்த்திக்காட்டியவர் அவர். ஒருபோதும் அவரை அவர்கள் அணுகவும் முடியாது. அவர் இருக்கும்வரை இவர்களின் புகழ் ஒளிராதென்பதும் உறுதி. ஆகவே வேறு வழியே இல்லை, அவர்கள் வஞ்சம் கொண்டுதான் ஆகவேண்டும்.” சாத்யகி “ஆம், அதை அவரும் அறிவார்” என்றான். மெல்ல அவன் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது.\n” என்றான் நகுலன். “இல்லை” என்றான் சாத்யகி. “சொல்லும்” சாத்யகி சிரித்து “இளைய யாதவர் உண்மையில் அஞ்சவேண்டிய வஞ்சம் என்றால் அது பார்த்தருடையதாகவே இருக்கும். அதனால்தான் அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டாரா என எண்ணிக்கொண்டேன்” என்றான். நகுலன் சிரித்து “நீர் நெடுந்தூரம் செல்கிறீர். அந்த அளவுக்குச் சென்றால் மண் மிகமிகக்கீழே போய்விடும்” என்றான். பின்னர் உள்ளத்தை மாற்றும் முகமாக சால்வையைத் திருத்திவிட்டு “நீர் அன்னையிடம் பேசினீரல்லவா” சாத்யகி சிரித்து “இளைய யாதவர் உண்மையில் அஞ்சவேண்டிய வஞ்சம் என்றால் அது பார்த்தருடையதாகவே இருக்கும். அதனால்தான் அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டாரா என எண்ணிக்கொண்டேன்” என்றான். நகுலன் சிரித்து “நீர் நெடுந்தூரம் செல்கிறீர். அந்த அளவுக்குச் சென்றால் மண் மிகமிகக்கீழே போய்விடும்” என்றான். பின்னர் உள்ளத்தை மாற்றும் முகமாக சால்வையைத் திருத்திவிட்டு “நீர் அன்னையிடம் பேசினீரல்லவா அன்னை என்ன நினைக்கிறார்” என்றான் சாத்யகி. “இந்த எல்லைப்பிரிவினை பற்றி\n“எல்லைகள் எளிதாகவே பிரிக்கப்பட்டுவிட்டன. ஆனால் படைக��் பிரிக்கப்படும்போது அவ்வாறு எளிதாக இருக்காது என அஞ்சுகிறார்கள்…” என சாத்யகி சொல்ல “அஞ்சவில்லை, விழைகிறார்கள்” என்றான் நகுலன். “எல்லைகள் இத்தனை எளிதாக பூசலேயின்றி பிரிக்கப்படும் என அவர்கள் நம்பவில்லை. அது அவர்களுக்கு ஏமாற்றம். ஆகவே இனிமேல் படைகள் பிரிக்கப்படுவதில் இறங்கி பகடையுருட்ட விழைகிறார்கள். படைகளும் எளிதாகப்பிரிக்கப்பட்டால் கருவூலம் பிரிக்கப்படுவதில் ஈடுபடுவார்கள். அதன்பின் குலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்பார்கள். உளமோதல் நிகழ்ந்து வஞ்சம் எழாமல் அவர்களுக்குள் திகழும் ஏதோ ஒன்று அமைதிகொள்ளாது.”\nசாத்யகி ஏதோ சொல்ல வந்து அது சொல்லாக தன்னுள் எழாததை உணர்ந்து முகம் திருப்பிக்கொண்டான். “நாடு பிரிக்கப்பட்டு முடிந்த கணம் முதல் அஸ்தினபுரிமீதான போரைத்தான் திட்டமிடுவார். ஐயமே வேண்டியதில்லை. இந்த முதியவள் பாரதவர்ஷத்தில் குருதி பெருகாமல் அடங்க மாட்டாள்.” சாத்யகி திகைப்புடன் நோக்க குனிந்து மண்ணை நோக்கியபடி நகுலன் சொன்னான் “அவருக்குள் குடியேறியிருக்கும் அறியாபெருந்தெய்வம் ஒன்று பலி பலி என்று கூத்தாடிக்கொண்டிருக்கிறது. இன்று உள்ளே வந்ததும் அவர்களை நோக்கினேன். முதலில் எழுந்த எண்ணம் அதுதான். முதுமையின் வலிமையின்மை நிறைந்த முகம். துயர்நிறைந்த தனித்த முகம். ஆனால் அவருக்குள் இருந்துதான் அனைத்தும் தொடங்குகின்றன.“\n“நீங்கள் கசப்படைந்திருக்கிறீர்கள் இளவரசே” என்றான் சாத்யகி. “அன்னை உண்மையில் விழைவது…” நகுலன் இடைமறித்து “எது என்றே அவருக்குத்தெரியாது. அவர் அந்த தெய்வத்தின் களக்கரு மட்டும்தான்” என்று சொல்லி நீள்மூச்செறிந்து “நடப்பது நடக்கட்டும் என்று அவ்வப்போது தோன்றுகிறது. ஆனால் அப்படி விட்டுவிடவும் முடியவில்லை. இளையோனே, இவரிடம் நான் அறியாத பெரும் மந்தணம் ஒன்றிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நச்சுமுள் என அவருக்குள் அது சீழ்பிடித்திருக்கிறது. ஒவ்வொருநாளும் அதை எண்ணியபடி துயிலப்போகிறார். அதை எண்ணியபடி விழித்துக்கொள்கிறார்… இப்போது இந்த தேர்ப்பயணம் முழுக்க அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்” என்றான்.\n” என்றான் சாத்யகி. “தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று உள்ளது. அதை உறுதியாக இளைய யாதவன் அறிவான். ஆகவேதான் அவனிடம் மட்டும் இவர் அகம் திறந்து சிரிக்கமு��ிகிறது. அதை ஒருவேளை நீரும் அறிந்திருக்கலாம். ஏனென்றால் நீரும் யாதவன்.” சாத்யகி “இல்லை” என்றான். “சரி” என்ற நகுலன் “அகத்தே நான் அதை அறிவேன், என் கனவுகளில் மட்டும் அதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த நாகம் புற்றைவிட்டு எழாமலேயே பார்த்துக்கொள்கிறேன்” என்றான். சாத்யகி அவன் என்ன சொல்கிறான் என்று தெரியாமல் நோக்கினான். ”படகுகள் சித்தமாகிவிட்டன” என்றான் நகுலன் அவன் தோளில் கைவைத்தபடி.\nபடகின் சங்கு ஒலித்ததும் சுங்கத்தலைவன் சென்று சொல்ல குந்தி போர்வையை நன்றாகப்போர்த்தியபடி உடல் ஒடுக்கி வந்தாள். நகுலனிடம் “நான் அஸ்தினபுரியில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்தியனுப்புவேன்” என்றபின் திரும்பி சாத்யகியிடம் “செல்வோம்” என்றாள். சாத்யகி நகுலனிடம் தலைவணங்கி “சென்று வருகிறேன் இளவரசே” என்றான். “நலம் திகழ்க” என அவன் வாழ்த்தினான். இருவரும் சென்று நடைபாலம் வழியாக படகில் ஏறிக்கொண்டனர்.\nபடகின் சங்கு ஒலித்தது. மும்முறை அதை ஏற்று காவல்படகும் சங்கொலி எழுப்பியது. புகைக்குவை எழுவதுபோல ஓசையில்லாமல் வெண்ணிறமான பாய்கள் மேலே எழுந்தன. காற்று அவற்றைத் தொட்டதும் படகு மெல்ல உயிர்கொண்டு தவிப்புடன் கட்டு வடங்களை இழுத்துக்கொண்டு ஆடியது. வடங்கள் அவிழ்க்கப்பட்டதும் மெல்ல கங்கைக்குள் சென்றது. சாத்யகி கரையில் நின்றிருந்த நகுலனை நோக்கினான். குந்தி திரும்பி கரையை நோக்காமால் நீர்வெளியை மூடிய பனிப்படலத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.\nநீருக்குள் சென்று முழுமையாகவே பனியால் மூடப்பட்டதும் சாத்யகி சென்று குந்தியின் அருகே அமர்ந்தான். “சொல்லிவிட்டாயா” என்றாள். “ஆம்” என்றான் சாத்யகி. “இளமையில் இருவரையும் ஒருகணம்கூட நான் பிரிந்திருந்ததில்லை. இப்போது எப்படியோ மிக விலகிச்சென்றுவிட்டார்கள்…” குந்தியின் இதழ்கள் சற்று வளைந்து புன்னகைபோல் ஒன்றை காட்டின. “அது இயல்பும் கூட. நாம் செய்வதற்கென ஒன்றுமில்லை.” சாத்யகி “ஆம்” என்றான். “இளையோனும் இவனும் ஆடிப்பாவைகள் போல” என்ற குந்தி பெருமூச்சுடன் “மாத்ரி இருந்திருந்தால் அவளும் இப்படித்தான் அயலவளாக உணர்ந்திருப்பாள்” என்றாள். சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாதவனாக அமர்ந்திருந்தான்.\n“அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை” என்று குந்தி சொன்னாள். அவள் பேசவிழைவதை சாத்யகி உணர்ந்துகொண்டான். ஆனால் அவள் வெளிப்படுத்த விரும்பாத எதையோ ஒன்றிலிருந்து தன் அகத்தை விலக்கிக்கொண்டுசெல்லவே பேசுகிறாள் என்றும் தெரிந்தது. ”அங்குள்ள ஒற்றர்கள் சொல்லும் செய்திகள் மேலோட்டமானவை. ஒற்றர் செய்திகள் முற்றிலும் உண்மை என்றாலும்கூட அவற்றிலிருந்து நாம் அடையும் அகச்சித்திரம் பிழையாக இருக்க முடியும். ஏனென்றால் செய்திகளுடன் இணைந்த சூழல் முதன்மையானது. அச்செய்தி சொல்பவனின் முகம் உடல் மட்டுமல்ல அது ஒலிக்கும் அக்காற்றே கூட பலவற்றை நமக்கு சொல்லிவிடும்.”\n“இங்கிருந்து வீணாக எண்ணங்களைத்தான் பெருக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நுரைபோல பொங்கி அவை நம் சித்தத்தை மூடிவிடுகின்றன. பயனற்ற அச்சங்கள். பொருளற்ற தயக்கங்கள்” என்று குந்தி சொன்னாள். “துவாரகையின் ஒற்றர்கள் என்ன சொன்னார்கள்” சாத்யகி அவள் எதை கேட்கிறாள் என்று புரியாமல் “எதைப்பற்றி அன்னையே” சாத்யகி அவள் எதை கேட்கிறாள் என்று புரியாமல் “எதைப்பற்றி அன்னையே” என்றான். “அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது” என்றான். “அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது ஏன் பேரரசர் காட்டுக்குச் சென்றார் ஏன் பேரரசர் காட்டுக்குச் சென்றார்” சாத்யகி “தாங்கள் அறிந்ததற்கு அப்பால் ஒன்றும் இல்லை” என்றான். “அவர்கள் அன்று அவரை அவரது அறைக்கூடத்தில் சந்தித்திருக்கிறார்கள். எதிர்பாராதபடி பேரரசர் சினம் கொண்டுவிட்டார்.”\n“சினம் கொண்டால் ஏன் அங்கநாட்டரசனை தாக்கவேண்டும்” என்றாள் குந்தி. சாத்யகி திரும்பி அவள் முகத்தை நோக்கி ஓர் அதிர்வை அடைந்தான். அவனறியாத புதியவள் ஒருத்தி அங்கே அமர்ந்திருப்பதாக தோன்றியது. “அவர் அங்கரை தாக்கவில்லை. ஆனால்…” என அவன் சொல்லத்தொடங்க அவள் சீற்றத்துடன் “அவன் ஏழுநாட்கள் படுக்கையில் கிடந்திருக்கிறான். தட்சிணத்து மருத்துவர்களின் முயற்சியால் உயிர்பிழைத்திருக்கிறான். அவன் இறந்திருந்தால்….” என்றாள் குந்தி. சாத்யகி திரும்பி அவள் முகத்தை நோக்கி ஓர் அதிர்வை அடைந்தான். அவனறியாத புதியவள் ஒருத்தி அங்கே அமர்ந்திருப்பதாக தோன்றியது. “அவர் அங்கரை தாக்கவில்லை. ஆனால்…” என அவன் சொல்லத்தொடங்க அவள் சீற்றத்துடன் “அவன் ஏழுநாட்கள் படுக்கையில் கிடந்திருக்கிறான். தட்சிணத்து மருத்துவர்களின் முயற்சியால் உயிர்பிழைத���திருக்கிறான். அவன் இறந்திருந்தால்….” என்றாள். “அவரது மைந்தரை அவர் கொல்லட்டும். அவர்கள் செய்தபிழைக்கு அது உரியதுதான். கர்ணனை எப்படி அவர் தண்டிக்கமுடியும்” என்றாள். “அவரது மைந்தரை அவர் கொல்லட்டும். அவர்கள் செய்தபிழைக்கு அது உரியதுதான். கர்ணனை எப்படி அவர் தண்டிக்கமுடியும்\nஅவளே அவள் சொற்களை உணர்ந்தமை விழிகளில் தெரிந்தது. ஆனாலும் அவளால் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. “அவன் அங்கநாட்டின் அரசன். அப்படியென்றால் அஸ்தினபுரிக்கு அவன் அரசவிருந்தினன். அவன் நமக்கும் விருந்தினனே. நம் விருந்தினனை தாக்கியிருக்கிறார் விழியிழந்த மூடர்.” அவள் முகம் சிவக்க, கழுத்துத்தசைகள் இழுபட்டு அதிர பற்களைக் கடித்தபடி சொன்னாள் “அவருக்குத்தெரியும்… வேண்டுமென்றே செய்யபப்ட்டது அது.” சாத்யகி வியப்புக்குரிய எச்சரிக்கை உணர்வொன்றை அடைந்தான். மெல்ல முன்னகர்ந்து “அவர்களின் அனைத்துத் தீமைக்கும் அங்கரே பின்புலம் என்கிறார்கள்” என்றான்.\n” என்றாள் குந்தி. “யார் அப்படி சொல்கிறார்கள்” சாத்யகி “பெரும்பாலும்…” என்று சொல்லத்தொடங்க “பெரும்பாலும் என்றால்” சாத்யகி “பெரும்பாலும்…” என்று சொல்லத்தொடங்க “பெரும்பாலும் என்றால் வாரணவத மாளிகையை எரித்தது கர்ணனா வாரணவத மாளிகையை எரித்தது கர்ணனா அப்போது அவன் அஸ்தினபுரியில் இருந்தானா என்ன அப்போது அவன் அஸ்தினபுரியில் இருந்தானா என்ன அவனை தங்கள் கருவியாக ஆட்டிவைக்கிறார்கள் காந்தாரத்து நச்சுக்கூட்டத்தினர்” என்றாள். அவள் மூச்சிரைப்பதை அவன் வியப்புடன் நோக்கினான். அவள் தன் கைவிரல்களை நோக்கிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தாள். மெல்லமெல்ல அவள் அடங்குவது தெரிந்தது. “அங்குதான் இருக்கிறான். நாம் நேரில் பார்த்தால் அனைத்தும் தெளிவாகிவிடும்” என்றாள்.\nபின்னர் திரும்பி பனிப்புகையை நோக்கிக்கொண்டு அமைதியில் ஆழ்ந்தாள். சற்றுநேரம் நோக்கியபின் சாத்யகி எழுந்து சென்று மறுபக்கம் கரையாக வந்து கொண்டிருந்த பனிநிழல் மரக்குவைகளை நோக்கிக்கொண்டிருந்தான். “மைந்தா, திருதராஷ்டிரர் முடிசூட்டுக்கு வருவாரல்லவா” என்றாள். சாத்யகி “ஆம்” என்று சொன்னான். அணங்கு விலகிவிட்டது என்று எண்ணிக்கொண்டான். “அவர் வராமலிருந்தால் பிறகெப்போதாவது இந்த முடிமாற்றமே அவருக்கு ஒப்புதல் இல்லாதத��� என்றுகூட இவர்களால் சொல்லமுடியும்” என்றாள். சாத்யகி தலையசைத்து “வருவார் என்றார்கள்” என்றான். “அதை தெளிவாகவே பீஷ்மபிதாமகரிடம் பேசிவிடவேண்டும்” என்றாள் குந்தி.\nவெண்முகில் நகரம் - 77 வெண்முகில் நகரம் - 79", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/06/24-bible-devotion/", "date_download": "2020-09-24T01:27:51Z", "digest": "sha1:H3KPR6P42BOA7RBY7NDY5DOT2YRATSAP", "length": 6382, "nlines": 106, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "ஜீவத்தண்ணீர் - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nநீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். ஏசாயா-12:3\nஇரட்சிப்பு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றாகும். மிக இலகுவாக நாம் பெற்றுக் கொள்ள முடியும். காரணம் இந்த பெரிய இரட்சிப்பை நாம் சுதந்தரித்துக் கொள்ள இயேசு கிறிஸ்து விலைக்கிரயமாக தன்னுடைய ஜீவனையே கொடுத்தார். இந்த இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளாவிடில், நாம் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்வது கடினமாகும்.\nஅப்போஸ்தலர்-16:30-31 ல் நாம் வாசிப்பது, சிறைச்சாலை அதிகாரி பவுலைப் பார்த்து கேள்வி ஒன்றை கேட்கிறான். இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும். அதற்கு அவர்கள்: “கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று சொல்லி, கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.\nஇதுவரை இந்த அனுபவத்தை உடையவர்களாக நீங்கள் காணப்படாவிடில், இன்றே வாஞ்சியுங்கள். அப்படி இரட்சிக்கப்படும்போது நடப்பது என்ன\nசிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். வெளிப்படுத்தல்-7:17\nகண்ணீர்களைத் துடைப்பார் என்றால் தேவைகளைச் சந்திப்பார் அப்பொழுது உங்கள் வாழ்வில் பூரண மகிழ்ச்சி உண்டாகும். ஆமென். அல்லேலூயா\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\nகர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு – Delight yourself in the LORD\nநீ ஆயத்தப்படு – Get ready\nகாலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் – Redeeming the Time\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/258683?ref=ls_d_canadamirror", "date_download": "2020-09-24T00:57:05Z", "digest": "sha1:O2XGF2IP62RDBZWCDUFVI4VABLYEKHRV", "length": 4623, "nlines": 56, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்காவில் களவாடிவிட்டு ஓடிய திருடனை கண்ணிமைக்கும் நொடியில் மாட்டிவிட்ட இளைஞன் - Canadamirror", "raw_content": "\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவா..\nகனடாவின் முக்கிய நகரங்களை தாக்கும் கொரோனா 2ஆவது அலை\nகனடாவில் வீட்டுக்குள் இருந்து சாலைக்கு வந்த பெண்ணுக்கு நபர் ஒருவரால் நேர்ந்த கொடுமை\nகனடாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: முக்கிய நிகழ்வுகள் ரத்தாக வைப்பு\nசானிட்டைசர் போட்டு டிவி ஐ துடைத்த சிறுவன்; பழுதானதால் பயந்து தற்கொலை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஅமெரிக்காவில் களவாடிவிட்டு ஓடிய திருடனை கண்ணிமைக்கும் நொடியில் மாட்டிவிட்ட இளைஞன்\nஅமெரிக்காவில் கடையில் திருடிக்கொண்டு ஓடும் மூகமுடி திருடனை இளைஞர் ஒருவர் டிராலி (Trolley ) தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Beachtree )நகரில் கடையில் திருடிவிட்டு முகமூடி நபர் ஓடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது சாலையில் டிராலி வண்டியை பொருள்களுடன் தள்ளிக் கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அதை திருடனை நோக்கி தள்ளி மோதச் செய்தார்.\nஇதில் நிலைதடுமாறி திருடன் கீழே விழுந்ததும் துரத்தி வந்த போலீஸார் அவனை கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/17133826/1256695/surya-viratham.vpf", "date_download": "2020-09-24T02:47:26Z", "digest": "sha1:DJRT74RX4UPLLGWNKVKPDTT5LTWIYOQX", "length": 14037, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: surya viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து சூரியனுக்குரிய கவசம் பாடிச் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nநவக்கிரகங்களில் ‘ராஜகிரகம்’ என்று அழைக்கப்படுவது சூரியன் ஆகும். அது மேஷம் முதல் மீனம் வரை, மாதம் ஒரு ராசி வீதம் பன்னிரண்டு மாதமும் பவனி வந்து நம���்கு நன்மைகளை வழங்குகின்றது. அந்த சூரியனுக்கு முக்கியத்துவம் தரும் மாதம் ஆவணி மாதமாகும். இந்த மாதத்தில்தான் சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் உலா வருகின்றது.\nஆவணி மாதம் என்றாலே, விநாயகர் சதுர்த்திதான் நம் நினைவிற்கு வரும். விநாயகருக்கு உகந்த மாதம் இந்த மாதமாகும். ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை அன்று தவறாமல் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டால், கண் நோய் பாதிப்பு எதுவும் ஏற்படாது. அப்படி கண் நோய் பாதிப்பு இருந்தால் அவை விரைவில் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.\nநாம் நமது சொந்த வீட்டிலே இருப்பதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழலாம். வாடகை வீட்டில் வீட்டு உரிமையாளர் விதித்த கட்டுப்பாட்டின்படி வாழ வேண்டும். இல்லையென்றால் வீட்டைக் காலி செய்யச் சொல்லி விடுவார்கள் அல்லவா அதுவே சொந்த வீடு என்றால் மகிழ்ச்சியோடு, சுதந்திரமாகவும் வாழ முடியும்.\nசூரியன், அப்படி சுதந்திரமாக செயல்படும் வீடு, அதாவது சூரியனின் சொந்த வீடு சிம்மம் ஆகும். சிம்மத்தில் சூரியன் உலாவரும் மாதத்தில் ஒருவர் பிறந்தால், ஜெகத்தை ஆளும் யோகம் வாய்க்கும். செல்வ வளர்ச்சியில் மற்றவர் வியக்கும் அளவு அவரது வாழ்க்கை அமையும் என்பது முன்னோர்களின் கருத்து.\nமகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரையான நட்சத்திரங்கள் அடங்கியது தான், சிம்ம ராசி. அதற்குள் அடியெடுத்து வைக்கும் சூரியன் மகத்தின் காலில் சஞ்சரிக்கும் பொழுது ஒருவர் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம். பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பதவி வாய்ப்பு கிடைக்கவும், புகழின் உச்சிக்கு செல்லவும் வாய்ப்பு உருவாகும். பூரம் நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், தாரத்தால் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க பொருத்தம் பார்ப்பது அவசியமாகும். உத்திர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், அத்தனை பேரும் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கை அமையும். எனவே ஆவணியில் பிறந்தவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம்.\nகோபம் அதிகம் வந்தாலும் குணத்தில் சிறந்தவர்களாக சிம்ம ராசிக்காரர்கள் இருப்பார்கள். பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றுவார்கள். தேசபக்தியுடன், தெய்வ பக்தியையும் கொண்டு விளங்குவர். சட்டத்தை மதிப்பவர்களாகவும், திட்டம் தீட்டுபவர்களாகவும் இருப்பர். கொட்டமடிப்பவர்களைக் கொஞ்ச நேரத்தில் அடி பணிய வைத்து விடுவார்கள். அரசாங்க ஆதரவு அதிகம் பெற்றிருப்பர். எப்படியெல்லாம் வருமானத்தை உயர்த்துவது என்று 24 மணி நேரமும் சிந்திப்பார்கள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் வைத்துக் கொள்வதில் திறமைசாலிகளாக விளங்குவார்கள்.\nஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால், மாமனுக்கு ஆகாது. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முறையான பரிகாரங்கள் உள்ளது. பிறந்த நேரத்தின் அடிப்படையில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். அதே அமைப்பில் குழந்தைகள் பிறந்தால் உரிய வழிபாடுகளை உடனடியாகச் செய்தால் மாமன், மைத்துனருக்குரிய முட்டுக்கட்டைகள் அகலும்.\nஆவணி மாதம் சூரியனுக்கு உகந்த மாதம் என்பதால், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். அன்றைய தினம் சூரிய நமஸ்காரம் செய்யலாம். சூரியனுக்குரிய துதிப்பாடல்கள், ஆதித்யனுக்குரிய கவசங்கள் படித்து வழிபட்டால் அன்றாட வாழ்க்கை அமைதியாக அமையும். மேலும் புகழ் பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும். கதிரவன் வழிபாட்டால் அதிசயிக்கும் வாழ்க்கை அமையும்.\nஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து சூரியனுக்குரிய கவசம் பாடிச் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று வழிபட்டும் வரலாம். உள்ளூரில் நவக்கிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, கோதுமை தானம் கொடுத்து அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.\nஎன்று சூரிய பகவான் சன்னிதியில் சூரிய கவசம் பாடினால், சுகமும், நலமும் நம்மை நாடி வரும்.\nபிரம்மோற்சவ விழா 5-வது நாள்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருடசேவை\nஇருதய கமலநாதேஸ்வரர் கோவில் திருவலிவலம்\nஎந்த பிரச்சனைக்கு... எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nபுதன் பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்கும் ஸ்தோத்திரம்\nபிரம்மோற்சவ விழா: திருப்பதியில் இன்று கருட சேவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/08/13005527/1255948/Donald-Trump-says-Kim-Jong-Un-offered-Apology-in-Long.vpf", "date_download": "2020-09-24T01:43:45Z", "digest": "sha1:PHCHM5TV7LEEYJBTV3HYAZNQO5EIRAVS", "length": 7737, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Donald Trump says Kim Jong Un offered Apology in Long Letter", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா தலைவர் மன்னிப்பு கேட்டார் - டிரம்ப் சொல்கிறார்\nஅண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் ராணுவ கூட்டுப்பயிற்சியை தொடங்கி நடத்தி வருகின்றன. இதனை கண்டிக்கும் வகையில் வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிரவைத்தது.\nஇந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறினார். இதனால் வடகொரியா-அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.\nஇந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:-\n3 பக்கங்களை கொண்ட அழகான கடிதம் கிம் ஜாங் அன்னிடம் இருந்து எனக்கு வந்தது. அந்த கடிதத்தில் அவர் அபத்தமான மற்றும் அதிக செலவுமிக்க கூட்டுப்பயிற்சி குறித்து புகார்களை தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டுப்பயிற்சியை எச்சரிக்கும் விதமாக ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்காக மன்னிப்பு கோரினார். அதே சமயம் கூட்டுப்பயிற்சி எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போது ஏவுகணை சோதனைகளும் நிறுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். அணுஆயுதம் குறித்த பேச்சுவார்த்தைக்காக என்னை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nDonald Trump | Kim Jong Un | Apology | ஏவுகணை சோதனை | வடகொரியா தலைவர் | கிம் ஜாங் அன் | மன்னிப்பு | டிரம்ப்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சமாக உயர்வு\n9 லட்சத்து 81 ஆயிரம் பேர் பலி - தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்\nகொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை - அப்டேட்ஸ்\nஅமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது - டிரம்ப் தகவல்\nஆஸ்திரேலிய கடற்கரையில் உயிரிழந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/tamil-new-year/", "date_download": "2020-09-24T00:31:41Z", "digest": "sha1:BQFFEIIVQVWI5EVI7HWIEE2DIRLK3MTM", "length": 13315, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "Tamil New Year | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்… வேதாகோபாலன் (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nதமிழ் ஆண்டு வரிசைப்படி, அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு…\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்… வேதாகோபாலன் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)\nதமிழ் ஆண்டு வரிசைப்படி, அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு…\nதமிழில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர்…\nடெல்லி பிரதமர் மோடி தமிழர்களுக்கு தமிழிலேயே புத்தாண்டு கூறியுள்ளார். பிரதமரின் வாழ்த்திற்கு பலரும் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில்…\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்… வேதாகோபாலன் (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\nதமிழ் ஆண்டு வரிசைப்படி, அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு…\nஏப்ரலில் கட்சி தொடங்குகிறார் ரஜினி: தர்பார் எடுபடவில்லை என இந்தியா டுடே இதழும் தகவல்\nசென்னை: ரஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில…\n‘தமிழ்ப் புத்தாண்டு – உழவர் திருநாள் – வள்ளுவர் பெருநாள்’ தமிழக மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை: ‘தமிழ்ப் புத்தாண்டு – உழவர் திருநாள் – வள்ளுவர் பெருநாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்….\nதமிழ்ப்பு��்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (கடைசி 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்\nவிகாரி வருட பலன்கள்….தொடர்ச்சி… துலாம் பேச்சினால் அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் பாராட்டும் வெற்றியும் கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளைக் குறுக்கே புகுந்து தீர்ப்பீங்க….\nவிகாரி தமிழ்ப்புத்தாண்டு: ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nசென்னை: சித்திரை1 நாளை விகாரி தமிழ்புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி…\nதமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (முதல் 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்\nதமிழ்ப்புத்தாண்டான சித்திரை மாதப்பிறப்பு 14.4.2019 ஞாயிற்றுக் கிழமை பகல் 1.07 மணிக்கு கடக ராசியில் பிறப்பதாக பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இந்த…\nதமிழ்ப்புத்தாண்டு: டுவிட்டரில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து\nடில்லி : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து செய்தி…\nநெட் ஜோக்: தமிழ் வருடப்பிறப்பு எந்த மாதம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஆசிரியை: தமிழ் வருடப்பிறப்பு எந்த மாதம் கொண்டாடப்படுகிறது மாணவன்: மே 19ம் தேதிக்குப் பிறகுதான் சொல்ல முடியும் மேடம் மாணவன்: மே 19ம் தேதிக்குப் பிறகுதான் சொல்ல முடியும் மேடம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்���ு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:707", "date_download": "2020-09-24T01:25:18Z", "digest": "sha1:OGSLLJQBS46O4YRBAQQR2PLHN46NBIEV", "length": 25079, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:707 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n70601 வரதர் மாணவர் அகராதி இரத்தினசிங்கம், கா. வை\n70602 வடமாகாண தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் 10வது ஆண்டு நிறைவு விழா 1982 1982\n70603 கலைக்கதம்பம் சிறப்புமலர் 2004 2004\n70604 சலங்கை விநோதம் 2014 2014\n70605 மைத்திரி திருப்புமுனை ரவி ரத்னவேல்\n70606 வெள்ளி விழா கலைமாலை 2014 2014\n70607 வேலனை ஒன்றியம்-பிரித்தானியா: 2ம் ஆண்டு விழா மலர் 2015 2015\n70609 விடிவெள்ளி: 11ம் ஆண்டு சிறப்பு மலர் 2011 2011\n70610 யா/ செங்குந்தா இந்துக் கல்லூரி: புத்தாண்டு பொங்கல் மலர் 2002 2002\n70611 இயல்பியல்: உயர்தர பௌதிகவியல் பரீட்சை வழிகாட்டி Rosa, S. R. D.\n70612 இயல்பியல்: க.பொ.த. உயர்தர பௌதிகவியல் பரீட்சை வழிகாட்டி 2010 விளக்கவுரை Rosa, S. R. D.\n70613 உயிரியல்: ஆசிரியர் கைநுல் -\n70627 செல்வச் சந்நிதி சித்தர் மடம் மறைந்தனவும் மறைக்கப்பட்டனவும் ஒர் ஆய்வு தயாபரன், த.\n70628 போசணையும் கொண்டு செல்லலும் சிவகுமாரன், வீ. ச.\n70629 Physics: A/Level தவசிதன், பொன்னுத்துரை\n70630 வசந்தகுமார், இராஜேந்திரன் (நினைவுமலர்) 2019\n70631 பௌதிகவியல்: பயிற்சி வினாக்களும் விடைகளும் Varnam, S.\n70632 சிவானந்தவல்லி, வி. (நினைவுமலர்) 1996\n70633 சிவில் சமூக கொள்கை மறுசீரமைப்பு முன்மொழிவுகள்: வீதி எதிர்ப்பு சிவில் அமைப்புக்களின்... -\n70635 சோமாஸ்கந்தன்: யா/ புத்தூற் ஶ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி 2006 2006\n70636 சோமாஸ்கந்தன்: யா/ புத்தூற் ஶ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி 2010 2010\n70638 வண்ணார்பண்ணை ஶ்ரீ விஸ்வலிங்க மகா கணபதி கோவில் விகாரி வருட உற்சவங்கள்... 2019\n70640 சைவ சமய தரிசனம் ஸ்ரீதரன், இராசையா\n70641 இந்து மக்களுக்கு ஒரு கையேடு: அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா மலர் 2006 2006\n70643 மகாபாரதம்: ஆதிபருவம் மூலமும் பொன்னம்பலப்பிள்ளை, ந ,ச .\n70644 தெய���வீக தோட்டத்தில் இருந்து சில மலர்கள் 1992 1992\n70645 பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபாவைப் பற்றி சுகர் நாடி கூறும் சாயி சரித்திராமிர்தக் கிரந்தம் -\n70646 Guide book english letter writing: ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி வழிகாட்டி புத்தகம் Chandra segaram ,C.S .\n70647 மெல்லநகும் றஜீபன், கு.\n70648 திருமுறைகளும் சிவநெறியும் -\n70649 நீரிழிவைக் கட்டுப்படுத்தி ஒர் ஆரோக்கியமான வாழ்வை நோக்கி -\n70650 அருள்மிகு வண்ணை அங்குசபாச பிள்ளையார் தேவஸ்தான(கீரிப்பிள்ளையார்) பரிபாலன சபை... 2005\n70651 உயிரியல்: பகுதி I செல்லவேல் ,எம்,பி .\n70653 செல்லத்துரை, சங்கரப்பிள்ளை (நினைவுமலர்) 2011\n70656 இருளகற்றும் திருமுறைத் தேனமுதங்கள் அன்னைதாஸன்\n70657 செல்வச்சந்நிதி வேலனின் அற்புதங்களூம் அனுக்கிரகங்களூம் 2009 2009\n70658 வரலாறு: க.பொ.த சாதாரண தரம் 10 ஆதி, S. J.\n70660 தொழிற்படும் தாவரம்: க.பொ.த உயர்தரம் பகுதி -1 Sellavel, M.P .\n70661 சைவ வினா- விடை முதல் புத்தகம் ஆறுமுக நாவலர்\n70662 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வரலாற்றுக் குறிப்புக்கள் குமாரவடிவேல், இ.\n70664 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சச்சிதானந்தன், க\n70665 பஞ்சாட்சரமும் சிவபுராணமும் இனிய தெளிவுரையுடன் சுவாமிநாதன், வேல்.\n70666 நகர வாழ்க்கை சிறந்த சாதனைகளைக் கொண்டு முன்னோக்கி நகர்தல் -\n70667 ஆன்மீக ஏற்றம் புரிய அவதரித்த அன்னை ஆதிபராசக்தி -\n70668 இராமநாதன், விநாசித்தம்பி (நினைவுமலர்) 2010\n70670 பௌதிகவியல்: புலங்கள் வெப்பப் பௌதிகவியல் Varnam, S.\n70671 பரமேஸ்வரி, இராசரத்தினம் (நினைவுமலர்) 2011\n70675 கல்லூரித் தாவரவியல் புல்லர் ,ஹிரி, J .\n70676 தேசத்தின் மீது கடன்சுமையேற்றாது புதுப் பணியாற்றிய பன்னிரு வருடங்கள் -\n70677 தேவி: III ஆந் தரம் கனகரத்தினம், த.\n70678 பௌதிகவியல்: வெப்பப் பௌதிகவியல் புலங்கள் Varnam, S.\n70681 ஆழிக்குமரன் ஆனந்தனால் நிலைநாட்டப்பட்ட உலகசாதனைகள் -\n70682 புற்றாளையானே: அருள்மிகு புற்றளைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் வரலாற்றுப் பின்னணியில்... பிரபாகரன் ,கணபதிப்பிள்ளை\n70683 வரவும் செலவும் குடிமகனும் -\n70685 கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு: இலங்கையிமன் வட- கிழ்க்கில் நினைவிற்... -\n70686 சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக வலையமைப்பு பயனருக்காக் அணிதிரழ்வோம் -\n70690 சாரங்கன், கோபாலகிருஸ்ணன் (நினைவுமலர்) 2018\n70693 அர்ச்சனைப் பாமலர்கள் ஆனந்தராசா, க\n70694 GSP+ மற்றும் இலங்கை -\n70695 புனிதமதம் இந்துமதம் 2015.08 2015.08\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத���திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [78,676] பல்லூடக ஆவணகம் [27,408] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [343] மலையக ஆவணகம் [309] பெண்கள் ஆவணகம் [326]\nதொடரும் செயற்திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [3,684] | வாசிகசாலை [58] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாடு நிறுவனம் | கிளிநொச்சி ஆவணகம்\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2020, 03:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/obituary2018/aseervathampillai-lilli-aknas", "date_download": "2020-09-24T02:47:29Z", "digest": "sha1:YH6BMLE5QSGUYIIHY4LVCP4BNF7XQZN3", "length": 21761, "nlines": 436, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் - திருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ் - ourmyliddy.com", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமரண அறிவித்தல் - திருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ்\nதிருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ்\nபிறப்பு : 6 பெப்ரவரி 1947 — இறப்பு : 7 பெப்ரவரி 2018\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செலஸ் ரீன் இன்னேசிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மரியநாயகம் யோசேப்பின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஆசீர்வாதம்பிள்ளை (முத்தையா- ஓய்வுபெற்ற வெளிக்கள உத்தியோகத்தர் நீதிமன்றம், முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,\nஜெயக்குமார் (ஆசிரியர்- அறபா மகாவித்தியாலயம், வவுனியா), ஜெயறஞ்சினி (ஆசிரியை- றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, முல்லைத்தீவு), அருட்தந்தை புனிதகுமார் (பங்குத்தந்தை- மல்வம் உடுவில்), டொறின் சாந்தினி (சாந்தா- மன்னார்), ஜோன்சன் தேவகுமார் (பிரித்தானியா), கொன்சன் அருட்குமார் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசெபமாலைநாயகி (இந்தியா), வலன்ரைன் (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஆன்ஸ் றஜினி (ஆசிரியை- இராசேந்திரகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா), ஜேசுராஜா (அலுவலக பணியாளர்- முல்லைத்தீவு மகாவித்தியாலயம்), ஜேசுதாசன் றோச் (மாவட்ட நீதிமன்றம்- மன்னார்), ஆன் ஜான்சியா (றூபா- பிரித்தானியா), வினோஜினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nடனிஷியன், கிஷோஜியா, மரிய சயோன், ஆன் டிபோறிகா, லுக்சன் (பிரித்தானியா), பியூஸ்ரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இரங்கல் திருப்பலி 10-02-2018 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித யூதாதேயு ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உண்ணாப்பிலவு சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅருட்தந்தை புனிதகுமார் — இலங்கை\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/", "date_download": "2020-09-24T01:16:39Z", "digest": "sha1:PYDX6ZR76OUHXVWEUHOPLVXRYQM5QMK6", "length": 11059, "nlines": 163, "source_domain": "www.tamilfrance.fr", "title": "Home - Tamil France", "raw_content": "\n🔴 கொரோனா : ஒரே நாளில் உச்சக்கட்ட தொற்று\nடோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் – ஷேவாக்\nஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nகிழக்கில் பௌத்த பிக்கு ஒருவருக்கு பைத்தியம்..\nமன்னாரில் பல தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு..\nவிடுமுறையின்மையால் தற்கொலைக்கு முயன்ற பொலிஸ்\nஇந்தியா தொடர்பில் சீமான் பரபரப்பு எச்சரிக்கை.\nகோடிக்கணக்கான மதிப்பு கொண்ட தங்கத்தை பிரசாதமாக கொடுக்கும் விசித்திரமான கோவில்\nகடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,085 பேர் பலி\nடோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் – ஷேவாக்\nஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\n🔴 கொரோனா : ஒரே நாளில் உச்சக்கட்ட தொற்று\nஜனாதிபதியின் முன்னாள் மெய் பாதுகாவலருக்கு கொரோனா\n – இரண்டு மணிநேரம் மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்\nஅவுஸ்திரேலியாவில் உயிரிழந்த திமிங்கிலங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு\nபதற்றங்களுக்கு மத்தியிலும் 3 ஆண்டுகளாக எல்லை பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வரும் சீனா..\n7 வயது பிள்ளைக்கு கொரோனா தனிமைப்படுத்தலா எதிர்ப்பு தெரிவித்த தந்தைக்கு சுவிஸில் கடும் சிக்கல்\nசிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக புதிய ரோபோக்கள் கண்டுபிடிப்பு\nதேனிலவு செல்ல மணப்பெண் செய்த மோசமான காரியம்\nரஜினி எழுதிய பன்ச் வசனங்கள்… அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்\nசூர்யா-ஜோதிகா பற்றி அவதூறு… இயக்குனர் மீது ரசிகர்கள் புகார்\nஜி.வி.பிரகாஷை பின் தொடரும் ஹாலிவுட் பிரபலம்\n4 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் துவங்கியது\nஒடிடி பலன்களுடன் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் அறிமுகம்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nஉயிரிழப்பு இல்லாமல் கருத்தடை அறுவை சிகிச்சை\nLeg Swelling Prevention During Pregnancy கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏற்படாமல் இருக்க\n🔴 கொரோனா : ஒரே நாளில் உச்சக்கட்ட தொற்று\nடோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் – ஷேவாக்\nஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nரஜினி எழுதிய பன்ச் வசனங்க���்… அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்\nஇவர் தாய்மண்ணில் கல்வியிலும் , விளையட்டுத்துறையிலும்…\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்)\nகிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schlieren…\nஇளைப்பாறிய இராணுவ இயந்திர பொறியியலாளர் வயது…\nயாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரிய அரசடி…\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3478", "date_download": "2020-09-24T01:11:49Z", "digest": "sha1:A57LCOI7RFPEGZKN7FNJ4AB7FNF233HS", "length": 7830, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "புரட்சித் தலைவிக்கு எங்களைப் பற்றித் தெரியும்!-நடிகர் விஷால்! – Cinema Murasam", "raw_content": "\nபுரட்சித் தலைவிக்கு எங்களைப் பற்றித் தெரியும்\nபாண்டவர் அணி சார்பில் இன்று மதுரையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் அவர்கள் பேசியது ;\nஎனக்கும் , பாண்டவர் அணிக்கும் தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எங்களை பற்றி சிலர் தேவை இல்லாத புரளியை கிளப்பி வருகிறார்கள். தமிழக முதலவர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்களை பற்றி தெரியும். மதுரையில் உள்ள 29 உறுப்பினர்களும் , எங்கள் பாண்டவர் அணி ஊழலுக்கு எதிராக போராடுவதை பார்த்து தங்களுடைய அடையாள யாரிடமும் கொடுக்காமல் நிச்சயம் எங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். நாளை முதல் தபால் மூலம் வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களுக்கான தபால் வாக்கு பதிவு சமந்தப்பட்ட வேலைகள் ஆரம்பாமாக உள்ளது. தமிழ் நாட்டில் இருந்து மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலும் இருந்து வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nகண்டிப்பாக இந்த நடிகர் சங்க தேர்தல் நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு அமைப்புக்கும் , சங்கத்துக்கும் மாற்றம் என்பது தேவை. மாற்றம் என்று ஒன்று வந்தால் தான் குறைகள் அனைத்தும் களையப்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைபுலி எஸ் தாணு அவர்கள் சமாதானம் பேச வேண்டும் என்று கூறுகிறார். அவர் மேல் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவர் சமாதானம் என்று கூறுவது அவர்கள் ஆதரிக்கும் சரத் குமார் அவர்கள் நடிகர் சங்க தலைவர் பதவியில் நீடிக்க தானோ அவர் கூறும் சமாதானத்துக்கு அர்த்தம் அது தானோ என்று கூறினார்.\nஎங்கள் குடும்பத்தை ராதிகா குறை கூறியது மிகப்பெரிய தவறு.\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8923", "date_download": "2020-09-24T00:46:07Z", "digest": "sha1:2YUV4JJ2HXDBO4WH7HY42ARYVUBYSHFX", "length": 6997, "nlines": 135, "source_domain": "cinemamurasam.com", "title": "அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க…! – Cinema Murasam", "raw_content": "\nஒரு முதியோர் இல்லம், முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள், இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை திரைக்கதையாய் உறுமாற்றி புதுமுக இயக்குனர் N.ஸ்டிபன் ரங்கராஜ் இயக்கியுள்ள படம் “அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க”\nGB Studio நிறுவனத்திற்காக பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் Leo Vision நிறுவனத்திற்காக V.S. ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும், கதாநாயகியாக நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் டெல்லிகணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nபடப்பிடிப்பின் போது பல ஆலோசனைகளை தந்து ஆசானாய் விளங்கிய சந்திரஹாசனின் மறைவு, இப்படக்குழுவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள��ு. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் இவ்வேளையில் அவரது நீங்கா நினைவாக இப்படம் அனைவரையும் கவரும் என்கின்றனர் படக்குழுவினர்.\nகாஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.\nகாற்று வெளியிடை ஒரு அழகான காதல் கதை\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9814", "date_download": "2020-09-24T02:44:28Z", "digest": "sha1:Z2WOPDMQ4PVUZ5EIRXMKIFS37TNQZJPE", "length": 7966, "nlines": 137, "source_domain": "cinemamurasam.com", "title": "நடிகர் சாமிக்கண்ணு மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்!!. – Cinema Murasam", "raw_content": "\n தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nமூத்த தமிழ்த்திரைப்பட நடிகர் சாமிகக்கண்ணு உடல் நல்ல குறைவால் நேற்று (சனிக்கிழமை ) மாலை சென்னையில் காலமானார்.அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.\n” தமிழ் சினிமாவிலன் ஜாம்பவான்களான எம். ஜி.ஆர், சிவாஜி, ரஜனி,கமல் முதல் இன்றைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் குணசித்திர நடிகராக பணியாற்றிய 400 க்கு மேல் படங்களில் நடித்துள்ளார். தலைமுறைகள் கண்ட , தனது நடிப்பாற்றலால் ரசிக உள்ளங்களில் சிரஞ்சீவியாக வாழும் மூத்த கலைஞரான சாமிக்கண்ணு அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கம் சங்கத்தில் ஆரம்பகாலத்திலிருந்து உறுப்பினராக உள்ளார். தனது எட்டு வயதிலிருந்து மேடைநாடக கம்பெனிகளில் பனியாற்றி1954 ல் புதுயுகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்.கே.எஸ்.கோபாலகிருஷ்ணண்,\nஎஸ் பி முத்துராமன் ,மாதவன் ,மற்றும் மகேந்திரன்,இராமநாராயணன்ராஜசேகர்,ராஜ்கிரண்,\nமற்றும் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். பட்டிக்காடாபட்டணமா,பாட்டும்பரதமும்,நான்,அன்னக்கிளி,உரிமைக்குரல், ஜானி,முள்ளும்மலரும்,போக்கிரிராஜா,உதிரிப்பூக்கள்,\nசகலகலாவல்லவன்,வண்டிசக்கரம், என்ராசாவின்மனசிலே,மகாபிரபு போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் என்றும் ரசிகர்கள் மனதை கவர்ந்து நிலைத்து நிற்ப்பவையாகும். அன்னாரது மறைவு நாடக-திரைப்பட நடிகர் சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்”\nஇவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஅட்லீ உதவியாளர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\nகுமரி: திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து\nஅரசியல் ஆட்டம்… அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்\nநடிகைகளை குறிவைக்கும் ஏமாற்று கும்பல்\nகல்யாணமான ’12’ வது நாளில், கணவனை ‘உள்ளே’ தள்ளிய பூனம் பாண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/organizations/%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2020-09-24T00:52:30Z", "digest": "sha1:673BDOODHFFLZE4NOL5CSMLE5JWPLDHW", "length": 21769, "nlines": 170, "source_domain": "ourjaffna.com", "title": "யா /கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nயா /கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்\nயா /கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் சுருக்கமான ஒரு பார்வை\n இப்பாடசாலை நீர்வேலிக் கிராமத்தில் கரந்தன் சந்தியில் இராசவீதியின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இப்பாடசாலை அமைந்துள்ள காணியை திருமதி அன்னபூரணம் இராமுப்பிள்ளை அவர்கள் அன்பளிப்பாக வழங்கியமையால் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் என்று அழைக்கப் படுகின்றது.\n இப்பாடசாலை 08.01.1979 இல் 20 மாணவர்களுடனும் 1 ஆசிரியருடனும் ஆரம்பிக்கப் பட்டது. இப்பாடசாலையின் ஆரம்ப நாமம் கரந்தன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்பதாகும். இபப்hடசாலையின் முதல் அதிபராக திரு.ம.க.நடராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.\n 1979.03.30 இல் பெற்றார் ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலைக்கென 15.11.1978 இல் அத்திபாரமிடப்பட்ட 20’ x 60’ அளவுடைய முதலாவது நிரந்தரக் கட்டடம் 20.06.1979 இல் பாவனைக்கு திறந்துவிடப்பட்டது.\n திரு.ம.க.நடராஜா அவர்கள் 28.06.1979 இல் ஓய்வு பெற்றுச் செல்ல, அப்போது ஆசிரியராகக் கடமையாற்றிய திரு கு.சண்முகநாதன் அவர்கள் பாடசாலையின் பதில் அதிபராக பொறுப்பேற்று 26.09.1979 வரை சேவையாற்றினார்கள்.\n 27.09.1979 இல் திரு.செ.நமசிவாயம் அவர்கள் பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டார்கள்.\n 08.10.1981 விஜயதசமி அன்று பாடசாலையின் பெயர் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது\n பாடசாலைக்கென திருமதி அன்னபூரணம் இராமுப்பிள்ளை அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணி 23.09.1982 அன்று பாடசாலையின் ஆட்சியுரிமையாக்கப்படது\n 1983 இல் மாணவர��களுக்கு குடிநீர் தேவை கருதி கிணறு அமைக்கப்பட்டது\n திரு. செ.நமசிவாயம் அவர்கள் 12.07.1985 இல் ஓய்வு பெற்றுச் செல்ல பாடசாலையின் உப அதிபராக இருந்த திரு. கு. சண்முகநாதன் அவர்கள் பாடசாலையின் அதிபராக 13.07.1985 இல் நியமிக்கபப்ட்டார்கள்.\n தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை வகுப்புக்கள் நடைபெற்றுவந்த இப்பாடசாலையில் 1986 இல் தரம் 6 உம், 1987 இல் தரம் 7 உம், 1988 இல் தரம் 8 உம் 2003 இல் தரம் 9 உம் ஆரம்பிக்கப்பட்டது\n 1986 இல் மேலும் ஒரு 20’ x 60’ அளவுடைய புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. அத்தோடு 1986 இல் பாடசாலையின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியும் நடாத்தப்பட்டது.\n திரு கு.சண்முகநாதன் அவர்கள் 31.01.1990 இல் ஓய்வுபெற்றுச் செல்ல ஆசிரியராகவிருந்த திருமதி.பூ. கந்தசாமி அவர்கள் 01.02.1990 தொடக்கம் 14.02.1990 வரை பதில் அதிபராகக் கடமையாற்றினார்கள். திரு.கு. பூபாலசிங்கம் அவர்கள் 15.02.1990 இல் அதிபராக் கடமையேற்று 28.02.1990 வரையான காலப்பகுதியில் கடமையாற்றினார்கள். தொடர்ந்து ஆசிரியை திருமதி பூ கந்தசாமி அவர்கள் பதில் அதிபராக 01.03.1990 தொடக்கம் 13.03.1990 வரை கடமையாற்றினார்கள்.\n 14.03.1990 இல் புதிய அதிபராக திரு.செ.வினாயகமூர்த்தி அவர்கள் பாடசாலையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்.\n 15.03.1999 இல் தெற்குப்புறமாக 2 பரப்பு 15 குளி புதிய காணி கொள்வனவு செய்யப்பட்டது. இக் கொள்வனவுக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பெற்றோரிடமிருந்தும் நலன்விரும்பிகளிடமிரு;நதும் பணத்தைச் சேகரித்திருந்தது.\n 25.10.2000 இல் திருமதி அன்னபூரணம் இராமுப்பிள்ளை அவர்கள் மேலும் 2 பரப்பு 9 குளி மற்றும் 1 பரப்பு 2.75 குளி ஆகிய இரு காணிகளை பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கினார்கள்.\n பாடசாலையின் தெற்குப் புறமாக 25’ x 50’ கொண்ட மாடிக்கட்டடத்தின் கீழ்த்தளம் பூர்திதி செய்யப்பட்டு 2001.01.29 அன்று புதிய இரு வகுப்பறைகள் திறக்கப்பட்டன.\n திரு.செ.வினாயகமூர்த்தி அவர்கள் 31.05.2001 இல் ஓய்வு பெற்றுச் செல்ல திரு.சீ.சிவநேசன் அவர்கள் 01.06.2001 இல் பாடசாலையின் அதிபர் பதவியினை ஏற்றுக் கொண்டார்கள்.\n பாடசாலைக் காணியில் தெற்குப்புறமாக அமைக்கப்பட்ட மாடிக்கட்டடம் 25’ x 90’ அளவுடைய 8 வகுப்பறைகளைக் கொண்ட மாடிக்கட்டடமாக விஸ்தரிக்கப்பெற்று அது பாவனைக்கு திறந்துவிடப்பட்டது. மாடிக்ககட்டடம் அமைக்கப்பட்டதுடன் பாடசாலையானது புதுப் பொலிவு பெற்று கம்பீரமாக காட்சி தருகின்றது.\n திரு.சீ.சிவநேசன் அவர்கள் 14.11.2007 இல் இடமாற்றம் பெற்றுச் செல்ல 15.11.2007 தொடக்கம் பாடசாலையின் புதிய அதிபராக திரு.கு.வாகீசன் அவர்கள் கடமையினை ஏற்றுக் கொண்டார்கள்.\n பாடசாலையின் தெற்குப்புற வீதியில் பாடசாலைக்கான பிரதான வாயில் அமைக்கப்பெற்று அது பாவனைக்காக 24.01.2008 அன்று திறக்கப்பட்டது.\n 21.08.2008 பாடசாலைக்கு கணனி ஒன்றை திரு. கா.சிவபாலன் அன்பளிப்பாக வழங்கினார்கள்\n 14.11.2008 பாடசாலைக்கான பெயர் வளைவு திரைநீக்கம் செய்யப்பட்டது\n 2008 நவம்பர் மாணவர்களக்கு மதிய உணவு தயாரிப்பதற்கு சமயலறை நிர்மாணிக்கப் பட்டது.\n 20.08.2009 மாடிக்கட்டடத்திற்கு பூரண மின் இணைப்பு வழங்கப்பட்டது.\n 07.02.2010 திரு சிவனேஸ்வரன் அவர்களால் பாடசாலைக்கு ஒலிபெருக்கிச் சாதனத்தொகுதி வழங்கப்பட்டது\n 05.04.2010 கணனி அறை அமைக்கப்பட்டது.\n 21.04.2010 பாடசாலைக்குக் கிழக்குப் புறமாக 3 பரப்புக் காணியை திருமதி சிவகாமியம்மா சின்னத்தம்பி அவர்கள் தனது மகன் திரு சின்னத்தம்பி சிவரூபன் அவர்களின் அனுசரணையுடன் அன்பளிப்பாக வழங்கினார்கள்.\n 15.08.2010 பாடசாலைக்கு கிழக்குப் புறமாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் 50’ x 25’ மாடிக்கட்டத்தின் கீழ்த்தளத்தில் செயற்பாட்டறை நிர்மாணிக்கப்பட்டது.\n 29.06.2012 சுவீஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி சுஜீவா பெனான்டோ அவர்களினால் 3 வகுப்பறைகளும் ஒரு நூலகமும் அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது.\n 20.08.2012 கனடாவில் வசிக்கும் பழையமாணவன் திரு நடராசா குகேந்திரன் அவர்களால் பிரதானவாயிலில் சரஸ்வதி சிலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது.\n 10.12.2012 பாடசாலையில் 25 வருடங்களுக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடாத்தப் பட்டது.\n நீர்வேலிப் பிரதேசத்தில் கூடியளவு மாணவர்களை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வைத்தும், தரம் 9 மாகாணமட்டப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கோட்டமட்டத்தில் முதன்மையாகவும் திகழும் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயமானது இப்பிரதேசத்தில் ஓர் முன்னணி ஆரம்பப் பாடசாலையாகத் திகழ்வதால், இப்பாடசாலையில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு பெற்றோர்கள் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/08/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T01:25:09Z", "digest": "sha1:76RT7R7ZIKHHHTXCV5XUBDSFAY7JLFPE", "length": 73328, "nlines": 119, "source_domain": "solvanam.com", "title": "உலகமயமாதல் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதற்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் இரு தொடர்களும், மிகப்பரவலாக உலகம் முழுவதும் பேசப்பட்ட பொருளாதாரத்தின் இரு துருவங்களையும் இணைக்கும் கோட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வும், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் பொருளாதாரம் குறித்த என் எண்ணங்களைத் தூண்டியது. எந்தத் துறையாக இருந்தாலும் சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களின் திசையில் தங்கள் கொள்கைகளை வகுக்கும் நிபுணர்கள், சந்தேகமில்லாமல் அந்தத் துறையில் வெற்றியடைவார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் சாதாரணர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்கள் வாழ்வின் சூழல்களைக் குறித்து எந்த ஒரு கருத்தும் இல்லாமல், அவ்வப்போது வெளிப்படும் உணர்சிவசப்பட வைக்கும் பிறர் கருத்துக்களை சுயசிந்தனை இல்லாமல் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையில் சமூகத்தின் சாதாரண மனிதனின் எவ்விதமான சுயபபார்வையும் முக்கியமானதே.\nமுதலாவதாக நான் வாசித்துக் கொண்டிருக்கும் தொடர் ”பனைமரச் சாலை” என்னும் தலைப்பில் காட்சன் சாமுவேல் என்பவர் தனது வலைத்தளத்தில் எழுதிவரும் தொடர். இதில் அவர் மும்பையிலிருந்து நாகர்கோவில் நோக்கிய தனது இருசக்கர வாகன பயணத்தில் தேர்ந்தெடுத்த பனைமரம் சார்ந்த தொழில்கள் நடைபெறும் பாதைகளில் அவதானித்தவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய அவருடைய எண்ணங்களையும் பிற அனுபவங்களையும் தொகுத்து எழுதி வருகிறார்.\nஇரண்டாவதாக இந்தியாவில் உலகமயமாக்கம் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக ”தி இந்து’ தமிழ் நாளிதளில் வெளியிடப்படும் நடுப்பக்கக் கட்டுரைகள். பல்வேறு கட்டுரையாளர்களால் – அவர்கள் அனைவரும் பொருளாதார அறிஞர்கள் என்று என்னால் கூற முடியவில்லை; இந்தியாவில் உலகமயமாக்த்தின் சாதக பாதகங்களை அவர்கள் பார்வையில் அலசும் கட்டுரைகள். உலகமயமாக்கம் இந்தியாவில் நன்மைகளை நிகழ்த்தியிருக்கிறது என்னும் பார்வையும், இல்லை அது இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக தீமைகளையே வழங்கியிருக்கிறது என்பதான பார்வையும் வெவ்வேறு கட்டுரையாளர்களால் முன்வைக்கப்பட்டு வர��கிறது.\nஅடுத்ததாக ”பிரெக்ஸிட்” என எங்கும் ஒலித்த குரல்களின் பின்னால் இருந்த, பிரிட்டனின் பொதுஜனம் பிரதிபலித்த, கிட்டத்தட்ட சமபலமுள்ள, உலகமயமாக்குதலுக்கு ஆதரவான மற்றும் எதிரான பிம்பங்கள். பொதுமக்களின் விருப்பங்களே உலகமயமாக்கலையும் தேசியமயமாக்கலையும் இணைக்கும் கோடு என்று கருதுகிறேன். இந்தியா போன்ற பரந்த நாடுகளுக்கு, தேசியமயமாக்கலை, பொருளாதார பரவலாக்குதல் (Economic Localization) என்று பொருள் கொள்ளலாம்.\nபொருளாதார அடிப்படையில் உலகமயமாக்கம் (Globalization) மற்றும் சர்வதேசமயமாக்கம் (Internationalization) என்னும் இரு வார்த்தைகளும் இருவேறு அர்த்தங்களை உடையவை. ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களும் மிகத்தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அவற்றை இவ்வாறு கூறலாம்; உலகமயமாக்கம் என்பது நாடுகளுக்கிடையேயான பொருளாதார எல்லைக் கோடுகளை ஒருங்கிணைத்து, வணிகம் முதலீடு ஆகியவை முற்றிலும் சுதந்திரமாக உலகின் எந்தப் பகுதியிலும் செய்வதற்கான வாய்ப்புகளை அளிப்பது. அத்துடன் கட்டுப்பாடுகளற்ற அல்லது மிக எளிதான தொழிலாளர்களின் குடிபெயர்தலுக்கும் வாய்ப்பளிப்பது. சர்வதேசமயமாக்கல் என்பது நாடுகளுக்கிடையேயான வணிகத்தையும் உறவுகளையும் சர்வதேச ஒப்பந்தங்கள் மூலமும் கூட்டமைப்புகள் மூலமும் ஏற்படுத்திக் கொள்வது. இன்னும் குறிப்பாக கூறினால், உலகமயம் முற்றிலும் பொருளாதாரம் சார்ந்தது. சர்வதேசமயம் பொருளாதார நோக்கங்களுக்கான அரசியலையும் உள்ளடக்கியது. இன்று நாம் உலகமயமாக்கம் என்னும்போது, பொருளாதாரத்துடன் அந்த நோக்கத்திற்கான அரசியலையும் சேர்த்தே கூறுகிறோம். எனவே அவற்றுக்கான எல்லைக்கோடு சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும் மெல்லிய கோடாகவே தோன்றுகிறது.\nஉலகமயமாக்கலின் ஒரு அலகு ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் வணிகம் முதலீடு மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதித்திருக்கிறது. அந்த அலகில் ”பிரெக்ஸிட்” மூலம் ஏற்பட்டிருக்கும் விரிசல், உலகமயமாக்கல் என்னும் கொள்கையை, அதன் இன்றைய வடிவில், கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.\nபொருளாதார உலகமயமாக்கம் என்னும் கருத்து முழுமையான உலகமயமாக்கம் என்னும் பெருங்கனவுக்கு தொடக்கமாக கருதலாம் என நினை��்கிறேன். இன்றைய உலகமயமாக்கலுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தாலும், முழுமையான உலகமயமாக்கல் என்னும் கருத்து, காரி டேவிஸ் (https://en.wikipedia.org/wiki/Garry_Davis) அவர்களால் இரண்டாம் உலகப்போருக்கு பிற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்டது. எல்லைகளற்ற ஒரே பூமி, ஒரே சமூகம். ”உலகம் யாவையும்” என்னும் ஜெயமோகனின் சிறுகதை, காரி டேவிஸ் என்னும் ஆளுமையை புனைவு வெளியில் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மனிதர்கள் அறிவின் முழுமையையடையும்போது இது சாத்தியமாகலாம். இன்று மனிதர்கள் முழுமைக்கு வெகு தொலைவில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய கருத்தாக்கமும் கூட.\nஇருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், இந்தியா இன்னும் உலகமயமாக்கலின் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. மிகச் சில துறைகளில் மட்டும்தான் முழுமையான எல்லைகள் கடந்த முதலீடு சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது 100% அந்நிய முதலீடு. தொழிலாளர்களின் சுதந்திரமான எல்லை கடந்த குடியேற்றம் இன்னும் எங்கும் சாத்தியம் ஆகவில்லை. ஐரோப்பா என்னும் சிறு அலகினுள் மட்டும் அது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 1945 – ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நிதியம் (IMF) சர்வதேசமயமாக்கல் வழியாக உலகமயாக்கல் திசை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் சில அடிகளில் ஒன்று. இந்தியா உலகமயமாக்கக் கொள்கைகளை தழுவுவதற்கு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே பிற சில நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட உலகமயமாக்கலும் பெரிய முன்னேற்றங்கள் அடைந்துள்ளதாகத் தோன்றவில்லை. அதாவது ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட நாடுகளைத் தவிர மற்ற எங்கும் சுதந்திரமான அல்லது கிட்டத்தட்ட சுதந்திரமான தொழிலாளர் குடியேற்றம் அனுமதிக்கப்பட்டதில்லை. காரணம் மிக எளிமையானதுதான். உலக அரசாங்கம் என்னும் கருத்தாக்கம் இன்னும் தோன்றவில்லை. அதாவது நாடுகள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தங்களை தனி அலகுகளாகக் கொண்டிருக்கும்போது பொருளாதார ரீதியாக மட்டும் ஒரே அலகாகக் கொள்ள முடியாது. அரசியல் மற்றும் சமுகத் தனித்தன்மையை பேணும்போது பொருளாதாரத் தனித்தன்மையை இல்லாமல் செய்வது, உலகப் பொருளாதாரத்தை அரசியல் வலிமையுள்ளவர்கள் தங்கள் லாபத்திற்காக சூழ்ச்சியுடன் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கும். இது அரசியல் வல்லமை இல்லாத நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இன்றைய ஓரளவு தாராளமயமாக்கப்பட்ட உலகில் இதுதான் நடந்துவருவதாகத் தோன்றுகிறது. மேலும் தங்களின் சுயமதிப்பில் பணமதிப்புடன், பிற அவசியமான மதிப்பீடுகளையும் சேர்க்கும் நிலை வரும்வரை, அல்லது பணமதிப்புக்காக பிற மதிப்பீடுகளை இழப்பதற்கு விருப்பத்துடன் இருப்பது மாறும்வரைக்கும், இந்த நிலை மாறும் என்று தோன்றவில்லை. ஏனெனில் மனிதனின் பணமதிப்பு அவன் வாழும் சூழலுக்கேற்ப, சூழலில் உள்ள இயற்கைவளங்களின் இருப்பிற்கேற்ப மாறும் இயல்புடையது. மனிதனின் மதிப்பு மாறாமல் இருக்க வேண்டுமானால் பணமதிப்புடன் வேறுசில மதிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.\nஇந்தியாவில் கூட, ஒரு தேசமாகவே இதுதான் நடந்ததாகத் தோன்றுகிறது. உதாரணமாக இயற்கை வளங்கள் நிறைந்த பல மாநிலங்களில் இயற்கை வளங்களை ஒட்டு மொத்த இந்தியாவிற்காக எடுத்து விட்டு, அங்கு சூழலில் இருக்கும் சமூகங்களுக்கு எதுவும் அளிக்காமல் விட்டுவிட்டதுதான் இந்தியாவின் பல மாநிலங்களில் அமைதியின்மைக்குக் காரணமாக இருக்கலாம். ஒப்பீட்டால், இந்தியாவின் பிறப் பகுதிகளை ஒப்பிடும்போது வடகிழக்கு இந்தியா பொருளாதாரத்திலும் அடிப்படை வசதிகளிலும் பின்தங்கி இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும், அதற்கு முன் இருந்த பிரிட்டீஷ் அரசாங்கமும் அங்கிருந்தவற்றை தங்களுக்காக எடுத்துக் கொண்டன. வடகிழக்கின் அமைதியின்மைக்கு பொருளாதாரம் தவிர பல வகை ஊடுருவல்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த ஊடுருவல்களுக்கு எளிய இலக்காக வடகிழக்கு இருப்பதற்கு அதன் பின்தங்கிய நிலையே காரணம் என்று நினைக்கிறேன். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே இந்த ஊடுருவல்கள் அங்கு நிகழந்து நிலைபெற்று விட்டன. ஆனால் சுதந்திர இந்தியாவும், அப்பகுதியை முன்னேற்ற நெடுங்காலம் எதுவும் செய்யவில்லை – காரணங்கள் ஆய்வுக்குரியவை. பொதுவாக, இந்தியாவின் தொழில் மயமாகும் முயற்சி அரசுடைய அதிகாரக் குவிப்பு நோக்கத்தாலும், பரந்த ஊழல்களாலும் முடக்கப்படவும், இயற்கை வளங்களை மட்டும் தொடர்ந்து பயன்படுத்திய பின்பு, அந்தப் பகுதி மக்களுக்குப் பொருளாதார மேம்படுதலுக்கான வாய்ப்புகள் இல்லாது போனதால் குறுந்தேசியம் பல மாநிலங்களிலும் தலை தூக்குகிறது.\n மகத்தான கருத்தாக்கமாக இருந்தாலும் ஏன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது இது கருத்தளவில் முழுமையான இயக்கமாக இருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதையாக இருப்பதால் இருக்கலாம் – முதலீடு செய்பவர்கள் ஒரு பகுதியின் வளங்களை எடுத்து விட்டு, அந்தப்பகுதிக்கு எவற்றையும் திரும்ப அளிக்காமல் இருப்பதன் மூலம். அல்லது வெறும் பொருளாதார நோக்கத்தை மட்டும் கொண்டிருப்பதாலும் இருக்கலாம். மனித வாழ்க்கைக்கு பொருளாதாரத்தின் தேவை ஒரு சிறு அலகு மட்டும்தான். பொருளாதாரம் கடந்து பண்பாடு, உறவு, கலை, சுவை, உணர்வு என பல அலகுகள் வாழ்க்கையில் தேவையாக உள்ளன. ஆனால் அந்த சிறு அலகை மட்டும் பிரதானப்படுத்தி உலகமயம் மற்றவற்றை புறந்தள்ளுவதால் இருக்கலாம். பொருளாதாரத்தின் அடிப்படையான நுகர்வை, பெரும் உற்பத்திகளின் சார்புடையவையாக மட்டும் வைத்திருந்து, அந்தத் திசையில் மட்டும் முன்னெடுப்பதன் மூலம் பண்பாட்டுடன் தொடர்புடைய, பண்பாடு சார்ந்த சமூகத்தின் உற்பத்திகளை, கலைகளை, உணர்வுகளை முக்கியத்துவம் இல்லாமல் செய்வதால் இருக்கலாம். பொருளாதாரத்திற்கான உற்பத்தி பெருமளவு இயந்திரமயமாகி விட்டது. சேவை இயந்திரமயமாகி வருகிறது. சேவையின் பெரும்பகுதியும் இயந்திரமயமாகிவிட்டால், மனிதனின் தேவை நுகர்வுக்கு மட்டும்தான் – இயந்திரங்களின் உற்பத்திக்காகவும் இயக்கத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தப்பட்ச மனிதர்களைத் தவிர இது கருத்தளவில் முழுமையான இயக்கமாக இருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதையாக இருப்பதால் இருக்கலாம் – முதலீடு செய்பவர்கள் ஒரு பகுதியின் வளங்களை எடுத்து விட்டு, அந்தப்பகுதிக்கு எவற்றையும் திரும்ப அளிக்காமல் இருப்பதன் மூலம். அல்லது வெறும் பொருளாதார நோக்கத்தை மட்டும் கொண்டிருப்பதாலும் இருக்கலாம். மனித வாழ்க்கைக்கு பொருளாதாரத்தின் தேவை ஒரு சிறு அலகு மட்டும்தான். பொருளாதாரம் கடந்து பண்பாடு, உறவு, கலை, சுவை, உணர்வு என பல அலகுகள் வாழ்க்கையில் தேவையாக உள்ளன. ஆனால் அந்த சிறு அலகை மட்டும் பிரதானப்படுத்தி உலகமயம் மற்றவற்றை புறந்தள்ளுவதால் இருக்கலாம். பொருளாதாரத்தின் அடிப்படையான நுகர்வை, பெரும் உற்பத்திகளின் சார்புடையவையாக மட்டும் வைத்திருந்து, அந்தத் திசையில் மட்டும் முன்னெடுப்பதன் மூலம் பண்பாட்ட���டன் தொடர்புடைய, பண்பாடு சார்ந்த சமூகத்தின் உற்பத்திகளை, கலைகளை, உணர்வுகளை முக்கியத்துவம் இல்லாமல் செய்வதால் இருக்கலாம். பொருளாதாரத்திற்கான உற்பத்தி பெருமளவு இயந்திரமயமாகி விட்டது. சேவை இயந்திரமயமாகி வருகிறது. சேவையின் பெரும்பகுதியும் இயந்திரமயமாகிவிட்டால், மனிதனின் தேவை நுகர்வுக்கு மட்டும்தான் – இயந்திரங்களின் உற்பத்திக்காகவும் இயக்கத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தப்பட்ச மனிதர்களைத் தவிர அந்த நிலையில் இயந்திரங்களுடன் மனிதர்கள் பொருளாதார உற்பத்தியில் போட்டியிட வேண்டுமானால், மனிதர்களின் பணமதிப்பு, இயந்திரத்தின் பணமதிப்பை விட குறைந்தாக வேண்டும்.\nஇந்த நிலையில்தான் காட்சன் சாமுவேல் அவர்களின் பயணமும் அவர் எழுதிவரும் பனைமரச் சாலை தொடரும் முக்கியத்துவம் பெறுகின்றன. இயற்கை சார்ந்த ஒரு தொழிலையும், அந்தத் தொழிலின் உற்பத்தியின் பயன்பாடுகளையும் ஆவணப்படுத்துவதுடன் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் சமூக மரியாதையையும் எனவே சுய மரியாதையையும் மீட்டெடுக்கும் முயற்சி – சுயமரியாதையை இழந்த சமூகம் மொத்த மனித சமூகத்திற்கும் பாரமாகவே மாறி விடும். தனிமனிதர்களின் தனித்துவத்துடன் கூடிய பொருளாதார பரவலாக்கத்திற்கான ஒரு மாதிரி முயற்சி. அத்தகையவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பு.\nஇன்று நாம் பெற்றிருக்கும் வசதி வாய்ப்புகளில், தொழில்நுட்பங்களில் பெரும்பான்மையானவை பொருளாதார உலகமயமாக்கலின் பயன்களே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் பலவிதமான எதிர்மறை விளைவுகளை பண்பாட்டிலும், தொழில்களிலும் வாழ்க்கை முறைகளிலும், மனித இருப்பிலும் அவை உருவாக்கியுள்ளன என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனில் நாம் பெற்ற வசதிகளுக்காக அதைத் தொடர்ந்து ஆதரிப்பதா அல்லது எதிர்மறை விளைவுகளுக்காக எதிர்ப்பதா\nஇரண்டுமே தேவையற்றதாக இருக்கலாம். ஏனெனில் உலகமயமாக்கம் என்பது மகத்தான கருத்தாக்கம். அதன் முழுமை நிலையில் தேச, சமூக, பொருளாதார, பண்பாட்டு எல்லைகளைக் கடந்து ஒரே சமூகமாக உலக மனிதர்கள் அனைவரையும் உணர வைக்கும் ஒன்று. அதை முழுமையாக செயல்படுத்த பொருளாதார நிபுணர்கள் மட்டும் போதுமானவர்களாக இருக்க முடியாது. அதுவே இன்றைய உலகமயமாக்கலின் சிறு அலகில் நிகழ்ந்த பின்னோக்கிய நகர்வுக்கு காரணமாக இருக்கலாம். இங்கு பொருளாதாரத்தை விட பண்பாட்டை முன்னிறுத்தி, பொருளாதாரத்தை பண்பாட்டின் சிறுதுளியாக எடுத்துச் செல்ல முடிந்தால், அது காரி டேவிஸ் அவர்கள் கனவு கண்ட உலகமயமாக்கலை நோக்கி தொடங்கும் பயணமாக இருக்கலாம். இங்கு கூறுவது ஆதிக்கம் பெற்ற ஒரு பண்பாட்டை சிறு பண்பாடுகள் மேல் திணிப்பது அல்ல. மாறாக அனைத்துப் பண்பாடுகளும் அவற்றின் பொக்கிஷங்களை மற்றப் பண்பாடுகளின் தேவைகளுக்கேற்ப அளிக்கும் விரிவு அந்த விரிவின் மூலம் எல்லாப் பண்பாடுகளும் சம அந்தஸ்தைப் பெறுவது. இறுதியில் பிரிவுகள் இல்லாத ஆனால் எண்ணற்ற சுயங்கள் உடைய முற்றிலும் திறந்த பண்பாட்டு வெளி அந்த விரிவின் மூலம் எல்லாப் பண்பாடுகளும் சம அந்தஸ்தைப் பெறுவது. இறுதியில் பிரிவுகள் இல்லாத ஆனால் எண்ணற்ற சுயங்கள் உடைய முற்றிலும் திறந்த பண்பாட்டு வெளி\nPrevious Previous post: தீப்பொறியின் கனவு: கிராமத்துச் சிறுவனின் அண்டவெளிப் பயணம்\nNext Next post: சிள்வண்டுகள் அறிவிக்கும் கணிதம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திர��க்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார�� மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்ச��ம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nசார்புகள் - நுண்கணிதத்தின் நுழைவாயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/variants.htm", "date_download": "2020-09-24T03:11:25Z", "digest": "sha1:C3HQWVN7HAP7BCOTAYLETQ7JNUVNQJKC", "length": 13690, "nlines": 289, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா மாறுபாடுகள் - கண்டுபிடி ஹூண்டாய் வெர்னா பெட்ரோல் மற்றும் டீசல் மாதிரிகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் வெர்னா\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஹூண்டாய் வெர்னா மாறுபாடுகள் விலை பட்டியல்\nவெர்னா எஸ்எக்ஸ் opt டர்போ\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல்\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல்\nவெர்னா எஸ்1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல் Rs.9.3 லட்சம் *\nPay Rs.1,35,000 more forவெர்னா எஸ் பிளஸ்1493 cc, மேனுவல், டீசல், 25.0 கேஎம்பிஎல் Rs.10.65 லட்சம்*\nPay Rs.4,804 more forவெர்னா எஸ்எக்ஸ்1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல் Rs.10.7 லட்சம் *\nPay Rs.1,25,000 more forவெர்னா எஸ்எக்ஸ் ivt1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.45 கேஎம்பிஎல் Rs.11.95 லட்சம்*\nPay Rs.10,000 more forவெர்னா எஸ்எக்ஸ் டீசல்1493 cc, மேனுவல், டீசல், 25.0 கேஎம்பிஎல் Rs.12.05 லட்சம்*\nPay Rs.54,511 more forவெர்னா எஸ்எக்ஸ் opt1497 cc, மேனுவல், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல் Rs.12.59 லட்சம்*\nPay Rs.60,489 more forவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல்1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.3 கேஎம்பிஎல் Rs.13.2 லட்சம்*\nPay Rs.64,511 more forவெர்னா எஸ்எக்ஸ் ivt opt1497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.45 கேஎம்பிஎல் Rs.13.84 லட்சம்*\nPay Rs.10,000 more forவெர்னா எஸ்எக்ஸ் opt டீசல்1493 cc, மேனுவல், டீசல், 25.0 கேஎம்பிஎல் Rs.13.94 லட்சம்*\nPay Rs.4,100 more forவெர்னா எஸ்எக்ஸ் opt டர்போ998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல் Rs.13.99 லட்சம்*\nPay Rs.1,10,900 more forவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல்1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.3 கேஎம்பிஎல் Rs.15.09 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. Does ஹூண்டாய் வெர்னா எஸ் மாடல் have sunroof\nQ. வெர்னா or ரேபிட் \n க்கு வெர்னா ஐஎஸ் sufficient\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா வெர்னா விதேஒஸ் ஐயும் காண்க\nSecond Hand ஹூண்டாய் வெர்னா கார்கள் in\nஹூண்டாய் வெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ்\nஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் vtvt\nஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் vtvt (o) ஏடி\nஹூண்டாய் வெர்னா 1.6 இஎக்ஸ் vtvt\nஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் vtvt\nஹூண்டாய் வெர்னா 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ்எக்ஸ் option\nஹூண்டாய் வெர்னா 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்டியாக வெர்னா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/top-small-cap-equity-mutual-fund-and-its-returns-10-august-2020-020122.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-24T02:06:36Z", "digest": "sha1:MDQWRKUAJUKN5IR2MFEIPM6PU4VBVBIW", "length": 22004, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்! | top small cap equity mutual fund and its returns 10 August 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nடாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n8 hrs ago SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\n8 hrs ago 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\n9 hrs ago தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\n12 hrs ago செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nAutomobiles டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா\nMovies பிக் பாஸ் போட்���ியாளரான மாடல் அழகி சம்யுக்தா.. ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த் வரிசையில் வருவாங்களோ\nNews மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று, ஸ்மால் கேப் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்யும் ஸ்மால் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம். பொதுவாக ஈக்விட்டி சந்தை சரிவில் இருக்கும் போது, ஸ்மால் கேப் ஃபண்டுகளின் வருமானமும் குறைவாக இருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நல்ல ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.\nகடந்த 5 ஆண்டில், மல்டி கேப் ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகபட்சமாக எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 10.07 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் 8.00 % வருமானம் கொடுத்து இருக்கிறது.\nஇப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.\nஇந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\nகடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்\nS.No ஃபண்ட் பெயர் 3 வருட வருமானம் 3 வருட தரப் பட்டியல் 5 வருட வருமானம் 5 வருட தரப் பட்டியல்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆகஸ்ட் 2020-ல் மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமானத்தோடு முந்தைய மாதங்களின் வருமான விவரம்\nடாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nடாப் ஹைப்ரிட் மல்டி அசெட் அலொகேஷன் மியூச்சு���ல் ஃபண்டுகள் 18.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nடாப் ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள் 15.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nடாப் ஹைப்ரிட் ஆர்பிட்ராஜ் மியூச்சுவல் ஃபண்டுகள் 15 செப்டம்பர் 2020 வருமான விவரம்\nடாப் ஈக்விட்டி சேவிங்ஸ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் 14 செப்டம்பர் 2020 வருமான விவரம்\nடாப் கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\nடாப் பேலன்ஸ்ட் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் 11 செப்டம்பர் 2020 வருமான விவரம்\nடாப் அக்ரசிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் 10 செப்டம்பர் 2020 நிலவரப்படி வருமான விவரம்\nடாப் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் 09 செப்டம்பர் 2020 வருமான விவரம்\n15 வருட மோசமான நிலையில் இந்தியா.. இளைஞர்கள் வேதனை..\nடாப் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\nஉலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி\nவிப்ரோ சொன்ன செம விஷயம்.. டிஜிட்டலுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்.. இனி வாய்ப்புகள் அதிகரிக்கும்\nடி & காபி கம்பெனி பங்குகள் விவரம் 21 செப்டம்பர் 2020 நிலவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2010/mar/25/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-160468.html", "date_download": "2020-09-24T02:29:41Z", "digest": "sha1:AZEFBBEMC4Q3VZBM7ATJ76UWTXKXEMOG", "length": 19450, "nlines": 159, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எஸ்.எம்.கமாலின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்: தமிழக அரசுக்கு தமிழ்ச் சங்கம் நன்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஎஸ்.எம்.கமாலின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்: தமிழக அரசுக்கு தமிழ்ச் சங்கம் நன்றி\nராமநாதபுரம்,மார்ச் 24: ராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனரும் வரலாற்று நூல் ஆசிரியருமான டாக்டர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கும் அதற்கு காரணமாக இருந்த தினமணி நாளிதழுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ்ச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.\nகண்பார்வை இழந்த பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும் 12 விருதுகளும் பெற்ற எழுத்தாளர் டாக்டர் எஸ்.எம்.கமால். வருங்கால சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் வரலாற்று நூல்களை எழுதுவதற்காக தியாகம் செய்தவர்.\nராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்த கமால்(79) கடந்த 31.5.2007-ல் காலமானார். பல இலக்கிய வரலாற்று கருத்தரங்குகளை நடத்திய இவர், ôமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனர்.\nமதுரையில் 4-ம் தமிழ்ச் சங்கம் உள்பட 12 இலக்கிய வரலாற்று அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். வரலாற்றுக் காப்பகங்கள் பலவற்றில் பல்வேறு நூல்களை வாசித்து, வாசித்தே கிளாக்கோமா என்ற கண் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்தவர்.\nதனது கடைசி 5 ஆண்டுகளில் இரு கண்களும் பார்வை இழந்த பிறகும்கூட 6 வரலாற்று நூல்களை பிறரின் உதவியுடன் எழுதியவர். இவர் சொல்லச்சொல்ல அதை ஒருவர் எழுத மற்றொருவர் சரிபார்த்த பிறகு புத்தகமாக்கியவர்.\nஅமெரிக்காவின் தக்சான் பல்கலைக்கழகம் இவருக்கு வரலாற்றுத்துறையில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. கடந்த 15.1.1991-ல் முதல்வர் கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திருவள்ளுவர் கலைவிழாவில் இவரைப் பாராட்டி விருதும், ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவித்தார்.\nஎஸ்.எம்.கமால் எழுதிய நூல்கள்: ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள்(1984), முஸ்லிம்களும் தமிழகமும்(1990), மன்னர் பாஸ்கர சேதுபதி(1992), சீர்மிகு சிவகங்கை சீமை(1997), சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்(1998), திறமையின் திருஉருவம் ராஜா தினகர்(1999), செந்தமிழ் வள்ளல் சீதக்காதி(2000), மறவர் சீமை மாவீரன் நெப்போலியன்(2001), சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள்(2002), சேதுபதி மன்னர்களின் வரலாறு(2003), ராமர் செய்த க���யில் ராமேசுவரம்(2004), நபிகள் நாயகம் வழியில்(2005) போன்றவை இவர் எழுதிய நூல்கள்.\nதமிழக அரசின் பரிசு பெற்ற இவரது நூல்கள்: விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்-ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி(1989), மாவீரர் மருதுபாண்டியர்கள் (1989), சேதுபதி மன்னர் செப்பேடுகள்(1994), சேதுபதியின் காதலி(1996).\nஅரசும், பல்வேறு அமைப்புகளும் வழங்கிய விருதுகள்: தமிழ்ப்பணிச் செம்மல் விருது, இமாம் சதக்கத்துல்லா விருது, சேதுநாட்டு வரலாற்று செம்மல் விருது, பாஸ்கர சேதுபதி விருது, சேவா ரத்னா விருது, ராஜா தினகர் விருது, தமிழ் மாமணி விருது, தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது, வள்ளல் சீதக்காதி விருது, பசும்பொன் தேவர் விருது.\nஇவருக்கு நூர்ஜஹான்(66) என்ற மனைவியும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவரது குடும்பம் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வறுமையில் வாழ்க்கை நடத்தி வருகிறது.\nஇவரது மகள் சர்மிளா ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க வந்திருந்த அப்போதைய மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஹசன்அலி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோரிடம்\nகோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.\nஅம்மனுவில் தந்தை எழுதிய நூல்களை மறுபதிப்பு செய்யுமாறும் அவற்றை நாட்டுடைமையாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரியிருந்தார்.\nஅவர்களும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போவதாக உறுதியளித்ததுடன் தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.\nஇக்குடும்பத்தினரின் நிலை குறித்து தினமணியும் கடந்த 10.10.2008ல் வறுமையின் விளிம்பில் ஓர் எழுத்தாளரின் குடும்பம், அரசுடைமையாகுமா கமாலின் நூல்கள் என்ற தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.\nதற்போது தமிழக அரசு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எஸ்.எம்.கமால் உள்பட 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி இருக்கிறது. இச்செய்தி கமாலின் குடும்பத்தினருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.\nஅவர்கள் தமிழக அரசுக்கும் தினமணி நாளிதழ் உள்ளிட்ட இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து கமாலின் சீடரும், தமிழ்ச்சங்கத் தலைவருமான மை.அப்துல்சலாம் கூறியதாவது: ஆசிரியர் கமால் எழுதிய அனைத்து நூல்களும் அரிய பொக்கிஷங்கள். கமாலின் குடும்பத்தினர் பண்டிகை நாள்களில் கூட புதிய துணி உடுத்தவும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமலும் உள்ளனர்.\nஎனவே அவர் எழுதிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என தொடர்ந்து\nஅரசுக்கு கோரிக்கை வைத்தோம். தினமணி வெளியிட்ட செய்தியையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.\nபட்ஜெட் கூட்டத் தொடரில் கமாலின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டிருப்பது\nபெருமைக்குரியது. அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதமிழ்ச்சங்க உறுப்பினர்கள் சார்பில் அரசுக்கும் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் முயற்சிகள் எடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎழுதி முடித்து பதிப்பிக்க முடியாத நிலையிலும் இன்னும் 7 நூல்கள் தயார் நிலையில் உள்ளன.\nஅவையும் மிக முக்கியமானவைகளாக இருப்பதால் அந்த நூல்களையும் பதிப்பித்துத் தர தமிழ் ஆர்வலர்களும் அரசும் முன்வர வேண்டும் எனவும் மை.அப்துல்சலாம் தெரிவித்தார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2016/10/trb.html", "date_download": "2020-09-24T01:55:09Z", "digest": "sha1:C63IACARJGTNMONFQB7756HZKGYWBVFQ", "length": 4043, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: TRB தேர்வு நடக்குமா?", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், அக்.,22ல் நடக்கும் தேர்வு தொடர்பாக குழப்பம் ���ற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லுாரிகளில் சீனியர் விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் ஜூனியர் விரிவுரையாளர் என, 222 காலி பணியிடங்களுக்கு, அக்.,22ல் மதுரை உட்பட, ஒன்பது மாவட்டங்களில் டி.ஆர்.பி., சார்பில் தேர்வு நடக்கிறது. இதற்கு ,10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.அக்.,21 உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதற்காக பள்ளி, கல்லுாரிகளில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 21ல் நடக்கும் ஓட்டு எண்ணிக்கை பல மையங்களில் மறுநாளும் நீடிக்க வாய்ப்புள்ளதாக கருதி, 22ல் நடக்கும் டி.ஆர்.பி., தேர்வுக்கான தேர்வு மையங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தகவலால் தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்., 21ல் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை உள்ளது. அதற்கு அடுத்த நாள் நடக்கும் தேர்வுக்காக மையங்கள் ஒதுக்க சம்மந்தப்பட்ட, ஒன்பது மாவட்ட நிர்வாகங்களிடம் கல்வித்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால் இத்தேர்வு தொடர்பாக எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்' என்றார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/252828?ref=viewpage-manithan", "date_download": "2020-09-24T02:07:35Z", "digest": "sha1:I2RL2RPHXA6AGXMDCQ3QGQHOKDEFX7CC", "length": 9155, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி\nஎமது சுகாதார முறைமை மீது நம்பிக்கை கொண்டிருந்த வாக்காளரக்ளுக்கு நன்றி கூறுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன��றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 71 வீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.\nகொரோனா தொற்றின் அச்சம் உலகில் இருந்து நீங்காத நிலையில், பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை மாறியுள்ளது.\nஇந்நிலையில், எமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது பொது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் அரச செயலகத்துக்குள்ளும் குடும்ப ஆட்சி\nவடக்கில் வன்முறை கும்பல்களின் செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்\nவடக்கு - கிழக்கில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை\nபகிடிவதையை கட்டுப்படுத்துவதிலுள்ள நடைமுறை சிக்கல்: யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்றுக்குழு தலைவர்\nயாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர்\nயாழ்ப்பாணம் - திருநகர்ப் பகுதியில் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/album-after-and-before-of-lockdown", "date_download": "2020-09-24T01:11:40Z", "digest": "sha1:UKRDQ7VQNWVXEGXBSZW74RKTXMHSAUY5", "length": 16268, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 16 September 2020 - தமிழ்நாடு - லா.மு - லா.பி | album - after and before of lockdown", "raw_content": "\n“ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அரசியலுக்கு வரக்கூடாது\nதிரை - கம்ப்யூட்டர் ஸ்க்ரீன், வசனம் - சாட் - ஒரு புதிய அனுபவம்\n“அவன் வெச்ச மரமெல்லாம் வளர்ந்துடுச்சு; ஆனா அவன் இல்ல���யே\nபிளான் பண்ணினோம் அப்போ... ஃபீல் பண்றோம் இப்போ\nசெல்லூர் ராஜுவுக்கும் மனோபாலாவுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன\nமன்மோகன் சிங் - நரேந்திர மோடி - யார் சிறந்த பிரதமர்\nஏழு கடல்... ஏழு மலை... - 7\nவாசகர் மேடை: பன்னீர் காஸ்ட்ரோ, குவேரா சாமி\nகாடுகளைக் காக்கும் டிரோன், யானைகளைக் காக்க யார்\nஇனிமேல்தான் தேவை இன்னும் கவனம்\nபப்ஜி சிக்கன் டின்னர்... இனி இல்லை\nசேட்டிலைட் உலகின் அன்லாக் 'ரகசியங்கள்'\nதமிழ்நாடு - லா.மு - லா.பி\nஆன்லைன் கிளாஸ் ஜெனிஃபர் டீச்சரும் ஆல்பாஸான அரியர் அய்யாச்சாமியும்\nலாக் - டெளன் கதைகள்\nமெய் நலக் காப்பு - கவிதை\nஅஞ்சிறைத்தும்பி - 48 - தீர்க்கரேகை\nஇருள் மனிதன் - சிறுகதை\nதமிழ்நாடு - லா.மு - லா.பி\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\nவிகடன் குழ��மத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\nஎனது புகைபடங்களால் அனைவரிடமும் பேச நினைப்பவன், பயணம் பல செய்து, இயற்கையை எனது கேமராவில் காதலிப்பவன், எனது 18 வருட கலை பயணத்தில் இன்றும் மாணவனாய்...\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_197095/20200803115529.html", "date_download": "2020-09-24T01:48:52Z", "digest": "sha1:5HPQJCJLS6WQY5CTJ3A3D2UAVPRUSMV5", "length": 7065, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை : முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்", "raw_content": "தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை : முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்\nவியாழன் 24, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை : முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்\n\"தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை; இருமொழி கொள்கை மட்டுமே தொடரும்\" என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது.\nதமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வழக்கு : காசியின் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்\nபிரதமர், முதல்வர் குறித்து அவதூறு : டிராபிக் ராமசாமி மீது வழக்கு\nபிரதமரிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் மீது கந்து வட்டி புகார்\nசெல்போன் டவர் அமைக்க ரூ.30 லட்சம் பணம் தருவதாக குறுஞ்செய்தி : பொதுமக்கள் உஷார்\n கதிர் ஆனந்த் புகார்: டெல்லி போலீசார் விசாரணை\nமாணவர் சேர்க்கை விவரத்தை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு\nஅரசு மருத்துவமனையில் மின் துண்டிப்பால் 2 பேர் பலி: நிதி உதவி அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_197125/20200803190007.html", "date_download": "2020-09-24T02:46:02Z", "digest": "sha1:DDQZUK2CL5X4SJKNCT6WOVFGQE6JTRHN", "length": 6638, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா உறுதி: பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது!", "raw_content": "தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா உறுதி: பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது\nவியாழன் 24, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா உறுதி: பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது\nதமிழகத்தில் இன்று மட்டும் மொத்த 5,609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 5800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் முறையாக உயிரிழப்பு 100ஐ தாண்டியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 1021 பேருக்கு தொற்று உறுதியாகி, 20 பேர் பலியாகியுள்ளனர்.\nஇன்று வரை தமிழகத்தின் மாெத்த பாதிப்பு 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,02,283 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 4,241 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் சுமார் 2,171 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 56,698 ஆகும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வழக்கு : காசியின் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்\nபிரதமர், முதல்வர் குறித்து அவதூறு : டிராபிக் ராமசாமி மீது வழக்கு\nபிரதமரிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் மீது கந்து வட்டி புகார்\nசெல்போன் டவர் அமைக்க ரூ.30 லட்சம் பணம் தருவதாக குறுஞ்செய்தி : பொதுமக்கள் உஷார்\n கதிர் ஆனந்த் புகார்: டெல்லி போலீசார் விசாரணை\nமாணவர் சேர்க்கை விவரத்தை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு\nஅரசு மருத்துவமனையில் மின் துண்டிப்பால் 2 பேர் பலி: நிதி உதவி அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/11/2010.html", "date_download": "2020-09-24T01:16:19Z", "digest": "sha1:J2F5SGLHDN6HXMGKTT27NBRIZ227FW3Q", "length": 15932, "nlines": 295, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தலைநகர்தில்லியில்..தமிழ்2010-கருத்தரங்கம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசம காலத் தமிழின் பலமுனை வளர்ச்சிப் போக்குகளைக் கருத்தில்கொண்டு,\nடிச.10,11,12 ஆகிய நாட்களில்மிகச்சிறப்பாக நிகழ்த்த\n(நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் , கவிஞர் சிற்பி , கவிஞர் முத்துலிங்கம் ,\nகவிஞர் கலாப்ரியா , பேராசிரியர் ப்ரேம், வெளி ரங்கராஜன் ,இமையம்,அம்பை,\nலிங்க்ஸ்மைல் வித்யா , காந்தளகம் சச்சிதானந்தன் ,அமரந்தா ,தியடோர் பாஸ்கரன் ,\nரவி சுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி ,\nபங்கு பெற்றுச் சொற்பொழிவாற்றும் நான்கு அமர்வுகள்,\nஎனப் பல அமர்வுகளாக நடைபெறவிருக்கின்றன.\nபுது தில்லிமுதல்வர் ஷீலாதீக்‌ஷித்,உள்துறைஅமைச்சர் திரு ப.சிதம்பரம்,முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் ஆகியோரும் இவ் விழாவில்பங்கேற்றுச்சிறப்பிக்கவிருக்கிறார்கள்.\nதலைநகர் தில்லியின் தமிழ் ஆர்வலர்களுக்கு நல் விருந்தாக அமையவிருக்கும் இந்நிகழ்வுகளுக்கு\nவருகை புரிந்து சிறப்பிக்குமாறு தில்லித் தமிழ்ச்சங்கம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநல்ல விஷயம். தில்லி வாழ் தமிழர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழோசையில் திளைக்க நல்லதோர் வாய்ப்பு. தகவலுக்கு நன்றிம்மா.\n12 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:32\nமிக சிறப்பான நிகழ்ச்சி. அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நிச்சயம் முயல்கிறேன் அம்மா. தகவலுக்கு மிக்க நன்றி.\n14 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:08\nஅன்புள்ள சுசீலா அம்மா அவர்களுக்கு\nதமிழ்2010 இலக்கியக் கருத்தரங்கை டிச.10,11,12 ஆகிய நாட்களில் தில்லித் தமிழ்ச்சங்கம் நடத்தவிருக்கும் செய்தி மகிழ்வளிக்கிறது. நிகழ்ச்சி/நிரலைக் காணும்போது ஏக்கம் மேலிடுகிறது. உங்கள் வலைத்தளத்தில் மொத்த\nநிகழ்வுகளையோ, முக்கிய நிகழ்வுகளை மாத்திரமோ பதிவு செய்ய இயலுமா\nஉங்கள் ஆர்வத்துக்கு என் நன்றி.\nகட்டாயம் என் வலையில் பதிவுசெய்கிறேன்.\nதமிழ்ச்சங்கத்துக்கென்றே ஒரு தனித் தளம் உண்டு.அதிலும் சில பதிவுகள் வரக்கூடும்.\n5 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nபெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்\nசென்ற தம்பியும், நின்ற தம்பியும்..\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)\nஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)\nமாபெருங் காவியம் - மௌனி\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/tamil-hindu/", "date_download": "2020-09-24T01:20:37Z", "digest": "sha1:QN2B5BTJ75J4NBKSYHTXRJO33AK36LWX", "length": 3025, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "tamil hindu – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nகாவிரி நதி நீர் உரிமை சிக்கலில் தமிழர் உரிமையை மறுக்கும் சமஸின் கட்டுரைக்குப் பதில்\nShareகடந்த வெள்ளி அன்று தமிழ் இந்துவில் திரு.சமஸ் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை ஒரு கோடி விவசாயிகளின் உரிமையை மறுக்கும் கட்டுரை. சுமார் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையாக இருக்கும் காவிரி நதி நீர் உரிமையைக் கேட்க நமக்கு தகுதி உண்டா என்று சினிமா பாணியில் கேட்டிருக்கிறார் அவர். இன்றைய தலையெங்கம் தமிழக அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/why-we-are-keeping-senthur-for-hanuman/", "date_download": "2020-09-24T02:19:35Z", "digest": "sha1:7MPS5CMN22Z6ZYSXSHGCOPFUK3OQFRNC", "length": 10667, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ராமன் அனுமன் கதைகள் | Hanuman kathaigal in tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் சீதையால் செந்தூரத்தில் மூழ்கிய அனுமன் – ராமாயண குட்டி கதை\nசீதையால் செந்தூரத்தில் மூழ்கிய அனுமன் – ராமாயண குட்டி கதை\nவனவாசக்காலம் காலம் முடிந்து அயோத்தியின் அரசனாக ஸ்ரீராமர் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம். ஒரு நாள் இரவு அரண்மனையில் சீதாப் பிராட்டியார் தனது கணவரான ஸ்ரீராமர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருடனேயே ஸ்ரீராமரின் அனுக்கத் தொண்டருமான அனுமனும் நுழைய முற்பட்டார். அவரை ராமர் தடுத்தார்.\nசீதா தேவியைப் போலவே தங்களின் மீது அன்பு வைத்திருக்கும் தன்னை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள் என அனுமன் கேட்டார். குழந்தையைப் போல் மனம் கொண்ட பிரம்மச்சாரியான அனுமனுக்கு தம்பதிகளின் இல்வாழ்க்கை முறைகளை விளக்க முடியாமல் தவித்த ராமர் “சீதா தன் நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொண்டிருப்பதால் உள்ளே அனுமதித்ததாக” விளையாட்டாகக் கூறினார்.\nஇதைக் கேட்டு வெளியில் வந்த அனுமன், மறுநாள் சீதா தேவி தன் நெற்றியில் செந்தூரம் இடுவதைக் கண்டு அதற்கான காரணத்தைக் கூறுமாறு சீதையிடம் கேட்டார். அனுமனின் களங்கமில்லா மனதை அறிந்த சீதை “தன் நெற்றியில் செந்தூரம் இட்டுக்கொள்வதால் தன் கணவரும், அனைவருக்கும் பிரபுவான ஸ்ரீராமரின் ஆயுள் நீளும்” எனக் கூறினார். இதைக் கேட்ட அனுமனும் உடனே அயோத்தியின் கடைவீதிக்குச் சென்று ஒரு கடைக்காரரிடம் செந்தூரம் தருமாறு கேட்டார். அந்தக் கடைக்காரரும் ஒரு டப்பாச் செந்தூரத்தைக் கொடுத்தார். இது பத்தாது என்றெண்ணிய அனுமன் அந்தக் கடைக்குள் புகுந்து செந்தூர மூட்டைக்குள் கையை விட்டு, தன் முகம் மற்றும் இதரப் பகுதிகளில் பூசிக்கொண்டார்.மேலும் அச்செந்தூர மூட்டையைத் தரையில் கொட்டி, அதில் புரண்டு தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்டார். அக்கோலத்துடனேயே அனுமன் அயோத்தியின் அரண்மனைக்குச் சென்றார்.\nசெந்தூரத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு அரண்மனைக்கு வந்த அனுமனைக் கண்ட ஸ்ரீராமர் சிரித்துக்கொண்டே அதற்கான காரணத்தைக் கேட்டார். “நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொள்வதால் தங்களின் ஆயுள் நீடிக்கும்” என்று சீதா தேவிக் கூறியதாகவும், சிறிய அளவில் இடும் செந்தூரத்திற்கே தங்கள் ஆயுள் நீண்டால், உங்கள் மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கு நான் என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொள்வதால் மேலும் உங்களுக்கு பலகாலம் ஆயுள் நீடிக்கும் அல்லவா என்றார் அனுமன். அனுமனின் இந்த பிரதிப் பயன் கருதாப் பக்தியை அங்கிருந்தோர் அனைவரும் போற்றினர்.\nதன் பக்தர்களுக்காக மழையை நிறுத்திய சாய் பாபா – உண்மை சம்பவம்\nஅனுமனைப்போல் எவ்வித எதிர்பார்ப்பின்றி இறைவன் மீது செலுத்தப்படும் பக்தியே உண்மையான பக்தி என்பது இக்கதையின் சாராம்சமாகும்.\nஇது போன்ற மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளுக்கு தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nStory : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா \nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mercedes-Benz/Mercedes-Benz_S-Class/pictures", "date_download": "2020-09-24T03:03:14Z", "digest": "sha1:Q6CXNHZW7BQ4R5SYKOCWTGZIVBCPT2AM", "length": 12762, "nlines": 293, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்-கிளாஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎஸ்-கிளாஸ் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஎஸ்-கிளாஸ் ஏஎம்ஜி எஸ்63 கூப் Currently Viewing\nஎல்லா எஸ்-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிளாஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிளாஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎஸ்-���ிளாஸ் இன் படங்களை ஆராயுங்கள்\nபிஎன்டபில்யூ 7 series படங்கள்\n7 சீரிஸ் போட்டியாக எஸ்-கிளாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎஸ்-கிளாஸ் on road விலை\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/mazhaippadal/chapter-6/", "date_download": "2020-09-24T01:31:33Z", "digest": "sha1:EZEJH3Y7N5KNMA75UK3Y57E2L2QHF5AD", "length": 44226, "nlines": 51, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - மழைப்பாடல் - 6 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி இரண்டு : கானல்வெள்ளி\nஅஸ்தினபுரியின் வடக்குக் கோட்டையை ஒட்டி இருந்த யானைக்கொட்டிலுக்கு நடுவே உள்ள சோலையில் இருவர்போருக்கு களம் அமைத்திருந்தனர். அதற்கு அப்பால் புராணகங்கை என்னும் நீண்ட பள்ளத்தாக்கு காடு அடர்ந்து கிடந்தது. அந்தக்காடு நோக்கித் திறக்கும் பெருவாயில் பெரும்பாலும் மூடப்படுவதில்லை. அவ்வழியாக எவரும் நகருக்குள் நுழையமுடியாது.\nயானைகளை மாலையில் அந்தக்காட்டுக்குள் திறந்துவிட்டு காலையில் திரும்பி வந்ததும் கொட்டிலில் கட்டுவார்கள். நகர்க்காவலுக்கும் பிறபணிகளுக்குமான ஆயிரம் யானைகளில் எழுநூறுயானைகள் அங்குதான் வாழ்ந்தன. பெரிய மரத்தூண்கள்மேல் கூரையிடப்பட்ட உயரமான கொட்டில் ஒவ்வொரு யானைக்கும் ஓர் அறை என கோட்டையை ஒட்டியே ஒரு காததூரம் நீண்டு சென்று பின்பு இன்னொரு கோட்டைபோல மடிந்து சுற்றிவந்து நடுவே மரங்கள் அடர்ந்த சோலையொன்றை வளைத்திருந்தது. அச்சோலைமுழுக்க மரங்களில் கட்டப்பட்ட யானைகள் உடலை ஊசலாட்டி காதுகளை வீசி நின்றன. சோலைக்கு நடுவே பாகன்கள் தங்கும் குடில்களும் அவைகளுக்கு சமையல்செய்யும் கொட்டகைகளும் இருந்தன.\nசோலைநடுவே இருந்த பெரிய முற்றம் யானைகளைப் படுக்கவைத்து மருத்துவம் பார்ப்பதற்கும் யானைக்கன்றுகளுக்கு பயிற்சிகொடுப்பதற்கும் உரியது. அதன் நடுவே களப்பயிற்சிக்குரிய செந்நிறமான கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்தது. ஹரிசேனன் முன்னரே வந்து அந்தக்களத்தை சோதனையிட்டான். களத்தின் தென்மேற்குமூலையில் கதாயுதத்தின் இறைவனாகிய அனுமனை சிறுகல்மேடையில் நிறுவியிருந்தனர். அதன்முன் ஒரு வைதிகர் அமர்ந்து மலரணி செய்துகொண்டிருந்தார். அதனருகே மரமேடையில் சிறுமுரசுடன் சூதன் அமர்ந்திருக்க அவனருகே கொம்புடன் அவன் மகனைப்போன்ற இளம் சூதன் அமர்ந்திருந்தான்.\nகாலையின் காற்று மரங்களை சலசலக்கச்செய்தபடி தலைமீது ஓடிக்கொண்டிருந்தது. காலை இளவெயில் முற்றத்தின் சிவந்த மண்பரப்பில் பரவியிருக்க அதில்கிடந்த சிறுகற்களின் நிழல்கள் மேற்குநோக்கி நீண்டு கறைகள்போலத் தெரிந்தன. தூரத்தில் மரங்களில் கட்டப்பட்டிருந்த யானைகள் அனைத்தும் அவர்களை நோக்கித் திரும்பி நின்றிருந்தன. சில யானைகள் துதிக்கைநுனியை நீட்டி மோப்பம் பிடித்தன. இரு யானைகள் பெருவயிறதிரும் மென்முழக்கமாக தங்களுக்குள் ஏதோ விசாரித்துக்கொண்டன. யானைகளில் ஒன்று உரக்க ஏதோ சொல்ல அனைத்து யானைகளும் அசைந்து கொட்டில் வாயிலை நோக்கின.\nஅங்கே சத்ரபடத்தைத் தூக்கியபடி ஒரு சேவகன் முன்னால் வர, கதாயுதத்துடன் இன்னொரு சேவகன் பின்தொடர பீஷ்மர் வந்துகொண்டிருந்தார். பெரும்பாலான யானைகள் அவரை அறிந்திருந்தன. தலைமூத்த யானையான உபாலன் துதிக்கையை நெற்றிக்குத் தூக்கி பெருங்குரலில் சின்னம் விளித்து அவரை வரவேற்றது. தொடர்ந்து பிறயானைகளும் குரலெழுப்பின.\nபீஷ்மர் உள்ளே வந்து நேராக அனுமனின் ஆலயத்துக்குச் சென்று வணங்கிவிட்டு உபாலனின் அருகே சென்றார். அது துதிக்கையை நீட்டி அவர் தோளைத் தொட்டு வளைத்துக்கொண்டது. வேங்கைப்பூமலர்ந்த அதன் துதிக்கை முகப்பில் கையை சுருட்டி குத்தினார். நீண்ட படகுபோன்ற வெண்தந்தங்களில் ஏறி அமர்ந்து கொண்டபோது உபாலன் அவரை மேலே தூக்கி அசைத்து விளையாடியது. மற்ற யானைகள் ஆங்காங்கே காதுகளை வீசியபடி அசைந்தும் துதிக்கை சுழற்றியும் அவ்விளையாட்டைக் கண்டு மகிழ்ந்தன.\nவெளியே சங்கு ஒலித்தது. சத்ரமும் சாமரமும் துணைவர விதுரனால் கைப்பிடித்து அழைக்கப்பட்டு திருதராஷ்டிரன் வந்துகொண்டிருந்தான். புதிய இடத்துக்கு வருவதன் தயக்கம் அவன் கால்களில் இருந்தது. விதுரன் அவனை நேராக அனுமன் கோயில்முன்னால் கொண்டுசென்று நிறுத்தினான். திருத��ாஷ்டிரன் கைகூப்பி வணங்கியபின் அப்பகுதியை மோப்பம்பிடிப்பவன் போல் மூக்கைத் தூக்கி தலையை ஆட்டிப்பார்த்தான். விதுரன் மெல்ல “பீஷ்ம பிதாமகர் வந்திருக்கிறார்” என்றான். ‘ம்ம்’ என திருதராஷ்டிரன் முனகிக்கொண்டான். “அவரை நீங்கள் முறைப்படி வணங்கி ஆசிபெறவேண்டும்” என்றான் விதுரன். “நானா” என்று திருதராஷ்டிரன் கோணலாக கைகளைத் தூக்கினான்.\n“அரசே, இங்கே சூதர்களும் பிறரும் இருக்கிறார்கள். இங்கு நிகழவிருப்பவை அனைத்தும் புராணமாக ஆகக்கூடியவை. இன்று நீங்கள் அனைத்தையும் முறைப்படிதான் செய்தாகவேண்டும். அப்போதுதான் நீங்கள் பீஷ்மரைக் கொல்வதை இந்த நாட்டு மக்கள் ஒப்புக்கொள்வார்கள்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் தலையை அசைத்தபடி ‘ம்ம்’ என மீண்டும் முனகிக்கொண்டான்.\nகிணைப்பறைகளும் துடிப்பறைகளும் கைவீணைகளும் ஏந்திய ஏழு சூதர்களுடன் பேசியபடி பலாஹாஸ்வ முனிவர் வந்தார். திருதராஷ்டிரனை குனிந்துநோக்கக்கூடிய உயரமும் அவனுடைய தொடைகள் அளவுக்கு பெரிய கைகளும் கொண்டிருந்தார். “பலாஹாஸ்வ முனிவர்” என்றான் விதுரன். “பாரதவர்ஷத்தில் இதுவரை பிறந்தவர்களிலேயே பெரிய உடல்கொண்டவர் அவர் என்கிறார்கள். மாருதியின் மைந்தர்” என்று விதுரன் மெல்லியகுரலில் சொன்னான். “மற்போரின் முதற்குருவே இன்று அவர்தான். இந்தப்போரை அவர் நடுவராக இருந்து நிகழ்த்தவேண்டுமென்று பீஷ்மர் கோரியிருக்கிறார்.”\n“ஆம், முனிவர் இருப்பதும் நன்று” என்றான் திருதராஷ்டிரன். “பீஷ்மரை நான் கொல்லும்போது அது முற்றிலும் முறைப்படி நிகழ்கிறது என்று அவர் சான்றுரைக்கவேண்டுமல்லவா” பெரிய பற்களைக் காட்டி மயில் அகவுவதுபோல சிரித்து “பலாஹாஸ்வர் என்று இங்கே வந்தார்” பெரிய பற்களைக் காட்டி மயில் அகவுவதுபோல சிரித்து “பலாஹாஸ்வர் என்று இங்கே வந்தார்” என்றான். விதுரன் “நேற்று. ஒரு நிமித்தம்போல அவர் வந்திருந்தார்… அவர் பொதுவாக நகரங்களுக்குள் நுழைவதேயில்லை” என்றான்.\nபலாஹாஸ்வர் சூதர்களிடம் மகிழ்ச்சியாக சிரித்துப்பேசிக்கொண்டு வந்தார். புலித்தோலாலான இடையாடை மட்டுமே அணிந்திருந்தார். அவரது செந்நிறப் பெருந்தோள்கள் குன்றுபோல விரிந்து எழுந்திருந்தன. தோளிலிருந்து புஜம் வழியாக இறங்கிய பெரிய குருதிக்குழாயே சிறிய நீலசர்ப்பம்போலிருந்தது. மயிரற்ற மார்பு இரு பாளங்களாக பரவியிருந்தது. வைக்கோல் போன்ற நீளமற்ற குழலும் அடர்த்தியற்ற சுருண்ட செந்நிறத் தாடியும் கொண்ட அவரது கண்கள் நீலப்பளிங்குமணிகள் போலிருந்தன.\nபலாஹாஸ்வர் கைகளைத்தட்டியபடி “மற்போருக்கான வீரர்கள் வந்துவிட்டார்களா சூதர்களே வலது மூலைக்குச் சென்று அமருங்கள். முரசு இடது மூலையில் அமையட்டும்…” என்று உரக்கச் சொன்னார். அந்தச்சூழ்நிலையை நினைத்து மகிழ்ந்து “நான் துறவுபூண்டபின் பார்க்கப்போகும் முதல் மற்போர் இது. நல்ல மற்போரில் தெய்வங்கள் இறங்கிவந்து மோதும் என்று சொல்வார்கள். அந்தக்காலத்தில் என்னுடலில் தெய்வங்கள் வந்திருக்கின்றன…” என்றார்.\nபீஷ்மர் அருகே வந்து “மாமுனிவரை சிரம்பணிகிறேன்” என்று சொல்லி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார். “புகழுடன் இரு…” என பலாஹாஸ்வர் வாழ்த்தினார். “உன் மைந்தனே உன்னை சமருக்கு அறைகூவினான் என்று சொன்னான் சூதன். மிகச்சிறந்த விஷயம் அது. அதைத்தான் ஒவ்வொரு யானையும் செய்கிறது. எங்கே அவன்\nதிருதராஷ்டிரனை பின்னாலிருந்து மெல்ல உந்திவிட்டபடி விதுரன் “அரசே அவரது பாதங்களைத் தொட்டு வணங்குங்கள். அதன்பின் பீஷ்மரின் பாதங்களையும் வணங்குங்கள்” என்றான். தயங்கிய காலடிகளுடன் வந்த திருதராஷ்டிரனைப் பார்த்த பலாஹாஸ்வர் “ஆகா, மேருமலைபோல இருக்கிறானே…” என்றார். திருதராஷ்டிரன் குனிந்து அவர் கால்களைத் தொட்டபோது “நிறைவுடன் இரு” என வாழ்த்தியபின் “தேவவிரதா, இவனைப்பார்க்கையில் நான் பால்ஹிகரை நினைவுறுகிறேன். அவர் செந்நிறம் கொண்டவர். இவன் கருநிறம். அவ்வளவுதான் வேறுபாடு. பால்ஹிகரும் நானும் விளையாட்டுப்போர் புரிந்திருக்கிறோம்” என்றார்.\n“கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். பலாஹாஸ்வர் “அப்போது எனக்கு இவனுடைய இதே வயதுதான். புஷ்கலாவதியிலும் புருஷபுரத்திலும் எனக்கு நிகரான மற்போர் வீரர்கள் எவருமில்லை என்று சொன்னார்கள். சப்தசிந்துவுக்குக் கிழக்கே உள்ளவர்கள் எங்கள் அளவுக்கு பெரிய உடல்கள் கொண்டவர்கள் அல்ல. ஆகவே அதை நானும் நம்பினேன். அப்போதுதான் ஒரு சூதன் பால்ஹிகரைப்பற்றிச் சொன்னான். நான் அன்றைய இளமைவேகத்தில் உடனே சிபிநாட்டுக்கு கிளம்பிச்சென்றேன். நான் சென்றபோது பால்ஹிகர் அரண்மனையில் இல்லை. அவர் மலைகளில் வேட்டையாடி வாழ்ந்துகொண்டிருந்தார். நான் அவரைத்தேடி மலைக்குச் சென்றேன்” என்றார்.\nபலாஹாஸ்வர் உரக்கச்சிரித்து “அவரை நேரில் கண்டதுமே சற்று அஞ்சிவிட்டேன். என் அளவுக்கு பெரிய ஒருவரை நான் பார்ப்பது அதுவே முதல்முறை. இருந்தாலும் அவரை மற்போருக்கு அழைத்தேன். அவர் இருவர்போருக்கு வரப்போவதில்லை என்றும் அவர் போரை அஞ்சித் தவிர்த்த கோழை என நான் தாராளமாக சூதர்களிடம் சொல்லிக்கொள்ளலாமென்றும் சொன்னார். அப்படியென்றால் விளையாட்டுச் சண்டைக்கு வாருங்கள் என்றேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்’.”\n“அவரை அச்சுறுத்துவதற்காக நான் அருகே கிடந்த பெரும்பாறை ஒன்றைத்தூக்கி வீசினேன். அவர் தன் வலக்காலால் அதை உதைத்து உருட்டினார். நாங்கள் இரண்டுநாட்கள் இடைவிடாது மற்போரிட்டோம். இறுதியில் நாங்களிருவரும் இணையானவர்கள் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டோம்…” என்றவர் நினைத்துக்கொண்டு “இது விளையாட்டுப்போர் அல்லவா\nதிருதராஷ்டிரன் “இல்லை முனிவரே. இது அறைகூவல்” என்றான். “நீங்கள் தந்தை-மகன் அல்லவா” என்றார் பலாஹாஸ்வர். “ஆம்” என்று திருதராஷ்டிரன் சொன்னான். “இல்லை, நான் இதை ஏற்கப்போவதில்லை. தந்தை மைந்தனிடையே போருக்கு நூல்நெறி அனுமதிக்கவில்லை” என்று பலாஹாஸ்வர் சொன்னார்.\nவிதுரன் “மாமுனிவரே, நான் எளிய சூதன். இடையீடுக்கு என்னை பொறுத்தருள்க. அதற்கு விதி இருக்கிறது…” என்றான். பலாஹாஸ்வர் சினத்துடன் “எந்த ஸ்மிருதி அது நானறியாத அந்த ஸ்மிருதி எது நானறியாத அந்த ஸ்மிருதி எது” என்று கூவினார். விதுரன் “விவாதசந்த்ரம் என்ற ஸ்மிருதி இருக்கிறது… அதில் சொல்லப்பட்டிருக்கிறது” என்றான்.\nபலாஹாஸ்வர் கண்களைச் சுருக்கி “யார் எழுதிய ஸ்மிருதி அது” என்றார். “லஹிமாதேவி என்ற முனிகுமாரி எழுதியது. தொன்மையான நூல். அதை சுக்ரரும் பிரஹஸ்பதியும் அங்கீகரித்திருக்கிறார்கள்” என்றான் விதுரன். “பெண்ணா” என்றார். “லஹிமாதேவி என்ற முனிகுமாரி எழுதியது. தொன்மையான நூல். அதை சுக்ரரும் பிரஹஸ்பதியும் அங்கீகரித்திருக்கிறார்கள்” என்றான் விதுரன். “பெண்ணா ஒரு பெண்ணா அப்படி எழுதினாள் ஒரு பெண்ணா அப்படி எழுதினாள்” என்று பலாஹாஸ்வர் வியந்தார். விதுரன் பணிவான புன்னகையுடன் “ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகார ஆசை அதிகம்…” என்றான்.\n“ஆம்…ஆம் உண்மை” என்று சொல்லி பலாஹாஸ்வர் சிரித்தார். விதுரன் “விவாதசந��த்ரம் நீதிகளில் முதல் நீதி மிருகநீதி என்றுதான் சொல்கிறது… மிருகங்கள் எல்லாமே இப்படித்தான் செய்கின்றன” என்றான்.\nபலாஹாஸ்வர் சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “சூதரே, மண்ணிலுள்ள எல்லா நீதிகளும் மிருகங்களிடமிருந்தே வந்துள்ளன. வலிமை, குலவளர்ச்சி இரண்டை மட்டுமே அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் மானுடநீதி என்பது அதிலிருந்து முன்னகர்ந்து உருவானதல்லவா ஸ்மிருதிகளில் எது கடைசியானதோ அதுவே ஆதாரமாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுருதிகளின் நோக்கத்துக்கு மாறாகவோ இறைவனின் கருணைக்கு மாறாகவோ ஸ்மிருதிகள் அமையும் காலம் வருமென்றால் அவற்றை உடனடியாக எரித்துவிடவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.”\n“ஆம். ஆனால் இங்கே இயற்கைநியதி மட்டுமே செயல்பட்டாகவேண்டிய சூழல் உள்ளது” என்றான் விதுரன். “எங்கள் மன்னர் அதையே விழைகிறார்.” திருதராஷ்டிரன் உரத்தகுரலில் “ஆம்” என்றான். பலாஹாஸ்வர் “எனில் அவ்வண்ணமே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு தன் கைகளை தட்டிக்கொண்டு பீஷ்மரை நோக்கி “மற்போர் தொடங்கலாமல்லவா” என்றார். பீஷ்மர் “தங்கள் ஆணை” என்றார்.\nதிருதராஷ்டிரனை பின்னால் தொட்டு “பீஷ்ம பிதாமகரை வணங்குங்கள் அரசே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “பிதாமகரே உங்களை வணங்குகிறேன்” என்று சொல்லி முன்னால் சென்று பீஷ்மரின் முன் குனிந்தான். அவன் தோள்களைத் தொட்டு அவர் “சீர்களும் நிறைவுகளும் உன்னைத் தேடிவருக\nபீஷ்மர் கையைக் காட்டியதும் முதுசூதன் எழுந்து அறிவிப்பைக் கூவினான். “சந்திரகுலத்தின் தலைநகரான அஸ்தினபுரியின் புகழ் அழியாதெழுக அதன் பிதாமகர் பீஷ்மரும் அரசர் திருதராஷ்டிரரும் வாழ்க அதன் பிதாமகர் பீஷ்மரும் அரசர் திருதராஷ்டிரரும் வாழ்க இதனால் அறிவிப்பது என்னவென்றால் இங்கே இப்போது ஒரு மல்யுத்தம் நிகழப்போகிறது… எந்த விதிகளும் இதில் இல்லை. வென்றவர் தோற்றவரை அவர் சம்மதிக்கும்வரை அடித்து மண்ணில் சாய்க்கவேண்டும், அவ்வளவுதான். இந்தப் போருக்கு ஜஹ்னு ரிஷியின் பேரனும் சிந்துத்வீப மன்னனின் மகனுமாகிய பலாஹாஸ்வ ரிஷி நடுவராக இருப்பார்…”\nபலாஹாஸ்வரிடம் சூதன் ஒரு சங்கைக் கொண்டுவந்து கொடுத்தான். அவர் அதை மும்முறை ஊதியதும் சூதர்கள் கொம்புகளை ஊதினர். முரசுகள் அதிர்ந்தன. போரை அறிந்திருந்த முதிய யானைகள் ���ிளர்ச்சி கொண்டு பிளிறின.\nபீஷ்மர் அனுமனை மீண்டும் வணங்கிவிட்டு களம் நடுவே சென்று நின்றார். அவர் இடையில் புலித்தோல் முழுக்கச்சை மட்டும் அணிந்திருந்தார். திருதராஷ்டிரன் தன் மேலாடையையும் பதக்கங்களையும் அணிகளையும் கழற்றி விதுரனிடம் அளித்துவிட்டு கச்சையை இன்னொருமுறை இறுக்கிக்கொண்டு மெல்ல களம்நடுவே சென்றான்.\nமுரசுகளும் கொம்புகளும் அவிந்தன. அனைத்து விழிகளும் இருவரையும் நோக்கி நிலைத்து நின்றன. திருதராஷ்டிரன் பீஷ்மரின் உயரமிருந்தான். அவரைவிட மும்மடங்கு பெரிய உடல்கொண்டிருந்தான். அவனுடைய கழுத்தெலும்புகள் எடைதூக்கும் இரும்புக்காவடி போல இருபக்கமும் கனத்த கைகளைத் தாங்கியிருந்தன. பேருடல் காரணமாக அவன் தலை சிறியதாக இருந்தது.\nபலாஹாஸ்வர் இன்னொரு முறை சங்கை ஊதியதும் இருவரும் குனிந்துகொண்டனர். திருதராஷ்டிரன் தன் பெரிய கைகளை நீட்டியபடி மெல்ல பக்கவாட்டில் நடந்தான். பின்பு அவற்றை படீரென ஒன்றோடொன்று அறைந்துகொண்டான். தோள்களிலும் தொடையிலும் அகன்ற கைப்பத்திகளால் அறைந்து வெடிப்பொலி கிளப்பினான். காற்றில் தாடி பறக்க நாரில் கட்டப்பட்ட கூந்தல் முதுகில் நீண்டு கிடக்க பீஷ்மர் அவனைப் பார்த்துக்கொண்டு அசையாமல் நின்றார்.\nஅவர் நிற்குமிடத்தை வாசனையாலேயே திருதராஷ்டிரன் சரியாக உணர்ந்துகொண்டான். அவரைப்பிடிப்பதற்காக அவன் கைகள் நீராளிக்கைகள் போல காற்றில் நெளிந்தன. எதிர்பாராத கணத்தில் அவன் யானைகளே வெருண்டு பின்னடைந்த பெருங்குரலை எழுப்பியபடி பாய்ந்து பீஷ்மரைப்பிடித்துக்கொண்டான். அவரை தன் மார்பின் கரிய விரிவு நோக்கி அழுத்தமுயன்றான். பலாஹாஸ்வர் “மிகச்சரியான பிடி” என தொடையில் தட்டிக்கொண்டார்.\nஆனால் பீஷ்மர் அவனுடைய இரு கட்டைவிரல்களையும் பற்றிக்கொண்டார். திருதராஷ்டிரன் கையை மீட்க முயல அழகிய நடனம்போன்ற அசைவால் அந்த விரல்களை வளைத்துக்கொண்டு பீஷ்மரின் உடல் நெளிந்தது. திருதராஷ்டிரனின் கைகள் துடித்து தசைகள் புடைத்தன. பீஷ்மர் தன் முழங்காலை தூக்கி அவன் விலாவின் கடைசிக் குருத்தெலும்பின் முனையில் ஓங்கி மிதிக்க திருதராஷ்டிரன் முனகியபடி பின்னால் சரிந்தான். அக்கணத்தில் பீஷ்மரின் இடக்கால் அவன் இருகால்கள் நடுவே சென்றது. நிலைதடுமாறிய திருதராஷ்டிரனைத் தூக்கி சுழற்றி நிலத்தில் அறைந்தா��் பீஷ்மர். திருதராஷ்டிரன் மண்ணில் விழுந்தபோது நிலம் அதிர்வதை அங்கிருந்தவர்கள் கால்களில் உணரமுடிந்தது.\nசிரித்துக்கூச்சலிட்டபடி பலாஹாஸ்வர் எழுந்து நின்றுவிட்டார். தொடைகளில் ஓங்கித்தட்டியபடி அவரே மற்போரிடுவதுபோல குதித்தார். ஆங்காரமாக மார்பை ஓங்கி ஓங்கி அறைந்தபடி எழுந்த திருதராஷ்டிரன் தலையை தாழ்த்தியபடி பன்றிபோல பாய்ந்துவந்தான். பீஷ்மர் மிக இலகுவாக விலகிக்கொண்டு அவன் கையின் மணிக்கட்டில் அழுந்தப்பற்றி தீச்சுவாலை போல வளைந்து அக்கையை அவன் முதுகுக்குக்கீழே மடித்து மேலே அவன் தலைநோக்கி தூக்கிக் கொண்டார்.\nகை இறுகியபோது அதை விடுவிக்கமுடியாமல் மறுகையால் தன் தொடையை ஓங்கி ஓங்கி அறைந்தபடி திருதராஷ்டிரன் பீஷ்மரைத் தூக்கிச் சுழன்றான். அவரை உதிர்க்கமுடியாதென உணர்ந்ததும் அவரை மண்ணில் அடிப்பதற்காக அவருடன் சேர்ந்து அப்பக்கமாகச் சரிந்து மண்ணில் விழுந்தான். பீஷ்மர் அதற்குள் எளிதாக விலகிக் கொள்ள திருதராஷ்டிரன் உடல் மீண்டும் மண்ணை அறைந்தது.\nகையை நிலத்தில் அறைந்தபடி பாய்ந்தெழுந்த திருதராஷ்டிரன் இருகைகளையும் மேலேதூக்கி ஓலமிட்டபடி பீஷ்மரை நோக்கி வந்தான். அவர் அசையாமல் நின்று அவனைப்பார்த்தார். அவனுடைய கைகள் துழாவி அவரது இடத்தை காற்றசைவால் ஊகித்துக்கொண்டதும் அவன் தன் இருகைகளையும் சேர்த்து அறைந்தான். மீண்டும் மீண்டும் வெறியுடன் தன் மார்பையே ஓங்கி அறைந்தபடி அவரை நோக்கிப் பாய்ந்துவந்து அவர் கைகளைப்பிடித்தான்.\nபீஷ்மர் தன் இரு கைகளாலும் அவன் அக்குளில் ஓங்கி அறைந்தார். அவன் வலியுடன் பின்னகர்ந்ததும் முழங்காலைத் தூக்கி அவனுடைய நெஞ்சுக்குழியில் மிதித்தார். அவன் குனிந்ததும் இருகைகளாலும் அவன் காதுகளுக்குப் பின்னாலுள்ள குழியில் குத்தினார். திருதராஷ்டிரன் தள்ளாடினான். பீஷ்மர் அவன் பிடரியில் ஓங்கி அறைந்து வீழ்த்தினார். அவன் புறங்கழுத்தில் தன் காலைத்தூக்கி வைத்தார்.\n” என்று பலாஹாஸ்வர் சொன்னார். பீஷ்மர் பேசாமல் பார்த்து நின்றார். “கொல்லுங்கள்…கொல்லுங்கள்” என்று திருதராஷ்டிரன் கூவி நிலத்தை கையால் அறைந்தான். தன் முகத்தை மண்ணில் உருட்டிக்கொண்டான். “கொல் பீஷ்மா, அதுதான் மற்போரின் விதி. அந்த விதி இல்லையேல் பலமுள்ளவர்கள் மாறிமாறிப் போரிட்டு காயமடைவார்கள். நாட்டில் பலமற்றவ���்களே எஞ்சுவார்கள். ஆகவே போர் தொடங்கினால் ஒருவரின் இறப்பில்தான் முடிந்தாகவேண்டும்” என்றார் பலாஹாஸ்வர்.\nபீஷ்மர் தன் காலை எடுத்துவிட்டு குனிந்து “முழு ஆயுளுடன் இரு மகனே” என்றபின் திரும்பி அனுமன் ஆலயத்தை நோக்கிச் சென்று குனிந்து வணங்கிவிட்டு வெளியேறினார். கீழே கிடந்த திருதராஷ்டிரன் கையை ஊன்றி எழுந்தான். அவன் தலை உணர்வெழுச்சியால் ஆடிக்கொண்டிருந்தது. தாடையை இறுகக் கடித்தபோது கழுத்தில் ரத்தக்குழாய்கள் புடைத்து அசைந்தன. அவன் இருகைகளாலும் மண்ணை ஓங்கி ஓங்கி அறைந்தபடி ஓலமிடத் தொடங்கினான்.\nவிதுரன் “விதிகள் என ஏதும் இல்லை என்று முன்னரே சொல்லிவிட்டோம் முனிவரே” என்றான். “ஆம்” என்றார் பலாஹாஸ்வர். “முட்டாள். இவன் தோற்பான் என நான் முன்னரே அறிவேன். உடல் அறிவின் ஆயுதம் மட்டுமே.” விதுரன் மிகமெல்ல “அதை அவர் இந்தப்போர் வழியாகவே அறியமுடியும் முனிவரே” என்றான். “உன் திட்டமா இது\nதிருதராஷ்டிரன் அலறியபடி எழுந்து மார்பில் ஓங்கி அறைந்து வானைநோக்கிக் கூவியபோது நிணத்துண்டுகள் போன்ற அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தொண்டை புடைத்து தெறித்து நின்றது. தன் அலறலை தானே கேட்டதுபோல அவன் திகைத்து நின்றான். பின்பு ஓடிச்சென்று இருகைகளைக் கொண்டு துழாவினான். அனுமன்கோயிலின் கூரையாக வைக்கப்பட்டிருந்த பெரிய கற்பாளத்தை எடுத்தான்.\nஅதைக்கொண்டு அவன் தன்னை அறைவதற்குள் பலாஹாஸ்வர் சென்று அவன் கையைப் பிடித்து அந்தக் கற்பலகையை ஒருகையால் பிடுங்கி மண்ணில் வீசினார். அவன் கூச்சலிட்டபடி திமிறியபோது மலையிறங்கும் காட்டாறு போன்ற தன் செந்நிறக் கரங்களால் அவனை இறுகப்பிடித்து தன் உடலுடன் அழுத்தி அசைவை நிறுத்தினார். “மகனே இதை அறிவின் கணமாகக் கொள். நீ அறிந்தேயிராத சிலவற்றை இன்று கற்றிருப்பாய்” என்றார்.\nதிருதராஷ்டிரன் விம்மியபடி அவர் தோளில் முகம் புதைத்துக்கொண்டான். “திருதராஷ்டிரா, யானைக்கு நிகரான வல்லமை மண்ணில் இல்லை. ஆனால் அதன் நெற்றிக்குழியில் நம் வெறுங்கையால் அறைந்து அதைக்கொல்லமுடியும். மனித உடலும் மனமும் எத்தனை ஆற்றல்கொண்டதானாலும் மிகமிக நொய்மையான சில இடங்கள் அவற்றில் உண்டு. நொய்ந்த இடங்களை வல்லமைமிக்க இடங்களைக் கொண்டு காத்துக்கொள்பவனே உடலையும் மனதையும் வெல்லமுடியும்” என்றார் பலாஹாஸ்வர்.\nதிருதராஷ்டிரன் பெருமூச்சுடன் விலகி “விதுரா என்னை என் அன்னையிடம் கூட்டிக்கொண்டு செல்” என்றான். தன் கைகளை நீட்டி நின்ற அவனை நெருங்கிய விதுரன் “அரசே இதோ நான்” என்று சொல்லி பற்றிக்கொண்டான். முரசும் கொம்புகளும் ஒலிக்கத் தொடங்கின.\nமழைப்பாடல் - 5 மழைப்பாடல் - 7", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2016/", "date_download": "2020-09-24T02:42:31Z", "digest": "sha1:2N4QL42SIM5H33IQF7X4U7NVIKM3NX5J", "length": 63466, "nlines": 775, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: 2016", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ\nவெறுப்பு என்பது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பது. நிகழ்காலத்தில் உங்களால் வெறுக்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். முடியவே முடியாது. இறந்தகால, எதிர்காலத் தொடர்பில்லாமல் வெறுப்புக் காட்டவே முடியாது.\nநேற்று யாராவது உங்களை அவமானப்படுத்தி இருப்பார்கள். அதை ஒரு மனக்காயமாக, தலைவலியாக நீங்கள் சுமந்து கொண்டு இருக்கலாம். அல்லது நாளை யாராவது உங்களை அவமானப்படுத்தக்கூடும் என்ற பயமோ, அதன் நிழலோ இருக்கலாம்.\nஇப்படிப்பட்ட வெறுப்பு, வெறுப்பையே உருவாக்கும். வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும்போது அவர் மனதில் உங்களுக்கு எதிரான வெறுப்பையும் உருவாக்கி விடுகிறீர்கள்.\nஆனால் அன்புக்கு இறந்தகாலமும் கிடையாது எதிர்காலமும் இல்லை. அன்பு காரணமில்லாமல் நிகழ்வது. அது உங்கள் பரவசத்தின் வெளிப்பாடு. பரவசமோ விழிப்பின் துணைத் தயாரிப்பு. விழிப்புணர்வு ஏற்பட்டதும் ஆனந்த பரவசம் தானாக வந்துவிடும்.\nநமது அன்பு வேறு... உண்மை அன்பு வேறு.\nநமது அன்பு வெறுப்பின் மறுபக்கமே தவிர வேறில்லை. அதனால் நம் அன்பிற்கு ஒரு பின்னணி இருக்கும். யாராவது உங்களிடம் நேற்று இனிமையாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள். அதனால் உங்களுக்கு அவர்மீது அன்பு தோன்றி இருக்கும். அது அன்பே அன்று.. வெறுப்பின் மறுபக்கம்தான்.\nஅதனால்தான் எந்தக்கணத்திலும் அன்பு வெறுப்பாக மாறிவிடக்கூடியதாக இருக்கின்றது. மாறுவேடம் பூண்ட வெறுப்புதான் உங்கள் அன்பு.\nஉண்மையான அன்பிற்குப் பின்னணி தேவை இல்லை. உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதைப் பொழிவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் காரணமே தேவையில்லை. வேறு நோக்கமும் தேவையில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.\nநான் குறிப்பிடும் அன்பு அப்படிப்பட்ட அன்பு. இதற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால் அதுவே சுவர்க்கம். அன்பே ஒளி. உங்கள் இருப்பின் ஒளி.\nஅன்பு மட்டுமே வெறுப்பை விரட்டும். ஒளி மட்டுமே இருளை விரட்டும். இதுவே நிரந்தரவிதி. புத்தர் இதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்\nLabels: osho, ஆன்மீகம், ஓஷோ, தம்மம்\nதொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.\nவேலை வாங்கும்போது வேலையை வாங்கு..\nஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம். உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்..\nஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.\nஇதோ ஒரு வங்கியில் பணிபுரியும் பெண்மணி பற்றிய வீடியோ..(கிளிக் பண்ணவும்)\nநான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட… உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.\nஇவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை..\nஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்..\nகுறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது.\nபொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ \nவீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..\nஅதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத��தமே மிஞ்சுகிறது,\nஇரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் \nஅதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஉடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.\nBSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடியும் என்பது வேறு.\nதீபாவளி பலகாரங்கள் செய்வதற்கு தேவையான டிப்ஸ்களை வழங்கும், சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி:\nபூந்திக்கு மாவு பிசையும் போது, கடலை மாவுடன் சிறிது அரிசி மாவும் கலந்து பிசைந்தால், பூந்தி உப்பி வரும்.\nசிறுதானியங்களில் பலகாரம் செய்யும் போது, சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், மிருதுவாக இருக்கும்.\nசர்க்கரைப் பாகு செய்யும் போது, பாகுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால், எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டிப்படாது.\nகுலாப் ஜாமூன் பார்க்கும் போதே கடினமாகத் தெரிந்தால், ஜீராவை மீண்டும் அடுப்பில் வைத்து, லேசாக சூடு செய்து, அதில் ஜாமூனை ஊற வைத்தால் மிருதுவாகி விடும்.\nரசகுல்லா செய்யும் போது, முதலில் பாலை திரித்து பனீர் எடுப்போம். அந்த பனீரை மூன்று முறையாவது தண்ணீரில் கழுவுவது அவசியம். இல்லையெனில், ரசகுல்லாவின் சுவை, ஒரே நாளில் மாறிவிடும்.\nஅல்வா செய்யும் போது, அல்வா பதம் தண்ணீராக இருப்பது போல் இருந்தால், சிறிது சோள மாவு சேர்த்துக் கிளறினால், அல்வா கெட்டிப்படும்.\nபயத்தம் லட்டு, ரவா லட்டு மற்றும் உளுந்து லட்டு செய்வதற்கு முன், பயத்தம்பருப்பு, ரவை, உளுந்து போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பிறகு அரைத்து லட்டு செய்தால் வாசனையாக இருக்கும்.\nசீடை உருட்டிய பிறகு, அதன் மேற்புறத்த���ல், ஊசியால் ஆங்காங்கே சிறிய துளையிட்டு, பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சீடை வெடிக்காது.\nமுறுக்கு செய்யும் போது, நீங்கள் எடுக்கும் அளவில், கால் பகுதிகளாக பிரித்து வையுங்கள். முதல் கால் பகுதியை, மாவாக பிசைந்து முறுக்கு சுட்ட பிறகு, மற்றவற்றை எடுங்கள். ஒட்டுமொத்த மாவையும் பிசைந்து முறுக்கு சுட்டெடுத்தால், மாவு காய்ந்து அதிக எண்ணெய் குடிக்கும்.எண்ணெய் பலகாரங்கள் செய்யும் போது,\nஎண்ணெயில் கோலிக்குண்டு அளவு புளியைச் சேர்க்க வேண்டும். பிறகு, பலகாரங்கள் பொரித்தெடுத்தால், அதிக எண்ணெய் குடிக்காது; எண்ணெயும் பொங்கி வழியாது.\nசித்ரா பெளர்ணமி அன்று சென்னிமலை கிரிவலம் குடும்பத்தோடு செல்லும் வாய்ப்பு அமைந்தது. சுமார் 14 கி.மீ.. கிரிவலம் ஆரம்பித்த இரண்டாவது கி.மீல் சிறுகுன்று, அகலமான ரோடு, நாங்கள் நடந்து செல்கையில் எங்களுக்கு எதிர் திசையில் மேடான பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் சைக்கிளில் சிலிண்டர் வைத்து ஓட்ட வலுவில்லாமல், தள்ளிகொண்டு சென்று கொண்டு இருந்தனர். குட்டி நாய் ஒன்று சற்றே தளர்ந்த நடையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.. கூட வந்த மகள்களிடம் ”அங்கே பாருங்க ..அவர்கள் வளர்த்தும் நாய்க்குட்டி போல இருக்கிறது; எவ்வளவு அக்கறையாக பின் தொடர்கிறது பாருங்கள். குட்டியாய் இருந்தாலும் பாசம் பாருங்கள்..” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறேன்... நாய்க்குட்டியின் அழகு ஈர்த்தது. என் மகள்கள் நாய்க்குட்டி கண்ணில் இருந்து மறையும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தனர்..\nஅந்த இடத்தில் ஒரே சமயத்தில் நான்கு வண்டிகள் வரும் அளவு ரோடு அகலம்… தொடர் போக்குவரத்தும் இருந்தது. பேசிக்கொண்டே நடக்கிறோம்.. 5 நிமிடம் நகர்ந்திருக்கும். காலுக்குள் ஏதோ புகுவது போன்ற உணர்வு குனிந்து பார்க்க அதே நாய்க்குட்டி..எங்களுக்கோ அதிர்ச்சி.. எங்களைத் தாண்டி செல்லும் எண்ணம் நாய்க்குட்டிக்கு இல்லை என்பது சட்டென புரிந்தது.. அது மட்டுமில்லை. இந்த நாய்க்குட்டி வளர்ப்பு நாய் அல்ல.. ஏதாவது உணவு கிடைக்குமா என்று அந்த வயதான தம்பதியினர் பின்னால் சுமார் ஒருகிமீக்கும் மேலாக தொடர்ந்து ஓடி வந்த தெரு நாய்க்குட்டி.\nஇப்போது எங்கள் பின்னால்.. கையில் எடுத்து மார்போடு அணைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம் மகள்கள் கேள்வி மேல் கேள்வி ��ேட்டுக்கொண்டே வந்தார்கள், நாயைக்கண்டாலே எகிறிக்குதித்து ஓடும் அவர்களுக்கு மிகக் கிட்டத்தில் ஒரு நாய்க்குட்டி..தொட்டு இரசித்துக்கொண்டே “ எப்படி நாய்க்குட்டி நம்மைத் தேடிவந்து, கண்டுபிடித்து நம்முடனே வருகிறது “ என்ற கேள்வியும் எழுந்தது.. அதைப்பற்றி நாம் கொஞ்சம் முன்னாடி பேசிக்கொண்டும் சென்றோமல்லவா அந்த ஃபிரீக்வன்சிதான் அதை இழுத்திருக்கின்றது.. நம்மிடம் வந்துவிட்டது என்றேன்... ஆனால் 4 வழிப்பாதைக்கு சமமான ரோட்டில் அடிபடாமல் தாண்டிவந்து சுமார் 200 பேருக்கும் மேல் தாண்டி நம்மிடம் வந்து சேர்ந்தது. தற்செயல் என்றால் தற்செயல்தான்.. மற்றவர்களுக்கு களைப்படைந்த அந்த நாய்க்குட்டியை எடுத்து ஆதரிக்கத் தோன்றவில்லை..நமக்கு தோன்றுகிறது…அதனால் நம்மிடம் வந்து சேர்கிறது..இப்படி சரியான இடத்துக்கு வந்து சேர்வது என்பதுதான் இயற்கை விதி..\nஇப்படி பேசிக்கொண்டே நடந்ததில் அருகில் இருந்த சிற்றூர் வந்துவிட்டது.. கடையில் பிஸ்கட் பாக்கெட் வாங்கி, அதற்கு கையில் வைத்துக்கொண்டே, இன்னொரு கையில் உடைத்து வைக்க ஆவலுடன் உண்டது. பிஸ்கட் வாங்க நிற்கையில் அங்கே இருந்த கிராமத்து நாய்கள் இரண்டு இந்தக்குட்டியை பார்த்துவிட்டு உறுமத் தொடங்கின.. மறைத்தும் பலனில்லை.. அந்த எல்லையை விட்டு நகர்ந்தபின் அவைகள் அடங்கின.\nபிஸ்கட் சாப்பிட்டு முடித்த பின்னும் இறக்கி விடவே இல்லை.. ஏதாவது இடத்தில் இறக்கிவிட்டு வேறு நாய்கள் இதை கடித்த விட வாய்ப்புகள் அதிகம். செல்லும் வழியில் நீர்மோர் வழங்கப்பட ., ஒரு டம்ளர் வாங்கி கையில் வைத்துக்கொண்டே மீண்டும் நடந்தோம். கிராமத்தை விட்டு விலகி ஓரிரு வீடுகள் அமைந்திருந்த இடத்தை அடைந்தபோது, நாய்க்குட்டியை இறக்கிவிட்டு நீர்மோரை டம்ளரோடு வைக்க.. அரைடம்ளருக்கு மேல் குடித்துவிட்டு உற்சாகமாய் உடலை குலுக்கியபடி ஓட ஆரம்பித்தது.\nவீட்டுக்கு எடுத்துச்செல்ல மகள்கள் ஆவலாக இருந்தாலும் தொடர் பராமரிப்பில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து அங்கேயே விட்டு விட்டு கூட்டத்தில் கலந்தோம்.. அந்த நாய்க்குட்டி எங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.\nதேவை உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கை அதை எவ்வழியிலேனும் தந்தே தீரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்சி\nLabels: நாய்க்குட்டி, விதி, வினை விளைவு, வேதாத்திரியம்\nஇளையராஜாவை கொண்டாட அவர் இசை அமைத்த பாடல்கள் போதும்.. .நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சந்திக்கும் உணர்வுபூர்வமான கணங்கள் அது இன்பமோ துன்பமோ, கலவையாகவோ பொருத்தமாக நமது மனதை வருடும்விதமாக இசை அமைந்திருப்பது திண்ணம்.\nஎல்லோரும் அவரை கொண்டாடவேண்டும் என்று கட்டாயம் கிடையாது.. இளையராஜா ஆணவம் பிடித்தவர் என்பது ஒரு சாரர் கருத்து.. பீப் பாடல் பற்றி கருத்து கேட்ட நிருபரிடம் பதிலுக்கு அறிவிருக்கா என்ற கேட்ட வார்த்தையை அப்படியே பார்த்து முடிவு செய்வார்கள் இவர்கள். உண்மை வேறாக இருந்தாலும்.. அது என்ன உண்மை\nபொங்கல் திருநாளாம் 15.01.2016 வெள்ளி அன்று விஜய் தொலைக்காட்சியில் மாலை சிறப்பு பேட்டி.. அதைக் கேட்டவர்களும் இளையராஜாவின் சில பதில்கள் எதிர்கேள்விகளாகவும், சில நேரடியான பதில் தராமல் சுருக்கமாக முடித்ததும் ஆணவத்தின் வெளிப்பாடுதான் என்றுதான் சொன்னார்கள்.\nஇதில் எனக்கென சில கருத்துகள் இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.\nபொதுவிலும் சரி பேட்டிகளிலும் சரி இந்த சமூகம் இனிய வார்த்தை என்ற முகமூடியைக் கட்டாயம் கேட்கிறது.. அதற்கு பின்னால் என்ன விசயம் இருக்கிறது என கவனிப்பதே கிடையாது. விசயமே இல்லாமல் வார்த்தை ஜாலம் காட்டினால் போதுமானது.\nஇளையராஜா இதுவரை ஊடகங்களில் அதிகம் பேட்டிகளில் பங்கேற்றது கிடையாது. இயல்பில் இளையராஜா தனிமைவிரும்பி.. தனிமை விரும்பிகள் மற்றவர்களோடு இயல்பாக எளிதில் உறவாட விரும்ப மாட்டார்..\nஇது அந்த சிறப்புப் பேட்டியில் ’எந்த இயக்குநரோடு நெருக்கம் அதிகம்’ என்ற கேள்விக்கு யாரோடும் நெருக்கம் இல்லை.. துறை சார்ந்த பழக்கம் மட்டும் உண்டு என்று உண்மையைச் சொன்னதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.\nஆரம்பத்தில் அன்னக்கிளி திரைப்படத்திற்குப் பின் பெரிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்திருக்க வாய்ப்பு குறைவு எனவே இயற்கையாகவே யாரிடமும் மண்டியிடவேண்டிய அவசியம் இல்லை.\nஒவ்வொரு நாளும் பாடலுக்கான சூழல்களைத் தொடர்ந்து கேட்பது.. பின்னர் அந்த சூழலை மனதுக்குள் உணர்வாகக் கொணர்ந்து பின் அதற்கான இசைக்கோர்வை அளிப்பது என முழுக்கவே பிறரைச் சாராது தன்னைச் சார்ந்தே இயங்கும் சூழல் அவருடையது.\nபடைப்பாளனாக, பிறர் அடையாளம் காணப்படும் அளவிற்கு அவர் உயர தான் என்ற உணர்வு, பொதுமொழியில் சொல���வதானால் ஆணவம், உள்ளே அவருக்கு உந்து சக்தியாக விளங்கி இருக்கும். இது சாதித்தவர்களுக்குத் தெரியும்.. அல்லது சாதித்தவர்களை நோக்கினால் விளங்கும்.\nதடைகள் பல வந்தபோதும் எதிர்த்து ஜெயிக்க இந்த ஆணவம் தேவை.. தன்னம்பிக்கையின் சீனியர்தான் இந்த ஆணவம்.\nஓய்விற்கு நேரமில்லாமல் குடும்பத்தோடு செலவிட நேரம் போதாமல்\nஇசைப் படைப்பு உலகத்தில் வாழ்ந்திருக்கிறார். இந்த ஏக்கம் மனதில் இருந்திருக்கலாம். எதற்கு ஏங்கினாரோ அது கிடைக்காதபோது மனம் வெறுப்பும் சலிப்பும் அடையும் போது பரம்பரையில் எங்கோ இருந்து தொடர்ந்து வந்த ஜீன், ஆன்மீகப்பாதையை அடையாளம் காட்டும்.. .ஆன்மீகம் எனில் வெறும் சிலைவழிபாடு என்பதல்ல என அறிக.\nமுதலில் நான் ஒரு கருவியே.. படைப்பாளன் இல்லை. இறையே அனைத்தும் என்பதை புரிதலாக மனம் ஏற்றுக்கொள்வதே ஆயிரத்தில் ஒருவருக்குச் சாத்தியமா என்பதே எனக்கு ஐயம்.. இளையராஜா போதுமான அளவு புகழ் பணம் வந்தபின்னும் ’நான் நாயினும் கடையேன்’ எனச் சொல்தல் அந்த புரிதலை அவர் தன்வயமாக்கி உணர்வாகிய அடுத்த கட்டத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்கான அறிகுறி\nஅடையாளத்தை தொலைத்தல் என்பது ஆன்மிகத்தின் முக்கியமான செயல்பாடு.. 1000 வது படமான தாரை தப்பட்டை பாலா கேட்டுக்கொண்டதற்காகவே அடையாளப்படுத்தப்பட்டது. இல்லையெனில் கடந்து போயிருக்கும் என்றார் பேட்டியில்\nஅன்னை தெரசா அன்புடன் கொடுத்த ஜெபமாலை தன் இசைகுழு உறுப்பினருக்கு பிரிவின் காரணமாய் கொடுத்து அனுப்பி தனக்கென வைத்துக்கொள்ளாத தன்மை.. அதுபோலவே காஞ்சிபெரியவர் கொடுத்த ஜெபமாலைகளையும் பரிசாகக் கொடுத்த தன்மை......மற்றும் தான் இசை அமைத்த பழைய பாடல்களைப் பற்றி நினைவு கொள்ளாமை, தன் குழந்தைகள் மூவரையும் சமமாக பாவிக்கும் தன்மை .. இது போன்ற ஞானப்பாதையில் பயணிப்போருக்கான குணங்களைக்கொண்டிருக்கிறார் இளையராஜா.\nமனம் என்பது எதிர்மறை. அது தன்னை இழக்கச் சம்மதிக்காது.. தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள எதிர்மறை குணங்கள் தேவை என்பதால் ஆணவத்தை இழக்கச் சம்மதிக்காது.. ஆனால் ஆணவத்தை இழந்துவிட்டதாக வேடமிட்டு நம்மையே ஏமாற்றிக் கொண்டு இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது தன்னை வெளிப்படுத்தி உயிர்ப்போடு இருந்துகொள்ளும்.. இச்சூழல் ஆன்மிகப்பாதையில் உள்ள இயல்பான மேடுபள்ளங்க���். இது போன்ற எண்ணற்ற சூழல்கள் வரத்தான் செய்யும்.. உள்ளே பக்குவமாக பக்குவமாக இது மாறும் ……முழுமையடையும். இளையராஜாவிடம் பீப் பாடல் பற்றி கேட்டபோது நடந்தது இதற்குச் சான்று..\nஆன்மீகத்தில் மனதின் சூழ்ச்சிகளில் சிக்காது விடுபட்டு பயணிக்க நினைக்கும் யார் ஒருவருக்கும் (இளையராஜா,) அந்நிலை அடையும் வரையில் எந்த சூழலோ மனிதர்களோ தன் உள்அமைதியை குலைத்துவிடக்கூடும் என்ற சூழலில் சிறு பதட்டம் ஏற்படவே செய்யும். அல்லது ஆன்மீகம் என்றால் வெறும் சிலை வழிபாடு மட்டுமே என நினைக்கும் சமூகத்தின்மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடகவும் இருந்திருக்கலாம்.\nவார்த்தைகளை கவனிக்கும் நாம் அதன் உள்ளே பொதிந்திருக்கும் ஓராயிரம் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள சற்று ஏற்புத்தன்மை வேண்டும்.\nராஜா இசைஞானி மட்டுமல்ல.. ஞானியாவதற்குத் தகுதியான குணங்களை தன்னுள் வளர்த்துக்கொண்டும் இருப்பவர். அவரை புரிந்து கொள்ள முயல்வோம்.\nதம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nபொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்\nபாரதியாரும், எனது நூறாவது இடுகையும்\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசாப்பிட வாங்க – தோரனும் தோரியும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nசிரிப்பு மேடை – “டணால்” தங்கவேலு…\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 611\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஆளும் கிரகம் செப்டம்பர் 2020 மின்னிதழ்\n6319 - கொரோனா காரணமாக சமூக விலகலால், பதிவு அஞ்சலில், சான்று நகல் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம், நன்றி ஐயா. PDJ, Salem, 10.09.2020, நன்றி ஐயா. கணேசன், சேலம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஅகமதாபாத் நகர் (பொங்கல்) வலம்\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்���ுறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-24T01:31:42Z", "digest": "sha1:5HZXSE2SU6S6KJHC6XOI5PAREYOXRHSU", "length": 8943, "nlines": 124, "source_domain": "www.inidhu.com", "title": "பாண்டி விநாயகர்", "raw_content": "\nபணிந்தோர் வாழ்வு பரிம ளிக்கும்\nஆண்டி பழனி அண்ணல் அடிதன்\nஅன்புடன் பற்றினோர் ஆனந்தம் அடைவார்\nவேண்டி வந்தோர்க்கு வேழ முகத்ததார்\nவெற்றி வாகையாய் அருள்செய் திடுவார்\nநீண்டிய ஆயுள் நிகரிலாப் பெறுவர்\nபாண்டி விநாயகர் பதம்பணிந் தோரே\nஊர்செழிக்க உற்ற உறவு மகிழ\nஉமையவள் புதல்வன் கணபதி போற்றி\nகார்பொழிந்து கண்மாய் நிறைந்து பயிர்கள்\nகனிந்து வளர கணேசரே போற்றி\nஏர்பற்றும் ஏழை விவசாயி என்றும்\nஏற்றங் காணயானை முகத்தான் போற்றி\nசீர்மிகுந்து சிந்தை உயர்ந்து முகவூர்\nசிறப்பு மிக்க ஊராக சிவமகனே போற்றி\nமுகவூர் நகரின் கன்னிமூ லைக்கண்\nமுக்கண்ணர் மூத்த மகன்வீற் றிருந்து\nஉகந்த விதமாய் ஊருக்கு அன்பாய்\nஉன்னத அருள்பா லிப்பதால் மக்கள்\nசுகந்தனைச் சுற்றோர் சகலரும் பெற்று\nசுந்தரச் சுவடுடன் வாழும் நிலைமை\nநிகரிலா உயர்வை அகிலத்தில் முகவூர்\nநிச்சயமாய் நிலைநிறுத்திப் புகழடைந் திடுமே\nகடமுடா இடியுடன் வருங்கறு மேகமே\nகண்ணிமை மூடிடும் நிலைதரும் மின்னலே\nதடபுடா வென்றுதான் மழையதும் பொழியுதே\nதரணியில் வெள்ளமும் பெருக்கெடுத் தோடுதே\nமடமட வென்றுதான் குளங்களும் நிரம்புதே\nமனிதரின் மனங்களும் மகிழ்வினில் துள்ளுதே\nஅடஅடா அஞ்ஞனம் பாண்டிய விநாயாகர்\nஅருளினால் நம்முக வூர்தனில் நடக்குதே\nபச்சையும் பசுமையும் முகவூரில் நன்று\nபல்விதம் பயன்படும் விதத்தில் இன்று\nஇச்சையில் இயற்கை மின்னி முழங்கி\nஇனிதே மண்ணுக்கு மழையை வழங்கி\nஉச்சையில் உழவரை உயர்த்தி வைத்து\nஉலகத்தில் அவரால் உயிர்கள் உய்த்து\nமெச்சும் நிலையில் முகவூரை ஏற்றி\nமேன்மை யாக்கிடும் கணேசரே போற்றி\nகருக்கலில் எழுந்துநற் கானகம் கண்டவர்\nகடினமாய்க் கணக்கிலா துழைத்திடும் நிலைக்குநான்\nஉருக்கமாய் வேண்டினேன் உழவருக் காகவே\nஉரிமையில் பாடினேன் ஊர்முகஞ் செழிக்கவே\nசுருக்கயென் வேண்டுதல் நிறைத்தஐங் கரத்தானே\nசுப்பிர மணியரின் அண்ணலே மருத்துவ\nஅறுகினில் அகமகிழ் அடைந்திடும் கரிமுகா\nஅன்பிலென் நன்றியை ஏற்றருள் புரிகவே\nபூமாலை நானுனக்குப் பூணுவித் தாலும்\nபுத்தியில் நிறைவு போத வில்லை\nஊண்மாலை நானுனக்கு உடுத்திவிட் டாலும்\nஉளத்தில் உற்சாகம் ஊற வில்லை\nமாமாலை நானுனக்கு மாட்டிவிட் டாலும்\nமனது ஒன்றும் மகிழ வில்லை\nபாமாலை பழந்தமிழில் உனக்குச் சூட்ட\nபாண்டி விநாயகா படுசுகப் பட்டேன்\nNext PostNext நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்\nகொரோனா காலகட்டத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நான்\nசொர்க்க வனம் 11 – வேட்டை ஆபத்து\nநெடுஞ்சாலை பயணம் – கவிதை\nநீட் தேர்வில் ஏழை மாணவர்கள்\nவலிமை தானுன் திரவியமே – கவிதை\nமழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை\nயானும் அவ்வண்ணமே – கவிதை\nஅழகிய குருவிகள் ‍- கைவினைப் பொருள் செய்வோம் – 2\nவாழைத்தண்டு சூப் செய்வது எப்படி\nகாதார் குழையாடப் பைம்பூண் பாடல் விளக்கம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post_27.html", "date_download": "2020-09-24T01:39:59Z", "digest": "sha1:MOO5PLQYJTETCB3SITS5MWDGQ36ONJ2X", "length": 12188, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "தனிமையில் தவித்தேன்! தமிழக வீரர் அஸ்வின் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Sports News தனிமையில் தவித்தேன்\nஹிந்தி பேச தெரியாததால் தனிமையில் தவித்ததாக தமிழக வீரர் அஸ்வின் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅப்போது, ஹிந்தி மொழி தெரியாததால் தனிமையில் தவித்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது, விளையாட செல்லும் ஒவ்வொரு நாளும் அழுது கொண்டிருப்பேன்.\nஹிந்தி எழுதவும், படிக்கவும் தெரிந்த எனக்கு பேச தெரியாது. இதனால் விளையாடும் போது பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் தவித்தேன். சில வீரர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறுகின்றனர்.\nவாய்ப்பு நம்மை தேடி வராது. நாம் தான் அந்த வாய்ப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். பறவைகள் போல் வானத்தில் பறக்க ஆசைபட வேண்டும்.\nஇதுபோதும் என்று இருந்து விடக்கூடாது. இலக்கை தாண்டிய பயணங்களும் நம் வாழ்க்கையில் இருக்கும். அதனால் எதற்கும் கவலைப்படாமல் முன்னேறி செல்ல வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-24T00:50:47Z", "digest": "sha1:IRERUCHKVZFT4SVKQM2RXEZWNHP6QWSV", "length": 5576, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "வீனஸ் Archives - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் வீனஸ் -செரீனா சகோதரிகள் போட்டியிடவுள்ளனர்.\nஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சகோதரிகளான...\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பே��ாசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T01:32:14Z", "digest": "sha1:ACOMEMWMIBEJEMY4OKJKXXGGGPA44SVA", "length": 6885, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "நிர்மலா சீதாரமன் |", "raw_content": "\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nலேசர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nபிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்துறையை ஒருங்கிணைக, அதிநவீன உள்கட்டமைப்பு\nடாசல்ட் நிறுவனம்தான் ரிலையன்சை தேர்வுசெய்தது\nரபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சித்தா ராமன் பதிலடி கொடுத்துள்ளார். மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள மத்தியராணுவ அமைச்சர் நிர்மலா சீதா ராமன், அந்நாட்டு ராணுவ ......[Read More…]\nOctober,12,18, —\t—\tநிர்மலா சீதாரமன், ரபேல்\nமறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இல்லை\nமோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்று பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nMay,23,14, —\t—\tநிர்மலா சீதாரமன்\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விம� ...\nரபேல் தெற்காசியாவில் இனி இந்தியாதான் � ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தய� ...\nரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையி� ...\nரபேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூறாவ ...\nபோபர்ஸ் உங்களை ஆட்ச��யில் இருந்து விரட ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/blog-post_8658.html", "date_download": "2020-09-24T01:45:57Z", "digest": "sha1:PCBX5SILCO2WB3SA7Y34SD2DSGWICAOC", "length": 27803, "nlines": 438, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: தமிழனுக்குக் கிடைக்குமா வாய்ப்பு?", "raw_content": "\nநாளை (Oct 1st) ஆஸ்திரேலியா அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது.இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விடயம், இந்தியாவின் மூத்த (சிரேஷ்ட என்று சொன்னாலும் பொருத்தம்)வீரர்களில் ஒருவரான கங்குலிக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பது தான்..சச்சின்,டிராவிட்,லக்ஸ்மன் ஆகியோர் தங்கள் அணி இருப்புக்களை அனேகமாக உதிப்படுத்தி இருப்பதனால், எஞ்சி இருக்கும் ஒரு துடுப்பாட்டவீரருக்கான இடங்களுக்காக (ஆறு துடுப்பாட்ட வீரர்களுடன் இந்தியா விளையாடும் எனக் கருதப்படும் இடத்தில்) நான்கு பேர் போட்டியிடப் போகின்றார்கள்.(ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சேவாக்,கம்பீர், ஏழாம் இலக்கத்தில் டோனி..தற்செயலாக இந்திய அணி ஐந்து முழு நேரப் பந்து வீச்சாளர்களோடு களம் இறங்கினால் நான்கு பேரில் யாருக்குமே வாய்ப்பில்லாமல் போகலாம்)\nகங்குலி,யுவராஜ் சிங்,மொகமட் கய்ப்,சுப்ரமணியம் பத்ரிநாத் ஆகியோரே அந்த நான்கு தலைகள்.\nகங்குலி -வீழ்ந்து கிடப்பவர் எழும்புவாரா\nஇவர்களில் கங்குலி இலங்கைக்கான இந்தியாவின் சுற்றுலாவின் பின் கழற்றிவிடப்பட்டவர்.இராணி கிண்ணப் போட்டிக்கான இந்தியக் குழுவில் இவர் இடம்பெறவில்லை.இதன் மூலம் கங்குலிக்கு தெரிவாளர்கள் மூலம் ஒரு சமிக்ஞ்சை வழங்கப்பட்டுள்ளது.இனிமேலும்அணித்தேரிவு கங்குலிக்கு அவ்வளவு இலேசாக இருக்காது என்பதே அது.\nயுவராஜ் - இந்திய அணியின் உல்லாச ராஜா உள்ளே நுழ���வாரா\nயுவராஜ்,கொஞ்சக் காலம் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தும் அதை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.ஒரு நாள் specialist ஆகவே அவர் இப்போதும் கருதப்படுகிறார்.முன்பு ஒரு காலத்தில் இந்திய எதிர்காலத் தலைவராகவே கருதப்பட்டவர் எல்லாவற்றையும் இழந்திருந்த வேளையில்,கிரிக்கெட் சபைத் தலைவர் அணிக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரேலியா அணிக்கெதிராக விளையாடும் வாய்ப்பைத் தெரிவாளர்கள் வழங்கியுள்ளார்கள்.எனினும் இந்தப் போட்டி இடம்பெறுவதற்கு முன்பே அணி நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ளதால்,அந்தப் போட்டிக்கும் அதில் விளையாடவுள்ள வீரர்கள் காட்டவுள்ள திறமைக்கும் தெரிவாளர்கள் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. இந்த தெரிவு அணியில் எதிர்கால இந்திய அணிக்கான கனவுகளோடு,பத்ரிநாத், ரோஹித் ஷர்மா,வாசிம் ஜாபர்,விரட் கோழி(Virat Kohli) போன்றோரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகைப் - கைப்பற்றுவாரா மீண்டும்\nமுன்னர் ஒரு காலத்தில் இந்திய ஒரு நாள் அணியில் அசைக்க முடியா இடத்தைப் பிடித்தவரும்,அசாருடீனுக்குப் பிறகு அதே நேர்த்தியோடு ஆடுகின்றார் என்று பலராலும் பாராட்டப் பட்டவருமான கைப் இடைநடுவே form இழந்து,மீண்டும் போராடி,தொடர் போராட்டத்தின் பின் மீண்டும் ஒரு டெஸ்ட் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.\nபத்ரிநாத் - இம்முறையாவது அதிர்ஷ்டம் கிட்டுமா\nஅடுத்தவர் நம்ம (தமிழ் பேசும் வீரராக இருப்பதால்)பத்ரிநாத்.. தன்னால் டெஸ்ட் அணியில் இடம்பெற என்னவெல்லாம் செய்ய முடியுமோ,அத்தனையும் செய்தும் வாய்ப்புக் கிடைக்காமல் அண்மையில் பொங்கி வெடித்த பிறகு,இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்புக் கிடைத்தது.அண்மையில் இடம்பெற்ற அணிகளுக்கு இடையிலான முக்கோணத் தொடரிலும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி சிறப்பாகவே விளையாடி இருந்தார். என்னைப் பொறுத்தவரை முன்பிருந்தே பத்ரியை இந்திய விமர்சகர்கள் சச்சினுக்குப் பிறகு இந்திய அணிக்கு வரவேண்டியவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைவிட,இமமுறை டெஸ்ட் வாய்ப்போன்றைக் கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.(நான் அடிக்கடி எனது வானொலி விளையாட்டு நிகழ்ச்சிகளில் பத்ரியைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதால், பத்ரியின் பிரசாரப் பீரங்கி என்றே சொல்வோர் பலரும் உண்டு.)\nபலம் வா���்ந்த (இப்போது கொஞ்சம் பல் பிடுங்கப்பட்டுள்ள )ஆஸ்திரேலியா அணிக்கெதிராக புதிய வீரர்களை அறிமுகப்படுத்த இந்தியாவின் புதிய தேர்வாளர் குழு தைரியமாக முடிவெடுக்குமாமுன்பு எந்தப் பந்துவீச்சாளர்களுக்கும் அஞ்சாமல்,துணிச்சலோடு அதிரடியாக ஆடும் ஸ்ரீக்காந்த் தலைமையிலான குழு இதில் துணிந்து நிற்குமாமுன்பு எந்தப் பந்துவீச்சாளர்களுக்கும் அஞ்சாமல்,துணிச்சலோடு அதிரடியாக ஆடும் ஸ்ரீக்காந்த் தலைமையிலான குழு இதில் துணிந்து நிற்குமாதமிழர் ஒருவர் தலைமை ஏற்றிருக்கும் தேர்வுக்குழு தமிழனுக்கு வாய்ப்பு வழங்குமா\nதமிழன் எங்க இருந்தாலும் திறமையை விட அதிஷ்டமும் தேவை :(\nஉங்களின் முதலாவது கிரிக்கட் பதிவு() என நினைக்கிறேன். இன்னும் எழுதவும்.\nஎல்லா விடயங்களையும் இன ரீதியாக பார்ப்பது எந்தளவுக்கு சரியானது என்று புரியவில்லை...\nஎன்ன எழுதி என்ன.. இன்று ஆரம்பமாயுள்ள பயிற்சி ஆட்டத்தில் இரண்டு ஓட்டங்கள் மட்டுமே பெற்று சொதப்பிட்டார் பத்ரி... கங்குலி முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதி..\nசில வேளைகளில் அதுவே அவரது இறுதிப் போட்டியாகவும் இருக்கலாம்..\nநிமல்,நான் ஏற்க்கெனவே பல கிரிக்கெட் பதிவுகள் போட்டுள்ளேன்,, பார்க்கவில்லையா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையா�� உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படிக்கல்\nதோனியின் கோபமும், CSKயின் தோல்வியும்\nபூர்ஷுவாசி - முதலாளிகளின் பட்டப் பெயர் வந்தது எப்படி\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-24T02:35:53Z", "digest": "sha1:RAPJ77ISELXZWRKXPKFZTVJHQUYW7KI7", "length": 12150, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்காவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஅமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.\nஅந்தவகையில், புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. அதேசமயம் பச்சைக் கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள் விற்பனைக்குத் தடை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇ-சிகரெட்டுகளால் உடலுக்கு கெடுதல் ஏற்படுவதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் இந்தியா, பிரேசில், தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் இ-சிகரெட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் அண்மை காலமாக இ-சிகரெட்டை புகைக்கும் நபர்களுக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இ-சிகரெட் தொடர்பான நோய் காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். 2,500இற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇ-சிகரெட்டைப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், அதிலிருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க வைத்தியர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா Comments Off on அமெரிக்காவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை\nபிரான்ஸில் கத்திக்குத்து நடத்திய தாக்குதல்தாரியின் விபரங்கள் வெளியீடு\nமேலும் படிக்க சோமாலியாவில் அரச படைகள் அதிரடித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனை கடந்தது\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு மில்லியனைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி,மேலும் படிக்க…\nஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்: அமெரிக்கா அறிவிப்பு\nஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்கமேலும் படிக்க…\nடிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்க அமெரிக்காவில் தடை\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்\nசெப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் – 19ஆவது ஆண்டு நிறைவு\nட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின்\nகமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது – ட்ரம்ப்\nஉலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவையை இரத்து செய்தது அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – தனித்து இயங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு\nTikTok செயலியைத் தடைசெய்ய வழிவகுக்கும் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வழக்கு\nஅமெரிக்க துருப்புகளை போலந்தில் நிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது\nகலிஃபோர்னியா காட்டுத்தீ: 175,000 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவு\nஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு\nஅமெரிக்காவில் COVID-19 பாதிப்பு 11.5 மில்லியனை எட்டுகின்றன, இறப்புகள் 400,000 – உலக சுகாதார ஸ்தாபனம்\nஉடல் நல பாதிப்பால் டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் உயிரிழப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஜி-7 மாநாடு: டிரம்ப் பரிசீலனை\nஅமெரிக்காவிலும் டிக்டொக் செயலிக்குத் தடை\nகலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ – சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு\nடிக் டொக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்கா திட்டம்\nஜேர்மனியிலிருந்து பெல்ஜியத்திற்கு மாறுகிறது அமெரிக்க இராணுவத் தலைமையகம்\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேச�� ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/ayurveda-soft-foods-in-tamil/", "date_download": "2020-09-24T01:42:03Z", "digest": "sha1:2DDTJJJOTCOF4JXBOSFVDVRWEPS4TY2Z", "length": 15490, "nlines": 124, "source_domain": "ayurvedham.com", "title": "ஆயுர்வேதம் சொல்லும் சாஃப்ட் ஃபுட் - AYURVEDHAM", "raw_content": "\nஆயுர்வேதம் சொல்லும் சாஃப்ட் ஃபுட்\nநமக்கு உடல் நலம் குன்றிய போது உணவு பிடிக்காமல் போகும். உணவைப் பார்த்தாலே எரிச்சல் வரும். ஆனால் அந்த மாதிரி சமயங்களில் தான் ஓரளவாவது சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பழ ரசங்கள், நீர்மச்சத்துக்கள் இழப்பை ஈடு செய்யும் பிரத்யேக உப்பு – சர்க்கரை கரைசல், சூப்புகள், கஞ்சிகள் முதலியவை, உடல் நலம் சரியில்லாத போது உதவும் உணவுகளாகும். சுலபமாக ஜீரணமாகும் சில சத்துணவுகளின் செய்முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.\nநமது வீடுகளில் நோயாளிகளுக்கு ஆகாரமாக கஞ்சி கொடுப்பது வழக்கம். ஏன், ஆரோக்கியமாக இருந்தாலும் கஞ்சி நல்ல உணவு தான். ஆயுர்வேதத்தின் ஆணிவேரான ‘சரக சம்ஹிதையில்’ பல வகை கஞ்சிகள் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக பேயா, விலேபி, மண்டம், லாளுபேயா போன்ற சில கஞ்சிகளைப் பற்றி ஸம்ஹிதை சொல்கிறது.\nஇந்த கஞ்சியை புழுங்கலரிசி, கோதுமை, போன்ற தானியங்கள், பாசிப் பயிறு போன்ற பருப்பு வகைகள் இவற்றை வறுத்து குருணையாக்கி, 60 கிராம் குருணையை 1 லிட்டர் நீரிலிட்டு காய்ச்சவும். நீர் கால் பகுதியாக குறைந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி உபயோகிக்கலாம். இந்த கஞ்சி உடலுக்கு புஷ்டியை தரும். ஸம்ஹிதை சொல்வது – இது பசி, நாவறட்சி, சோர்வு, வலிவுக் குறைவு, வயிற்றுக்குள் தோன்றும் நோய், காய்ச்சல் இவற்றைப் போக்கும். வியர்வையை உண்டாக்கும். சடராக்னியைத் தூண்டி விடும். கீழ்நோக்கிச் செல்லும் வாதத்தையும், மலத்தையும் சரிப்படுத்தும். மேலும் சில மூலிகை கஞ்சிகளை ஆயுர்வேதம் விவரமாக சொல்கிறது.\nஅரிசிப்பொரி பொடி – 1 டே.ஸ்பூன்\nசர்க்கரை – 11/2 டே. ஸ்பூன்\nதண்ணீர் – 1 கப்\nநீர்த்த பால் – 1/2 கப்\nஏலக்காய்ப்பொடி – 1 சிட்டிகை\nஅரிசிப்பொரி பொடி, சர்க்கரை, தண்ணீர் மூன்றையும் நன்றாக கலக்கவும். குறைந்த தீயில் சமைக்கவும். அடிக்கடி கிளற வேண்டும். கலவை கெட்டியானவுடன், அடுப்பிலிருந்து இறக்கி, சூடு குறைந்ததும் ஏலக்காய் பொடியை போட்டு கலக்கவும். சூடாகவோ (அ) குளிரவைத்தோ பரிமாறவும். இந்த கெட்டியான கஞ்சி, நாவறட்சி, பேதியை தணிக்கும். ஆயுர்வேதத்தில் இந்த திட – திரவ கஞ்சி ‘லாஜ பேயா’ எனப்படுகிறது.\nசமைத்த (அரிசி) சாதத்தை 1/2 கப் எடுத்துக் கொண்டு, மசித்து, 2 கப் தண்ணீர் சேர்த்து மறுபடியும் மீடியம் தீயில் சமைக்கவும். சிறிது உப்பு சேர்த்து மோருடன் எடுத்துக் கொள்ளலாம். இது நீர்மச்சத்துக்களை தரும்.\nஇரண்டு (அ) மூன்று டீஸ்பூன் ஜவ்வரிசியை எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற வைக்கவும். பிறகு நீராவியில் (பிரஷர் குக்கரில்) சமைக்கவும். இந்த கஞ்சியை பால் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். அல்லது மோர், உப்பு சேர்த்து குடிக்கலாம். பேதிக்கு நல்லது.\nபசலைக்கீரை – 1 கப்\nபயத்தம் பருப்பு – 1/4 கப்\nதண்ணீர் – 500 மி.லி\nதக்காளிப் பழம் – 1\nசீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்\nவெண்ணெய் – 1 டே. ஸ்பூன்\nபூண்டு – 2 பல்\nஎலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்\nஉப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு\nதக்காளி, வெங்காயம் முதலியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பைத் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும். நன்கு வெந்ததும், பருப்பை வடிகட்டிக் கொள்ளவும். வெண்ணெய்யை நன்கு உருக்கி அதில் வெங்காயம், பூண்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு பருப்பு நீரை ஊற்றி, அதில் பசலைக் கீரையைப் பொடியாக நறுக்கிப் போட்டு சூப்புடன் சேர்த்து வேக வைக்கவும். சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கவும். பருப்பு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பிறகு எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்து பரிமாறவும்.\nகேரட் – 250 கிராம்\nவெண்ணெய் – 1 டே. ஸ்பூன்\nதண்ணீர் – 1 லிட்டர்\nபட்டை பொடி – 2 சிட்டிகை\nஉப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு\nகேரட்டை, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். செலரியின் பச்சையான பகுதியையும் கொஞ்சம் சேர்த்து நறுக்கிக் கொள்ளவும். கேரட்டையும், செலரியையும் 5 நிமிடம் வெண்ணெயில் வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். 2 டேபிள் ஸ்பூன் அளவு வெந்த காய்கறிகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த காய்கறிகளோடு உப்பு, மிளகுத்தூள், பட்டை பொடி ஆகியவற்றை ச��ர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடைசியாக மீதமுள்ள வேக வைத்த காய்கறிகள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும். இந்த சூப்புகள் பசியை தூண்டும். இரும்புச்சத்து கிடைக்கும்.\nஇட்லி தென்னிந்தியர்களின், குறிப்பாக தமிழர்களின் முக்கியமான உணவு. ஆவியில் வேக விடுவதால் ஆரோக்கியமான சிறந்த காலை உணவு.\nஇட்லி அரிசி – 3 கப்\nஉளுத்தம்பருப்பு – 1 கப்\nஅவல் (அ) வெந்த சாதம் – 1/2 கப்\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nகாலையில் இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித் தனியாக நீரில் நனைத்து 5 அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும்.அவற்றை தனித் தனியாக அரைக்கவும். இட்லி அரிசியை விழுதாக அரைக்க வேண்டாம். சிறிது கரடு முரடாக இருக்கட்டும். அரைக்கும் பொழுது அவல் அல்லது வெந்த சாதத்தை சேர்க்கவும். உப்பையும், பெருங்காயத்தையும் சேர்க்கலாம். அரைத்த பின் இரண்டு மாவுகளையும் நன்றாகக் கலக்கவும். ஒரு ஆழமான பாத்திரத்தில் இட்லி மாவு கலவையை போட்டு ‘திக்‘கான துணியால் பாத்திரத்தின் ‘வாயை’ மூடிக்கட்டவும். இதை இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் காலையில் பயன்படுத்தும் போது மறுபடியும் கிளறுவதோ, கலப்பதோ கூடாது. கரண்டியில் எடுத்து இட்லி கிண்ணங்களில் போட்டு வேக விடவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும். இட்லி மல்லிகைப் பூ போல் மிருதுவாக வரும். உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு கூட இட்லி நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயுர்வேதத்தில் பசு நெய்யின் அட்டகாச பலன்கள்\nபயன் மிகத் தரும் பைரிடாக்ஸின்(B6)\nசுவாசத்திற்கு ஆயுர்வேத மூலிகைகள் -1\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity)\nமனதுக்கும் இதம் மருத்துவ குணம்\nமுட்டையிலும் போலி உஷாரய்யா.. உஷாரு..\nஅமிலம் 20 காரம் 80 அதுதான் நல்லது\nநெய்யில் மட்டும்தான் வைட்டமின் ஏ இருக்கு\nவலி நிரந்தரமாக தீர வழி\nஆயுர்வேதம் சொல்லும் சாஃப்ட் ஃபுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/venmurasu/", "date_download": "2020-09-24T02:39:05Z", "digest": "sha1:XFOOETS26XZ2JXNN4LRSLVQANVYUG22C", "length": 4851, "nlines": 147, "source_domain": "dialforbooks.in", "title": "வெண்முரசு – Dial for Books", "raw_content": "\nசெந்நா வேங்கை – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nஇமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nகுருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nஎழுதழல் – ���காபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nநீர்க்கோலம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nமாமலர் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nகிராதம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nசொல்வளர்காடு – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nபன்னிரு படைக்களம் (வெண்முரசு நாவல்-10)\nபன்னிரு படைக்களம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/05/23/%E0%AE%AE%E0%AF%87-26-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-09-24T01:40:39Z", "digest": "sha1:AF7PI62LXTGEQ7DTU7SK25EZS5TZ4RZQ", "length": 4407, "nlines": 66, "source_domain": "itctamil.com", "title": "ஊரடங்கு பற்றிய விசேட அறிவித்தல் வெளியாகி உள்ளது! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் ஊரடங்கு பற்றிய விசேட அறிவித்தல் வெளியாகி உள்ளது\nஊரடங்கு பற்றிய விசேட அறிவித்தல் வெளியாகி உள்ளது\nமே 26ஆம் திகதி, செவ்வாய், முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை – நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.\nமே 26ஆம் திகதி, செவ்வாய், முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியும் அளிக்கப்படும்.\nநாளை, 24ஆம் திகதி, ஞாயிறு மற்றும் 25ஆம் திகதி, திங்கள், ஆகிய இரு நாட்களும் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.\nPrevious articleஒரே பிரசவத்தில் 3 பிள்ளைகள் பிசவிப்பு-அம்பாறை\nNext articleஅத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும்\nதமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வு.\nவலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தர் மீது அதிகாலை வாள் வெட்டு.\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/singer-chitra-builds-cancer-hospital-pjvagk", "date_download": "2020-09-24T01:04:27Z", "digest": "sha1:7BOJXROVLFD4WLWN6HAS4RLZIAINBVQL", "length": 9970, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மறைந்த செல்ல மகளின் நினைவாக சின்னக்குயில் சித்ரா செய்த அபார சேவை...", "raw_content": "\nமறைந்த செல்ல மகளின் நினைவாக சின்னக்குயில��� சித்ரா செய்த அபார சேவை...\nஇப்போது கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார்.\n‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா’ பாடல் நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளவைக்கும் பாடலாக இருக்கலாம். ஆனால் பாடகி சித்ராவுக்கோ தனது செல்ல மகள் நினைவை மீட்டி சொல்லொன்ணாத் துயரில் ஆழ்த்தும் பாடல்.\nமறைந்த அம்மகளின் நினைவாக கேரள கேன்சர் மருத்துவமனை ஒன்றுக்கு கீமோ சிகிச்சைப் பிரிவு ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளார் சின்னக்குயில் சித்ரா.\nதமிழ், தெலுங்கு,மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் சித்ராவுக்கு அவரது பாடல்களை விட இனிமையான மனசு. இவரது கணவர் விஜயசங்கர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இவர்களது ஒரே மகள் நந்தனா, 2011 ஆம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் மூழ்கி இறந்தார்.\nஅந்த செல்ல மகளின் நினைவாக, தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சித்ரா. இவர் இப்போது கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார்.\nஇதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட சித்ரா, எப்போதும் போலவே மகள் பற்றிப் பேசத்துவங்கியதும் பேசமுடியாமல் விம்மினார். பின்னர், பைத்தலம் ஏசுவே என்ற கிறிஸ்தவ பாடலைவிட்டு பேச்சை முடித்தார்.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ��கிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-donated-25-crore-to-left-parties-for-lok-sabha-polls-issue-who-leaked-out-pzgbu9", "date_download": "2020-09-24T01:25:11Z", "digest": "sha1:UWPIJVHMN3RBVWH6NU7PUGO2FIENVIJZ", "length": 12885, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடதுசாரிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி மேட்டர்..! வெளியே கசியவிட்டது யார்..? வெளியான தகவல்!", "raw_content": "\nஇடதுசாரிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி மேட்டர்.. வெளியே கசியவிட்டது யார்..\nதிமுகவின் தேர்தல் செலவு கணக்கு விவகாரத்தில் இடதுசாரிகளுக்கு கொடுத்த 25 கோடி ரூபாய் தொடர்புடையை ஆவணம் மட்டும் எப்படி வெளியானது என கேள்வி எழுந்தது. இது குறித்து திமுக தரப்பில் விசாரித்த போது வழக்கம் போல் சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ஒருவரை கை காட்டுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக தனது கணக்கில் இருந்து தேர்தல் செலவுக்கு பணத்தை கொடுப்பது அந்த ஆடிட்டர் போன்ற அரசியல் நிபுணர்களுக்கு நன்கு தெரியும் என்கிறார்கள்.\nநாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து அடங்கிய நிலையில் அந்த விவகாரம் வெளி���ானது எப்படி என்கிற தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுக மட்டும் அல்லாமல் அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் சிறு கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுப்பது நீண்ட காலமாக செயல்முறையில் உள்ள ஒரு விஷயம். இதனை இடதுசாரிக் கட்சிகள் வெளிப்படையாகவே அண்மையில் கூறிவிட்டன. ஜெயலலிதா, கலைஞர் காலம் தொட்டே தேர்தல் செலவுக்கு அந்த இரண்டு கட்சிகளிடமும் பணம் வாங்குவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.\nஆனால், இதுநாள் வரை அந்த விவகாரம் வெளியானதே இல்லை. அதே சமயம் தற்போது இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமாக தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்த தேர்தல் செலவுக் கணக்கு தான் என்கிறார்கள். மேலும் திமுக கணக்கு தாக்கல் செய்த இரண்டே நாட்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூட இந்த விவகாரம் குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை.\nஅப்படி இருக்க திடீரென இப்படி திமுகவின் தேர்தல் செலவு கணக்கு விவகாரத்தில் இடதுசாரிகளுக்கு கொடுத்த 25 கோடி ரூபாய் தொடர்புடையை ஆவணம் மட்டும் எப்படி வெளியானது என கேள்வி எழுந்தது. இது குறித்து திமுக தரப்பில் விசாரித்த போது வழக்கம் போல் சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ஒருவரை கை காட்டுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக தனது கணக்கில் இருந்து தேர்தல் செலவுக்கு பணத்தை கொடுப்பது அந்த ஆடிட்டர் போன்ற அரசியல் நிபுணர்களுக்கு நன்கு தெரியும் என்கிறார்கள்.\nதற்போது மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள அந்த ஆடிட்டர் தனது தொடர்புகளை வைத்து தேர்தல் ஆணையத்தில் இருந்து அந்த ஆவணத்தை கசிய வைத்துள்ளதாகவும் திமுகவினர் கூறுகின்றனர். மேலும் இது முறைப்படி சட்டத்திற்கு உட்பட்டே நிகழ்ந்துள்ளதால் தாங்கள் அதை சீரியசாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை என்று கூறி முடித்துக் கொண்டனர் திமுகவினர்.\nஆட்சிக்கு வராதபோதே நில அபகரிப்பு புகார்... எம்எல்ஏ விடுதியில் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் கைது..\nஅன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி.. கூட்டணிக்கு பாமக போடும் புது நிபந்தனை.. அதிர்ச்சியில் அதிமுக–திமுக\nசசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க நாங்கள் மத்தியஸ்தம் செய்யவில்லை... எல்.முருகன் திட்டவட்டம்..\nதாயாருடன் சேர்ந்து சி���ுமியை சீரழித்ததை ஏற்க முடியாது.. மாஜி அதிமுக எம்எல்ஏவை சாடிய நீதிபதி..\nமெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..\nசட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணியா பொருளாளர் வெற்றிவேல் பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/omni-bus-collision-5-people-injured-pjx1n9", "date_download": "2020-09-24T02:19:33Z", "digest": "sha1:ZP3LSOKHW6UMSE76U7GI7PSLA3YU3SEM", "length": 9231, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதல்... 5 பேர் படுகாயம்!", "raw_content": "\nதிண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதல்... 5 பேர் படுகாயம்\nதிண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கள்ளானது. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர்.\nதிண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கள்ளானது. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர்.\nவிழுப்பும் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது லாரியில் டயர் திடீரென வெடித்தது. இதனையடுத்து டயர் வெடித்ததையடுத்து சாலையிலேயே டயரை மாற்றிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது அசுரவேகத்தில் வந்துக்கொண்டிருந்த ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக 4 பேருந்துகள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். உடனே அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தினால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nசென்னையில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி... தாத்தா-பாட்டி கண்முன்னே உடல்நசுங்கி உயிரிழந்த 4 வயது சிறுவன்..\nகோவிலுக்கும் செல்லும் வழியில் பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு.\nதிருப்பத்தூர் மாவட்டத்திற்கு திருப்பம் தரும் விஜயகுமார் ஐபிஎஸ்... ஒரு வித்தியாசமான முயற்சி..\nகோழிக்கோடு விமான விபத்துக்கு இதுதான் காரணமா..\nகோர விபத்து... பிரபல பாடகரின் 18 வயது தம்பிக்கு ஏற்பட்ட சோகமான முடிவு...\nபர்த்டே பார்ட்டியில் இருந்து வீடு திரும்பிய நடிகையின் கார் விபத்து..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்த��ல்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயற்சி... பிரபல இயக்குநர் மீது நடிகை போலீசில் புகார்...\nஅன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி.. கூட்டணிக்கு பாமக போடும் புது நிபந்தனை.. அதிர்ச்சியில் அதிமுக–திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-verna-and-maruti-ciaz.htm", "date_download": "2020-09-24T01:37:27Z", "digest": "sha1:Y6UVJZSF743H7MMFTVK5AYBRR6FACVHW", "length": 32053, "nlines": 704, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி சியஸ் விஎஸ் ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்சியஸ் போட்டியாக வெர்னா\nமாருதி சியஸ் ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் வெர்னா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nமாருதி சியஸ் ஆல்பா ஏடி\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nமாருதி சியஸ் போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் வெர்னா அல்லது மாருதி சியஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் வெர்னா மாருதி சியஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.3 லட்சம் லட்சத்திற்கு எஸ் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.31 லட்சம் லட்சத்திற்கு சிக்மா (பெட்ரோல்). வெர்னா வில் 1497 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் சியஸ் ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த வெர்னா வின் மைலேஜ் 25.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த சியஸ் ன் மைலேஜ் 20.65 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\n1.0 எல் kappa டர்போ gdi பெட்ரோல்\nk15 ஸ்மார்ட் ஹைபிரிடு பெட்ரோல் இ\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மி���ீ))\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes No\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்நட்சத்திர இரவுதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்+1 More பிரீமியம் சில்வர் மெட்டாலிக்பிரவுன்முத்து சங்ரியா சிவப்புமுத்து ஸ்னோ ஒயிட்முத்து மிட்நைட் பிளாக்மாக்மா கிரேநெக்ஸா ப்ளூ+2 More\nமாற்றியமைக்��� கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியஸ்\nஒத்த கார்களுடன் வெர்னா ஒப்பீடு\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் சியஸ் ஒப்பீடு\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக மாருதி சியஸ்\nமாருதி டிசையர் போட்டியாக மாருதி சியஸ்\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி சியஸ்\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக மாருதி சியஸ்\nமாருதி எஸ்-கிராஸ் போட்டியாக மாருதி சியஸ்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன வெர்னா மற்றும் சியஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/pandiarajan", "date_download": "2020-09-24T02:08:54Z", "digest": "sha1:2ZG2PPGNSB7XMSMNGV7WE6XKPD7XZNOA", "length": 6346, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Pandiarajan, Latest News, Photos, Videos on Actor Pandiarajan | Actor - Cineulagam", "raw_content": "\nஇறந்து போன நடிகர் சுஷாந்த் சிங் பற்றி ரகசிய தகவலை கூறி பெண் விசாரணையில் வந்த திடுக்கிடும் விஷயம்\nஇந்த நட்சத்திர ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம், யார் தெரியுமா\nகேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஇன்று நடக்கும் கொரோனா பிரச்சனையை அன்றே படத்தில் காட்டிய முக்கிய இயக்குனர்\nஅந்த ஒரு படத்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பை அள்ளிய பிரபல நடிகர்\nஇனிமேல் ஜென்மத்துக்கு படம் எடுக்காதிங்கனு என் பொண்டாட்டி சொன்னா- பாண்டியராஜன் பேட்டி\nவிமல், வரலக்ஷ்மி ஜோடியாக நடித்துள்ள கன்னிராசி பட ட்ரைலர்\nமேடையிலேயே கண்கலங்கிய நடிகர் பாண்டியராஜன்\nஇத்தனை வருடம் சினிமாவில் இருக்கும் பாண்டியராஜனுக்கே இப்படி ஒரு சோதனையா\nபாட்டி சொல்லை தட்டாதே படத்துல வந்த கார் இப்போ யாரு கிட்ட இருக்கு தெரியுமா\nநடிகர் பாண்டியராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள்\nஅதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் திரைவிமர்சனம்\nபாண்டியராஜன் வித்தியா��மான கெட்டப்பில் நடித்திருக்கும் ட்யூப்லைட் டிரைலர்\nஇதுக்கு முன் இவர்கள் யார் கண்ட்ரோலில் இருந்தார்கள் தெரியுமா\nபாண்டியராஜன் மகன் திடீர் கைது - அதிர்ச்சியில் திரையுலகம்\nவிஜய்யை அமைதி என்று நினைக்காதீர்கள்- பிரபல நடிகர் ஓபன் டாக்\nசினிமாவில் ஜொலிக்க விரும்பும் நாயகர்களுக்கு பாண்டியராஜன் வழங்கும் மெகா வாய்ப்பு\nகனடாவில் புது வசந்தம் படைக்கும் சூப்பர் சிங்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/03/live-cricket.html", "date_download": "2020-09-24T01:45:22Z", "digest": "sha1:SJIZRGSNGYBVYIXR65WTX3NCAKVUZGM7", "length": 3360, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் மொபைலில் live cricket பார்க்க", "raw_content": "\nஉங்கள் மொபைலில் live cricket பார்க்க\nஇது cricket காலம் என்பதனால் இது தொடர்ப்பாக நிறைய நண்பர்கள் அறிய விரும்புவதாலும் இந்த பதிவில் அதற்க்கான தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன் எனினும் இது cricket மட்டுமல்லாது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.\nஅதாவது i phone பாவனைவாளர்கள் ios இயங்குதளத்தை கொண்ட பாவனை யாளர்களுக்கும் android இயங்கு தளத்தை கொண்டுள்ள சில தொலைபேசிகளிலும் Flash வீடியோக்களை பார்க்க முடியாது இதற்கு தீர்வாக சில app கள் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு இரண்டு இயங்குதளத்திற்கும் வெவ்வேறான app உதவுகின்றது அதனை தரவிறக்கி http://cricket-tv.net/index.php எனும் தளத்திற்கு சென்று உங்கள் மொபைலில் cricket பார்த்து மகிழுங்கள்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/568130-kamal-nath.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T02:36:51Z", "digest": "sha1:AZFOPYWZXSW7W3AV2JQ5OXCWLFOCYFYI", "length": 16110, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "நாளை வரலாற்று தினம்; ராமர் கோயில் பூமி பூஜைக்கு 11 வெள்ளி செங்கல்கள் அனுப்பப்படும்: கமல்நாத் தகவல் | Kamal Nath - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nநாளை வரலாற்று தினம்; ராமர் கோயில் பூமி பூஜைக்���ு 11 வெள்ளி செங்கல்கள் அனுப்பப்படும்: கமல்நாத் தகவல்\nமத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸார் திரட்டிய நன்கொடை மூலம் 11 வெள்ளி செங்கல்கள் உருவாக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் கூறினார்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.\nஆகஸ்ட் 5ம் தேதியான நாளை பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார். ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸும் வரவேற்றுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் வரவேற்று இருந்தார்.\nராமர்கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது வீட்டில் இன்று அனுமன் சாலிசா பாராயண நிகழ்ச்சி நடத்தினார். ராமர் படம் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்திப்பட்டது. பின்னர் வேத விற்பன்னர்கள் இணைந்து அனுமன் சாலிசா பாராயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கமல்நாத் பக்தியுடன் வழிபாடு நடத்தினார்.\nபின்னர் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் கூறியதாவது:\n‘‘அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறுகிறது நாளை வரலாற்று சிறப்பு மிக்க தினம். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸார் திரட்டிய நன்கொடை மூலம் 11 வெள்ளி செங்கல்கள் உருவாக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை முன்னிட்டு அனுமன் சாலிசா பாராயணம் செய்தோம். மத்திய பிரதேச மாநில மக்களின் நலனுக்காக அனுமன் சாலிசா பாராயணம் செய்யப்பட்டது’’ எனக் கூறினார்.\nKamal Nathபோபால்ராமர் கோயில் பூமி பூஜைவெள்ளி செங்கல்கள்கமல்நாத்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத��...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி: மத்திய பிரதேச...\nநீட், ஜேஇஇ தேர்வுகள்; மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க முடியாது: சிவராஜ் சிங் சவுகான்\nஒடிசா, ம.பி.யில் வெளுத்து வாங்கும் கனமழை; கரைபுரண்டோடும் ஆறுகள்: அணைகள் திறப்பு\nமாநில கட்சித் தலைமை கமல் நாத், முதல்வர் கமல்நாத், எதிர்க்கட்சித் தலைவர் கமல்நாத்...\nதேஜஸ்வி யாதவுக்கு கன்னையா குமார் போட்டியா- பிஹார் தேர்தலில் மெகா கூட்டணியில் இடதுசாரி...\nகரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ரூ.3.75 லட்சம் செலவில் அரிசி, காய்கறி...\nகரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம்...\n'டைம்' இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர...\nகரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ரூ.3.75 லட்சம் செலவில் அரிசி, காய்கறி...\nகரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம்...\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்\nதிருப்பூர் மருத்துவமனையில் மின் தடையால் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\n'கரோனா நோயாளிகளின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை': திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு\nபகவான் ராமரின் அருளால் கரோனா வைரஸ் ஒழிந்து விடும்: சிவசேனா நம்பிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rajinis-spiritual-politics-is-close-to-modi-gurumurthy-twitt/", "date_download": "2020-09-24T00:56:37Z", "digest": "sha1:YVYAOOSAO7SUF67V54JI2VXYK6DCVHGC", "length": 11621, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினியின் ஆன்மிக அரசியல் மோடிக்கு நெருக்கமானது! குருமூர்த்தி டுவிட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்க���் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஜினியின் ஆன்மிக அரசியல் மோடிக்கு நெருக்கமானது\n60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் அரசியலை, ரஜினியின் அரசியல் என்ட்ரி ஆட்டம் காண வைக்கும் என்றும், ரஜினியின் ஆன்மிக அரசியல் மோடிக்கு நெருக்கமானது என்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டுவிட் செய்துள்ளார்.\nகடந்த ஆண்டு இறுதியில் நடிகர் ரஜினி, தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுபோய் விட்டது என்றும், தான் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நேற்று (டிசம்பர் 31) அறிவித்தார். தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் கூறி இருந்தார்.\nஅவரது அரசியல் குறித்த கருத்துக்கு அரசியல் கட்சியினர் இடையே ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக உறைந்து கிடைக்கும் திராவிட அரசியலை ஆட்டம் காண வைக்கும் வகையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அமைந்துள்ளது என்று நம்பலாம்.\nதமிழகத்திலும் சரி அல்லது அதற்கு வெளியேயும் சரி, ‘ஆன்மீக அரசியல்’ என்ற ரஜினியின் கருத்தாக்கமானது பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக அமைந்துள்ளது.\nகுருமூர்த்தியின் டுவிட்டை பார்க்கும்போது, ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு பாரதியஜனதா பின்புலமாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.\nஎம்.கே. நாராயணன் மீதான தாக்குதல்: விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தமிழகத்தில் ‘நிபா வைரஸ்’ தொற்று இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டிராய் அறிவிப்பு : புதிய கட்டணத்தை எற்காவிட்டாலும் இலவச சேனல்கள் உடனடியாக ரத்து ஆகாது.\n Gurumurthy Twitt, ரஜினியின் ஆன்மிக அரசியல் மோடிக்கு நெருக்கமானது\nPrevious நாமக்கல் மாவட்டத்தில் 156 டாஸ்மாக் பார்களுக்கு சீல்\nNext தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோன�� பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69555/North-Korea-releases-pictures-of-Kim-Jong%E2%80%89Un%E2%80%99s-first-public-appearance", "date_download": "2020-09-24T00:53:45Z", "digest": "sha1:N22TFLV52DRBFBD6UYRKWHL2WXPLI3WV", "length": 8382, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உரத் தொழிற்சாலையை திறந்து வைத்த கிம்: வடகொரியா வெளியிட்ட புகைப்படங்கள்! | North Korea releases pictures of Kim Jong Un’s first public appearance in 3 weeks | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉரத் தொழிற்சாலையை திறந்து வைத்த கிம்: வடகொரியா வெளியிட்ட புகைப்படங்கள்\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வெளியாகியது. அந்தச் செய்தியில் புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. வடகொரியா தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.\nவட கொரிய விவகாரங்களைக் கவனிக்கும் அதிகாரிகளின் தகவலைக் குறிப்பிட்டு சிஎன்என் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதனிடையே கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலைத் தென் கொரியா மறுத்தது. அது போல எந்த விஷயமும் வடகொரியாவில் தென்படவில்லை என தென்கொரியா கூறியது.\nஇந்நிலையில் உரத் தொழிற்சாலையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் திறந்துவைத்த சில புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில் அதிபர் கிம் ஜாங் உன், தன் சகோதரியுடன் கலந்துகொண்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. கிம் ஜாங் உன் குறித்து 3 வாரங்களாக பல தகவல்கள் வெளியான நிலையில் அவர் விழா ஒன்றில் கலந்துகொண்டதற்கான புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n“எச்சில், வியர்வை கொண்டு பந்தை தேய்க்கக்கூடாது” - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கட்டுப்பாடு\nலாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்\n108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருக்கு கொரோனா.. உத்தரவை மீறியதால் வழக்குப்பதிவு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nஐபிஎல் 2020 : கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது மும்பை\nநடிகை பாலியல் புகார் ... அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு \nமத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழப்பு\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்\n108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருக்கு கொரோனா.. உத்தரவை மீறியதால் வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91233/tamil-news/Lokesh-to-next-film-announcement-today?.htm", "date_download": "2020-09-24T02:56:45Z", "digest": "sha1:CZNBW7KFSWUY2UGERT57XL43KLAFB4B6", "length": 12117, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அடுத்து யார் படம்? - ரகசியம் உடைக்கும் லோகேஷ் கனகராஜ்! - Lokesh to next film announcement today?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர்' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர் | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n - ரகசியம் உடைக்கும் லோகேஷ் கனகராஜ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநகரம், கைதி என தனது முதல் இரண்டு படங்கள் மூலமே மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனாலேயே தனது மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. விஜய் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் மாஸ்டர் படத்திற்கு மக்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான அப்படம் கொரோனா பிரச்சினையால் தள்ளிப் போயுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் 'மாஸ்டர்' திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்சினையால் ரஜினி தனது அண்ணாத்தே படப்பிடிப்பிலேயே கலந்து கொள்ளாத நிலையில், இப்படம் இப்போதைக்கு சாத்தியமில்லை என, அதற்கு முன்னர் கமலை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.\nஇது ஒருபுறம் இருக்க, மீண்டும் விஜய்யையே இயக்குகிறார் என்றும், கைதி இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார் என்றும் பல செய்திகள் உலா வந்தன.\nஇந்நிலையில், தான் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று(செப்.,16) ம��லை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். எனவே, லோகேஷ் கனகராஜின் டுவீட்டை ரஜினி, கமல், விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க, 'மாஸ்டர்' படத்தின் அப்டேட் வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதியேட்டர்கள் மூடல் : எவ்வளவு நஷ்டம் ... 'மாஸ்டர்' வந்தாலும் அதே நிலைமையா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா\nகொரோனா பாதிப்பு - மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் பட ...\nதுன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார்\nபோதை பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: தீபிகா படுகோனேவும் சிக்குகிறார்\nபோதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா கபூருக்கு சம்மன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதமிழுக்கு வரும் லண்டன் பாடகர்\nபோதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா\nஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sushant-singh-rajput-case-cbi-arrived-to-mumbai-for-enquiry-qfehcp", "date_download": "2020-09-24T02:09:46Z", "digest": "sha1:BYADLB2DXF6KTNJOJVGUBYM6WKOPE3YK", "length": 13463, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எல்லா கோட்டையும் அழிங்க... முதலில் இருந்து ஆரம்பிக்கும் சிபிஐ... சுஷாந்த் மரண வழக்கில் பரபரப்பு திருப்பம்...! | Sushant Singh Rajput case CBI Arrived to Mumbai For Enquiry", "raw_content": "\nஎல்லா கோட்டையும் அழிங்க... முதலில் இருந்து ஆரம்பிக்கும் சிபிஐ... சுஷாந்த் மரண வழக்கில் பரபரப்பு திருப்பம்...\nமூன்றாவதாக தடவியல் நிபுணர்களைக் கொண்ட குழு, சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பிளாட்���ிற்கு சென்று முழுமையாக மீண்டும் தடயங்களை ஆராயும் பணிகளில் ஈடுபடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டின் வாரிசு நடிகர்கள், நடிகைகள் கொடுத்த அழுத்தத்தால் சுஷாந்த் சிங் கைவசம் இருந்த அனைத்து படவாய்ப்புகளும் கைவிட்டு போனதாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமே அவருடைய தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார்.\nஇதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீகார் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யுள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். மொத்தமாக சுமார் 50 கோடி வரை ரியா சக்ரபர்த்தி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 7ம் தேதி ரியா சக்ரபத்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nஇதனிடையே பீகார் போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று, வழக்கு விவரங்களை மும்பை போலீஸ், சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇதையடுத்து நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் மும்பை வந்தடைந்தனர். தற்போது மும்பையில் உள்ள டிஆர்டிஓவின் சாண்டா குரூஸ் விருந்தினர் மாளிகையில் சிபிஐ குழு தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிபிஐ எஸ்.பி. நுபுர் பிரசாத் தலைமையில் விசாரணை குழு 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையினர் கைவசம் உள்ள தடவியல் ஆவணங்கள், பிரேத பரிசோதனை ஆகியவற்றை ஒரு குழுவும், காவல்துறையால் பதிவு செய்��ப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்கள் குறித்து மற்றொரு குழுவும் விசாரணை நடத்த உள்ளது.\nமூன்றாவதாக தடவியல் நிபுணர்களைக் கொண்ட குழு, சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பிளாட்டிற்கு சென்று முழுமையாக மீண்டும் தடயங்களை ஆராயும் பணிகளில் ஈடுபடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரியா சக்ரபர்த்தி உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதால் பாலிவுட்டில் பரபரப்பு தொற்றியுள்ளது.\nபிக்பாஸ் சாண்டியின் இதுவரை பார்த்திடாத ரேர் போட்டோஸ்..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nசீரியலில் இருந்து விலகுகிறாரா “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா... வெளியானது அதிரடி உண்மை...\nஅனுஷ்காவின் த்ரில்லர் படமும் ஓடிடியில் வெளியீடு.. இதோ உறுதியானது ரிலீஸ் தேதி...\nதளபதியின் ஒத்த செல்பி செய்த சாதனை.. சும்மா மாஸ் காட்டும் ரசிகர்கள்\nகுளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபலம்... அதிர்ச்சியில் திரையுலகினர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n10 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் அலைகழ��க்கப்பட்ட ஆசிரியர்கள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வைத்த அதிரடி கோரிக்கை.\nகொசு ஒழிக்க, களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி.. 30 கால்வாய்கள்,210 ஏரிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்.\nவிரைவில் முதல்வர் ஆவீர்கள்... துரைமுருகனுக்கு அருள்வாக்கு சொன்ன விபூதி சாமியார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/celebrities-vinayagar-chaturthi-celebration-photo-collection-qfh1fq", "date_download": "2020-09-24T02:47:29Z", "digest": "sha1:EGYCERES5HR3QJH735B4LPCLYI3SMN5M", "length": 7739, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திரைப்பிரபலங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... ஸ்பெஷல் போட்டோ கேலரி...! | Celebrities Vinayagar Chaturthi Celebration Photo Collection", "raw_content": "\nதிரைப்பிரபலங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... ஸ்பெஷல் போட்டோ கேலரி...\nவிநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடிய திரைப்பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ...\nகுடும்பத்துடன் விநாயகரை வழிபட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி\nகன்னட நடிகர் உபேந்திரா விநாயகர் சதுர்த்தி பூஜை\nமனைவி, மகன், மகளுடன் நடிகர் அல்லு அர்ஜுன்\nவிநாயகருடன் போஸ் கொடுத்த நடிகை ஆத்மிகா\nமகனுன் மேட்சிங், மேட்சிங் உடையில் நானி\nநடிகர் பரத் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை\nநடிகர் பரத் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை\nபாலிவுட் ரியல் ஹீரோ சோனு சூட் விநாயகர் வழிபாடு\nபுதுமண தம்பதி மகத், பிராட்சி விநாயகர் சதுர்த்தி வழிபாடு\nசமந்தா வீட்டில் விநாயகருக்கு சிறப்பு வழிப்பாடு\nஅருகம் புல்லால் விநாயகரை ஜோராக அலங்கரித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன்\nதாயுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் சர்வானந்த்\nபூமி பட நடிகை நிதி அகர்வாலின் விநாயகர் சதுர்த்தி\nபுதுமண தம்பதி தெலுங்கு நடிகர் நிதின் - ஷாலினி\nகொழுக்கட்டையுடன் போஸ் கொடுக்கும் ராஷி கண்ணா\nதரையில் அமர்ந்து பய பக்தியுடன் விநாயகரை பிரார்த்திக்கும் டிடி\nபுற்றுநோய் உடன் போராடி மீண்டு வர விநாயகரிடம் சக்தி கேட்கும் சஞ்சய் தத்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/malavika-mohan-latest-swimming-pool-photo-goes-viral-qgn0x1", "date_download": "2020-09-24T01:02:47Z", "digest": "sha1:XLY2UYKWW3UYKKYVX5X4SGU2H3F2BKZ5", "length": 9858, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீச்சல் குளத்தில் குளித்தபடி... புகைப்படம் வெளியிட்டு ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த மாளவிகா மோகன்! | malavika mohan latest swimming pool photo goes viral", "raw_content": "\nநீச்சல் குளத்தில் குளித்தபடி... புகைப்படம் வெளியிட்டு ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த மாளவிகா மோகன்\nஇரண்டே படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக மாறிய மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள நீச்சல் குளம் போட்டோ சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது.\nமலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார்.\nதற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.\nஇந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nகுட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார்.\nஅப்படி மாளவிகா காட்டிய அதிரி புதிரி கவர்ச்சிக்கு கை மேல் பலனாக பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ரவி உத்யவார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்னும் பாலிவுட்டில் பல படவாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சி கிளிக்ஸ்களை தட்டிவிட ஆரம்பித்துள்ளார்.\nஅந்த வகையில் நீச்சல் குளத்தில் குளித்தபதி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் மாளவிகா மோகனன். இந்த படு சூடான புகைப்படம் தான், சமூக வலைத்தளத்தில் செம்ம ஹாட் ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிற��ர்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/nayanthara-mookuthi-amman-released-in-ott--qftb4b", "date_download": "2020-09-24T02:41:50Z", "digest": "sha1:BIQ2NFZQY5TB3KWCFK7ASKBONJ6DP7W5", "length": 8128, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நயன்தாராவையும் விட்டு வைக்காத ஓடிடி..! உண்மையா..? | nayanthara mookuthi amman released in ott?", "raw_content": "\nநயன்தாராவையும் விட்டு வைக்காத ஓடிடி..\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், ஓடிடி தளத்தில், வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகி வரும் நிலையில், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.\nதமிழில் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும், நயன்தாராவுக்கு உள்ள மவுசே தனி தான்.\nஇவர் தனி நாயகியாக நடித்து வெளியாகும் படங்கள், முன்னணி நடிகர்களுக்கு சமமாக பாக்ஸ் ஆபீசில் கல்லா கட்டுவதால் அம்மணிக்கு பட வாய்ப்பு பிச்சுக்கிட்டு கொட்டுகிறது.\nதமிழில் 4 கோடி ஒரு படத்திற்கு வாங்கினால், தெலுங்கில்... 6 கோடி வரை இவருடைய மார்க்கெட் எகிறி போய் உள்ளது.\nஇந்நிலையில், தற்போது நயன்தாரா விரதம் இருந்து நடித்து முடித்துள்ள திரைப்படம், 'மூக்குத்தி அம்மன்'.\nஇதுவரை நடித்திராத அம்மன் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் நயன்தாரா.\nஇந்த படத்தை முதல் முறையாக இயக்கி உள்ளார் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி.\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், ஓடிடி தளத்தில், வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகி வரும் நிலையில், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.\nஆனால் கசிந்த தகவல் குறித்து, இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனவே இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது விரைவில் தான் தெரிய வரும்.\nஉட���் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/actor-cum-politician-sarathkumar-on-public-transport-qfbgf4", "date_download": "2020-09-24T02:39:42Z", "digest": "sha1:SGYXKGMPRYRQ2IMQFB2DLDYEFKA3NQN5", "length": 12392, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பஸ் போக்குவரத்தைத் தொடங்கணும்... கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு போகணும்... சரத்குமார் அதிரடி கோரிக்கை..!! | Actor cum Politician Sarathkumar on Public transport", "raw_content": "\nபஸ் போக்குவரத்தைத் தொடங்கணும்... கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு போகணும்... சரத்குமார் அதிரடி கோரிக்கை..\nஎளிய தினக்கூலி தொழிலாளர்கள், பணியாளர்களின் கடினமான சூழலை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்துக்கு முதல்வர் அனுமதியளிக்க வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழகத்தில் பெரும்பாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில், எளிமையாக மாவட்டம் விட்டு மாவட்டம��� செல்ல, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. பொருளாதார பின்னடைவைச் சீர்செய்வதற்கான நடவடிக்கையாகப் பல வணிக நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்கள் செயல்பட தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருப்பதால், படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.\nஇந்நிலையில் சுய வாகனம் இல்லாத மக்கள் சிரமமின்றி தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும், அவசிய தேவைகளுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கும் தனியார் வாகனங்களை பயன்படுத்தும்போது அதிக பொருளாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சுய வாகனம் இல்லாமல், தினசரி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள பணியாளர்களும், கட்டிட தொழிலாளர்களும், மின்சார சம்பந்தமான வேலை செய்பவர்களும், பிளம்பர்களுக்கும் மொத்தத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று பணிபுரியும் அனைவரும் பொது போக்குவரத்து சேவை எப்போது தொடங்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு பொது போக்குவரத்து அவசியம் என கருதுகிறேன்.\nமுகக்கவசம் கட்டாயம் அணியும் போதும், 3 அடி தொலைவுக்கு ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை பராமரிக்கிறபோதும், கிருமிநாசினி தெளித்து வாகனத்தை துப்புரவாக வைத்துக் கொள்ளும்போதும் தொற்று பரவும் வாய்ப்பு குறையும் என நம்புகிறேன். வேலைக்கு சென்றால்தான் அன்றைய தின வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ள எளிய தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் கடினமான சூழலை கருத்தில் கொண்டு குறைந்த செலவில் ஏதுவாக பயணம் மேற்கொள்ள, உரிய வழிகாட்டு நெறிமுறையுடன் பொது போக்குவரத்திற்கு முதல்வர் அனுமதியளிக்க வேண்டும் என சமக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிக்கையில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஎந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும்.. முருகனை பங்கம் செய்த உதயகுமார்.\nசசிகலா காலத்திலேயே நாரதர் கலகத்தை ஆரம்பித்து... ஓ.பி.எஸ்-இ.பி.எஸை அன்பால் அரவணைக்க முயலும் ஆர்.பி.உதயகுமார்..\nநாங்க அவரைவிட 14 வருஷம் சீனியர்... ரஜினி வேண்டுமானால் எங்களுடன் கூட்டணிக்கு வரட்டும்... சரத்குமார் ஓபன் டாக்.\nமோடி வழியில் அதிரடி... ஓ.பி.ரவீந்திரநாத் ஆரம்பித்த புதிய இயக்கம்..\nஸ்டாலின் எத்தனை பொய் சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள். அதிமுகதிட்டங்களை பட்டியலிடும் அமைச்சர் உதயக்குமார்\nஎன்னுடைய பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்... ஒரே பந்தில் சிக்சர் அடித்த ஆர்.பி.உதயகுமார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிஜயகாந்துக்கு கொரோனா தொற்று.... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/570093-the-future-of-the-congress-in-tamil-nadu-is-only-if-it-goes-beyond-ritual-politics-karthi-chidambaram-audio-information.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-24T03:01:05Z", "digest": "sha1:IZS6H3D2MNDBNOQXI54QJYJKLD4CLAN5", "length": 20137, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சடங்கு அரசியலைத் தாண்டி செயல்பட்டால்தான் தமிழகத்தில் காங்கிரஸூக்கு எதிர்காலம்: கார்த்தி சிதம்பரம் ஆடியோ தகவல் | The future of the Congress in Tamil Nadu is only if it goes beyond ritual politics: Karthi Chidambaram Audio Information - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nசடங்கு அரசியலைத் தாண்டி செயல்பட்டால்தான் தமிழகத்தில் காங்கிரஸூக்கு எதிர்காலம்: கார்த்தி சிதம்பரம் ஆடியோ தகவல்\n‘பிறந்த நாளுக்கு இனிப்பு வழங்குவது, நினைவு நாளுக்கு மாலை அணிவிப்பது என்ற சடங்கு அரசியலைத் தாண்டி செயல்பட்டால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம்’ என்று காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் தனது விசுவாசிகளுக்கு வாட்ஸ்அப் வழியே ஆடியோ தகவல் அனுப்பி இருக்கிறார்.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் கடந்த இரண்டு வார காலமாக, சென்னையில் உள்ள தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு ஒன்றரை மணி அளவில் அவர் தனது விசுவாசிகளுக்கு வாட்ஸ்அப் வழியே குரல் பதிவு ஒன்றை அனுப்பி இருக்கிறார் . இரண்டு நிமிடம் ஒரு வினாடி மட்டுமே ஓடக்கூடிய அந்தப் பதிவில் இருப்பது இதுதான்;\n‘வணக்கம் நண்பர்களே... நாளையோட ரெண்டு வாரம் ஆயிடும் எனக்கு டெஸ்ட் எடுத்து. இப்ப நான் நல்லாதான் இருக்கேன். திங்கள் கிழமையிலிருந்து நான் மீண்டும் என்னுடைய அலுவல் பணியைத் தொடங்கி விடுவேன் என்று முழுமையாக நம்புகிறேன். உங்களுடைய நல்வாழ்த்துகள், பிரார்த்தனைகளுக்கு நன்றி.\nதனிமையில் இருந்ததால இந்த ரெண்டு வாரத்துல நான் பல விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்திருக்கிறேன். குறிப்பாக, நமது நாட்டிலே உள்ள அரசியல் நிலைமை, தமிழ்நாட்டின் அரசியல் போக்கு, நம்முடைய கட்சி இருக்கும் நிலை இதெல்லாமே எனக்கு திருப்தி அளிக்குதுன்னு சொல்லமுடியாது. நம்ம கட்சி போற போக்கு... நாம இன்னும் வாடிக்கையான சடங்கு அரசியல்தான் பண்ணிக்கொண்டிருக்கிறோமே தவிர மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு ஒரு நவீன இயக்கமாகச் செயல்படவில்லை என்பதுதான் எனக்குள்ள பெரிய வருத்தம்.\nவரும் காலகட்டத்திலே என்னுடைய கருத்துக்களை இன்னும் ஆழமாப் பதிவுசெய்ய இருக்கிறேன். நான் சொல்வது என்றைக்குமே கொஞ்சம் வாடிக்கைக்கு மாறுபட்டதாகத்தான் இருக்கும். ஏதோ... பிறந்த நாளுக்கு இனிப்பு வழங்குறது, அப்புறம்... நினைவு நாள் அன்னிக்கி மாலை போடுறது, சுதந்திரத்தன்னிக்கி ஸ்வீட் குடுக்குறது; கொடியேத்துறது இந்த சடங்கு அரசியலைத் தாண்டி செயல்பட்டால்தான் தமிழ்நாட்டில் நமக்கொரு எதிர்காலம் இருக்கும்.\nஎன்னால் முடிந்ததை என்னிக்கும் நான் செய்யத் தயாராய் இருக்கிறேன். ஆனால், நான் செல்லும் பாதையில் எல்லோரும் வருவார்களா... என்னுடைய கருத்துகளுக்கு வரவேற்பு இருக்குமா இருக்காதா என்றெல்லாம் எனக்கு இன்னிக்குச் சொல்லத் தெரியாது. ஆனா, என்னுடைய முயற்சி கண்டிப்பா இருக்கும். மீண்டும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றிகளும் உங்களுக்கு’\nஇவ்வாறு கார்த்தி சிதம்பரம் தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். ஏற்கெனவே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்குக் கார்த்தி சிதம்பரம் அடிபோடுவதாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில் அவரது இந்த ஆடியோ பதிவு, தமிழகக் காங்கிரஸ் வட்டாரத்தில் லேசான அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.\n30 மணி நேர முழு ஊரடங்கு: மருத்துவக் காரணம் இன்றி வெளியில் வரவேண்டாம்: சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை\nஜப்பானில் உயிரிழந்த திருத்தணி இளைஞர்: வைகோ முயற்சியால் 15 நாட்களுக்குப்பின் உடல் சென்னை வந்தது\nஓசூர் வனக்கோட்டத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: 2 வனச்சரகர்கள் உட்பட 18 பேருக்கு விருது\n74-வது சுதந்திர தின விழா: முதல்வர் விருது பெற்றோர் பட்டியல்\nசடங்கு அரசியல்தமிழகம்காங்கிரஸ்எதிர்காலம்கார்த்தி சிதம்பரம்ஆடியோ தகவல்Karthi ChidambaramCongressTamil Nadu\n30 மணி நேர முழு ஊரடங்கு: மருத்துவக் காரணம் இன்றி வெளியில் வரவேண்டாம்:...\nஜப்பானில் உயிரிழந்த திருத்தணி இளைஞர்: வைகோ முயற்சியால் 15 நாட்களுக்குப்பின் உடல் சென்னை...\nஓசூர் வனக்கோட்டத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: 2 வனச்சரகர்கள் உட்பட 18 பேருக்கு...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nசென்னை மதுரவாயலில் திருடவந்து விட்டு மொட்டை மாடியில் உறங்கிய திருடன்\nநாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமைதிப் போராட்டம்; ��ேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது: குடியரசுத்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்\nதிருப்பூர் மருத்துவமனையில் மின் தடையால் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்து ஆண்டாள் கோயிலில் 3 மணி நேரம் சிறப்பு யாகம்...\nதிருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: ஒரு ஏக்கர்...\nதொல்குடிகளை அறிய ஊரகப் பகுதி தொல்லியல் ஆய்வுகளையும் ஊக்கப்படுத்த வேண்டும்: தொல்லியல் ஆய்வாளர்கள்...\nகுவைத் இந்தியத் தூதரகத்திலும் இந்தித் திணிப்பு சர்ச்சை: தமிழுக்கு முக்கியத்துவம் தரக் கோரிக்கை\nஉலகெங்கும் உள்ள தமிழ் எம்.பி.க்களை ஒருங்கிணைக்க உலகத் தமிழ் பாராளுமன்றம்: தமிழ் வம்சாவளி...\nஅனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் இருந்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள்: 40 ஆண்டுகளுக்குப்...\nமேட்டூர் அணை, சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கம்: ஆக.18 முதல் தண்ணீர் திறந்துவிட...\n30 மணி நேர முழு ஊரடங்கு: மருத்துவக் காரணம் இன்றி வெளியில் வரவேண்டாம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/mdi-wpbt-bluetooth-speakers-yellow-price-pkHddT.html", "date_download": "2020-09-24T01:27:06Z", "digest": "sha1:VXM7ZZQDTQ6FJVVPW3A2LFT4P74WDGZY", "length": 10808, "nlines": 219, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ விலைIndiaஇல் பட்டியல்\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ சமீபத்திய விலை Jul 25, 2020அன்று பெற்று வந்தது\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 518))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 53 மதிப்புரைகள் )\n( 261 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nமடி வ்ப்ப்ட் ப்ளூடூத் ஸ்பிங்க்ர்ஸ் எல்லோ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/announcements/daily-prayer-and-jummah", "date_download": "2020-09-24T02:31:43Z", "digest": "sha1:GJ4WKQFRSQMK6AJJLDAFFL5B4WMFFA4Z", "length": 16792, "nlines": 338, "source_domain": "www.tntj.net", "title": "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த அறிவிப்பு\nஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த அறிவிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவி வருவதை நீங்கள் அறிவீர்கள். நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள��� எடுத்து வருகின்றது..\nஇதை ஒட்டி மக்களை வீடுகளில் தொழுதுக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நமது ஜமாஅத் சார்பில் விரிவாக விளக்கி வீடியோ பதிவும் வெளியிட்டிருந்தோம்.\nஇந்நிலையில் நோய் தொற்றினால் யார்யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாத சமுதாய தொற்று எனும் மூன்றாவது நிலையை இந்தியா-தமிழகம் அடைந்துள்ளதாக தற்போது அரசு தரப்பில் அஞ்சப்படுகின்றது.\nசமுதாய தொற்று உள்ள தற்போதைய சூழ்நிலையில் சிறிய அளவில் கூடுவதும் மக்களுக்கு ஆபத்தாக அமைந்து விடும் சூழல் உள்ளது.\nஅத்துடன், நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து விட்டது.\nஇதனை தொடர்ந்து மக்கள், பள்ளிவாசல் அல்லது மர்க்கஸ்களுக்கு தொழவருவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உருவாகியுள்ளன.\nஅதனால் இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நமது பள்ளிகள், மர்க்கஸ்களில் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஜும்ஆ தொழுகைக்கு பதிலாக வீடுகளில் லுஹர் தொழுமாறும், இயன்றவர்கள் வீட்டில் ஜமாஅத்தாக தொழுதுக் கொள்ளவும் என்று கேட்டுக் கொள்கின்றோம்..\nஇவ்வாறு செய்வதற்கு மார்க்கம் நமக்கு அனுமதியும் அளிக்கின்ற காரணத்தினால் இதை அனைத்து மாவட்ட கிளை நிர்வாகிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மர்க்கஸ்களில் அறிவிப்பு செய்து விடவும்.\nநிலைமை சீரடைந்தபின் சூழலுக்கேற்ப தலைமை சார்பாக உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்\nகொரோனா முன்னெச்சரிக்கை21 நாள் ஊரடங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாநில மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vijay-fans-organized-the-wedding-ceremony-of-a-couple", "date_download": "2020-09-24T03:16:37Z", "digest": "sha1:I3WWXDPALBHTK7BSXTMIRY7EGP7TEK4D", "length": 9441, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "விஜய் கல்யாண நாளில் விஜய் ரசிகர்கள் செய்த கல்யாணம்... யாருக்கு, எங்கே?! | Vijay fans organized the wedding ceremony of a couple", "raw_content": "\nவிஜய் கல்யாண நாளில் விஜய் ரசிகர்கள் செய்த கல்யாணம்... யாருக்கு, எங்கே\nஏழை ஜோடியை நெகிழவைத்த விஜய் ரசிகர்கள்\n\"தாலிக்குத் தங்கத்துல தொடங்கி சாப்பாடு வரைக்கும் பார்த்துப் பார்த்து செஞ்சு திருமணத்தை நல்லபடியாக முடிச்சு வச்சிட்டோம். சுகன்யாவை எங்க தங்கச்சியா நெனச்சுதான் சீர்வரிசைகள் கொடுத்தோம்.\"\nநடிகர் விஜய்-சங்கீதா திருமண நாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் புதுமையாக ஏழை ஜோடி ஒன்றுக்கு தங்களது சொந்த செலவில் திருமணத்தை நடத்தி வைத்திருக்கின்றனர்.\nஏழை ஜோடியை நெகிழவைத்த விஜய் ரசிகர்கள்\nபொன்னமராவதி அருகே வெள்ளையன் கவுன்டன் பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மற்றும் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சுகன்யா ஆகிய இருவருக்கும் மிகவும் எளிமையாகத் திருமணம் நடைபெற இருந்தது. இரண்டு குடும்பமும் கஷ்டப்படும் குடும்பம் என்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் அந்தப் பெண்ணுக்குச் சீர்வரிசைகள் கொடுத்துச் சீரும், சிறப்புமாகத் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர்.\nஅதன்படி, புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பர்வேஸ் வீட்டில் அவரது தலைமையில், விஜய் ரசிகர்கள் ஒன்று கூடி திருமணத்தை நடத்தி வைத்தனர். அதோடு தாலிக்குத் தங்கம், பீரோ, கட்டில், மெத்தை, கிரைண்டர் எனச் சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்ததோடு திருமண விருந்து போட்டு அந்தத் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.\nஏழை ஜோடியை நெகிழவைத்த விஜய் ரசிகர்கள்\nவிஜய் ரசிகர்களின் இந்த உதவியை எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம் என்று நெகிழ்ந்தனர் மணமக்கள். ''தாலிக்குத் தங்கத்துல தொடங்கி சாப்பாடு வரைக்கும் பார்த்துப் பார்த்து செஞ்சு திருமணத்தை நல்லபடியாக முடிச்சு வச்சிட்டோம். சுகன்யாவை எங்க தங்கச்சியா நெனச்சுதான் சீர்வரிசைகள் கொடுத்தோம்'' என்கிறார்கள் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/21/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A/", "date_download": "2020-09-24T01:28:19Z", "digest": "sha1:HS35YPTGEIMFR5PUSQEUEWCYH6KQZ275", "length": 6463, "nlines": 99, "source_domain": "seithupaarungal.com", "title": "மலபார் மத்தி கறி: விடியோ செய்முறை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமலபார் மத்தி கறி: விடியோ செய்முறை\nஓகஸ்ட் 21, 2014 த டைம்ஸ் தமிழ்\nமிகவும் ருசியானதும் விலை மலிவானதுமான மத்தி மீன் மலையாளிகள் மிகவும் விரும்பி உண்ணும் மீன் வகை. இதில் உள்ள சத்துக்கள் தோல் மற்றும் இதயத்துக்கு மிகவும் நல்லவை. விலை மலிவானது என்பதாலேயே பெரும்பாலான தமிழக மக்கள் இதை தவிர்ப்பதுண்டு. இதுவும் ஒருவகையான அறியாமையே ஒரு முறை இந்த மீனை ருசித்தவர்களுக்கு இந்த மீனின் அருமை தெரியும். தெரியாதவர்கள் இந்த மலபார் மத்தி கறியை சமைத்து உண்டு பாருங்கள். செய்முறை விடியோவில்…\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ உணவு, அசைவ சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், மத்தி மீன் குழம்பு, மலபார் மத்தி கறி, ருசியான ரெசிபி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசாலை விபத்தில் சினிமா உதவி இயக்குநர் பலி: இயக்குநர் களஞ்சியம் காயம்\nNext postகுடோனில் தங்கியிருந்த 4 தொழிலாளர்கள் தீ விபத்தில் பலி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87_-_1_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-09-24T03:24:03Z", "digest": "sha1:QGCS54KNBU4CNX3J3JWRUZ6DBRV4J5AL", "length": 13734, "nlines": 424, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி எம் கே - 1 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பி எம் கே - 1 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n120 - 125 நாட்கள்\n2650 கிலோ ஒரு எக்டேர்\nபி எம் கே - 1 (PMK 1) எனப்படும் இந்த நெல் வகை, கோ - 25 மற்றும் ஏடிடீ - 31 (Co 25 / ADT 31) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமா��ும்.[1]\nஇந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம், (Agricultural Research Station, Paramakudi (ARS) 1985 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2019, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7040:2010-05-09-19-02-22&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-09-24T01:41:28Z", "digest": "sha1:QC4IEGCDAW4ZQ65UDLS4CRLC63I5N6QI", "length": 25240, "nlines": 51, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதோழர் சிவம் அவர்களை நினைவு கூருவோம். புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம் - தோழர்-பாலன்\nதோழர் மார்க் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் லண்டன் வந்தபோது என்னை சந்தித்து தோழர் சிவம் அவர்கள் கனடாவில் இருப்பதையும் அவர் தொடர்ந்தும் புரட்சிகரப் பணிகளை முன்னெடுத்து வருவதையும் தெரிவித்தபோது நான் உண்மையிலே மிகவும் மகிழ்வு கொண்டேன்.\nஅத்துடன் தோழர் சிவம் அவர்களின் தொடர்பை தான் ஏற்படுத்திக் கொடுப்பதாயும் நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒருமித்து செயற்படவேண்டும் என்று தோழர் மார்க் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டபோது நான் மிகவும் உற்சாகத்துடன் சம்மதம் தெரிவித்தேன். அதன்படி தோழர் சிவம் அவர்களின் தொலைபேசி அழைப்பை ஆவலுடன் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால் பேசியது தோழர் சிவம் அல்ல. மாறாக தோழர் மார்க் அவர்களின் மகன் அன்ரனி அவர்கள். அவர் தோழர் சிவம் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியை தெரிவித்தபோது நான் மிகவும் ஏமாற்றமும் வேதனையும் அடைந்தேன். தோழர் சிவம் அவர்களுடன் சேர்ந்து புரட்சிகரப் பணிகளை மேற்கொள்ள எண்ணியிருந்தவேளையில் அவருக்காக அஞ்சலிக் குறிப்புபொன்றை எழுதவேண்டிய துரதிருஸ்ட நிலை வரும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.\nதோழர் சண்முகதாசன் அவர்கள் இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். இலங்கையில் புரட்சிகர இயக்கத்திற்கு அவர் செய்த பங்களிப்புகள் குறித்து அவர் வாழ்ந்த காலத்���ில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும் மாவோயிச இயக்கத்தை முன்னெடுத்து தலைமை தாங்கி வழி நடத்தியதில் அவர் ஆற்றிய முதன்மையான பங்களிப்புக் குறித்து எந்த விதமான மறு கருத்துக்கும் இடமிருக்கமுடியாது. அவர் ஏந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் இடங்கொடாமல் இறுதிவரை கொள்கையில் உறுதியுடன் செயற்பட்டவர். அவருடைய தலைமையில் செயற்பட்ட கம்யூனிஸ்ட்கட்சியில் சேர்ந்து புதிய ஜனநாயகப் புரட்சிக்காக அயராது உழைத்த பல தோழர்களில் தோழர் சிவமும் ஒருவர். இங்கு நாம் தோழர் சிவம் பற்றி உரையாடும் போது தோழர்கள் சிவராசா ரத்தினம் ஆகியோரை மறக்க முடியாது தவிர்க்கவும் முடியாது. மூவரும் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டதோடு தோழர் சண்முகதாசன் வழிகாட்டலில் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக உழைத்தவர்கள். “மும்மூர்த்திகள்” என்று அழைக்கக்கூடிய அளவிற்கு எப்போதும் ஒன்றாகவே இருந்து ஒன்றாகவே செயற்பட்டார்கள்.\nதோழர்; சண்முகதாசன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியானது சாதிப் போராட்டத்தை முன்னெடுத்தபோது தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோர் கட்சியின் வழிகாட்டலில் ஆற்றிய பங்கு மறக்க முடியாததாகும். குறிப்பாக கண்பொல்லை கிராமத்தில் நடந்த சாதிப்போராட்டத்தின்போது இந்த தோழர்கள் பல வழிகளில் ஆற்றிய பங்கை இப்போதும் அந்த மக்கள் நன்றியுடன் நினைவு கூருவதை நாம் காணலாம்.\n1983ம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலை இயக்கங்கள் வேகமாக வளர்ச்சி கண்டபோது அவ் இயக்கங்களில் இணைந்து கொண்ட பல போராளிகள் மார்க்சிய அறிவை பெறவும் மார்க்சிய பாதையை தேர்ந்தெடுக்கவும் தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோர் காரணமாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக ரெலோவில் போராளிகள் தாஸ் மற்றும் பலரின் நல்ல மாற்றங்களுக்கு இவர்களே பின்னனியில் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் கொண்ட “பொபி” பிரிவினர் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என எச்சரித்திருந்தனர். அதன் பின்னர் நெல்லியடியில் புலிகளுக்கு பொறுப்பாக இருந்த சுக்ளா என்பவரால் புலிகளை விமர்சித்தார்கள் என்று குற்றம்சாட்டி தோழர்கள் ரத்தினம் சிவராசா ஆகியோர் கைது செய்யப்பட்டு அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களை படுகொலை செய்ய திட்டமிட்ட வேளை அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இவ்வாறு பல சித்திரவதைகள் மற்றும் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இத் தோழர்கள் தங்கள் புரட்சிகரப் பணிகளில் இருந்து ஒதுங்கவில்லை. மாறாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தி தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். சில இயக்கங்களால் இவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்த வேளையிலும் இயக்க தலைமைகளுடன் முரண்பட்டு பாதுகாப்பு தேடிவந்த பல போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களைக் காப்பாற்றியதை இன்றும் அந்த போராளிகள் மறக்காமல் நன்றியுடன் நினைவு கூறுவதை நாம் காணமுடியும்.\nதமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை இயக்கத்தைச் சேர்ந்த நானும் மற்ற தோழர்களும் மாக்சிய அறிவைப் பெறுவதற்கு தோழர்கள் சண்முகதாசன் டானியல் சின்னத்தம்பி இக்பால் ஆகியோரை அழைத்து வந்து அரசியல் வகுப்பெடுக்க வைத்த தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக தமிழீழம் சிறந்த தீர்வு அல்லாதது மட்டுமன்றி சாத்தியமற்ற தீர்வு என்றும் இந்திய அரசு நண்பன் அல்ல அது எதிரி என்பதையும் தோழர் சண் அன்று மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்தது இன்று நடைமுறயில் நிருபனமாகியுள்ளது. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை இயக்கமும் தோழர் சண் அவர்களின் கம்யுனிஸ்ட் கட்சியின் வடபகுதிப் பிரிவும் சேர்ந்து “கீழைக்காற்று “ என்னும் பத்திரிகையை வெளியிட்டன. இதற்குரிய பணிகளில் தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோரின் பங்களிப்புகள் அளப்பரியன.\nதோழர் சண்முகதாசன் அவர்கள் எழுதிய “ஒரு கம்யூனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் அவருடைய சுயசரித நூலின் தமிழ்பதிப்பை நானும் இந்திய நக்சலைட் தோழர்களும் சேர்ந்து அச்சிட்டு வெளியிட்டோம். இதற்கு அப்போது இந்தியாவில் தங்கியிருந்த தோழர் ரத்தினம் அவர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவுமே முக்கிய காரணமாகும். மேலும் தோழர் சண்முகதாசன் அவர்களை சந்தித்து இதற்கான சம்மதத்தையும் மூலப்பிரதியையும் நான் பெற்றுக் கொள்வதற்கு அப்போது கொழும்பில் தங்கியிருந்த தோழர் சிவராசா பெரிதும் உதவினார். இந்த நூலின் ஆங்கில பதிப்பின் முன்னுரையில் தோழர் சண்முகதாசன் அவர்கள் “1983 யூலைக்குப் பின்னர் மேலை நாடுகளுக்கு அகதிகளாக சென்று சில்லறை வேலைகளைப் பார்க்கும் தமிழ்த் தோழர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இவ் நூலின் பிரசுரச் செலவில் பெரும் பகுதியை அவர்களே ஏற்றுக்கொண்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இந்த தோழர்கள் எங்கு சென்றாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தங்களால் இயன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார்கள் என்பதையே அவர்களது வரலாறு முழுவதும் எமக்கு எடுத்துக் காட்டுகிறது.\nதோழர் சிவம் அவர்கள் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் மாற்றுக் கருத்துக்காகவும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்காகவும் ஒரு ஸ்தாபனத்தின் தேவையை வலியுறுத்தி தேடகத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று உழைத்து இறக்கும் இறுதித்தறுவாய் வரை அதன் நோக்கத்திற்காக உழைத்தவர் என்றும் அண்மைக்காலமாக நிலவி வந்த அரசியல் மந்த நிலையை உடைத்து மீண்டும் புத்தெழுச்சியுடன் தேடகம் செயற்பட உந்தியவர் என்றும் தேடகம் அமைப்பு தோழர் சிவம் பற்றிய தனது குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தோழர் சிவம் அவர்கள் கனடாவில் செய்த பணிகளுக்கு சாட்சியாக இருப்பதோடு அவர் இறக்கும் வரை தனது கொள்கைகளில் உறுதியாக இருந்து தன்னால் இயன்ற பணிகளை செய்துள்ளார் என்பதையும் எடுத்தியம்புகிறது. அதேபோல் இந்தியாவில் மரணமடைந்த தோழர் ரத்தினம் அவர்களும் இலங்கையில் மரணமடைந்த தோழர் சிவராசா அவர்களும் இறுதிவரை தமது கொள்கைளில் உறுதியாக இருந்ததையும் தமது நெருக்கடியான வேளைகளிலும் அவர்கள் தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டதையும் நாம் காணமுடியும்.\nமிகவும் நெருக்கடியான இக் காலகட்டத்தில் இத் தோழர்கள் எம் மத்தியில் இல்லாதது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இத் தோழர்கள் இன்று எம் மத்தியில் இல்லாவிடினும் அவர்கள் விட்டுச்சென்ற அனுபவங்களும் படிப்பனைகளும் எம் முன்னால் உள்ளன. அவர்கள் இன ஒடுக்கு முறைக்கு எதிராக தரகு முதலாளியத்திற்கு எதிராக அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்தார்கள். மாக்சிய லெனிச மாவோசியத்தை தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார்கள். அவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணம் செய்து புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.\nஇலங்கை ஒரு சிறிய தீவாக இருந்தாலும் கூட இலங்கை மக்கள் ஒரு வீரம் செறிந்த போராட்ட குணாம்ச வரலாற்றை உடையவர்கள். அவர்கள் அரசர்களுக்கு எதிராக மட்டுமல்ல போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆகியோரின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடினார்கள். எவர்களையும் நீண்ட காலம் ஆள இலங்கை மக்கள் அனுமதிக்கவில்லை என்பதை வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தலைமைகளின் துரோகத்தினால் எமது மக்களின் போராட்டம் இன்றுவரை வெற்றி பெறவில்லை. எனினும் மாபெரும் ஆசான் தோழர் கார் மாக்ஸ் அவர்கள் கம்யுனிஸ்ட் அறிக்கையில் சுட்டிக்காட்டியது போல் எம்மால் வெல்லப்படுவதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது. இறுதி வெற்றி உறுதி எமக்கு.\nஏவ்வளவு நல்ல தோழர்களாக இருந்தாலும் அவர்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு சிறந்த பணிகளை செய்தாலும் ஒரு பலமான கட்சியின் அங்கமாக ஆதாரமாக இல்லாவிடின் அவையாவும் பயன் உள்ளவையாக அமையமாட்டா. தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோரின் அனுபவங்களை உற்று நோக்கும் போது இதனை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. எனவே இனியும் இதுபோன்ற நிலை அமையாவண்ணம் ஒரு புரட்சிகர கட்சியை கட்டும் பணியில் அக்கறை உள்ள தோழர்கள் ஈடுபட வேண்டும்.\nஇதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். பல கோடி ருபா பெறுமதியாக சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வளவற்றையும் செய்த இலங்கை இனவெறி அரசும் அதற்கு துணை புரிகின்ற இந்திய விரிவாதிக்க அரசும் மக்களின் போராட்டத்தை அடக்கிவிட்டதாக எக்காளமிடுகின்றன. கொன்று குவித்த மக்களின் புதைகுழிகளின் மேல் நின்று கொக்கரிக்கின்றன. அவர்களுக்கு தோழர் செரபண்டாஜியின் வரிகளை பதிலாக முன்வைக்க விரும்புகிறேன்.\nஏம்மை துண்டு துண்டாய் வெட்டி\nஆழ்கடலில் வீசி எறிந்தாலும் -நாம்\nமீண்டும் மீண்டும் எழுந்து வருவோம்.\nதோழர் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோரை என்றும் நினைவில் கொள்வோம். அவர்களின் பாதையில் தொடர்ந்து செல்ல திட சங்கற்பம் பூணுவோம். இதுவே நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.\nதோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா புகழ் ஓங்குக.\nமாக்சிய லெனிச மாவோசிச வழிகாட்டலில் தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்தின் ���ூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/06/blog-post_7.html", "date_download": "2020-09-24T02:11:25Z", "digest": "sha1:QXJHHGTXBNUCZRPXNWNFI4ADS5CNBDBT", "length": 6628, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி", "raw_content": "\nபாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி\nநண்பர்களே இந்த பதிவு தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வு பதிவு.வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.\nஇப்படியிருக்கையில், உங்கள் பாஸ்வேர்டை தாக்காளர்கள் (ஹேக்கர்) அறிந்துகொள்வதும் மிகவும் எளிது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துக்கொண்டாலே போதும், அவற்றைக்கொண்டு சாஃப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில்.\nநம்முடைய பாஸ்வேர்டும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதேசமயம், அது திருட்டும்போகக் கூடாது. என்னதான் செய்வது இலக்கணப் பிழை செய்யுங்கள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.\n நீங்கள் இலக்கண பிழையோடு உங்கள் பாஸ்வேர்ட் உருவாக்கினால் அவ்வளவு எளிதில் அதனை ஹேக் செய்ய முடியாது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அஸ்வினி ராவ் தலைமையிலான ஆய்வுக்குழு நிரூபித்துள்ளது.\nஇந்தக் குழு நடத்திய ஆய்வில், பாஸ்வேர்டை யூகிக்க பயன்படுத்தப்படும் கிராகிங் என்ற முறையில் இலக்கண சுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படக்கூடியவை என தெரியவந்துள்ளது. இடையே எண்கள், பெரிய எழுத்து போன்றவற்றை கொண்டு பாஸ்வேர்டை கடினமாகியிருந்தாலும்கூட, அவற்றில் உள்ள இலக்கண தன்மையைக் கொண்டு கிராகிங் சாப்ட்வேர்கள் வெற்றி பெற்று விடுகின்றன. ஆனால், அதே பாஸ்வேர்டு இலக்கண‌ப் பிழை கொண்டதாக இருந்தால் தாக்காளர்களின் சாப்ட்வேரால், அதிலுள்ள எந்த பொதுத்தன்மையையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. எனவே, உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பாக இர��க்கும்.\nநீங்கள் உருவாக்கும் இலக்கண பிழையைப்போன்று மற்றொருவரால் உருவாக்க முடியாது என்பதுதான் இந்த உத்தியின் தனிச்சிறப்பு. எனவே, இலக்கணப் பிழை செய்யுங்கள் பாஸ்வேர்டில் மட்டும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2013/jan/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-623926.html", "date_download": "2020-09-24T01:06:22Z", "digest": "sha1:QNC5MYUH5HL6PZ4LWQPNFG3OXQAYWYVP", "length": 17652, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் வைகோவின் மனு விசாரணைக்கு ஏற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் வைகோவின் மனு விசாரணைக்கு ஏற்பு\nவிடுதலைப் புலிகள் மீதான தடையி நீக்கக் கோரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇது குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்...\nசென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (28.01.2013) விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த ரிட் மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) நீதியரசர் எலிப்பி தர்மாராவ், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\n“விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு 2012 மே 14 இல் பிறப்பித்த ஆணையை, மத்திய அரசு நியமித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைத்தது. அந்த��் தீர்ப்பாயத்தில் நான் நேரில் சென்று, புலிகள் மீதான தடையை இரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தேன். தீர்ப்பாயம் நடத்திய விசாரணைகளிலும் பங்கேற்றேன். ஆனால், அந்தத் தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்களின் பிரதிகள் எனக்கு வழங்கப்படவில்லை.\nபுலிகள் மீதான தடையை, உறுதி செய்து தீர்ப்பாயம் 2012 நவம்பர் 27 ஆம் தேதி பிறப்பித்த ஆணை நீதிக்கு எதிரானதும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும் உண்மைக்கு மாறான வாதங்களின் அடிப்படையிலும் தரப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராகவோ ஆபத்து ஏற்படும் விதமாகவோ செயல்பட்டால்தான் சட்டப்படி குற்றமாகும். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் மத்திய அரசு, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டையும் தமிழ் ஈழத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக எள்ளவும் உண்மை இல்லாத, முழுக்க முழுக்க அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் மீது சுமத்தி இந்தத் தடையை நீடித்துள்ளது.\nதமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கு பகுதிகளைக் குறிப்பதாகும். இதற்கு ஆதாரமாக 1976 மே 14 இல் வட்டுக்கோட்டையில் தமிழர் அமைப்புகள் தந்தை செல்வா தலைமையில் கூடி நிறைவேற்றிய பிரகடனத்தை நான் தீர்ப்பாயத்தில் ஆவணமாக தாக்கல் செய்திருந்தேன். ஆனால், தீர்ப்பாய நீதிபதி அந்தப் பிரகடனத்தின் வாசகத்தையே புரிந்து கொள்ளாமல், இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள தமிழர்கள், தமிழ் ஈழத்தின் குடிமக்கள் ஆகலாம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் ஈழத்தின் பூர்வீகக் குடிமக்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள், குடி உரிமை பெறலாம் என்றுதான் அப்பிரகடனம் கூறுகிறது. அடிப்படையையே நீதிபதி மாற்றிச் சொல்கிறார். வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு விடுதலைப்புலிகள் அங்கீகரித்ததற்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஆனால், நான் பதிவு செய்த ஆவணங்களில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர் நாள் உரையின்போது, தேசியத் தலைவர் பிரபாகரன் உரையாற்றும் மேடையில், தமிழ் ஈழ வரைபடம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டு��்ளது. அது இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளை மாத்திரமே காட்டுகிறது. இது தான் வட்டுக்கோட்டை பிரகடனத்திற்கு புலிகள் தந்துள்ள அங்கீகாரமாகும்.”\nநீதியரசர் எலிப்பி தர்மாராவ்: (வைகோவைப் பார்த்து) விடுதலைப்புலிகள் என்று மூன்று பேர் இலங்கைக்கு ஆயுதம் கடந்த முயன்றதாக போடப்பட்ட வழக்கு குறித்து என்ன கூறுகிறீர்கள்\nகடந்த முறை தடையை எதிர்த்து நான் வழக்கு தொடுத்தபோது, விடுதலைப்புலிகள் எவரும் இங்கு கைது செய்யப்படவில்லை. வழக்கு ஏதும் இல்லை என்று நான் கூறினேன். அதனால், புலிகள் தடையை நியாயப்படுத்துவதற்காக, தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளனர். காவல்துறை பெற்றுள்ள ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடி ஆகாது. இலங்கையில் இருந்து ஈழத் தமிழர் யார் வந்தாலும் இந்தத் தடையைக் காரணம் காட்டி அவர்களை அச்சுறுத்துவதும், பொய்வழக்கு போடுவதும், சிறப்பு முகாமில் அடைப்பதும் வழக்கமாகிவிட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுகிறேன்.\nஏற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் மீதான தடையை எதிர்த்து, நான் தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தங்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்று அதன் மீதான தீர்ப்பையும் எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றார்.\nஇதை அடுத்து நீதியரசர் எலிப்பி தர்மாராவ், வைகோவின் ரிட் மனுவை அனுமதித்ததோடு, நான்கு வார காலத்திற்குள் அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.\n- இவ்வாறு மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வ��ளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/air-india-flight-trafficking-intimidation/", "date_download": "2020-09-24T00:33:09Z", "digest": "sha1:OFK6GYOXS57PW7ZZN55ROYSNMVR3VFZ7", "length": 15066, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக மிரட்டல் ! - Sathiyam TV", "raw_content": "\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக மிரட்டல் \nஇந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக மிரட்டல் \nமும்பையில் ஏர் இந்தியா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபரிடம் இருந்து மிரட்டல் அழைப்பு வந்துள்ளது ஏ��் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.\nஅந்த சுற்றறிக்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅனைத்து விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்க வேண்டும்.\nவிமான நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு வரும் வாகனங்களை தீவிரமான சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்க வேண்டும்.\nவிமான நிலையத்தின் வெளி நுழைவு வாயில் தொடங்கி அத்தனை பகுதிகளிலும் அதிகப்படுத்தப்பட்ட சோதனைக்கு பின்னரே பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் சரக்குகளை உள்ளே அனுமதிக்க வேண்டும்.\nவிமான நிலையங்களில் உள்ள சரக்கு முனையம், உணவு விடுதிகள், அங்காடிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுடன் கூடிய பரிசோதனை மற்றும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டும்.\nகண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அனைத்து பகுதிகளிலும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.\nமேலும். சூழ்நிலைக்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றரிக்கை மூலம் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.\n2014-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விமான கடத்தல் (தடுப்பு) சட்டத்தின்படி விமான கடத்தல்காரர்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும் உயிருடன் பிடிபடும் குற்றவாளிகளுக்கு விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..\nஇன்னும் 80 ஆண்டுகள் தான்.. உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாசா..\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை\n24 வயது இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்.. 12கோடி பரிசு\nஅயோடின் கரைசலால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் – ஆய்வில் தகவல்\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதோனியின் சுயநலம்.. CSK தோல்வி.. பிரபல கிரக்கெட் வீரர் குற்றச்சாட்டு..\nவெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – மத்திய அரசு\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skpkaruna.com/2012/08/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-09-24T00:45:55Z", "digest": "sha1:GBM3TH3VIVHXRXY46ONVIKVOFYDFEZEC", "length": 4821, "nlines": 140, "source_domain": "www.skpkaruna.com", "title": "உயிர் வாழ்தலின் நிமித்தம். – SKP Karuna", "raw_content": "\nபல வண்ணம் கொண்ட மீன்கொத்திப் பறவை\nசாம்பல் நிற பட்டாம்பூச்சி ஒன்றினை\nபடக்கென பிடித்து உண்டதைக் கண்டேன்.\nசிறுத்தை ஒன்று பசி தாளாமல்\nமண்ணுளிப் பாம்பை பிடித்துத் தின்பதை\nஎங்கள் வீட்டுப் பறவைக் கூண்டுக்குள்\nஎப்படியோ உள் புகுந்து காதல் இணைகளின்\nஏதோ ஒன்றினை பிடித்து விழுங்கி விடுகிறது\nஅன்றொரு நாள் முயல் என்றெண்ணி\nஒரு கொழுத்த அணிலைக் கவ்விக் கொண்டு\nவந்தது வேட்டைக்குப் பழக்கமில்லா என் நாய்\nபல கோடி உயிர்ச் சக்கரத்தில்\nநாயை நாயே உண்டு உயிர்ப்பதும் கூட\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nMahendran on கலர் மானிட்டர்\nRaja on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\ns palani on பாரம்பரிய நெல் திருவிழா 2015\ns palani on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nகவிதை ( மாதிரி )\nதொட்டு விடும் தூரம் தான்…\nபோதி மரம் – கவிதைக்கான இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aakashkitchen.com/sambar-varieties-in-tamil%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-09-24T03:07:15Z", "digest": "sha1:QD3GCCMBB77W4S2GGVPEADVWULP74JPY", "length": 4144, "nlines": 57, "source_domain": "aakashkitchen.com", "title": "Sambar varieties in Tamil|காய்கறி இல்லையா? அப்போ இந்த குழம்பு செய்ங்க குழம்ப��ம் காலி சோறும் காலி | kulambu varieties in tamil – Aakash Kitchen – Way to make traditional South Indian Food Recipes", "raw_content": " அப்போ இந்த குழம்பு செய்ங்க குழம்பும் காலி சோறும் காலி | kulambu varieties in tamil\n அப்போ இந்த குழம்பு செய்ங்க குழம்பும் காலி சோறும் காலி | kulambu varieties in tamil\n அப்போ இந்த குழம்பு செய்ங்க குழம்பும் காலி சோறும் காலி | kulambu varieties in tamil\nவீட்டில் ரவை இருக்கா உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க | no gelatin, no oven easy semolina pudding\n Try This 2 Ingredients Ladoo In Lock down | குழந்தைகளுக்கான சத்து நிறைந்த கொள்ளு லட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2020/07/a-good-start.html", "date_download": "2020-09-24T01:33:24Z", "digest": "sha1:HMFCSI2EIMSDJJEY7MQNBRQZXNRRLT5T", "length": 13164, "nlines": 343, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Again a Good Start", "raw_content": "\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n11-வது திரைப்பட இலக்கியச் சங்கமம்\nநான் திரைப்படத்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்கும் முயற்சியாகவும் ��ிரைப்ப...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-09-24T00:57:53Z", "digest": "sha1:ZFAQG3WFSRTYU3DXYUHNQMYUJIADHIGS", "length": 9592, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "நூலுக்குத் தடை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ நூலுக்குத் தடை ’\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)\nசாமியை தரிசனம் செய்யவும் கட்டணம் வசூலிப்பதை இந்து முன்னணி கண்டிக்கிறது... காசர்கோடு-மங்களூர் வழித்தடத்திற்காக சாலை போக்குவரத்துத் துறையும் நெடுஞ்சாலை அமைச்சும் அதை இடிக்கவிருப்பதைத் தடுக்கக் கோரி, கட்சி, மதம் கடந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணிகள் நடைபெற்றன... கௌடில்யரின் \"அர்த்தசாஸ்திரம்\"-- இதன் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதி ஒன்று ஓரியண்டல் ரிசர்ச் இண்ஸ்டிட்யூட், மைசூரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது... ஹிந்துக்களுக்கு இந்நாள்களில் தங்கள் மத, கலாசாரத்தின் மீதான பற்று, அதைக் காக்கவேண்டிய உணர்வு மங்கிவருவதுகுறித்து வருந்தினார். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஎழுமின் விழிமின் – 2\nஇஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nகருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nஇந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்\nஇந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்\nஉருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 13\nஎன்று தணியும் இந்து சுதந்திர தாகம்\nதி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்\nதெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-24T01:55:40Z", "digest": "sha1:CTJRJQFIFGUYOANEYVJPPIFWOV6FABOB", "length": 8812, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "மத அணுகுமுறை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nமுஸ்லீம்களும் சிறுபான்மைதான். மகர் - மாங்க் ஜாதிகளைப் போலவே முஸ்லீம்களுக்கும் கிராமத்தில் சில வீடுகளே இருக்கின்றன. ஆனால் முஸ்லீம்களுக்குத் தொல்லை தர எவருக்கும் துணிவு வராது. நீங்கள் மட்டும் எப்போதும் கொடுங்கோன்மைக்குப் பலியாகிறீர்கள். இது ஏன்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஅடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nஅறியும் அறிவே அறிவு – 13 [நிறைவுப் பகுதி]\n”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா\nஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)\nஇந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்\nமாணிக்கவாசகர் : மொழி எல்லைகள் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடு\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nவலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது\nரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:26:55Z", "digest": "sha1:VRXQKPVRM6A7QQR63IX2ZW3RRVOERVDX", "length": 12635, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "சிங்கப்பூரில் திரையிடப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nசிங்கப்பூரில் திரையிடப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி சிங்கப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திரையிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பதிவிட்டுள்ளார்.\nவரும் 8ஆம் திகதி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்கான முன்பதிவு தொடங்கி பல அரங்குகளில் முதல் நாளுக்கான அனைத்து அநுமதிச்சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளன.\nஇந்��ிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி என்று சொல்லப்படும் பிரத்யேகத் திரையிடல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நடைபெறுகின்றது.\nசிங்கப்பூரில் இன்று ஆரம்பமாகும் திரையிடலில் பங்கேற்க படத்தில் நடித்திருக்கும் வித்யா பாலன், ஷ்ரத்தா ஆகியோர் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.\nஇந்தத் திரையிடல் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர், ”சிங்கப்பூரில் இன்று ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி திரையிடல் ஆரம்பிக்கின்றது. எனது மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார், எச் வினோத், ஒட்டுமொத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இதை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வேன்” என பதிவிட்டுள்ளார்.\nஎச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இவர்களுடன் ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆண்ட்ரியா, அபிராமி, உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nசினிமா Comments Off on சிங்கப்பூரில் திரையிடப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி Print this News\nஐ.எஸ். தீவிரவாதம் எமது நாட்டில் செயற்படுவதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை – சாகல முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க விமான இரைச்சலால் பாதிக்கப்படும் நகர மக்களுக்கு விரைவில் தீர்வு\nஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன் ஊரடங்கு குறித்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ளமேலும் படிக்க…\nபுற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் மனிஷா கொய்ராலா\nநடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும்மேலும் படிக்க…\nவிமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது – சூர்யாவுக்கு நீதிமன்றம் அறிவுரை\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது – சரண்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டம்\nவைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி.- செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது\nவைத்திய சாலையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடினார் எஸ்.பி.பி.\nபுகழ்ந்து பேசும் நண்பர்களுக்கு பயந்தே இருங்கள் – ராதிகா\n‘பிக்போஸ்’ தர்ஷனின் ‘தாய்க்குப் பின் தாரம்’ பாடலின் டீசர்\nதிருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன்\nஎஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை\nஎஸ்.பி.பி., உடல் நிலை: மகன் நம்பிக்கை\nகண்ணதாசன் பேரனுக்கு ஜோடியான வாணி போஜன்\nஎஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிவிப்பு\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல் வெளியீடு\n“எஸ்.பி.பி” என் ஆயுளையும் சேர்த்து வாழனும்“ ; நடிகை சரோஜா தேவி\nமயக்க நிலையிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி\nஅருமைக் கலைஞன்… புரிதல் கடிது, புரிந்தால் இனிது’ – கமல் குறித்து வைரமுத்து\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ர மணியம் கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை\n100 கோடி சம்பளம் வாங்கும் பிரபாஸ்\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Bilaspur/cardealers", "date_download": "2020-09-24T01:54:25Z", "digest": "sha1:E7MY5BJBEGVJGPFEV3ZC4PU4ZEIRGBYV", "length": 5753, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிலஸ்பூர் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா பிலஸ்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை பிலஸ்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பிலஸ்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் பிலஸ்பூர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/telecom/airtel-1gb-free-data-offer-select-users-check-details-here-news-2269955", "date_download": "2020-09-24T01:09:35Z", "digest": "sha1:FDBWZV4PQXCVZOT72Q4TVUJ6DNGMBEZ4", "length": 11072, "nlines": 182, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Airtel 1GB Free Data Offer Select Users Report । ஏர்டெலில் மூன்று நாட்களுக்கு இலவச டேட்டா!", "raw_content": "\nஏர்டெலில் மூன்று நாட்களுக்கு இலவச டேட்டா\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nகுறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது\nஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு 1ஜிபி டேட்டா இலவசமாக வழங்குகிறது.\nஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிறப்பு ஆஃபர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 1ஜிபி கூடுதல் டேட்டா பெற முடியும். பொதுவாக 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா வழங்கப்படும். ஆனால், தற்போது கூடுதலாக 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டு, 4ஜிபி டேட்டாவாக வழங்கப்படுகிறது.\nஇந்த ஆஃபர் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இல்லை. சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏர்டெல் தரப்பில் ஆஃபர் மெசேஜ் வரும். அவர்கள் இந்தச் சலுகையைப் பெற முடியும். மேலும், இவ்வாறு வழங்கப்படும் 1ஜிபி கூடுதல் டேட்டா ஆஃபரின் வேலிடிட்டி 3 நாட்கள் ஆகும். எனவே, இந்த ஆஃபர் பெறும் வாடிக்கையாளர்கள் மூன்று நாட்கள் வரையில் 1ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். ஏர்டெலின் இந்த ஆஃபர் ஜியோவின் டேட்டா ஆஃபரை ஒத்துக் காணப்படுகிறது.\nஇது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதால், மற்ற வாடிக்கையாளர்கள் 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3ஜிபி டேட்டா மட்டுமே பெற முடியும். மாறாக 4ஜிபி டேட்டா பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெலில் இதே போல் 49 ரூபாய்க்கான ரீசார்ஜ் பேக் உள்ளது. அதில் 38.52 ரூபாய்க்கு டாக் டைம், 100MB டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் 1 ஜிபி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n49 ரூபாய்க்கு BSNL புதிய பிளான் அறிமுகம்\nVodafone Idea முழுமையாக இணைந்தது.. புதிதாக ‘Vi’ லோகோ அறிமுகம்\nஏர்டெல் வாடிக்கையாளர்களே.. இனி 1ஜிபி டேட்டா 100 ரூபாய் ஆக உயரலாம்\nஏர்டெலில் 129 மற்றும் 199 ரூபாய்க்கான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்\nJioவில் சுதந்திர தின ஆஃபர் 5 மாதங்களுக்கு JioFi டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்\nஏர்டெலில் மூன்று நாட்களுக்கு இலவச டேட்டா\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/08/14121843/1605358/Vairamuthu-praised-Kamal-hassan.vpf", "date_download": "2020-09-24T01:07:53Z", "digest": "sha1:6YJ3I2KPDZELJ6LN24BYKKHBDXDHNQOV", "length": 4974, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "கமல்ஹாசன் பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு - கவிஞர் வைரமுத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகமல்ஹாசன் பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு - கவிஞர் வைரமுத்து\nபிறப்பு சிவப்பாக இருந்தாலும், இருப்பு கறுப்பு என நடிகர் கமல்ஹாசன் குறித்து கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.\nபிறப்பு சிவப்பாக இருந்தாலும், இருப்பு கறுப்பு என நடிகர் கமல்ஹாசன் குறித்து கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். திரையுலகில் கமல் ஹாசன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி வைரமுத்து விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், பரமக்குடியின் அருமைக் கலைஞன் என்றும், மரபு கடந்த புதுக்கவிதை அதை புரிதல் கடிது என்றும் புரிந்தால், இனிது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். அறுபது ஆண்டுகள் காய்த்த பின்னும், நனிகனி குலுங்கும் தனி விருட்சம் கமல்ஹாசன் என்று கூறியுள்ள வைரமுத்து, கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றிச் சூடுவது திலகத்தையும் இவர் பெயரையும்தான் என்றும், 'கலையாக் கலையே கமல்' என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2494-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95l%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T02:15:07Z", "digest": "sha1:64DRIR3TXRGKLXE477L5XWSAE7PICYUJ", "length": 7132, "nlines": 200, "source_domain": "www.brahminsnet.com", "title": "தானம் பெற தகுதியற்றவர்கlள்", "raw_content": "\nThread: தானம் பெற தகுதியற்றவர்கlள்\nசிரத்தை இ���்லாமல் தானம் செய்து வீணான செயலாகும். தானம் பெறுபவரை அவமதிப்பாக எண்ணக் கூடாது. தன்னைப் பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணத்திலும் தானம் செய்யக் கூடாது.\n* தானம் பெறுபவனும், தானம் கொடுப்பவனும் பக்தி உடையவர் களாக இருக்க வேண்டும். கடவுள் சிந்தனை இருந்தால் மட்டுமே தானம் முழுமையானதாகும்.\n* பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரித்தவன், சாஸ்திரங்களை மதிக்காதவன், கோபம் கொண்டவன் நன்றி மறந்தவன், நம்பிக்கை துரோகம் செய்தவன், பெற்றோரை மதிக்காதவன், ஒழுக்கமில்லாதவன் இவர்கள் அனைவரும் தானம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.\n* அநியாயமாக பிறரிடம் ஏமாற்றிப் பெற்ற பொருளில் ஒருபகுதியை தானம் செய்தால் பாவம் தொலையும் என்று எண்ணிச் செய்யும் தானம் பாவச் செயலாகும். தானம் செய்த பிறகு இப்படி பெரும் பணத்தை வீணாக பிறருக்கு கொடுத்து விட்டோமே என்று வருந்துவதும் பாவத்திலேயே அடங்கும். தானம் பற்றிய இந்த அறிவுரைகளை மகாபாரதத்தில் அசுவமேதயாகம் செய்ய முற்படும் தர்மபுத்திரரிடம் பகவான் கிருஷ்ணர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.\n« தானம் பெற தகுதியற்றவர்கlள் | மனிதன் நிச்சயம் மாறக்கூடாது »\nகடவுள், சிந்தனை, தானம், பக்தி, ஸ்வாமி, color, font\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/06/", "date_download": "2020-09-24T01:15:44Z", "digest": "sha1:RBINXPQRBJ4KY63UXDRIBFANHIMBJ3GW", "length": 31762, "nlines": 487, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 6/1/15 - 7/1/15", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபுலிதிரைப்படத்தின் டீசர் பிரச்சனை... நம்பகத்தன்மை இனி குறையும்...\nஆறு ஏழரை முகூர்த்த கல்யாண மண்டபத்தில்... சரியாக எழுமணிக்கே சாப்பாட்டு பந்தியை ரெடி செய்து பூட்டி வைத்து விடுவார்கள்.. ஆனால் எழு மணிக்கே ஒரு ஐம்பது பேர் பின் பக்க வாசல் வழியாக வந்து விருந்தை சுவைத்துக்கொண்டு இருந்தால்.. மற்றவர்கள் நாங்க ஆபிசுக்கு போவனும் என்று மல்லுக்கட்டும் பொது வேறு வழியில்லாமல் மணமகன் தாலிகட்டும் முன்பே பந்தியை திறந்து விடுவார்கள் அல்லவா அது போலத்தான் புலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசருக்கு ஆகி இருகின்றது...\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, விஜய்\nBangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம்ஜான் அசைவ உணவு திருவிழா\nபெங்களூருவில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கிய ��ிறிய நகரம்… பின்னாளில் பிரேசர் டவுன் என்று அழைக்கப்பட்டது…தற்போது புலகேஷிநகர் என்று அதனை அழைத்தாலும்… இன்னமும் பிரேசர் டவுன் என்றே அழைக்ப்பட்டு வருகின்றது… உதாரணத்துக்கு இன்னமும் எப்படி அண்ணாசாலை என்று அழைக்காமல் மவுண்ட் ரோடு என்பது மனதில் பதிந்து விட்டதோ அதே போல பெண்களூரில் பிரேசர் டவுனும் அப்படியே..\n, ருசியான உணவுகள், வீடியோ பிளாகிங்\nRomeo Juliet movie Review -2015 |ரோமியோ ஜூலியட் திரைவிமர்சனம்.\nஇயக்குனர் எஸ்ஜே சூர்யாவின் மாணவர் லக்ஷ்மன் இயக்கும் ரோமியோ ஜூலியட் என்று படம் பற்றிய செய்தி வந்ததுமே…நிமிர்ந்து உட்கார்ந்தது தமிழ் திரையுலகம்.. காரணம் எஸ்ஜே சூர்யா திரைப்படங்கள்… அப்படி பட்டவை… அவருடைய சிஷ்ய கோடி என்றால் எதிர்பார்ப்பை எகிற வைப்பது போல .. படத்தின் போஸ்ட்டரும் அமைந்தது…படுக்கையில் ரவியும் ஹன்சிகாவும் இருப்பது போல….\nடிரரைலர் இன்னும் சிறப்பாக இருந்தகாரணத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி போனது..\nஎங்கேயும் காதல் திரைப்படத்துக்கு பிறகு ரவியும் ஹன்சிகாவும் இணைகின்றார்கள்…\nLabels: காதல், டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா\nInimey Ippadithan movie (2015) review |இனிமே இப்படித்தான் திரைவிமர்சனம்.\nசந்தானம் இனிமேல் நாயகனாகத்தான் நடிப்பேன்…. முக்கியமாக நெருங்கிய நண்பர்களுக்காக வேண்டுமானால் காமெடி வேடம் தரிப்பேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்… வல்லவனுக்குபுல்லும் ஆயுதம் திரைப்படத்துக்கு பிறகு ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம்…. லொள்ளுசபா டீமில் இருக்கும் அத்தனை நண்பர்களையும் கண்டிப்பாக இயக்குனராக களம் இறக்குவேன் என்று சொன்னதோடு அவருக்கு பஞ்ச் டயலாக் எழுதி கொடுக்கும் முருகன், ஆனந் என்ற இரண்டு நண்பர்களை முருகானந்த் என்று இயக்குனராக புரமோஷன் கொடுத்து இருக்கும் படம்.\nLabels: தமிழ்சினிமா, நகைச்சுவை, பார்க்க வேண்டியபடங்கள்\nJurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்\n1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவுடன் தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு கை பிடித்து அழைத்து வந்த பெருமை டிடிஎஸ் சவுண��டுக்கு உண்டு…\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஹாலிவுட்\nKaakka Muttai (2015) movie review | காக்கா முட்டை திரைவிமர்சனம் |தமிழில் ஒரு உலக சினிமா\nஏற்ற தாழ்வுகள் கொண்ட நகரம் சென்னை.. அதிலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து… கடந்த பத்து வருடத்தில் வெவ்வேறு முகமூடிகளை சென்னை மாட்டிக்கொண்டுவிட்டது.…\nபீட்சா ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்று என் நான்கு வயது மகளுக்கு தெரிகின்றது. ஆனால்அதே பீட்சாவை சுவைத்த பார்க்காத குழந்தைகளுக்கும் இதே சென்னையில் வாழ்கின்றார்கள்..\nLabels: உலகசினிமா, தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள், வெற்றிமாறன்\nBahubali Trailer review| பாகுபலி டிரைலர் விமர்சனம்.\nசினிமாவே சுவாசம் என்று வாழும் கமலஹாசனே சிஜியில் சறுக்கி இருக்கின்றார்...\nLabels: சினிமா சுவாரஸ்யங்கள், டிரைலர் ரிவியூவ், தமிழ்சினிமா, தெலுங்குசினிமா\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபுலிதிரைப்படத்தின் டீசர் பிரச்சனை... நம்பகத்தன்மை...\nBangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம...\nBahubali Trailer review| பாகுபலி டிரைலர் விமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்து��்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2014/09/", "date_download": "2020-09-24T01:47:18Z", "digest": "sha1:SBHQTD63QHFMRHTQY5PTDWBX2H4YFVGE", "length": 27921, "nlines": 640, "source_domain": "www.tntjaym.in", "title": "September 2014 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nஜூம்ஆ பயான் கி-1&2, 26-09-2014\n10:16 AM AYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\n9:40 AM AYM கிளை-1 AYM கிளை-2 மாணவரனி\nAYM கிளை-1 AYM கிளை-2 மாணவரனி\nஜூம்ஆ பயான் 19-9-2014 கி-1&2\n7:58 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nஉணவு பொருள் அன்பளிப்பு கி-1\n10:04 AM AYM கிளை-1 மருத்துவம்\nபொதுக்குழு கி-1 & 2\nAYM கிளை-1 AYM கிளை-2 பொதுக்குழு\n8:12 PM AYM கிளை-1 போஸ்டர்\nஜூம்ஆ பயான் 12-09-2014 ,கி-1&2\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\n5:14 PM AYM கிளை-2 வாகன வசதி\nAYM கிளை-2 வாகன வசதி\nமாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் கி-1&2\nTNTJ-AYM 5:00 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nஜூம்ஆ பயான் கி-1, 5-09-2014 கி-1&2\nAYM கிளை-1 ஜூம்ஆ பயான்\nசூனிய சவால் போஸ்டர், கி-2\n10:31 AM AYM கிளை-2 போஸ்டர்\nதஞ்சை காவல் துறை(SP) நன்றி போஸ்டர் கி-2\n10:19 AM AYM கிளை-2 பெண்கள் பயான்\nAYM கிளை-2 பெண்கள் பயான்\n9:03 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\n9:39 PM AYM கிளை-2 தர்பியா முகாம்\nAYM கிளை-2 தர்பியா முகாம்\nசூனிய சவால் போஸ்டர் கி-1\nவாழ்க்கை பொது கூட்டம் போஸ்டர்,கி-2\nTNTJ-AYM 7:39 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nஜூம்ஆ பயான் 29-08-2014 கி-1&2\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்: தலைவர்: S.அப்துல் ரெஜாக், - 9994044760 செயலாளர்: முஹம்மது ரிஃபா...\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nTntj காலண்டர் 2020 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப���பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (9)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/05/blog-post_34.html", "date_download": "2020-09-24T02:17:21Z", "digest": "sha1:Y34T4SEMOXUFDQ6F2M4PQH6YNNJ5ELIE", "length": 5576, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nபதிந்தவர்: தம்பியன் 24 May 2018\nஅம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனத் தூதுவர் செங் ஷியுவான் நிராகரித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக பெருமளவில் ஊகங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் உண்மையில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புத் தொடர்���ான விவகாரங்கள் அனைத்தும், உள்ளூர் அதிகாரிகளினாலேயே கையாளப்படும் என்று உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு கூட்டு முயற்சி.\nசிறிலங்கா துறைமுக அதிகாரசபைக்கு 30 வீத பங்குகள் உள்ளன. இது ஒன்றும் சீனாவின் தனிப்பட்ட முதலீட்டு வலயம் அல்ல. ஏனைய நாடுகளும் முதலீடு செய்ய முடியும். நான் கூறுவதை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இராணுவத் தளபதிகளும் உறுதிப்படுத்துவார்கள்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\n0 Responses to சிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/top-5-fastest-test-centuries-by-ind-batsmans/", "date_download": "2020-09-24T00:45:48Z", "digest": "sha1:Q7RHVKKY72XMHP4LKDIAST4LSOD7XT7Q", "length": 7207, "nlines": 77, "source_domain": "crictamil.in", "title": "Top 5 Fastest Test centuries by Indian Batsmans in Intl Cricket", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதமடித்த 5 இந்திய பேட்ஸ்மேன்கள். அசரவைக்கும் ஹிட்டர்ஸ் – லிஸ்ட் இதோ\nடெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதமடித்த 5 இந்திய பேட்ஸ்மேன்கள். அசரவைக்கும் ஹிட்டர்ஸ் – லிஸ்ட் இதோ\nடெஸ்ட் போட்டிகளில் சதம் அடிப்பது சற்று கடினமான விஷயம். அதிலும் அதிரடியாக விளையாடி இந்திய வீரர்கள் சதம் அடித்து இருக்கிறார்கள் .அப்படி அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.\nகபில்தேவ் / ஹர்திக் பாண்டியா :\nஇந்த இருவரும் டெஸ்ட் போட்டியில் 86 பந்துகளில் சதமடித்து இருக்கின்றார்கள். கபில்தேவ் 1981ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், ஹர்திக் பாண்டியா 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 86 பந்துகளில் சதம் அடித்��ிருந்தனர். இதன்மூலம் இருவரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.\nதோனியின் காலத்தில் அறிமுகமான அதிரடி வீரர் இவர். 2013ம் ஆண்டு தனது முதல் போட்டியில் ஆடிய இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 85 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இதன்மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஷிகர் தவான்.\nடெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக ஆடுவதற்கு பெயர் போனவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு அதிரடியாக விளையாடிய விரேந்தர் சேவாக் வெறும் 78 பந்துகளில் சதம் விளாசினார். இந்த தொடரில் மட்டும் விரேந்தர் சேவாக் 588 ரன்கள் குவித்து இருந்தார்.\nஇந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் அதிரடியாக விளையாடுவதற்கு பெயர் போனவர். 1997ம் ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய இவர் 74 பந்துகளில் சதம் விளாசினார்.\nஇந்திய அணிக்கு முதன்முதலில் உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் இவர். ஆல்-ரவுண்டராக இருந்த இவர் பேட்டிங்கில் பட்டையை கிளப்புவார் .இலங்கை அணிக்கு எதிராக 1986 ஆம் ஆண்டு வெறும் 74 பந்துகளில் சதமடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sai-baba-ashtottara-mantra-in-tamil/", "date_download": "2020-09-24T03:21:08Z", "digest": "sha1:22L7V6NVUXPICPGBICBG2VF3BJPDBW7G", "length": 14363, "nlines": 210, "source_domain": "dheivegam.com", "title": "சாய் பாபா அஷ்டோத்திரம் நாமாவளி | Sai baba ashtothram", "raw_content": "\nHome மந்திரம் சாய் பாபா மந்திரம் சாய் பாபா 108 அஷ்டோத்தர மந்திரம்\nசாய் பாபா 108 அஷ்டோத்தர மந்திரம்\nசாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது திண்ணம். இங்கு சாய் பாபா 108 அஷ்டோத்திர நாமாவளி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வியாழக் கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வந்தால் வாழ்வில் உள்ள சங்கடங்கள் அனைத்தும் விலகி இன்பம் பெருகும், நன்மைகள் பல உண்டாகும்.\nசாய் பாபா அஷ்டோத்திர நாமாவளி\nஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:\nஓம் ஸ���ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:\nஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:\nஓம் சேஷ சாயினே நம:\nஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:\nஓம் பக்த ஹ்ருதாலயாய நம:\nஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:\nஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:\nஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:\nஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:\nஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:\nஓம் ஜகத பித்ரே நம:\nஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:\nஓம் பக்த பாராதீனாய நம:\nஓம் பக்தானுக்ரஹ காதராய நம:\nஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:\nஓம் ஞான வைராக்யதாய நம:\nஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:\nஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:\nஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:\nஓம் குணாதீத குணாத்மனே நம:\nஓம் அனந்த கல்யாண குணாய நம:\nஓம் அமித பராக்ரமாய நம:\nஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:\nஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:\nஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:\nஓம் மனோவாக தீதாய நம:\nஓம் அஸஹாய ஸஹாயாய நம:\nஓம் அநாதநாத தீனபந்தவே நம:\nஓம் ஸர்வ பாரப்ருதே நம:\nஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:\nஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:\nஓம் ஸதாம் கதயே நம:\nஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:\nஓம் சத்ய தர்ம பராயணாய நம:\nஓம் ஸித்த ஸங்கல்பாய நம:\nஓம் ஸத்ய தத்வபோதகாய நம:\nஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:\nஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:\nஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:\nசாய் பாபா செய்த அற்புதங்கள் பற்றிய தொகுப்பு\nஇந்த மந்திரத்தை தினமும் ஜபித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும். தினமும் ஜபிக்க முடியாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிக்கலாம். வியாழக் கிழமை என்பது பொதுவாக சாய் பாபாவிற்குரிய நாளாக கருதப் படுகிறது. சாய் பாபாவின் அனைத்து கோவில்களிலும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அன்று சாய் பாபா கோயிலிற்கு சென்று அவரை வழிபட்டு மேலே உள்ள அஷ்டோத்திர நாமாவளி மந்திரத்தை ஜபித்து வருவோருக்கு சாய் பாபாவின் பரிபூரண அருள் கிடைக்கும். வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தையும் கடந்து உயர்ந்த நிலையை அடைய சாய் பாபா அருள் புரிவார்.\nசாய் பாபா 108 போற்றி\nவியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தத�� அப்படியே நடக்கும்.\n அப்படின்னா இந்த அஷ்டகத்தை 18 முறை வாசியுங்கள் தன மழை பொழியும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/magazine/lifestyle/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:19:53Z", "digest": "sha1:7LR4D3BAQMCPOHYL67SHZYFJGEKJCVM6", "length": 2679, "nlines": 86, "source_domain": "madukkur.com", "title": "அழகான துபாய் - Madukkur", "raw_content": "\nஅழகான அமீரக வாழ்வில் நம்மால் மறக்க முடியாதது இந்த ஆப்ரா என்ற நதி.\nதேரா துபைக்கும் பார்துபைக்கும் இடையே இந்த நதி ஓடுகிறது.\nஇக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல படகில் பயணம்.\nஅன்று ஐம்பது பைசா, இன்று ஒரு ரூபாய். சுற்றுலா பயணிகள் மட்டுமல்ல\nவேலைக்கு செல்லும் நாமும் ரசித்து செல்லும் பயணம் இந்த ஆப்ரா படகு பயணம்.\nமாலை நேரங்களில் அக்கரையில் ஒரு ரூபாய்க்கு மூன்று சிறிய சமூசாக்கள்.\nவானம் எனக்கு ஒரு போதி மரம்\nநாளும் எனக்கு அது சேதி தரும்\nஎன்ற தமிழ் கவிஞனின் வரிகள் நம்மை அறியாமல் நமது உதடுகள் பாடும்…\nபார்துபை பயணங்கள் , உங்கள் எண்ணங்கள் எழுதலாம்\nகருத்து தெரிவியுங்கள் பதிலை அகற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/08/09/jyothika-financial-assistanc/", "date_download": "2020-09-24T01:46:29Z", "digest": "sha1:BHOWJS2C7GWPEC3A5M2NE5D2GI5XJ3RR", "length": 11899, "nlines": 127, "source_domain": "oredesam.in", "title": "மற்றவர்களிடம் நிதி உதவி பெற்று அகரம் பவுண்டேசன் மூலம் உதவி செய்த ஜோதிகா விளம்பரம் தேடுவது ஏன் ? - oredesam", "raw_content": "\nமற்றவர்களிடம் நிதி உதவி பெற்று அகரம் பவுண்டேசன் மூலம் உதவி செய்த ஜோதிகா விளம்பரம் தேடுவது ஏன் \nஜோதிகா என்ற தனி நபரால் வழங்கங்கப்படாத இந்த நிதி உதவி அகரம் பவுண்டேசன் என்ற டிரஸ்ட் மூலம் வழங்கப்பட்டுள்ளது .தனிநபர்கள் ,பல்வேறு நிறுவனங்களால் நிதி உதவி பெற்று தான் நன்கொடை வழங்கப்படுகிறது .இதை வைத்து ஜோதிகாவின் இந்த விளம்பரம் உதவியை மீடியாக்கள் முதன்மைப் படுத்துகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்\nஆச்சி மசாலா நிறுவனம் ,நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அஜீத் குமார் போன்றோர் செய்த நிதி உதவிகளை எந்த ஒரு ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை . நடிகை ஜோதிகா செய்த உதவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியாமல் மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.\nஎங்களுக்கு தி.மு.க என்பது ஒரு பொருட்டே கிடையாது திமுகவால் பிரியாணி கடை முதல் டீ கடை வரை பாதுக்காப்பு இல்லை வினோஜ் ப செல்வம் சரவெடி\nஜீ தமிழ் தொலைக்காட்சி நடவடிக்கை எடுக்குமா கரு.பழனியப்பனால் ஜீ தமிழ் நிர்வாகத்திற்கு நெருக்கடி\nபுதிய கல்வி கொள்கை, மற்றும் EIA பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்தது. ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடிகை ஜோதிகா அண்மையில் தமிழர்களின் அடையாளமான தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசியது என்று தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சூர்யா குடும்பம்.இந்த நிதி உதவியை ஏன் உயிர்கொல்லி கொரானா ஏப்ரல், மே மாதங்களில் கொடுக்காமல் ,இப்போது தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள ஜோதிகா முயற்சித்துள்ளார் .\nமக்களின் கவனத்தை திசை திருப்பவும், சூர்யாவின்சூரரைப்போற்று படத்தை விளம்பரப்படுத்தவும் , தஞ்சை மருத்துவமனையின் அவலத்தை பார்த்த அன்றே உதவிகள் செய்யாமல். நடிகை ஜோதிகாவின் இந்த உதவியை ஏன் இந்த ஊடகங்கள் தூக்கி பிடிப்பது ஏமாற்று வேலை என்று சமுக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்களுக்கு தி.மு.க என்பது ஒரு பொருட்டே கிடையாது திமுகவால் பிரியாணி கடை முதல் டீ கடை வரை பாதுக்காப்பு இல்லை வினோஜ் ப செல்வம் சரவெடி\nஜீ தமிழ் தொலைக்காட்சி நடவடிக்கை எடுக்குமா கரு.பழனியப்பனால் ஜீ தமிழ் நிர்வாகத்திற்கு நெருக்கடி\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தி.மு.க உறுப்பினரான சம்பவமும்\nதிடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் \nகிறிஸ்தவர்களுக்கு இந்து கோயில் நிலம் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் அட்டூழியம்.\nபாஜக மகளிர்களை தாக்கிய திமுக குண்டர்கள் திமுகவை எதிர்த்து பாஜக போராட்டம் \nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாத�� ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nதிமுக நிர்வாகியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…\nஇன்றைய கிழமை காயத்திரி சனி பகவான் காயத்ரி மந்திரம்\n இந்தோனிசிய இஸ்லாமிய பல்கலைக்கழக பாட புத்தக்கத்தில் இடம்பெற்று சாதனை\nகுடியுரிமை சட்டம் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா சவால் விட்ட இஸ்லாமிய பெண்மணி பாத்திமா அலி \n சீன இறக்குமதி 27% குறைந்தது\nஎங்களுக்கு தி.மு.க என்பது ஒரு பொருட்டே கிடையாது திமுகவால் பிரியாணி கடை முதல் டீ கடை வரை பாதுக்காப்பு இல்லை வினோஜ் ப செல்வம் சரவெடி\nபஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்\nஅத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/weakest-profits-in-9-years-50-sales-down-toyota-faced-bad-quarterly-results-020074.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-24T00:35:14Z", "digest": "sha1:USRWJS7KQ73Y5BWPOZSDBJZMOT6CDL6O", "length": 24122, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..! | Weakest profits in 9 years, 50% sales down Toyota faced bad quarterly results - Tamil Goodreturns", "raw_content": "\n» டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\nடோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\n6 hrs ago SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\n7 hrs ago 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\n7 hrs ago தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\n10 hrs ago செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nMovies இட்லி துணி ரொம்ப பழசா இருக்கே.. அமலா பாலின் நியூ மாடல் உடையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nNews தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nAutomobiles மினிஸ்டர்னா இப்படி இருக்கணும்... மாணவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கிய அமைச்சர்... யார்னு தெரியுமா\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரி��ா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டோயோட்டா எப்போதும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பால் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்து லாபத்தில் சுமார் 9 வருடத்தைச் சரிவைச் சந்தித்துள்ளது. இது சக ஆட்டோமொபைல் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த வர்த்தகச் சரிவு முன்கூட்டியே கணிக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் காலாண்டு முடிவுகள் வெளியான நாளில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தைக் கைவிடாமல் அதிகளவிலான முதலீட்டைச் செய்து சுமார் 2.3 சதவீத வளர்ச்சியை டோயோட்டா பங்குகள் பதிவு செய்துள்ளது.\nLoan restructuring-ல் என்ன செய்யப் போகிறார்கள் வியாபாரிகள் & தனிநபர்களுக்கு என்ன பயன்\nஜூன் காலாண்டில் டோயோட்டா 179 பில்லியன் யென் மதிப்பிலான நஷ்டத்தை அடையும் எனக் கணிப்புகள் வெளியான நிலையில், கடந்த வருட லாப அளவீடுகளை விடவும் 98 சதவீத சரிந்து 13.9 பில்லியன் யென் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது டோயோட்டா.\nகணிப்புகளைக் காட்டிலும் அதிகமான லாபத்தை அடைந்துள்ள நிலையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது டோயோட்டா.\nகொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் நடப்பு நிதியாண்டில் டோயோட்டா-வின் செயலாக்க லாப அளவீடுகள் 500 பில்லியன் யென்- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 9 வருடத்தில் குறைவான அளவீடாகும்.\nஉலகம் முழுவதிலும் டோயோட்டா வர்த்தகம் செய்து வரும் நிலையில் சில இடங்களில் மட்டுமே தற்போது வர்த்தகச் சந்தை மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு வருவதாகவும், இன்னும் பல நாடுகளில் வர்த்தகம் இன்னும் மந்தமாகவே இருக்கிறது. இதனால் நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்திக்கும், ஆனால் கண்டிப்பாக மீட்சி அடையும் என டோயோட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் Ryo Sakai தெரிவித்துள்ளார்.\nநடப்பு நிதியாண்டில் டோயோட்டா சுமார் 9.01 மில்லியன் கார்களை விற்பனை செய்யும் எனக் கணித்துள்ளது. இது கடந்த வருடத்தின் 10.46 மில்லியன் கார்களை விற்பனையை விடவும் இந்தக் கணிப்ப 13 சதவீதமாகும்.\nமேல���ம் இந்த 9.01 மில்லியன் கார் விற்பனை கணிப்பு 9 வருடச் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.\nஜப்பான் நாட்டைத் தாண்டி டோயோட்டா வட அமெரிக்காவில் இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் மற்றும் பொருளாதாரப் பாதிப்பு இப்பகுதியில் அதிகமாக இருப்பதால் வட அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என டோயோட்டா கணித்துள்ளது.\nஇதேபோல் சீனா தற்போது கொரோனா-வை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு வழி அமைத்துக்கொடுத்துள்ளதால் சீனாவில் டோயோட்டா-வின் கார் விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவுக்கு நோ சொல்லும் Toyota தெறித்து ஓடிய General Motors தெறித்து ஓடிய General Motors\nகார் விற்பனையில் பெரிய மாற்றம்.. ஆட்டோமொபைல் சந்தை எங்குச் செல்கிறது..\n45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..\nதொடர்ந்து வீழ்ச்சி காணும் வாகன விற்பனை.. இனியாவது மாறுமா..\n2018-ல் இரண்டு கோடி கார்களை விற்ற நிறுவனங்களே பயப்படுவது ஏன் தெரியுமா..\nகுடும்ப அமைப்பு சிதைவால் சீர் குலையும் japan பொருளாதாரம்..\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\n7000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசூகி.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..\nஜனவரி முதல் கார்களின் விலை உயரும்.. கார் வாங்க திட்டமிடுவோர் உஷார்..\nபோட்டிபோட்டு விலையை குறைக்கும் நிறுவனங்கள்.. ஜிஎஸ்டியின் 2வது நாளில் அமர்க்களம்..\nகார் விற்பனை திடீர் சரிவு.. மாருதி சுசூகி மட்டும் தப்பித்தது..\n‘மோடி’யுடனான டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவன தலைவர்களின் சந்திப்பு எதற்காக..\nஉலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி\nபல லட்சம் கோடி முறைகேடாக பரிமாற்றம்.. லிஸ்டில் பல இந்திய வங்கிகள்.. அதிர வைக்கும் பின்னணி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-24T00:41:03Z", "digest": "sha1:M3IDRSZHZAOMTT6YBHIHTQ7T3KM6SCO4", "length": 36159, "nlines": 224, "source_domain": "tncpim.org", "title": "எட்டாக்கனியாகும் கல்வி! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nஅரசியல் தலைமைக்குழு உறுப்பினா், சிபிஐ(எம்)\nமத்திய அரசு வெளியிட்ட தேசிய நகல் கல்விக் கொள்கை அறிக்கை மீது நாடு தழுவிய அளவில் ஆட்சேபனைகளும், விமா்சனங்களும், மாற்றுக் கருத்துகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட நகல் கல்விக்கொள்கை இன்னும் சட்டமாக்கப்படவில்லை. சட்டமாவதற்கு முன்னதாகவே நகல் கல்விக் கொள்கையின் சில அம்சங்களை சில மாநில அரசுகள் அமலாக்கத் தொடங்கியுள்ளன; இது வேதனை அளிக்கிறது.\n‘2030-ஆம் ஆண்டுக்குள் 3 முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இ��வச கட்டாய பள்ளிக் கல்வி அளித்தல்’ என்பதை நோக்கமாக, மத்திய அரசு வெளியிட்ட நகல் கல்விக் கொள்கை அறிக்கையின் பகுதி 3 குறிப்பிடுகிறது. இது வரவேற்கத்தக்கது.\nஆனால், நகல் கல்விக் கொள்கை 7ல் 5.1 பிரிவு, மாணவா்கள் எண்ணிக்கை 20க்கும் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூட வேண்டுமென்றும், பல கிராமங்களை உள்ளடக்கிய மாணவா்களுக்காக ஒரு மையத்தில் அரசு தொடங்கும் பள்ளி வளாகத்தில் மூடப்பட்ட பள்ளிகளின் மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கிறது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சில அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன.\nமாணவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடுவதற்குப் பதிலாக மாணவா்கள் எண்ணிக்கையை உயா்த்தி, அரசுப் பள்ளிகளை பாதுகாக்க ‘தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்புக் குழு’ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள சவராயலு நாயக்கா் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி மற்றும் ஆயியம்மாள் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் இந்தக் குழுவின் அமைப்பாளா் ஜெ.கிருஷ்ணமூா்த்தியுடன் நான் சென்றேன்.\nபுதுச்சேரி சவராயலு நாயக்கா் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி\nநாங்கள் பாா்வையிட்ட பள்ளிகள் குறித்து விளக்குவதற்கு முன்பு, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து, தனியாா் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.\nபுதுச்சேரியில் உள்ள எட்டு மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட 556 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 1,14,948.\nபுதுச்சேரியில் மொத்த தனியாா் பள்ளிகள் 283. இவற்றில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை 1,61,998. மொத்த பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் 62 சதவீதம். ஆனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவா்கள் 42 சதவீதம் மட்டுமே.\nமொத்த பள்ளிகளில் தனியாா் பள்ளிகள் 38 சதவீதம். ஆனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவா்கள் 58 சதவீதம். அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கை குறைவதும், தனியாா் பள்ளிகளில் அதிகமாவதும் தொடா்ந்து நீடித்தால், எதிா்காலத்தில் அரசுப் பள்ளிகள் கேள்விக்குறியாகும்.\nதொடங்கி 152 ஆண்��ுகளான புதுச்சேரி சவராயலு நாயக்கா் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி நகரின் மையப் பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளிக்குப் பின்னணியில் சுவாரசியமான வரலாறு உள்ளது. பிரஞ்சு அரசின் ஆதிக்கத்தில் புதுச்சேரி இருந்தபோது, 1827-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான தனிப் பள்ளியை அரசு தொடங்கியது. பெண் குழந்தைகளுக்கு மட்டுமான இந்தத் தனிப் பள்ளியில் பிரஞ்சு குடிமக்களின் குழந்தைகளை மட்டும்தான் சோ்க்க முடியும்; தங்கள் குழந்தைகளைச் சோ்க்க புதுச்சேரி மக்களுக்கு அனுமதியில்லை.\n1844-ஆம் ஆண்டு மற்றொரு கிறிஸ்தவ நிறுவனம் பெண்களுக்கான தனிப் பள்ளியை நிறுவியது. இந்தப் பள்ளியிலும் கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளை மட்டும்தான் சோ்க்க முடியும். இந்தப் பின்னணியில், தேச, ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்குமான ஒரு பள்ளியை அரசு தொடங்க வேண்டுமென சவராயலு நாயக்கா் குரலெழுப்பினாா்.\nகவிஞரான சவராயலு நாயக்கரின் தொடா் கவிதை முழக்கப் போராட்டங்களின் விளைவாக 1865 ஆம் ஆண்டு அனைத்துப் பெண்களுக்குமான ‘செயின்ட் டெனிஸ்’ என்ற பெயரில் தனி அரசுப் பள்ளியை புதுச்சேரியில் பிரஞ்சு அரசு நிறுவியது. இந்தப் பள்ளி வளாகத்துக்காக தம் இடத்தை சவராயலு நாயக்கா் தானமாக வழங்கினாா்.\n‘இந்தப் பள்ளி எதிா்காலத்தில் பெண்களுக்கான பள்ளியாக மட்டுமே செயல்பட வேண்டுமென்றும், ‘இரு பாலா் பள்ளியாகவோ அல்லது ஆண்கள் பள்ளியாகவோ மாற்றினால்தான் அளித்த இடம் அரசுக்குச் சொந்தமாக இருக்காது’ என்று கவிஞரான சவராயலு நாயக்கா் உயிலெழுதி வைத்துவிட்டாா். தலைமுறை தலைமுறையாக பெண் கல்வியை உறுதி செய்த சவராயலு நாயக்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\n1956 ஆம் ஆண்டு இந்தப் பள்ளியை ‘சவராயலு நாயக்கா் அரசுப் பள்ளி’ என அன்றைய யூனியன் பிரதேச அரசு அறிவித்தது. தற்போது ‘சவராயலு அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி’ எனவும், ‘சவராயலு அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி’ எனவும் இந்த வளாகத்தில் இரண்டு பள்ளிகள் தனித் தனியாகச் செயல்படுகின்றன.\nநாங்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களையும், மாணவிகளையும் சந்தித்து உரையாடினோம். 2007 ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் 220 மாணவிகள் படித்தனா்; அடுத்த சில ஆண்டுகளில் மாணவிகளின் எண்ணிக்கை 110 ஆகக் குறைந்தது. இந்தச் சூழலில் மாணவிகள் எண்ணிக்கையை உயா்த்த, இந்த அர��ுப் பள்ளியைப் பாதுகாக்க பல முயற்சிகளை ஆசிரியா்கள் மேற்கொண்டனா்.\nபள்ளிக் கட்டடத்துக்கும், வகுப்பறைகளுக்கும் பல வண்ண ஓவியங்கள் தீட்டுதல், கணிதம் கற்பித்தலுக்காக ஆய்வகம் அமைத்தல், பொம்மலாட்ட நிகழ்வுகள் நடத்துதல், ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பு மையம் (‘ரீடிங் காா்னா்’) அமைத்தல், கணினி வகுப்பு ஏற்பாடு செய்தல் (‘ஸ்மாா்ட் வகுப்பு’) போன்ற கல்வி மேம்பாட்டுப் பணிகளும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள், புதிய கழிப்பறைகள் போன்ற அடிப்படைக் கட்டுமான வசதிகள் செய்யப்பட்டன.\nஇதில் இன்றைய அரசும் உதவிகரமாக இருந்தது. அனைத்துக்கும் மேலாக ஆசிரியா்கள் தங்களது பணி கலாசாரத்தை மேம்படுத்தி தரமான கற்பித்தலையும் மேற்கொண்டனா். இதனால் இந்தப் பள்ளி மாணவிகள் பல போட்டிகளில் பங்கெடுத்துப் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றனா். தற்போது இந்தப் பள்ளியில் மாணவிகள் எண்ணிக்கை 183 ஆக உயா்ந்துள்ளது. இதற்கு மேலும் எண்ணிக்கையை உயா்த்துவோம் என ஆசிரியா்கள் பெருமிதத்தோடு கூறினா்.\n4-ஆம் வகுப்பில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் நாங்கள் உரையாடினோம். அந்த வகுப்பில் கணித ஆய்வுக்கூடம் (‘மேத்ஸ் லேப்’) உள்ளது. கூட்டல், கழித்தல், வகுத்தல் , பெருக்கல் ஆகியவற்றைப் போடச் சொன்னபோது, அந்த ஆய்வுக்கூடத்தில் இருந்த உபகரணங்களைக் கொண்டு செய்முறை மூலம் குழந்தைகள் சரியாகச் செய்து காட்டினா்; 4 ஆம் வகுப்புக்கேற்ற மாணவிகளின் கற்றல் திறனை அவா்களிடம் காண முடிந்தது.\nபுதுச்சேரி சவராயலு நாயக்கா் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி\nஒவ்வொரு குழந்தையாக குடும்பப் பின்னணியைக் கேட்டபோது, 27 குழந்தைகளும் கூலித் தொழில் செய்வோரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தனா். இந்த வகுப்பு மட்டுமல்ல, தொடக்கப் பள்ளியில் இதர 4 வகுப்புகளிலும் இதே வளாகத்தில் செயல்பட்டு வரும் உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளில் பெரும்பாலோா் கூலித் தொழில் செய்யும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முத்தரையா் பாளையம் என்ற கிராமத்தில் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அருட்செல்வி ஆயி அம்மாள்’ என்ற நடுநிலைப் பள்ளிக்குச் சென்றோம். 2004-2005ல் இந்தப் பள்ளியில் 500 மாணவா்கள் படித்தனா்; நாளடைவில் இந்தப் பள்ளிய���ல மாணவா்கள் எண்ணிக்கை 2016-2017ல் 238 ஆகக் குறைந்துவிட்டது. இந்தப் பள்ளி ஆசிரியா்கள் தொடா்ந்து எடுத்த முயற்சியினால் நடப்பாண்டில் மாணவா்களின் எண்ணிக்கை 273 ஆக உயா்ந்துள்ளது.\nகணினி வசதியுடைய வகுப்பறை, படிப்பு மையம் என நூலகத்தை உருவாக்கி, குழந்தைகள் அவா்களாகவே சிறு, சிறு நூல்களை எடுத்துப் படிக்க ஏற்பாடு செய்வது, பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி என மாணவா்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளால் மாணவா்கள் எண்ணிக்கையை ஓரளவுக்கு அதிகரித்துள்ளனா். அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவா்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம் என ஆசிரியா்கள் எங்களிடம் கூறினா். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்களில் பெரும்பாலோா் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளே.\nமேலே குறிப்பிட்ட இரண்டு அரசுப் பள்ளிகளிலும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளே உள்ளனா். இந்தக் குழந்தைகளுடைய பெற்றோா் தங்களுக்குக் கிடைக்கும் குறைந்த வருவாயைக் கொண்டு தனியாா் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளைச் சோ்க்க முடியாது.\nஎனவே, ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளின் எதிா்காலம் அரசுப் பள்ளிகளைச் சாா்ந்தே உள்ளது. அரசுப் பள்ளிகளை மூடிவிட்டால் இந்தக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்காது. அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும். அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு, ஆசிரியா்களுக்கு, பெற்றோா்களுக்கு, ஏன்…ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் உள்ள கடமையாகும்.\nஅரசுப் பள்ளி புதுச்சேரி\t2019-10-18\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\n அதிமுக அரசில் மின்வெட்டே இல்லை என்பது உண்மையா அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநீட் ��னும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nசிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி\nசிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20hydroxychloroquine%20?page=1", "date_download": "2020-09-24T02:31:13Z", "digest": "sha1:YB55QLT4CTXJLFM3NOJ6AN4LBU7BVWTF", "length": 3367, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | hydroxychloroquine", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்த...\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/tamilnadu/edappadi-k-palaniswami-new-tweet-request-to-follow-21dayslockdown.html", "date_download": "2020-09-24T01:45:20Z", "digest": "sha1:NTMDWPIGHYCNLOH6GPLPYCADYF6TEZVY", "length": 6083, "nlines": 36, "source_domain": "m.behindwoods.com", "title": "Edappadi K Palaniswami new tweet request to follow 21DaysLockdown | Tamil Nadu News", "raw_content": "\n“நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல்”.. “உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇந்தியா முழுவதும் பிரதமர் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை வலியுறுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள். #Lockdown21 ஊரடங்கு என்பது ���ிடுமுறை அல்ல; உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள்” என்று\nநான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள்#Lockdown21 ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள். #Corona #TNGovt\nஅந்த ட்வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n'விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு'... தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\n''கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் கையில் சீல்...' அழியாத 'மை' நாங்கள் வழங்குகிறோம்...\n“4 மாச சம்பளம் அட்வான்ஸ்”.. ‘இவங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறோம்”.. ‘இவங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறோம்’ - மாநில அரசின் ‘பாராட்டத்தக்க’ முடிவு\n'திருடுறதுல சோம்பேறித்தனம்' ... எதுவும் எடுக்காம போயி கடைசியில் .... வசமாக சிக்கிக் கொண்ட திருடர்கள்\nபோதும் ‘லாக் டவுன்’ எல்லாம்... ‘60 வயசுக்கு’ மேலதான் ‘ஆபத்து’... மத்தவங்க ‘வேலைக்கு’ போங்க... ‘அதிபர்’ கருத்தால் பெரும் ‘சர்ச்சை’...\n'செய்தித்தாள்கள்' மூலம் 'கொரோனா' பரவுமா... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன...' 'உலக' சுகாதார அமைப்பு 'விளக்கம்'...\n'மளிகை சாமான்' கொடுக்க முடியாது... வீட்டை 'காலி பண்ணுங்க'... 'ஹாஸ்பிட்டல் போங்க...' 'கிட்ட வராதிங்க...' 'ஊரே' சேர்ந்து ஒதுக்கிய 'விமான பணிப்பெண்...'\n‘அரச குடும்பத்திலும் கொரோனா பாதிப்பு’... ‘இங்கிலாந்து இளவரசருக்கு’... ‘வெளியான அரண்மனை அறிக்கை’\n'ஸ்பெயினில்' முதியோர் இல்லத்தில் 'வீசிய துர்நாற்றம்' ... 'கிருமி நாசினி' தெளிக்கச் சென்ற 'ராணுவ வீரர்கள்'... உள்ளே 'உயிரை' உறைய வைக்கும் 'பேரதிர்ச்சி'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/vivo-y12-2020-snapdragon-665-soc-4gb-ram-google-play-console-report-news-2258600", "date_download": "2020-09-24T01:54:29Z", "digest": "sha1:2EE6E47JULWVHXLCNE6H6HEIVNZDDY65", "length": 12409, "nlines": 184, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Vivo Y12 2020 Snapdragon 665 SoC 4GB RAM Google Play Console Report । 4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 665 வசதிகளுடன் வருகிறது விவோ Y12!", "raw_content": "\n4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 665 வசதிகளுடன் வருகிறது விவோ Y12\nமேம்படுத்தப்பட்டது: 8 ஜூலை 2020 12:26 IST\nபேஸ்���ுக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\n4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 665 வசதிகளுடன் வருகிறது விவோ Y12\nவிவோ Y12 (2020) கூகிள் ப்ளே கன்சோலில் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்த பட்டியலின் ஸ்கிரீன் ஷாட் படி, பெயரிடப்படாத விவோ தொலைபேசி ஆண்ட்ராய்டு 10ல் இயங்குகிறது மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoCல் இயக்கப்படுகிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ ஸ்மார்ட்போனின் தன்மை குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நினைவுகூர, விவோ கடந்த ஆண்டு ஜூன் மாதம் விவோ Y12ஐ அறிமுகப்படுத்தியது, ஆண்ட்ராய்டு 9 பை, மீடியாடெக் ஹீலியோ பி22 சோசி, 4 ஜிபி ரேம் வரை கொண்டிருந்தது.\nகிஸ்மோசீனாவின் அறிக்கையின்படி, வதந்தியான விவோ Y12 (2020)ன் கூகிள் ப்ளே கன்சோல் பட்டியல் \"V1926\" என்ற பெயருடன் வருகிறது. இந்த போனில் 720x1,544 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் இருப்பதாகவும் பட்டியல் தெரிவிக்கிறது. அட்ரினோ 610 ஜி.பீ.யுடன் ஜோடியாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC ஐ கொண்டு செல்வதாக மேலும் கூறப்படுகிறது. பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, 4 ஜிபி ரேம் கொண்ட விவோ Y12 (2020) 4ஜிபி ரேம் கொண்டுள்ளது.\nஇந்த நேரத்தில், வதந்தியான விவோ தொலைபேசியின் கிடைக்கும் மற்றும் விலை விவரங்கள் தெளிவாக இல்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ Y12 விலை 3 ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.10,990 ஆகும்.\nஇரட்டை சிம் (நானோ) விவோ Y12 ஆண்ட்ராய்டு 9 பை-க்கு வெளியே இயங்குகிறது மற்றும் 6.35 இன்ச் எச்டி + (720x1,544 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ (எம்டி 6762) SoCல் இயக்கப்படுகிறது, இது 4ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பும் உள்ளது. ஸ்மார்ட்போன் செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.\nவிவோ Y12 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 64 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி ஓடிஜி ஆதரவுடன் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் அடங்கும். இது பின்புறத்தில் கைரே���ை சென்சார் கொண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\n4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 665 வசதிகளுடன் வருகிறது விவோ Y12\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valarumkavithai.blogspot.com/p/blog-page_4.html", "date_download": "2020-09-24T01:48:23Z", "digest": "sha1:FSNLWWHOZV52YCLAUNRMZF4ZW6QSDVOO", "length": 3337, "nlines": 46, "source_domain": "valarumkavithai.blogspot.com", "title": "கவிதை", "raw_content": "\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள் (TOP 10))\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம் - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை\nபணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…\nவாட்ஸப் படங்கள் - வசனப் போட்டி\nகனவில் கலந்த கலாம் (கவிதை)\nதந்தை பெரியார் என்பவர் யார்.\nகுடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்\n“கக்கூஸ்” – ஆவணப் படம் தந்த அதிர்ச்சி\nகாதல் - நட்பு - காமம்\nவிஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை\nஏழு கடல் தாண்டி… ஏழு மலை தாண்டி...\nஎமது வலையில் அதிகம் படிக்கப்பட்ட (TOP-10)பதிவுகள்\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம் - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை\nபணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…\nவாட்ஸப் படங்கள் - வசனப் போட்டி\nகனவில் கலந்த கலாம் (கவிதை)\nதந்தை பெரியார் என்பவர் யார்.\nகுடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்\n“கக்கூஸ்” – ஆவணப் படம் தந்த அதிர்ச்சி\nகாதல் - நட்பு - காமம்\nவிஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை\nஏழு கடல் தாண்டி… ஏழு மலை தாண்டி...\nபடைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/07/ms-office-free-download.html", "date_download": "2020-09-24T02:25:54Z", "digest": "sha1:KWUPWVWWFMLVOGGLZSVE457PJRME4USW", "length": 4652, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று மென்பொருள் இலவசமாக", "raw_content": "\nமைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று மென்பொருள் இலவசமாக\nநாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம். இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் ஆனால் இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் திருட்டு காப்பி எடுத்துதான் உபயோகிக்கிறார்கள்.\nஇதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite இது ஒரு இலவச மென்பொருள்.\nஇந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்றவைகளை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.\nமென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.\nஇந்த மென்பொருளை உபயோகிக்க வெறும் 256எம்பி ராம் இருந்தால் போதும் பென்டியம் 3 சிஸ்டம் போதுமானது.\nஇந்த மென்பொருளின் அளவு வெறும் 45 எம்பி மட்டுமே\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்���ளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2019/11/yarundu-enakku-asborn-sam.html", "date_download": "2020-09-24T00:56:05Z", "digest": "sha1:3BPUUCOPO35GD6C3V4EHLIU6O4W6YTAI", "length": 3663, "nlines": 95, "source_domain": "www.christking.in", "title": "Yarundu Enakku - யாருண்டு எனக்கு :- Asborn Sam - Christking - Lyrics", "raw_content": "\nயாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு\nநம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2\nஅவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்\nஇயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு\n1.பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல\nசொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்\nநம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2\nஅவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்\nஇயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு\nதேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்\nநம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2\nஅவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்\nஇயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/mahamaga-festivel/", "date_download": "2020-09-24T01:05:22Z", "digest": "sha1:SCI7IIXPWHL2FQFFYMCFB7PCYI3STEAZ", "length": 9725, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆசி பல வழங்கும் மகாமகத் திருநாள்!-பொற்குன்றம் சுகந்தன் | Mahamaga Festivel! | nakkheeran", "raw_content": "\nஆசி பல வழங்கும் மகாமகத் திருநாள்\nமாசிமகம் என்றதும் நினைவுக்கு வருவது கும்பகோணம் மகாமகக்குளம். புராணகால சம்பந்தம் பெற்ற இந்தக் குளத்தில் 22 புனித கிணறுகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு வருடமும் மாசிமாத மக நட்சத்திரத்தன்று புனித நீரூற்று பொங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மகாதேவனான ஈசனின் திருவருளால் ஏற்பட்டதாலும், அமிர்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றதும் - முனைவர் இரா. இராஜேஸ்வரன்\nஎத்தகைய பக்தி இன்னல் தீர்க்கும்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் - சித்தர்தாசன் சுந்தர்ஜி (23)\n 11 - இந்திரா சௌந்தர்ராஜன்\nகூத்துக்கலைஞர்களை வாழவைக்கும் கம்பம் வரதராஜப் பெருமாள்\nகண்டேன��� கடவுளை -கலைஞானம் (09)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் ஜோதிடபானு அதிர்ஷடம் சி.சுப்பிரமணியம்\nதோஷம் நீக்கும் வழிபாடு -பொன்மலை பரிமளம்\nஇரு சகோதரிகள் அருளும் டேக்ரி மாதா ஆலயம் - மகேஷ் வர்மா\n - கோபி சரபோஜி (9)\n - அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்\nபிப்ரவரி மாத எண்ணியல் பலன்கள்\nபன்மடங்கு பலனருளும் அழகாபுத்தூர் படிக்காசுநாதர் - கோவை ஆறுமுகம்\nவேளாண் மசோதாவுக்கு சேரன் கண்டனம்\n“நிரூபிக்கப்பட்டால் அவருடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வேன்”- டாப்ஸி\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n360° ‎செய்திகள் 15 hrs\nகபிலன் வைரமுத்துவின் புதிய நூல்\n81 வருட தமிழ் பள்ளியை மூடும் குஜராத் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு\nபிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nஇந்த 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம்... மத்திய அரசு தகவல்...\n நாளை முதல் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கும் இங்கிலாந்து அரசு...\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/03/27.html", "date_download": "2020-09-24T02:11:41Z", "digest": "sha1:FXTFK3AFXUJ55WOLB3SHBMFUF3YNT3WJ", "length": 15600, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "ஆப்கானிஸ்தானில் அரசியல் பேரணியில் தீவிரவாதத் தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் அரசியல் பேரணியில் தீவிரவாதத் தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அரசியல் பேரணியில் ஒன்றில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக\nஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ள நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட���ள்ளனர்.\nநிபந்தனைகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும் கையெழுத்திட்டு சில நாட்களே ஆன நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.\n1995இல் ஒரு மோசமான உள்நாட்டுப் போரில் மசாரி உள்ளிட்ட முஜாஹிதீன் குழுக்களிடையே ஏற்பட்ட சண்டையின்போது ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட 25 ஆம் ஆண்டின் நினைவாக ஷியா பிரிவு மக்கள் காபூல் அருகேயுள்ள டாஷ்-இ-பார்ச்சி பகுதியில் ஒரு நினைவுச் சின்னம் அமைத்துள்ளனர்.\nஇந்நிலையில், ஷியா பிரிவு அரசியல் தலைவர் அப்துல் அலி மாசியின் நினைவுப் பேரணி இன்று நடைபெற்றபோதே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.\nஅப்துல் அலி மசாரி நினைவு தினப் பேரணியில் நாட்டின் முக்கிய நிர்வாகி மற்றும் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் முக்கிய போட்டியாளரான அப்துல்லா கலந்துகொண்டார். பேரணியில் கலந்துகொண்ட அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தீவிரவாதத் தாக்குதலில் காயமின்றித் தப்பினர்.\nபேரணியில் தாக்குதல் நடத்தியவர்கள் பாதி கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பதுங்கியுள்ளதாகவும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளை வெளியேற்ற ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் முயன்று வருவதாகவும் உட்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்தார்.\nஇந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு தலிபான்கள் பொறுப்பேற்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூ���த் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-in-tamil-september-24-2018/", "date_download": "2020-09-24T03:00:13Z", "digest": "sha1:FCMAZHFGJHCKKK4ZDUW6UWJHVKV5NYMM", "length": 15298, "nlines": 177, "source_domain": "bankersdaily.in", "title": " TNPSC CURRENT AFFAIRS IN TAMIL - SEPTEMBER 24, 2018 -", "raw_content": "\n‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி:\nநாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் வகையிலான ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா–ஆயுஷ்மான் பாரத்’ என்ற காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது.\nஇதன்படி, ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்கள் பலனடைவார்கள்.\nஇத்திட்டத்தின் கீழ் இதய நோய்கள், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட 1,354 நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம்.\nஇத்திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது.\nசிக்கிமின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி:\nசிக்கிம் மாநிலத்துக்கு புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.\nஇந்த விமான நிலைய திறப்பு விழாவில் முதல்வர் பவான் சாம்லிங், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.\nசிக்கிம் மாநிலத்துக்கு இதுவரை விமான போக்குவரத்து இல்லாத நிலையை போக்க தலைநகர் காங்டாங் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஎதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை:\nஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.\nபிடிவி (PDV) என சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்த பிரித்வி டிஃபென்ஸ் வெகிக்கிள், திட்டமிட்டபடி வானில் இலக்கை தாக்கி அழித்தது.\nஇந்த சோதனை வெற்றிகரமாக திட்டமிட்டபடி அமைந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்��து.\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம்: இந்தியா முடிவு\nவிண்வெளிக்கு வரும் 2022ல் 3 இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த சுதந்திரதின விழாவில் வெளியிட்டார்.\nஇதற்காக பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்திட்டார்.\nஇந்நிலையில், பாதுகாப்புத் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பான கூட்டாளிகளாக பிரான்ஸ், அமெரிக்காவுடன் ரஷ்யாவும் உள்ளது.\nபோலிச் செயதிகளைச் கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவிற்கான குறை தீர்க்கும் அதிகாரி:கோமல் லஹிரி\nபோலிச் செயதிகளைச் கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவிற்கான குறை தீர்க்கும் அதிகாரியாக கோமல் லகிரி என்பவரை நியமித்துள்ளது.\nபொய்யான செய்திகள் பரவுவது உள்ளிட்ட பல தவறான செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வாட்ஸ் ஆப் பயனர்களின் குறைகளை கேட்டறிவதற்காகவும் இந்தியாவில் கோமல் லஹிரி என்ற குறைகேட்பு அதிகாரியை வாட்ஸ் ஆப் நிறுவனம் நியமித்துள்ளது.\nஇதன் மூலம் பயனர்கள் மொபைல் ஆப் மூலமாக உதவியை பெறலாம். மேலும், இமெயில் மற்றும் கடிதம் மூலமாக தங்கள் புகார்களை கோமல் லஹிரிக்கு தெரிவிக்கலாம்.\nஇராக், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3-வது நாடு இந்தியா:\nஉலகளவில் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியா 3-வது இடத்தில் இருக் கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை புள்ளிவிவரத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டிய லில் இராக் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.\nதீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டிய லில் கடந்த ஆண்டும் இந்தியா 3-வது இடத்தில் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு வரை 3-வது இடத்தில் பாகிஸ்தான் இருந்தது.\nஇந்திய அரசு ‘சைபர் ட்ரிவியா‘ குழந்தைகளுக்கான மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது:\nகுழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பதற்காக Cyber Trivia எனும் மொபைல் செயலியை மத்திய அ��சு அறிமுகம் செய்துள்ளது.\nஇந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட– Cyber Trivia ஒரு புதிய எனும் மொபைல் செயலி மூலம், குழந்தைகள் இப்போது வேடிக்கை, கல்வி முறையில் ஆன்லைன் ஆபத்துகளுக்கு எதிராக எச்சரிக்கப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2012/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1262332800000&toggleopen=MONTHLY-1349074800000", "date_download": "2020-09-24T03:10:01Z", "digest": "sha1:ZXSPRFKMKR6HV2VBMBYWFUIGRTOZCDWI", "length": 5585, "nlines": 121, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: அக்டோபர் 2012", "raw_content": "\nமிகப் பெரிய ஆளுமை இயக்குனர் மகேந்திரன்\nதமிழ் சினிமா இயக்குனர்களில் மிகப் பெரிய ஆளுமை மகேந்திரன்\nஅவரது “மெட்டி“ படம் அதற்கு ஒரு சான்று .. தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு அவரது படங்களே இலக்கணம். அவரை ஒரு முறை படித்தால் மொக்கை படங்களை தவிர்க்கலாம். முதலில் மகேந்திரனை படியுங்கள் . பிறகு திரைப்படம் இயக்க தொடங்குங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nமிகப் பெரிய ஆளுமை இயக்குனர் மகேந்திரன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/05/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1259611200000&toggleopen=MONTHLY-1146427200000", "date_download": "2020-09-24T02:39:10Z", "digest": "sha1:Q42MYVQFJLIAIX7HRCYLJDHVDX6ZJMIT", "length": 145612, "nlines": 708, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: May 2006", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nதேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2...\nReservation குறித்து மூன்று கேள்விகள் (30 May06)\nReservation குறித்து மூன்று கேள்விகள்\nமே 21, 1991 - இறுதிப்பாகம்\nஹய்யா, என் பேரு மதுமிதா புத்தகத்துல வரப்போவுதே (24...\nதேர்தல் 2060 - சிறுகதை\nஎன்ன சொல்லப்போகிறது தேர்தல் முடிவுகள்\nதேர் நிலைக்கு வரட்டும் (07May06)\nமு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார் (06May06)\nநானும் கவிப்பகைவனும் மற்றும் முத்துவின் நாயும்\nகுழப்பமும் உரத்த சிந்தனையும் -1 (01 May 06)\nதேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2006)\nதேன்கூடு - தமிழோவியம் நடத்திய ஏப்ரல்-மே மாதத்திய ப���ட்டி - தேர்தல் 2060 -இல் நான் பரிசு பெற்றதைப் பற்றி ஏற்கனவே தேவையான அளவுக்கும் மேலேயே பெருமை அடித்துக்கொண்டு விட்டேன்.\nமழை விட்டாலும் தூவானம் விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது இந்தப் போட்டியின் பரிசுகள் தரும் உரிமைகள். என் \"அடங்குடா மவனே\"வுக்குக் கொடுத்த விடுமுறையை அதிகப்படுத்திவிடுமோ என அஞ்சும் அளவுக்கு:-))\nமே-ஜூன் மாதத்திய போட்டிக்கான தலைப்பை அறிவிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள், அதற்கு முதற்கண் நன்றி.\nஎன்ன தலைப்பு வைக்கலாம் எனச் சிந்திக்கும்போது, தேன்கூடு - தமிழோவியத்தின் முந்தைய போட்டியின் தலைப்பு எப்படி இருந்ததோ, அவர்கள் விதிமுறைகள் என்ன சொல்லியனவோ அவற்றை ஒரு வரைமுறையாகக் கொண்டேன்.\n1. தலைப்பு கவரும் விதமாய் இருக்க வேண்டும்;\n2. புதுமையாக இருக்க வேண்டும்\n3. பல விதமான படைப்புத் திறமைகளையும் - கதை என்றோ, கவிதை என்றோ சுருக்காமல், கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள் என்று படைப்பிலக்கியத்தின் அத்தனை கூறுகளுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாய் இருக்க வேண்டும்.\nமேலும், அதிகப் படைப்புகள் வர வழி செய்யும் விதமாயும் இருக்க வேண்டும். குறைந்த படைப்புகளே வரும் பட்சத்தில், பினாத்தல் போன்ற படைப்புகள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுகின்றன:-))\nவெவ்வேறு சூழல்களில், நாடுகளில், பணிகளில் இருந்தாலும் நாம் அனைவரும் தினமும் சந்திக்கும், பாதிப்புக்குள்ளாகும், நம் பார்வைகளையும் குணநலன்களையும் புரட்டிப்போடும் ஒரே பொது நிகழ்வு - மாறுதல்.\nஅதிலும் எல்லாரும் சந்தித்திருக்கக்கூடிய முக்கியமான மாறுதல், விடலைப்பருவம் விடைபெறும் தருணங்கள்.\nஇத்தருணங்கள் நம் சிந்தனாமுறைகளை, அணுகுமுறைகளை, கொள்கைகளைப் புரட்டிப்போட்டு விடுகின்றன. எதற்கும் கவலைப்பட்டிராமல் இருந்த இளைஞன் / இளைஞி, பொறுப்பேற்று, குடும்பத்தின் கொள்கைகளை வகுக்கத் தயாராகும் மாற்றம், வெளிப்பார்வைக்குச் சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தனிப்பட்ட நபரின் சரித்திரத்தில் மிக முக்கியமான தருணம்.\nஇத்தருணம் வலியால் ஏற்பட்டிருக்கலாம், சந்தர்ப்பங்களால் ஏற்பட்டிருக்கலாம், கலவரங்களால் ஏற்பட்டிருக்கலாம், அறிவுரைகளால் ஏற்பட்டிருக்கலாம், காதலால் ஏற்பட்டிருக்கலாம் - இது ஒரு Personal நிகழ்வு.\nஎனவே, நான் தேர்வு செய்திருக்கு��் தலைப்பு:\nஇந்தத் தருணத்தை, படைப்பாக்கி (கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள் - எப்படி வேண்டுமானாலும்), பதிவாக்கி, தேன்கூட்டில் சமர்ப்பியுங்கள். - இங்கே சுட்டி\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூன் 20\nஜூன் 21 - 25 வரை வாக்கெடுப்பௌ நடைபெற்று, முடிவுகள் ஜூன் 26 அறிவிக்கப்படும்.\nமேலதிக விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nReservation குறித்து மூன்று கேள்விகள் (30 May06)\nநிறைய நாட்களாய் யோசித்து, விடை தெரியாமல் இன்னும் தவிக்கும் மூன்று கேள்விகளை தெரிந்தவர் முன் வைத்தால் பதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதுவதால் இந்தப்பதிவை இடுகிறேன்.\nபல வலைத்தளங்களுக்குச் சென்றும் பார்த்துவிட்டேன்,\nவலைப்பதிவுகளிலும் இந்தக்கேள்விகளுக்கு விடை எங்கும் அளிக்கப்படவில்லை.\nReservation-இன் வசதியை சில வேளை நான் அனுபவித்திருந்தாலும், பல வேளைகளில் மறுக்கப்பட்டிருக்கிறேன். இல்லாததால் பல பிரச்சினைகளையும் அனுபவித்திருக்கிறேன்.\nஇதைப்படிப்பவர்கள் திறந்த மனதோடு அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nஎல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாவிட்டாலும், தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து பதியும் சில பதிவர்களுக்கு விடை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.\n1. வேட்டையாடு விளையாடு படம் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை\n2. Reservation குறித்த முக்கியமான கேள்வி: என்று ஆரம்பிக்கிறது\n3. துபாயில் ரிலீஸ் என்று ஆகும்\nபி கு: அடிக்க வராதீர்கள் - கொஞ்ச நாட்களாய் வெறும் சீரியஸ் பதிவே போட்டு அலுத்துவிட்டது:-))\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 32 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nReservation குறித்து மூன்று கேள்விகள்\nநிறைய நாட்களாய் யோசித்து, விடை தெரியாமல் இன்னும் தவிக்கும் மூன்று கேள்விகளை தெரிந்தவர் முன் வைத்தால் பதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதுவதால் இந்தப்பதிவை இடுகிறேன்.\nபல வலைத்தளங்களுக்குச் சென்றும் பார்த்துவிட்டேன்,\nவலைப்பதிவுகளிலும் இந்தக்கேள்விகளுக்கு விடை எங்கும் அளிக்கப்படவில்லை.\nReservation-இன் வசதியை சில வேளை நான் அனுபவித்திருந்தாலும், பல வேளைகளில�� மறுக்கப்பட்டிருக்கிறேன். இல்லாததால் பல பிரச்சினைகளையும் அனுபவித்திருக்கிறேன்.\nஇதைப்படிப்பவர்கள் திறந்த மனதோடு அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nஎல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாவிட்டாலும், தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து பதியும் சில பதிவர்களுக்கு விடை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.\n1. வேட்டையாடு விளையாடு படம் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை\n2. Reservation குறித்த முக்கியமான கேள்வி: என்று ஆரம்பிக்கிறது\n3. துபாயில் ரிலீஸ் என்று ஆகும்\nபி கு: அடிக்க வராதீர்கள் - கொஞ்ச நாட்களாய் வெறும் சீரியஸ் பதிவே போட்டு அலுத்துவிட்டது:-))\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nபொதுவாக என் மனசு தங்கம்..\nஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்\nஇணையத்தில், வலைப்பதிவுகளில் நான் கலந்து கொண்டதே மூன்று போட்டிகள்தான்.. அவை மூன்றிலும் (வெங்கட் நாராயணனின் 'நம்பிக்கை\" கவிதைப்போட்டி, முகமூடியின் சிறுகதைப்போட்டி மற்றும் தேன்கூடு-தமிழோவியத்தின் தேர்தல்-2060 போட்டி) நானே முதல் பரிசு பெற்றிருப்பதை நினைத்தால்..\nமன்னியுங்க.. அடங்குடா மவனேக்கு இன்னிக்கு லீவு:-))\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 45 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமே 21, 1991 - இறுதிப்பாகம்\nபாகம் 1, பாகம் 2, பாகம் 3\nஇரண்டு நாட்கள் அப்படியே கழிந்தன. காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை ஏதெனும் சாப்பிடக்கொண்டு வந்துகொடுத்தான் சுபர்ணோ.\nஜன்னல் உடைந்த சம்பவத்திற்குப்பிறகு வேறு யாரும் வரவில்லை என்பதால் சற்று ஆசுவாசம் அடைந்து பத்திரிக்கைகளைப்படித்து கொலை பற்றிய முழு விவரங்களும் அறிந்தோம்.\n(இங்கே ஒரு ஆச்சரியமான Coincidence: Negoitiator கதையில் பெல்ட்டில் குண்டு வைத்து அமெரிக்க அதிபர் மகன் இறந்த கட்டத்தைப் படித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் பெல்ட் குண்டினால் கொல்லப்பட்டார் ராஜீவ் என்ற தகவலை அறிந்தேன்\nசெய்தித்தாள்களில் கலவரம் பற்றிய பெரிய செய்திகள் எதுவும் இல்லை.\nஇரண்டு நாள் கழித்து, சுபர்ணோ சொன்னான்: \"இனி தைரியமா வெளிய வரலாம், பிரச்சினை ஒன்றும் இனிமே வராது\"\n\"ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆளுங்க, தமிழர்களுக்கு ஆதரவா களம் இறங்கிட்டாங்க\"\nஆறுதலாக இருந்தாலும் ஆச்சரியமாகவும் இருந்தது.\nஜா மு மோ பற்றி ஒரு சிறு குறிப்பு:\nஅன்றிருந்த பீஹாரின் கனிம வளங்களும், தொழிற்சாலைகளும் பெரும்பாலும் தெற்கு பீஹாரிலேயே இருந்தாலும், அதிகாரமையங்கள்(பாட்னா, சட்டசபை) , ஓட்டு வங்கிகள் ஆகியவை வடக்கில் மையம் கொண்டிருந்த காரணத்தால், வளர்ச்சிப்பணிகள், உள்கட்டுமானப்பணிகள் எல்லாம் வடக்கு பீஹாரில் பெரும்பான்மையாக நடந்தன. சோட்டாநாக்பூர் என்றும், ஜார்க்கண்ட் என்றும் அழைக்கப்பட்ட தெற்கு பீஹாரில் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை விழவில்லை.\nதனி மாநிலமாக தெற்கை ஆக்கினால் இந்நிலைக்கு விடிவு வரும் என்ற எண்ணத்தில், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு தனி மாநிலம் கேட்டுப் பல போராட்டங்கள் நடத்தின சோட்டாநாக்பூர் பிராந்தியக்கட்சிகள். அதில் முக்கியமானது ஜா மு மோ.\nபெரும்பாலும் மலைவாழ்மக்கள், ஒடுக்கப்பட்ட இனத்தவர்களைக்கொண்ட ஜா மு மோவில் படித்தவர்கள், அரசியல் அனுபவம் பெற்றவர்கள் மிகக்குறைவே. அவர்களின் போராட்ட முறைகள் வன்முறையின் அடித்தளத்திலேயே விளைந்தவை. மரங்களை வெட்டி சாலை மறியல், போலீஸ் நிலையத்தைக் கொளுத்துதல், அரசாங்க பஸ்களைக் கொளுத்துதல் போன்று அவர்களின் போராட்டங்கள் அனைத்துமே பொதுமக்களுக்குத் தொந்தரவாகவே முடிந்தன. அரசாங்கம் பெரிதும் கண்டுகொள்ளவில்லை - ஜா மு மோ - பிற்காலத்தில் தேசியக்கட்சிகளுடன் கூட்டணி கொள்ளும் வரை. பிறகே சமீபத்தில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.\nஇந்தப்பின்னணியில், வன்முறைக்கு எதிராக, கலவரத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது.\nஆனால், காங்கிரஸ் தொண்டர்களின் வெறியாட்டம் அடங்கிவிடும் என்பது நிச்சயம். இந்தப்பகுதியில் ஜார்க்கண்டை எதிர்க்கத் துணிய மாட்டார்கள்.\nமூன்று நாட்களுக்குப்பின் சுதந்திர மூச்சு விட்டோம்.\nஅதற்குப்பிறகும் பல நாட்கள் நிம்மதியாகத் தூங்க விடாத பயங்கள், இரவு நேர திடுக்கிட்ட விழிப்புகள் - ஏன் இன்னும் கூட சில நேரங்களில் இந்த நினைவுகள் படுத்துகின்றன.\nமுத்தாய்ப்பாக, சில மாதங்கள் கழித்து கிருஷ்ணாவைச் சந்திக்க நேர்ந்தபோது அவன் சொன்னான்..\n\"தலைவர் இறந்த அன்று உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்\"\nநான் பயந்தது நியாயம்தான் போலிருக்கிறது..\n\"உன்னை எங்காவது பாதுகாப்பான இடத்துக்கு ஓடச்சொல்லி எச்சரிக்கை செய்துவிடலாம் என்றுதான் தேடினேன்\"\n\"அந்த ஜீப் விவகரத்திறகாக நீ என்னைக்கொல்லத் தான் தேடினாய் என்று பயந்திருந்தேன்\" சொல்லியே விட்டேன்.\n உனக்கும் எனக்கும் தகராறு இருந்திருக்கலாம் - ஆனால் தெரிந்தவனைப் போய் கொல்வேனா உனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்றுதான் நினைத்தேன்\"\nமனித மனங்களைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது என நினைத்தாலும் அவன் சொன்னதை நம்பினேன்.\nதமிழர்களையெல்லாம் ஒழிக்க வேண்டும் என பத்து நிமிடம் முன் சொன்ன சுபர்ணோ என்னைக் காப்பாற்ற பெரிய அளவில் ரிஸ்க் எடுத்தான். கலவரம் ஏற்படுத்திப் பெயர் வாங்க நினைத்த அரசியல்வாதியும் தெரிந்தவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைத்திருக்கிறான்.\n ஒரு மூணு நாள் வீட்டுக்குள்ளே கிடந்தே, ஒரு அடியும் படாமதானே பொழைச்சே, இதைப்போய் நாலு பாகமா எழுதறியே\" என்றும் இதைப்படிக்கும் சிலர் நினைக்கலாம். ஆனால் என் பயம் சத்தியம். பிழைத்ததால் மட்டும் நானும் பலியாவதற்கு இருந்த சாத்தியக்கூறுகள் இல்லாமல் போய்விட்டன என்று சொல்ல முடியாது.\nஅன்று எனக்கு 21 வயது. அதற்கு முன்பான 21 வருடங்கள் தராத அனுபவங்களையும், புரிதல்களையும் அந்தச்சம்பவம் தந்தது.\nகுஜராத்தில் துரத்தப்பட்ட முஸ்லீம்களையும், கல்கத்தாவில் கொல்லப்பட்ட இந்துக்களையும், ஹோசூருக்கு விரட்டப்பட்ட தமிழர்களையும், அதிரடிப்படையால் அச்சுறுத்தப்பட்ட மலைவாசிகளையும் - அவர்களின் துன்பங்களையும், வலியையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை என் முதல் 21 வருடங்கள் தந்திருக்கவில்லை.\nஎந்தப்பிரச்சினைக்கும் காரணம் ஒரு இனம், அவர்கள் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற சிந்தனை என் மனத்தில் ஏறாததற்கு இந்த அனுபவங்கள் ஒரு முக்கியக்காரணம்.\nஎன் பாட்டி தைரியமாக பாம்பும் பல்லியும் பேய்க்கதைகளும் உலாவும் இடத்துக்கு வெளிச்சம் இல்லாமல் போவதைப்பற்றிக் கேட்டபோது அவள் சொன்ன \"பேய் பத்தி பயம் ஒன்னும் இல்ல, மனுசப்பேய்ங்களைப்பத்திதான் பயப்படணும்\" என்று சொன்னதன் முழு அர்த்தமும் விளங்கியதும் இதனால்தான்.\nஎன் விடலைத்தனம் விடைபெற்றதும் இந்தத் தருணத்தில்தான்.\nபடித்த அனைவருக்கும் நன்றி. கருத்துக்களைக் கூறுங்கள்.\nஇப்படிப் பினாத்தியது பினாத��தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nபடித்துவிட்டு வாருங்கள், மூன்றாம் பாகத்தை இங்கே படிக்க.\nஎரிகின்ற குடிசையைப்பார்த்ததும் பயம் இன்னும் அதிகமானது இருவருக்கும். ஐந்து நிமிடம் அங்கேயே நின்றதில் வேறு யாரும் ஆட்கள் நடமாட்டம் கண்ணில் படவில்லை என்பது சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது.\n\"நீ இங்கேயே இரு. நான் போய்ப்பாக்கறேன், எவனாவது இருந்தாலும் என்னை ஒண்ணும் பண்ண மாட்டாங்க.\"\nநான் அதை நம்பவில்லை. இவன் என்னுடன் சுற்றுவதை எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். நான் எங்கே என்ற கேள்வியை கிருஷ்ணா இவனைக் கொஞ்சிக்கேட்கப்போவதில்லை.தமிழனாகப் பிறந்ததற்காக நான் பயப்படுவது நியாயம்.. இந்தப் பெங்காலிக்கு என்ன வந்தது எந்தச் சமூகத்திலும் எல்லாரும் குற்றவாளிகள் இல்லை. நிச்சயமாக எனக்காக இவன் எடுக்கும் ரிஸ்க் அதிகம்.\nஇருந்தாலும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை.\nஅவன் மெதுவாக குடிசை வரை போனான். இரண்டே நிமிடத்தில் திரும்பினான். \"சீக்கிரம் இங்கே ஓடிவா\"\n\"கிருஷ்ணா கும்பல் வரவில்லையாம்.. வேற யாரோ லோக்கல் கும்பல்தான் வந்திருக்காங்க. சும்மா பொழுது போகாம இந்தக்குடிசைய கொளுத்திப்போட்டிருக்கானுங்க\"\nஅவர்க்ள் இன்னும் வரவில்லை என்றால் எப்போதும் வரலாம். காட்டுக்குள் சென்று விடலாமா எவ்வளவு நேரம் காட்டில் இருக்க முடியும்\n\"அதே ஐடியாதான் சொல்றேன். நீயும் ரூமுக்குள்ளே போய் இரு. நான் வெளியே பூட்டிடறேன். ரெண்டு பேரும் ஒண்ணா இருங்க (அருண் ஏற்கனவே உள்ளே இருக்கிறான்). கொஞ்சம் நிலைமை சரியான உடனே வெளியே வரலாம். நானும் எங்கேயாவது போயிடறேன்.\"\nரூம் கதவை பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்துத் திறந்தான்.\nஉள்ளே கோழிக்குஞ்சு மாதிரி கட்டிலுக்கு அருகில் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தான் அருண். சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு சிரிப்பு வந்தது.\n\"சத்தம் வராம உள்ளேயே இருங்க - நான் அப்புறமா வரேன்.\" என்று கிளம்பினான் சுபர்ணோ. \"சாவிய நீங்களே வெச்சுக்கோங்க, நான் கதவித் தட்டினா அடி வழியா சாவியத் தள்ளிவிடுங்க, நான் திறக்கிறேன்\" கிளம்பும் முன், கையிலிருந்த சார்ம்ஸ் சிகரெட் பாக்கெட்டை என்சட்டையில் சொருகிவிட்டுத்தான் சென்றான். (என் பிராண்ட் இல்லைதான்). சுபர்ணோ மேல் பெரிய மரியாதை வந்தது.\n\"என்ன ஆச்சு எதாவது விவரம் தெரியுமா சுரேஷ்\" அருண் நான் வந்தபிறகு இப்போதுதான் முதல் முறையாகப் பேசுகிறான்.\nஎனக்கே ஒன்றும் விவரம் தெரியாதே. \"ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம். ஸ்ரீபெரும்புதூர்ல மீட்டிங் பேசும்போது குண்டு எதோ வெடிச்சுதாம்.\"\n\"சரி அதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்\n\"டெல்லியில இருந்த எல்லா சர்தாருமா இந்திரா காந்தியக்கொன்னாங்க இதெல்லாம் நம்ம நாட்டு சாபக்கேடு\"\n\"நம்ம ஊர்லே இது மாதிரியெல்லாம் எதுவுமே நடக்காதே\"\n\"அது தவிர, இங்கே லோக்கல் காங்கிரஸ் ஆளுங்களுக்கெல்லாம், தலைவன் மேல உள்ள விசுவாசத்தக் காமிக்க இது ஒரு சுலபமான வழி. பீஹார்லே அரசியல்லே பெரிய ஆளுங்க எல்லாம், என்ன என்ன கலவரம் செஞ்சிருக்காங்கன்றதுதான் குவாலிபிகேஷன் அவனுக்கு சொந்தப்பகை உள்ளவனுங்களை எல்லாம் போட்டுத்தள்ளவும் ஒரு சான்ஸு.\"\n\"போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி உள்ள இருந்துடலாமா அது ஸேபா இருக்குமா\n\"போலீஸ் ஸ்டேஷன்லதான் கலவரம் எதா இருந்தாலும் ஆரம்பிக்கும். எல்லா போலீஸ்காரனும் வீட்டுக்குள்ளே இருப்பான்.\"\nஎனக்குப் புரியவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டது. வெளியே சென்றால்தான் சோறு. வெளியே சென்றால் ராஜீவ் காந்தியுடன் பேசத்தான் வாய்ப்பு கிடைக்கும்.\n\"சரி அமைதியா இரு. ஏதாவது புஸ்தகத்தைப்படி. சத்தம் வந்தா சந்தேகம் வரும்.\"\nஎந்தப்பொழுதுபோக்குச் சாதனமும் இல்லாமல், செய்ய வேலை எதுவும் இல்லாமல், காதை அடைக்கும் பசியுடன், சத்தம் போட முடியாமல் இரண்டு மணி நேரம் கடந்தது. எதை எதிர்பார்க்கிறேன் என்றே தெரியாமல், எதாவது நடந்து முடிந்தால்தான் இந்த நிலைமையிலிருந்து மாற்றம் வரும் என்பதால் கலவரக் கும்பல் வந்து போனாலே தேவலாம் என்றெல்லாம் ஓடுகிறது நினைப்பு.\nஐந்து மணிநேரம் அப்படியே கழிந்தது. தூக்கமா, பயம், பசியெல்லாம் கலந்த மயக்கமா என்று தெரியாமல் கழிந்த நேரம்.\nகதவைத் தட்டும் சத்தம் கேட்டது. புலன்கள் விழித்தன.\n\"நான் தான் சுபர்ணோ.. சாவி கொடு\"\nஒரு பிரெட் பாக்கெட்டை அவ்வளவு காதலுடன் அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை.\n\" என்றேன், வயிற்றின் குமுறல் தணிந்தபின்.\n\"இவங்க ஜரண்டியிலே ரெண்டு மூணு குடிசைய எரிச்சானுங்களாம். இந்தப்பக்கம்வர மறந்துட்டாங்க போலிருக்கு. ராஞ்சியில மெட்ராஸ் ரெஸ்டாரண்ட்ட எரிச்சிட்டாங்களாம், எப்படியும் ஒரு ஏழெட்டு உயிர் போயிருக்கும்\"\nஒரு விசித்திரமான ஆறுதல் ஏற்பட்டது. 400 - 500 என்றெல்லாமல் போகாததில் கலவரம் கட்டுக்குள்தான் இருக்கிறது என்று.\n\"சரி நான் கிளம்பறேன். முடிஞ்சா ராத்திரி வரேன். வராட்டி கோபிச்சுக்காதே\"\nவெளியே சென்று கதவைப்பூட்டி சாவியை உள்ளே தள்ளினான்.\nஅவன் வெளியே சென்று ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். நான் எதிர்பார்த்திருந்த - பயந்திருந்த சப்தம் கேட்டது.\n\"எவனாச்சும் தமிழாளுங்க இங்கே இருக்காங்களாடா\"\nகண்ணாடிகள் உடையும் சப்தம். எதோ மேஜையை உருட்டி இருக்கிறார்கள்.\nசெக்யூரிட்டியின் குரல் கேட்டது. \"எஜமானுங்களா.. இங்கே யாருமே இல்லீங்களே.. காலையிலே எல்லாரும் ஊருக்கு ஓடிட்டானுங்க\"\nஎல்லா ரூம்களின் கதவையும் பளீர் பளிரென்று உதைக்கும் சப்தமும் கேட்டது.\nஅருணிடம் மிக மெல்லிய குரலில், \"கட்டிலுக்குக் கீழே போ\n- அந்தக்கம்பளியை மேலே இருந்து போட்டு மறை\"\nஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. என் கையருகில் கல் வந்து விழுந்தது.\nபத்து நிமிடமா, பத்து யுகமா எனத்தெரியாத நேரம்..\nதொடர்ச்சியான அமைதி நிலவியும் வெளியே வரத் தோன்றவில்லை. வியர்வை மூக்கை நனைத்தது.\nசெக்யூரிட்டி கதவைத் தட்டினான் \"சாப் ஓ லோக் சலே கயே (அவர்கள் போய் விட்டார்கள்)\"\nகொஞ்சம் நிம்மதியுடன் வெளியே வந்தோம்.\nஅருண் எதுவும் பேசாமல் துடைப்பத்தை எடுத்து கண்ணாடிச்சில்லுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.\nகண்ணாடி இல்லாத ஜன்னல் ஆபத்து. வெளியிலிருந்து எல்லாம் தெரியும். எதாவது பழைய பேப்பர் எடுத்து ஒட்டலாம்..\nஎடுத்த பேப்பரில் அழகாக்ச் சிரித்துக்கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 3 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nஹய்யா, என் பேரு மதுமிதா புத்தகத்துல வரப்போவுதே (24 May06)\nவலைப்பதிவர் பெயர்: பினாத்தல் சுரேஷ்\nவலைப்பூ பெயர் : பினாத்தல்கள்\nநாடு: ஐக்கிய அரபு அமீரகம்\nவலைப்பூ அறிமுகம் செய்தவர்: சுயம்பு. வலையில் தடுமாறி, தடம் மாறி இடம் தேடி இன்னும் அலைகிறேன்.\nமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 15, 2004\nஇது எத்தனையாவது பதிவு:150ஐத் தாண்டிக்கொண்டிருக்கிறது\nவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் எண்ணங்களை வெளியிட, என் திறமை(\nகற்றவை: பல இருந்தாலும், முக்கியமான ஒன்று மட்டும்: நான் அப்ப்டி ஒன்றும் பெரிய முட்டாளில்லை, புத்திசாலியா��் நினைத்தவர்கள் எந்நேரமும் புத்திசாலியும் இல்லை.\nஎழுத்தில் கிடைத்த சுதந்திரம்: வானளவு இருந்தாலும், அடுத்த ஆளுக்கும் அந்த வானத்தில் இட உரிமை இருப்பதை மதிக்கிறேன்.\nஇனி செய்ய நினைப்பவை: தொடர்வேன் என் பினாத்தலை.\nஉங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: தமிழ்மணம் நட்சத்திரத்துக்காக எழுதியது இங்கே:\nவயது பத்திலிருந்து ஐம்பது வரை - இடத்துக்கு ஏற்றவாறு மாறும்.\nதொழில் கனரக வாகனங்கள் சார்ந்த பொறியியல் - உபயோகிப்போருக்கும் பராமரிப்போருக்கும் அவற்றின் தொழில்நுட்பம் பற்றி விளக்கும் ஆசிரியர்.\nஅனுபவச் சிதறல்கள் என எழுத ஆசைதான் - ஆனால் அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n எனக்குப் பெரியதாக எந்தக் கொள்கையும் கிடையாது - அப்படியே இருந்தாலும் அவற்றோடு காதலும் கிடையாது.\nஅனுபவஸ்தர்கள் லாஜிக்கோடு கூறினால் எதையும் ஏற்றுக்கொள்வேன் - இதனாலேயே கேட்டுக்கொள்வதில் என் தகுதி அதிகமாகி, நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. என் கருத்துக்களை நான் எங்கேதான் கொண்டு கொட்டுவது\nஇலக்கற்று வலை மேய்ந்த காலத்தில் ஏதொ ஒரு கீவேர்ட் (தெய்வ சித்தம்) என்னை காசியின்\"என் கோடு உன்கோடு யூனி கோடு\" தொடருக்குள் கொண்டு சேர்த்தது.. தமிழில் எழுதுவது அவ்வளவு கஷ்டம் இல்லை என அத்தொடர் உணர வைக்க..மற்றவை வரலாறு..(இப்படி பெரிய எழுத்தாளர்கள் மட்டும்தான் பீலா விடலாமா என்ன) என்னை காசியின்\"என் கோடு உன்கோடு யூனி கோடு\" தொடருக்குள் கொண்டு சேர்த்தது.. தமிழில் எழுதுவது அவ்வளவு கஷ்டம் இல்லை என அத்தொடர் உணர வைக்க..மற்றவை வரலாறு..(இப்படி பெரிய எழுத்தாளர்கள் மட்டும்தான் பீலா விடலாமா என்ன\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 3 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமு கு: இங்கே பகுதி 1 இருக்கிறது, இது அதன் தொடர்ச்சி.\nஆட்டோவில் ஏறும் முன்னரே தெருவில் சில வித்தியாசங்கள் தென்படத் தொடங்கிவிட்டன. எப்போதுமே பெரிய அளவில் வாகன நடமாட்டம் இருக்காது என்றாலும், இன்று மிகவும் குறைவாகவே இருந்தது. என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த அலுவலகக் கவலைகளில் இதை பெரிதாக கவனிக்கத் தோன்றவில்லை.\nஆட்டோக்காரனிடம் ரயில் நிலையத்துக்குச் செல்லச்சொன்னேன். ஆட்கள் ஏறினால் ஐந்து ரூபாய், தனியாகச் சென்றால் முப்பது ரூபாய் கொடுப்பது வழக்கம் (ஆமாம் அய்யா - ஆறு பேர் ஒரு ஆட்டோவ���ல் ஏறுவார்கள்). வேறு ஆள் தென்படாததாலும், ரயிலுக்கு நேரமாகிவிட்டதாலும் முப்பது கொடுக்கச் சம்மதித்தேன்.\nவழியில் கடக்க வேண்டிய ஒரு ஒற்றைப்பாலத்தில், எதிர்வரும் வண்டிகளுக்காக ஆட்டோ நிற்க வேண்டி வந்தபோதுதான் எதிரே இருபது முப்பது ஜீப்புகள் தொடர்ச்சியாகச் செல்வதைக் கவனித்தேன். ஏதோ சாலை மறியல் பண்ண கும்பலாகப் போகிறார்கள் போலிருக்கிறது.\n\"ஏம்பா ஆட்டோ, அந்தப்பக்கமா திருப்பி தரைப்பாலம் வழியா போயிடலாமே\" ஆனால் அந்த வழி 3 கி மீ அதிகம்.\n\"இன்னொரு பத்து ரூபாய் தர்றயா\" பத்து ரூபாய் என்பதை நூறாய்க்கொடுத்தால், இமயமலைக்கே கூட கொண்டு விடுவான்.\nரயில் நிலையத்தை நெருங்குகையில் ரயில் நிலையமும் அமைதியாக இருந்தது. ரொம்ப லேட்டாகும் என்று யாரும் வரவில்லையா, அல்லது ரயில் சென்றுவிட்டதா என்று ஊகிக்க முடியவில்லை.\nடிக்கட் வாங்க கவுண்டர் பக்கம் சென்றேன். \"சுரேஷ்\" என்ற கத்தல் கேட்டது. சுபர்ணோவின் குரல்.\nஇவன் எங்கே இங்கே வந்தான்.. டீக்கடையில் பார்த்தபோதுகூட ராஞ்சி போவதாகச் சொல்லவில்லையே..\nஅவன் முகத்தில் பீதி இருந்தது. \"சுரேஷ் - எப்படி வந்தே ரயில்வே ஸ்டேஷனுக்கு\n\"தரைப்பாலம் வழியாதான், மெயின் பாலம் ப்ளாக் ஆகி இருந்துது\"\n\"சரி என் பைக்கிலே ஏறு - உனக்கு விஷயமே தெரியாதா\n\"ராஞ்சியெல்லாம் போக முடியாது. ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்\"\n\" அப்போது நான் ராஜீவ் காந்தி ரசிகன் என்பதால் செய்தி ஆழமாகவே என்னைத் தாக்கியது. நேற்றும் கூட, காங்கிரஸ் தோற்கும் என்றவருடன் தீவிரமாக வாதித்தேனே..\nஇரண்டொரு நிமிடங்களில் அதிர்ச்சி குறைந்து ராஞ்சி போக வேண்டியதில்லை என்ற சுயநல மகிழ்ச்சி வந்தது.\nஅப்போ சைட்டுக்கும் போகவேண்டாம், ரூம்லே நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம். \"The Negotiator\"-ஐ முடித்துவிடலாம்.\n\"சீக்கிரம் வண்டியில ஏறு. முதல்லே புஸ்ரூ போயிடலாம்\" என்றான் சுபர்ணோ. புஸ்ரூ 10 கிமீ தொலைவில் இருந்த இன்னொரு நகரம்.\n\"எதுக்கு, நேரா ரூமுக்கே போயிடலாமே\" என்றேன்.\n\"பைத்தியக்காரத்தனமா பேசாதே. 40 ஜீப்புல ஆளுங்க போனானுங்களே பாத்தியா எல்லாரும் கிருஷ்ணா ஆளுங்க. (கிருஷ்ணா லோக்கல் காங்கிரஸ் வட்டம்.) ராஜீவ் காந்தி செத்தது தமிழ்நாட்டுலே.. தமிழனுங்க யாரையும் விடமாட்டேன்னு கருவிகிட்டு போறாங்க. நல்ல வேளை, நீ தரைப்பாலம் வழியா வந்தே. நீ மட்டும் மெயின் பாலத்துல வந்து��ுந்தே, முதல் போணியே நீதான்\"\nஇப்போதுதான் நிலவரத்தின் தீவிரம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. சீக்கியர்களைத் தேடிக்கொன்ற இந்திரா காந்தி மரணச் செய்திகள் நினைவுக்கு வந்தன. கோர்வையாக யோசிக்கக்கூட முடியாமல் அடிவயிற்றில் பயப்பந்து.\n அவங்க எல்லாம் புஸ்ரூவிலிருந்துதான் வந்தாங்க.. அதே சைட் கொஞ்ச நேரமாவது திரும்ப மாட்டாங்க\"\nவண்டி சென்ற இடங்களில் கலவரத்தின் சுவடுகள் பாதி எரிந்த தீயாக. சாலையில் ஓரிடத்தில் இட்லியும் சாம்பாரும் கவிழ்ந்திருந்தன. எனக்கு காலை இட்லி கொடுக்கும் சண்முகத்தின் சைக்கிள் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருந்தது. சண்முகம் தப்பித்திருப்பானா\n\"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டானாம். நாலஞ்சு பேரு தொரத்திகிட்டு போயிருக்கானுங்க\" சண்முகம் இங்கே வந்து 5 மாதங்கள்தான் ஆகிறது. ஊரில் மனைவி, பிள்ளை.\n\"பாவம்\" என்று வாய்விட்டே சொல்லிவிட்டேன் போலிருக்கிறது.\n\"மொதல்லே உன் நிலைமையப்பாரு. அப்புறம் அடுத்தவனுக்குப் பரிதாபப்படலாம்.\"\n எவ்வளவு நேரம் இவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்கப்போகிறேன் நடுச்சாலையில் இருக்கிறேன்.. பலருக்குத் தெரியும் நான் தமிழனென்று. முக்கியமாக, கிருஷ்ணாவுக்குத் தெரியும். கிருஷ்ணா ஒருமுறை என் அலுவலக ஜீப்பை தன் உபயோகத்துக்குக் கேட்டபோது மறுத்திருக்கிறேன். தேவையில்லாத உரசல். அவன் விடாமல் என் மேனேஜரிடம் பேசி வாங்கிவிட்டான் என்றாலும் என் மேல் ஒரு கடுப்போடேயே இருந்தான்.\n\"அவனை ரூம்லேயே வைச்சுப் பூட்டிட்டேன். வெளிப்பக்கமா. உள்ளே சத்தம் போடாம இருன்னு சொல்லி வச்சுருக்கேன். நீயாவது பரவாயில்ல, புதுசா எவனாவது கேட்டா இந்தி பேசிடுவே. அவன் சுத்தமா மாட்டிக்குவான்.\"\n எப்படியும் அவங்க ஹாஸ்டல் ரூமுங்களைப்பாக்காமல் மேலே போக மாட்டாங்க. கதவை உடைச்சாங்கன்னா பிரச்சினைதான்\"\nஅருணுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே இப்படி ஒரு அனுபவம்.. \"சுபர்ணோ.. வண்டியத் திருப்பு. புஸ்ரூ வேண்டாம். ரூமுக்கே போலாம்.. காட்டு வழியா\"\n எவனாவது இப்போ அங்கே போவானா\n\"முதல்ல ஹாஸ்டல் வாசலுக்குப்போலாம். நிலைமையப்பாத்துகிட்டு உள்ளே போலாம். அருண் நிச்சயம் பயந்திருப்பான். அவனைத் தனியா விட்டுட்டு போக முடியாது. என்னையும் அங்கேயே உள்ள வச்சுப் பூட்டிடு.\"\nசுபர்ணோவுக்கும் என்ன செய்வது என்று சரியாகப் புலப்படவில்லை. புஸ்ரூ போவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்குமா, அதனால் பிரச்சினை தீருமா என்ற சந்தேகங்கள் அவன் மனத்திலும் எழுந்திருக்க வேண்டும்.\n\"சரி உன் இஷ்டம். காட்டு வழியா நீ வா, நான் வண்டிய ஓட்டிகிட்டு போறேன்.\"\n\"கிருஷ்ணா உன்னைப்பார்த்தா நிச்சயம் என்னைப்பத்திக்கேப்பான். நீயும் காட்டு வழியாவே வா\"\nஅடர்ந்த காடு என்றில்லாவிட்டாலும், கல்லும் முள்ளும் சிலநேரங்களில் சிறுத்தைகளும் காணப்படும் காட்டு வழியில் 2 கிமீ நடந்து ஹாஸ்டல் கண்ணில் பட்டபோது செக்யூரிட்டியின் குடிசை எரிவது கண்ணில் பட்டது.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமு கு 1: இது கதைபோல இருந்தாலும் முழுக்க முழுக்க நிஜம். என் சொந்த அனுபவம்.\nராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் ஆனாலும், அன்றைய தினமும், தொடர்ந்த நிகழ்வுகளும் என் மனதை விட்டு என்றும் அகலாமல் செய்துவிட்டன சில சம்பவங்கள்.\nநேற்று ராஜீவ் நினைவுநாள் என்பதால் இந்த நினைவுகள் மீண்டும் வந்தன.\nமூன்று பாகங்களாக எழுத உத்தேசித்துள்ளேன்.\nஅலாரம் அடித்தபோதே எழுந்திருந்திருக்க வேண்டும். தூக்கத்தின் சுகத்துக்காக அதை அலட்சியப்படுத்தியதால் இப்போது அவசரப்பட்டிருக்க வேண்டாம்.\nகுழந்தைகள் போல தூக்கத்தில் இரண்டே நிலை இருந்தால் நன்றாக இருக்கும். ஆழ்ந்த தூக்கம் அல்லது முழு விழிப்பு. நேற்றைய கிரிக்கெட்டும் ராத்திரி ஒரு மணிவரை சகாக்களுடன் தொடர்ந்த அரசியல் பேச்சுக்களும் ஆறரை மணிக்கும் முழு விழிப்பு வர விடவில்லை.\nஇன்று ராஞ்சி செல்ல வேண்டும். எல்லா ரிப்போர்டுகளும் தயார் என்றாலும் அங்கே ஏஸி அறையில் இருக்கும் மேனேஜருக்கு எப்போதும் எழுதாத ஒரு ரிப்போர்ட்டே தேவைப்படுவது வழக்கம். எவ்வளவு தயாராகச் சென்றாலும் அவரைத் திருப்தி செய்ய முடியாது.\nராஞ்சிக்குச் செல்வது என்பதே ஒரு நீண்ட யாத்திரை.. இங்கிருந்து ஆட்டோவில் ஐந்து கிலோமீட்டர், பிறகு ரயிலில் 50 கிலோமீட்டர், பிறகு ட்ரெக்கர் வண்டியில் 45 கிலோமீட்டர் என்று எல்லா வகை வாகனங்களையும் உபயோகப்படுத்தி, தடங்கல்களுக்கான ஆயிரம் சாத்தியங்களுக்கிடையே (ஆட்டோக்கள் ஸ்ட்ரைக், ரயில் காலதாமதம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சாலை மறியல்கள், ராஞ்சியில் ஊரடங்கு - எது வேண்டுமானாலும், என்று வேண்டுமானாலும் நடக்கலாம்) ���ென்று மேனேஜரைப்பார்த்தால் அவர் அலட்சியமாக புதிய ரிப்போர்ட் வகைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நேற்றே நான் எழுதியிருக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருப்பார்.\nஎன் அவசர சத்தங்களில் அருண் விழித்துக்கொண்டுவிட்டான்.\n\"சார், குட் மார்னிங், டீ வாங்கி வரட்டுமா\n\"எத்தனை முறை சொல்ல, சாரெல்லாம் வேண்டாம், சுரேஷ் போதும்னு.., சரி வாங்கி வா\"\n\"தோ சாயா டாலியேன்னு சொல்லலாமா\" இவன் இன்னமும் புதிது, இந்தி கைவரவில்லை.\n\"டாலியேன்னு கொட்டறதுக்கும் ஊத்தறதுக்கும்தான் சொல்லணும். இங்கே தோ சாய் தீஜியேன்னு சொல்லு இல்லாட்டி தோ சாய் தோன்னு சொல்லு.. \"\n ரெண்டு முறை தோ வருதே\"\n\"எப்பா.. காலங்காலைலே என்னைப்படுத்தாதே.. நான் இந்தி மொழியைக் கண்டுபிடிக்கலை.. அந்த ஆள் மாட்டுனான்னா கேக்குறேன்.\"\n\"சரி நானும் கிளம்பிட்டேன், ரெண்டு பேருமே போய் டீ குடிச்சுட்டு வரலாம்\"\nடீக்கடையில் சுபர்ணோ இருந்தான். அவன் எங்கள் எதிரி இயந்திர நிறுவனத்தின் பிரதிநிதி.\n\"எங்க கம்பெனில பரவாயில்லைப்பா, மாசம் ஒரு முறைதான் ரிப்போர்டிங்\"\n\"மாசம் ஒரு முறை கூடை ரிப்போர்ட் எடுத்துகிட்டு போவே..\"\n\"ஹல்லோ அருண், ஹவ்டிட் யூ டூ\n\"இங்க்லீஷ் வரலேன்னா விட்டுடேன்.. பாவம், உங்கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுது\"\n\"ஹிந்தி அருண்கிட்டே மாட்டிகிட்டு கஷ்டப்படறத விடவா\n\"அருண் இன்னும் ரெண்டு மாசத்துல ஹிந்தி நல்லா பேசக்கத்துக்குவான், நீ, வாழ்க்கை புல்லா இந்தி.. இங்க்லீஷ் ரெண்டையும் கொலைதான் பண்ணுவ. நெஜமாவே கேக்குறேன், பெங்காலிங்களுக்கு வேறெந்த பாஷையும் சுட்டுப்போட்டாலும் வராதா\n\"நாங்க பரவாயில்லப்பா, ஹிந்திய ஸ்கூல்ல கத்துக்குறோம்.. உங்க தமிழ்நாட்டுல எல்லாரும் வளர்ந்து கடாவான பிறகுதான் இங்க வந்து ஹிந்தி கத்துக்கறாங்க\"\n\"நீ ஸ்கூல்ல கத்துகிட்ட எதையும் ஞாபகம் வெச்சுக்கப்போறதில்ல.. பித்த்கோரஸ் தியரெம் தெரியுமா சொல்லு எங்களுக்கு எல்லாம் வாழ்க்கைப்பாடம்பா\n\"முட்டாள் மாதிரி பேசாதே.. தமிழ்நாட்டுக்கு நான் போனா, ஹிந்தி பேசி பொழைக்க முடியுமா\n\"ஆமாண்டா, சுபர்ணோ வருவான்னு, எல்லாத் தமிழனும் ஹிந்தி கத்துக்கணுமா\n\"நாங்க பெங்காலிங்க இந்தி கத்துக்கல மலையாளிங்க, மராத்திங்க, சர்தாருங்க.. எல்லாரும் ஹிந்தி கத்துக்கறாங்க.. நீங்க மட்டும் என்ன தனியா மலையாளிங்க, மராத்திங்க, சர்தாருங்க.. எல்லாரும் ஹிந்தி கத்துக்கறாங்க.. நீங்க மட்டும் என்ன தனியா இந்தியால தானே இருக்கீங்க\n\"எங்களுக்குத் தேவைப்பட்டா, உன்னைவிட சீக்கிரமாவே கத்துப்போம்\"\n\"உங்களையெல்லாம் ஒழிக்கணும்டா\" அவன் குரலில் இப்போது கோபமே இருந்தது. எத்தனியோ முறை இதே தகராறு எங்களுக்குள் நடந்திருக்கிறது. இன்றைக்கு கொஞ்சம் அதிகமாக அவனைக் கிண்டிவிட்டேன் போலிருக்கிறது. சரி, அப்புறம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.\n\"சரி நான் நாளைக்கு சாயங்காலம் வரேன்\" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு ஆட்டோவைப்பிடித்தேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 2 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nதேர்தல் 2060 - சிறுகதை\nவேலை முடிகிற வழியாய்த் தெரியவில்லை.வண்டி டெலிவரி எடுக்க எந்நேரமும் வந்துவிடுவான் - இன்னும் மூன்றாம் கியர் விழுவதில் பிரச்சினை. இரண்டு நாளாய் பிரச்சினையின் மூலாதாரத்தைப் பிடிக்க முடியவில்லை.\nகைப்பேசி சிணுங்கியது. இது வேறயா கிரீஸும் எண்ணையும் வழிந்த கையுறையைக் கழட்டி போனை எடுத்தேன்.\n\"இன்று வாக்குப்பதிவு, இன்னும் 12 மணிநேரத்துக்குள்ளாக உங்கள் கடவுச்சொல்லைப்பயன்படுத்தி வாக்களியுங்கள்.\nவாக்களிக்க வேண்டிய சாவடியின் வழியைப்பெற, இங்கே அழுத்துங்கள்\" இங்கேவில் ஹைப்பர்லின்க் ஒளிர்ந்தது.\nபார்த்துக்கொண்டிருக்கும்போதே 12 மணி என்பது 11:59:59 என்று கீழிறங்க ஆரம்பித்தது. இனி ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு சிணுங்கல் நிச்சயம்.\nஅதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். ஏன் மூன்றாம் கியர் விழவில்லை\n\"டேய் போனை எடுறா, நான் வசந்த்\"\n\"டேய் போனை எடுறா, நான் வசந்த்\"\n\"ஏமாத்திட்டாங்கடா.. இலவச போனுன்னு சொன்னாங்களேன்னு பழைசை சரண்டர் பண்ணிட்டு புதுசா இதை வாங்கினேன்\"\n\" கேட்பதற்குள் அவன் உருவம் திரையிலிருந்து அகன்று\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\" என்றது அ உ க மு க தலைவர் உருவம்.\n\"இதைத்தாண்டா சொல்ல வந்தேன். ஏமாத்திட்டானுங்க. காசு கொடுத்தாலும் இந்த மாதிரி நடுவுலே வந்தெல்லாம் கொல்லாத போன் தான் வேணும்\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"அட் நீ வேற.. நண்பர்கள் பேசும்போது குறுக்கே பேசாதேடா\" என்றேன்.\n\"அய்யோ அப்படியெல்லாம் எதுவும் பேசாதே. வாய்ஸ் ரெகார்ட் பண்ணி வீட்டு��்கு தொண்டர்களை அனுப்பிடுவாங்க\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"அதையும் செய்வாங்க, அதுக்கு மேலேயும் செய்வாங்க சரி ஓட்டு போட்டுட்டயா\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"இது வேற நடுவுலே தொண தொணன்னுகிட்டு - இன்னும் 12 ஹவர் இருக்கே\"\n\"சரிதான் - நீ லேட் பண்ணா யாராவது ஹேக்கர் வந்து போட்டுட்டு போயிடுவான்\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"மொதல்ல போனை மாத்து. ஹேக்கருங்க கூட நுழைய முடியுமா என்ன பாஸ்வேர்டு இல்லாம முடியுமா\n\"அதெல்லாம் செர்வர்லேயே டிரிக் பண்ணிடுவாங்க\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n என் ஜாதிக்காரன் வக்கீல் முன்னேற்றக்கழகத்துக்கு கூட கூட்டணி வச்சிருக்க அ உ க மு கவுக்குதான்\"\n\"ஏண்டா இப்பவும் ஜாதி பாத்துப் போடறீங்க\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"பின்ன வேற யாருப்பா எங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தருவாங்க எல்லா வேலையும் இந்த சாப்ட்வேர் பசங்களுக்கே போகுது. கேட்டா மெரிட்டுன்றாங்க எல்லா வேலையும் இந்த சாப்ட்வேர் பசங்களுக்கே போகுது. கேட்டா மெரிட்டுன்றாங்க - உனக்கும்தான் சொல்றேன் - க மு க காரனுங்க எஞ்சினியர்களையும் நிம்மதியா இருக்க உட மாட்டானுங்க. .\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\nஎனக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. \"அதுக்காக இப்பவும் நீ ஜாதி பாக்கறதெல்லாம் சரியில்லை\"\n\"அத்தை உடுறா. புதுசா நடிகன் காமேஷ் ஆரம்பிச்சிருக்கானே கட்சி - அதுக்கு என்ன சான்ஸு\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"தெரியலடா. அவன் அவன் பெரிய பெரிய மேட்டர்லாம் இலவசமாத் தரேன்றபோது இவன் லாப்டாப் தரேன்றான். யார் அதுக்குப்போயி ஓட்டுப்போடப்போறாங்க\"\n\"சரி, க மு க தலைவருக்கு எக்ஸ்பயரி டேட் வந்தாச்சுல்லே, யாரை அவர் பதவிலே உக்கார வைக்கப்போறாராம்\n\"க மு க, அ உ க மு க பத்தி இந்தப்போன்லே பேச வேணாம்.. ரிஸ்க்கு\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்\"\n\"இன்னும் ரெண்டு நிமிஷத்துக்குள்ள பண்ணு\"\n\"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர் - இந்த உரையாடலில் ஆட்சேபகரமான எந்தச்சொல்லாடலும் இல்லாததால் எங்கள் தகவல் தொகுப்பிலிருந்து நீக்கப்படுகிறது. மறவாதீர் அ உ க மு க.\"\nஇவன் சொல்வதும் சரிதான். தாமதம் செய்யாமல் உடனே ஓட்டுப்போட்டுவிட வேண்டும்.\nஎன் வாகனத்தின் எஞ்சினுக்கு உயிர் கொடுத்தேன். ஓட்டுப்போட்டுவிட்டு வந்து வேலையைத் தொடரலாம். கஸ்டமர் திட்டினால் சகித்துக் கொள்ளலாம் - அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்வது முடியாது.\nஎஞ்சினின் குரல் கேட்டது - \"எங்கே செல்ல\nகைப்பேசியிலிருந்து வாக்குச்சாவடியின் GPS மேப்பின் லின்க்கைக் கொடுத்தேன்.\nபொ மு க (பொறியாளர் முன்னேற்றக்கழகம்) க மு க (கணிமை முன்னேற்றக்கழகம்) வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. க மு க தலைவர் ஏராளமாக இலவசம் அறிவித்திருந்தாலும் எதாலும் எனக்குப் பிரயோஜனம் இல்லை. அதே நிலைதான் அ உ க மு க விலும். (அகில உலக க மு க) எந்த இலவசமும் எனக்கு உதவாது.\nஎஞ்சின் கிளம்பி சீராக ஓடுகிறது. \"தமிழ்க்கணிமை அமைக்கப் பாடுபடும் க மு கவுக்கே உங்கள் ஓட்டு என்றார் வாகனத்திரையில் க மு க தலைவர்.\nதமிழ்க்கணிமையை வைத்தே இன்னும் எத்தனை நாள் ஓட்டு வாங்குவார் இவர் 40 ஆண்டுகளாக நாட்டை ஏமாற்றியது போதாதா 40 ஆண்டுகளாக நாட்டை ஏமாற்றியது போதாதா இதே முழக்கத்தை வார்த்தைகள் மட்டுமே மாற்றி அ உ க மு க தலைவர் சொல்கிறார். இந்த இருவரைத் தவிர வேறு வழி இல்லையா\n\"ஆமாம், 'இருவருக்குமே எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை'ன்னு ஓட்டு போட முடியுமா\n\"அது இந்த எலெக்ஷன்லே முடியாது. அடுத்த எலக்ஷன்லே செய்றதா சொல்லி இருக்காங்க\"\n\"பூத்துக்குள்ளே உபயோகப்படுத்த முடியாது. வெளியவே யூஸ் பண்ணிடு\"\nஎன் கைப்பேசியிலிருந்து DMD நிரலைத் துவங்கினேன்.\nஅது கேள்விகள் கேட்க ஆரம்பித்தது.\nஇப்படி 20 கேள்விகள் கேட்ட பின்,\n\"பொதுவாக உங்கள் ஜாதியைச் சேர்ந்த, உங்கள் வயது வருமானத்துடன் ஒத்துப்போகும் பெரும்பான்மையோனாரின் வாக்கு விவரம் இன்னும் சற்று நேரத்தில் இத்திரையில் காட்டப்படும்\"\n0% ல் ஆரம்பித்து பொறுமையாக பச்சை நிறமாகிக்கொண்டிருந்தது.\n40% ஐத் தாண்டும்முன் வாக்குச்சாவடி வந்துவிட்டது.\nமெடல் டிடக்டரைத் தாண்டி உள்ளே சென்றபோது காவலர் -\"யோவ் - அந்த செல்போனை இங்கே வச்சுட்டுப் போ\" என்றான். இவர்��ளுக்கு மரியாதையே தெரியாதா\nDMD முடிவு தெரியாமலே உள்ளே சென்றேன், வாக்களித்தேன்.\nதிரும்பி வருகையில் மீண்டும் வசந்தை அழைத்து விவரம் சொன்னேன்.\n\"அப்போ, DMD சொன்ன மாதிரி ஓட்டுப் போடலையா\n\"எங்கே - அதுக்குள்ளேதான் உள்ளே போயிட்டேனே.\"\n\"அப்புறம் எப்படிதான் முடிவு பண்ணே\"\n\"ஒரு பழைய காலத்து DMD யை யூஸ் செஞ்சுதான்..\"\n\"அது என்னடா பழைய காலத்து DMD\n\"கையிலே ஒரு காயின் இருந்துது.. பூவா தலையா போட்டுப் பாத்தேன்\"\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 22 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nஎன்ன சொல்லப்போகிறது தேர்தல் முடிவுகள்\nதேர்தல் முடிவுகளைத் தீர்ப்புகள் (verdict) என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது போல எடுத்துக்கொண்டால், தமிழக சட்டசபைத் தேர்தல்களின் முடிவை வைத்து எதற்கான தீர்ப்பு என்று முடிவுக்கு வர இயலுமா\nசமீப காலத் தேர்தல்களை எடுத்துக்கொண்டால் 1996ல் ஊழலுக்கு எதிரான தீர்ப்பு என்றும் 2001ல் மாற்றத்துக்கு ஆதரவான தீர்ப்பு என்றும் சுலபமாகவே சொல்ல முடிந்தது.\nஇன்றைய தேர்தல் முடிவை வைத்து என்ன சொல்ல முடியும்\nஒன்றும் சொல்ல முடியாது என்பதுதான் நிஜம்.\n1.வெற்றி வாய்ப்புள்ள இரு அணிகளுமே ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவை. - எது குறைவு என்று மக்கள் கருதுகிறார்கள் என்பதையே முடிவுகள் உணர்த்துமே அன்றி, ஜெயித்தவருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது.\n2.எல்லாப்பக்கங்களிலும் நிறைவேற்றமுடியாது என மக்களாலேயே உணரப்பட்ட வாக்குறுதிகள், ஒன்றை ஒன்று மிஞ்சும் இலவசங்கள் இருப்பதால் ஒரு அணியின் வெற்றி இலவசத்திட்டங்களின் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பில்லை.\n3. மாற்றத்துக்கு மக்கள் ஆதரவளித்ததாகக் கூறிவிட முடியாது. பாராளுமன்றத்தேர்தல்களில் மாற்றத்தை விரும்பியவர்கள், வாக்குறுதிகளை நம்பியவர்கள் இரண்டு ஆண்டுகளில் செய்தது / செய்யத்தவறியதைப் பார்க்கையில், மாற்றத்தை விரும்பும் வாக்குகள் இரண்டு பக்கமும் விழலாம் - விஜயகாந்துக்கும் விழலாம்.\n4. ஜாதி ரீதியிலான பிரசாரத்துக்கு ஆதரவு / எதிர்ப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது. இரு பக்கங்களிலும் ஜாதிக்கட்சிகளின் ஆதரவு இருப்பதால், எதிர்ப்பவர்கள் எந்தப்பக்கம் போக முடியும்\n5. அணிமாறிய கட்சிகள் - இரண்டு அணியிலும் ஏரா��ம். வைகோ அணி மாறியது கோடிக்காக, டி ஆர் அணி மாறியது கொள்கைக்காக என்று யாரும் நம்பத்தயாரில்லை. இதற்கான தீர்ப்பும் இந்தத் தேர்தலில் கிடைக்கப்போவதில்லை.\n6, சினிமாக்கவர்ச்சிக்கு ஆதரவு / எதிர்ப்பு - எல்லா அணிகளிலுமே இருக்கும் சினிமாக்கவர்ச்சி, இந்தத் தேர்தல் முடிவின் மூலம், எதையும் அறியவிடாமல் செய்து விடுகிறது,\nஆனால், சில விஷயங்களை இத்தேர்தல் மூலம் அறிய முடியும்:\nகுடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு / எதிர்ப்பின்மை - வாரிசு அரசியலில் குற்றம் சாட்டப்படும் அனைத்துக்கட்சிகளும் தி மு க அணியில் குவிந்திருப்பதால், இந்த அம்சத்தைப்பற்றிய மக்கள் கருத்து தெரியப்படலாம். தயாநிதி மாறனை அமைச்சராக்கிய போதே ஒலித்திருக்க வேண்டிய குரல்கள், கலைஞரின் திசை திருப்பும் சாமர்த்தியத்தால் அடக்கப்பட்டு விட்டிருந்தாலும், பெரும்பாலும் எதிர்க்கட்சியினர் எதிர்க்கும் முக்கிய நபராக அவரை ஆக்கியிருக்கிறார்கள். மு க ஸ்டாலின் பல் வருஷம் கஷ்டப்பட்டும் அடைய முடிந்திராத ஒளிவட்டத்தை மாறன் குடும்பம் சுலபமாக அடைந்திருப்பது, மக்கள் மனத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை தெரிவிக்கலாம்.\nதொலைக்காட்சி தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து பலகாலம் ஆனாலும், தொலைக்காட்சியை முன்வைத்து ஆதரவு எதிர்ப்பு வாதங்கள் இந்தத் தேர்தலில் அதிகம். இலவசத் தொலைக்காட்சியில் தொடங்கி, கேபிள் கட்டணங்கள், டி டி எச் முறைகேடுகள் என்று பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதால் கலைஞரா - ஜெயலலிதாவா என்றிருந்த கேள்வி, சன் டிவியா ஜெயாடிவியா என்று மாறி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், சன் டிவியை மக்கள் நம்புகிறார்களா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைக்கலாம். சன் டிவி கூட்டணிக்கு பலமா பலவீனமா என்று ஒரு பதிவு முன்பு எழுதியிருந்தேன்.\nவிஜயகாந்த் - இந்தத் தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் - எவ்வளவாக இருந்தாலும் கவனிக்கத் தக்கது. அவருக்குக் கிடைக்கும் வாக்குகளில் ஒரு பகுதி சினிமாக்கவர்ச்சியாக இருந்தாலும், பெரும்பகுதி மாற்றத்தை விரும்புவர்களாக இருக்க சாத்தியம் உண்டு. ஜெயிக்கும் கட்சிக்குப் போடாத ஓட்டு வீண் என்ற எண்ணம் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு, ஜெயிக்கும் சாத்தியம் உள்ள மாற்றமாக விஜ��காந்த் தென்பட வாய்ப்பிருப்பதால், அவருக்கு விழும் வாக்குகள் கழக ஆட்சிகளில் இருந்து மாற்றம் தேடுபவரின் வாக்குகளாக இருக்கக்கூடும். (அவரால் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது கேள்விக்குறி)\n49ஓ வுக்கு விழும் வாக்குகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஞாநியின் ஓ போடு இயக்கத்தின் பிரசாரத்தின் வாயிலாக, இந்தத் தேர்தலில் 49ஓவிற்கு சில அதிக வாக்குகள் விழக்கூடும். ஆனால் அவை அரசியல் கட்சிகளின் சிந்தனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற அவருடைய வாதத்தில் எனக்கு ஏற்பு இல்லை. ஒருவேளை யாரெல்லாம் 49ஓ போடுகிறார்களோ அவர்கள் ஓட்டை அடுத்த தேர்தலில் காலையிலேயே போட்டுவிடவேண்டும் என்று எல்லாக்கட்சிகளும் சிந்திக்கலாம்:-) 49ஓ ஒரு பட்டனாக இருந்திருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.\nகட்சி சாராத எல்லா மக்களும், குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்; அவர்கள்தான் கூட்டணி பலங்களையும் மீறி பெரும்பான்மையாகவும் இருப்பதால், அந்தக்குழப்பம் தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும். ஆனால், தொங்கு சட்டசபையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கட்சி பலத்தைப்போலவே, குழப்பமும் சமமாக எல்லாத் தொகுதிகளிலும் விரவிக்கிடப்பதால், குழப்பத்தின் பலனை ஒரு அணியே கூட அறுவடை செய்ய முடியக்கூடும்.\nஎது எப்படி இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் தீர்ப்பாக எதையும் தந்துவிடப்போவதில்லை என்றே நான் நினைக்கிறேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 17 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nதேர் நிலைக்கு வரட்டும் (07May06)\nஇன்னும் மிஞ்சிப்போனால் ஐந்து நாள், தேர்தல் சமாசாரங்கள் மூட்டை கட்டப்படும்.\nஆனால், பிறகும் நாம் ஆட்டத்தில்தான் இருப்போம், தேர்தல் அல்லாத அரசியல் அல்லாத பதிவுகளை இட்டுக்கொண்டு. (அப்பாடா எனச் சிலர் பெருமூச்சு விடுவது தெரிகிறது)\nஅந்த மாற்றத்துக்கு என்னைத் தயார் படுத்திக்கொள்ள வெள்ளோட்டமாய் இந்தப்பதிவு.\nமுத்துவின் கனவு காணும வாழ்க்கை எல்லாம்... பதிவில் பின்னூட்டமாக இந்தக்கவிதையைப் போட்டிருந்தேன்.\nசில பின்னணித் தகவல்களையும் கூறி, தனிப்பதிவாக உயர்த்தினால் இன்னும் சற்றுக் கவனம் பெறும் என்பதால் இந்தப்பதிவு.\nஇப்போது, கீதாவும் ஜெர்மன் முத்துவும், நாமக்கல் சிபியும், தருமி��ும் என் படிமக்()கவிதையைப் படித்து, என் மனநிலையைப்பற்றித் தீவிர சந்தேகம் கொண்டிருப்பதால், நான் பொறவி படிமக்கவிஞன் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவும் இதை தற்போது வெளியிடுகிறேன்,\nநானும் ஒன்றும் பிறவி கவிப்பகைவன் அல்ல - கவிதை என்ற பெயரில் வெளிவரும் வார்த்தை ஜாலங்கள், மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள், பார்வையாளனுக்குப் புரிவதைப்பற்றிக் கவலையே படாத சொல்லாடல்கள் - இவற்றையே கண்டு சுணங்குகிறேன் - கவிப்பகைவனும் அப்படித்தான் என்பது அவர் பதிவு வாயிலாகத் தெரிகிறது.\nஇந்தக்கவிதை (உங்கள் தீர்ப்புக்குப் பிறகு தேவைப்பட்டால் கவிதை என்பதைத் திருத்திவிடுகிறேன்:-)) எழுதியது 16 வருடங்களுக்கு முன்பு. எழுதும்போது வைத்த தலைப்பு - நானும் என் இரண்டு உலகங்களும் (பாத்தீங்களா அப்பவே இந்த உம் போடறதை ஆரம்பிச்சிட்டேன்.)\nபீஹாரில் வேலைக்குச் சேர்ந்து, Project Siteக்கு தினமும் போக ஆறு கிமீ, வர ஆறு கிமீ என்று திணிக்கப்பட்ட உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது. சத்தியமாக அப்போது நவீன கவிதை, படிமக்கவிதை லொட்டு லொசுக்கு எல்லாம் எனக்குத் தெரியாது. (இப்போதும் தெரியாது என்பது வேறு கதை).\nவளர்த்துவானேன், படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.\nநானும் என் இரண்டு உலகங்களும்\nநோபாலில் சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேனும்\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார் (06May06)\nஇந்தத் தலைப்பைப்பார்த்த உடன் உங்களுக்கு என்ன தோன்றியது\nஅரை செகண்டு ஆச்சரியம், கால் செகண்டு அவநம்பிக்கை, அரைக்கால் செகண்டு புன்னகை..\nஒரு செகண்டுக்குப் பிறகு அடுத்த வேலை\nசிவகாமியின் சபதம் நாகநந்தி போல, கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் ஏற்றப்பட்டு, எப்படிப்பட்ட விஷத்தையும் தாங்கும் மனோபாவத்துக்கு அனைவரும் வந்துவிட்ட அவலம், ஒரு செகண்டு முடிந்ததும் எப்படிப்பட்ட அதிர்ச்சியையும் நம்மால் மறக்கவும் ஏற்கவும் வைக்கிறது.\nஅதே நேரத்தில், யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு, நாட்கள் யோசித்தும் எந்த உறுதியான பதிலுக்கும் வர முடியாமல் போகவும் வைக்கிறது.\nநான் நடுநிலைவியாதியாக இல்லாததன் இழப்பும் பெரியதாகத் தெரிகிறது:-)\nநாலு கிராம் தங்கத்திலும், இலவச கம்ப்யூட்டர்களிலும், குறைந்த விலைக் கேபிளிலும் தெரியாத ஊழல் சாத்தியங்கள், ஏமாற்று சாத்தியங்கள், கலர் டிவியிலும், காஸ் அடுப்பிலும் மட்டுமே சில நடுநிலைவியாதிகளுக்குத் தெரிகிறது.\nநேற்றுவரை இகழ்பாடி, இன்று புகழ்பாடும் இன்பத்தமிழன், டி ராஜேந்தர் ஆகியோர் வந்ததற்குக் காரணம் கேட்காமல், போனவர்கள் அனைவரும் கோடிகளுக்காகத் தான் போனார்கள் என்று இன்னும் சில நடுநிலைவியாதிகளுக்குத் தெரிகிறது.\nவளர்ப்புக் குடும்பம் சில நடுநிலைவியாதிகளுக்குக் குடும்ப அரசியலாகத் தெரிவதில்லை.\nஆட்சி அடைந்தால் யாருக்கு மட்டுமே நன்மை என்று சில கண்மணிகளுக்குத் தெரிவதில்லை.\nவெள்ளம் வந்ததற்கு நிவாரணம் கொடுத்தது சிலரின் சாதனை. வேறு ஆட்சியாக இருந்திருந்தால் தண்ணீரில் ஊறவிட்டு வேடிக்கை பார்த்திருப்பார்களா என்ன\nமக்கள் எந்தக்காரணத்தால் இறந்தாலும் ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது சிலரின் கோரிக்கை. இல்லாவிட்டால் \"ஞாபகம் வருதே..\"\nநம்முடைய பிரச்சினை இந்த இரண்டு வகை வியாதியாகவும் இல்லாமல் இருந்து தொலைப்பது. எல்லா எழவும் நமக்கு ஞாபகம் வருதே..\nஎட்டாம் தேதியைக் குறிவைக்கும் எந்த அரசியல்வாதியும் 12ஆம் தேதியைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.\nநாற்காலியில் உட்கார்வதற்காகத்தான் வாக்குறுதி என்று ஒருவர் வெளியே சொல்லிவிட்டார் - சரி, மற்றொருவர் மட்டும் ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்\nஏலத்தில் விலை ஏற்றுவதைப்போல வாக்குறுதிகள் பறக்கின்றன இந்தத் தேர்தலில். மக்கள் உள்பட யாரும் அவற்றை நிறைவேற்றும் சாத்தியத்தைப்பற்றிக் கனவும் காணவில்லை. அப்படியேன் ஏமாற்று வேலை\nகலைஞர் தன்னிடம் உள்ள அனைத்து அஸ்திரங்களையும் - தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி ஆட்சிக்குத் தயார் நிலை, வாய்ஜால வாக்குறுதிகள், ஊடகத் திரிப்புவேலைகள் - முதலில் பயன்படுத்தி, இந்த அசிங்கத்துக்கு கோடு போட்டார், பார் புகழும் நல்லாட்சி படைத்தவர்கள் ஏன் அதைத் தொடரவேண்டும் தேமுதிக ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே செய்த கூத்துக்களை அறியாச் சிறுவர்கள் - என்ற வகையில் மன்னித்து விடலாம்\nதிமுக சுலபமாக ஜெயித்திருக்க வேண்டிய இந்தத் தேர்தலை, கஷ்டமோ என்ற எண்ணத்தைக் கொண்டு வருவதற்குத்தான் இந்த பயப்பட்ட அணுகுமுறை பயன்பட்டிருக்கிறது. கூட்டணி பலம், ஆட்சிக்கெதிரான அதிருப்திகள், மத்திய மாநில நல்லிணக்கம் ���கியவற்றை மட்டும் நம்பாமல் எப்பாடு பட்டேனும் ஆட்சிக்கு வந்துவிடவேண்டும் என்று அவர்கள் காட்டிய துடிப்பு, \"வாழ்வா சாவா\" பிரச்சினையில் திமுக இருப்பதையே காட்டுகிறது. \"இதுதான் என் கடைசித் தேர்தல்\" என்ற வெளிப்படையான அறிவிப்பு போன தேர்தல் போல இல்லாவிட்டாலும், கலைஞர் அவ்வாறே எண்ணுகிறார் என்பதும், இதை விட்டால் அடுத்த முறை என்பது கலைஞர் இல்லாத திமுகவால் சாத்தியப்படாது (என்று கலைஞர் எண்ணுகிறார்) என்பதாலும்தான் இப்படி முதல் ஓவரிலேயே கடைசி ஓவர் போல அடித்து ஆடுகிறார் என்றும் எண்ணத் தூண்டுகிறது.\nஇப்படிப்பட்ட நிலை அதிமுகவில் இல்லாவிட்டாலும், அவருடைய ஆசைகளைப் பலிக்க விட்டுவிடக்கூடாது என்று அவர்களும் முக்கியமான பவுலர்களை முதல் ஓவர் வீச விடுகின்றனர். கலைஞரின் பயந்த அணுகுமுறை அவர்களுக்குப் பெரிய ஆதரவாகத் தோற்றமளிக்கிறது.\nஎனவே, யார் ஜெயித்தாலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படப்போவதில்லை, அதை எதிர்க்கட்சிகள் விடப்போவதும் இல்லை. எல்லாக்கட்சிக்கும் சின்னதோ பெரியதோ ஒரு ஊடகம் இருக்கிறது, ஏமாற்றினார் முதல்வர் என்று 24 மணிநேரமும் ஒலிக்க ஒலிபெருக்கிகளும் இருக்கின்றன.\nஎனவே யார் ஆட்சிக்கு வந்தாலும், நிம்மதியாக இருக்கப்போவதில்லை, மற்றவர் அவரை நிம்மதியாக இருக்க விடவும் போவதில்லை. இது இந்தத் தேர்தலில் ஒரு கவனிக்கத் தகுந்த விஷயம்.\nயாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க இந்த நிலையையும் மனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.\nஇருக்கும் தெரிவுகளில், விஜயகாந்த் கட்சியை போட்டியிலிருந்து விலக்கி விடலாம். நடிகன் நாடாளக்கூடாது, பால்காரன் பாராளுமன்றம் போகக்கூடாது என்ற காரணங்களெல்லாம் இல்லை.\nவிஜயகாந்த், தன்னை கழகங்களின் நீட்சியாகவும் இன்னொரு கழகமாகவும்தான் முன்னிறுத்துகிறாரே ஒழிய, எந்த மாற்றுச்சிந்தனையும் அவரிடத்தில் காணப்படவில்லை, குடும்ப அரசியல் என்பது தேமுதிகவிலும் வெளிப்படையாகவே இருக்கிறது, கட்சியின் உள் கட்டமைப்பைப் பற்றி சரியான விவரங்கள் தெரியாததாலேயே அவர் கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கூடக் கிடைக்கவில்லை, இலவசங்களை பசு மாடு வரை விரிக்கத் தயாராக உள்ளவர் போன்ற விஷயங்கள் அவர் மீது எந்த நம்பிக்கையையும் தரவில்லை.\n49 ஓ - ஒரு சரியான மாற்று அல்ல; யார் 49ஓ போட்டார்கள் என்பது கழகப் பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடும் சாத்தியம், ஒருவேளை 49ஓ அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும் கழகங்களே ஆட்சியை அமைக்கும், அவர்கள் 49ஓ வினால் திருந்துவார்கள், பாடம் பெறுவார்கள் என்ற எந்த நம்பிக்கையும் வர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை, முத்து (தமிழினி) சொல்வது போல இருப்பவற்றுள் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் பெரிய தவறு இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.\nஎனவே, இருப்பது திமுக அணியா, அதிமுக அணியா என்ற கேள்வி மட்டும்தான்.\nஇரண்டிற்கும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற வாதங்களை விட, ஏன் வாக்களிக்கக் கூடாது என்ற வாதங்களே அதிகமாய் இருப்பது தெளிவு. ஆனால், இவற்றுக்குள்தான் நமது தேர்வு இருந்தாகவேண்டியது, to get the nearest cliche, காலத்தின் கட்டாயம்.\nஅதிமுக, கட்சியாக 182 தொகுதிகளில் போட்டியிடுவதால், சுமாரான அலைகூட அதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிட வழி செய்யும். ஆனால், திமுகவுக்கு ஆதரவாக பேரலை அடித்தால் மட்டுமே அறுதிப்பெரும்பான்மை பெற இயலும்.\nயாராய் இருந்தாலும் தனித்து ஆட்சி அமைத்தால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கோ, ஊடகத்தின் ஒப்பாரிக்கோ, ஐந்து ஆண்டுகள் கவலைப்படவேண்டியதில்லை. எதையும் செய்யலாம் என்ற தைரியம் இருக்கும், அது பல தவறுகளுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.\nஎனவே, நான் இன்று வாக்களித்தால் (யாராவது விமானக் கட்டணத்தைக் கொடுத்தால்) தி மு க அணிக்கே வாக்களித்திருப்பேன், அவர்கள் தனிப்பெரும்பான்மை பெறுவது கடினம் என்பதால் மட்டுமே அந்த ஆட்சி இன்னும் இரு ஆண்டுகளில் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களினால் (நிலைமை மாறினால் அதற்கும் முன்பே கூட) சட்டசபையின் வலு மாறக்கூடும், காங்கிரஸும், பா ம க வும் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்காது என்பதால், இப்போது போடப்படும் வாக்குக்கு நீண்ட ஆயுள் இருக்காது என்பதால் மட்டுமே.\nமற்றபடி, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் இப்போதும் சந்தேகம் இல்லை.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 16 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nநானும் கவிப்பகைவனும் மற்றும் முத்துவின் நாயும்\nவேலை கொடுத்தவர் மேலதிகாரியாக இருந்தால் அவரிடம் விதிமுறைகளைக்காட்டித் தப்பித்திருக்கலாம்.\nஎதிரியாக இருந்திருந்தால் பொருதிருக்கலாம். இரண்டில் ஒன்று பார்த்திருக்கலாம்.\nசமநிலைத் தோழனாக இருந்திருந்தால் புரியவைத்திருக்கலாம்.\n என்ன செய்வேன்.. என்னைப்பணித்தது என் ஆசான் அல்லவா\nசாத்தான்குளத்து வித்தகன், அமீரகத்து ஆசான், எங்கள் கவிமடத் தலைவன் முத்துவின் கவிதையைப் பார்த்து, மக்களுக்குக் கவிபயில்விக்கும் காலம் கனிந்ததெனக் கண்டான். கவியின் வகையும் தொகையும் அவன் சிகைக்குள் அடக்கம்\nஅவன் என்னைப்பணித்தான் - முத்துவின் நாய் துயரத்தில் இருக்கிறது அத்துயரை நீ ஒரு நீள்கவிதையாய் பதிவு செய் என்று.\nஆசானே, ஏற்கனவே உலகம் நம்மைக் கவி வெறுக்கும் பாசிச கும்பலென்று தூற்றுகிறதே, அதையும் தாங்கலாம் - அறிவுஜீவியென்று ஏளனம் செய்கிறதே - என்றேன். நான் எந்த வசையையும் ஏற்பேன் -அறிவுஜீவியென்ற வசையைத் தவிர\nஎனினும், என் இதயத்தைக் கல்லாக்கி, குருவின் பாதாரவிந்தங்கள் பணிந்து, இக்கவியை சமர்ப்பிக்கிறேன்.\nஎன் எல்லை நானறிவேன் -\nமெக்ஸிகோ வரைபடமாய் வாய்பிளந்து நிற்கும்\nகாட்சி உண்ட களைப்பையே கூட\nஎன் குரல் நடுக்கம் தரும்.\nஎதிரி இல்லாத இடம் தரும்\nவளைகுடா வேங்கை கவிதைக்கோன்ஐஸ் பினாத்தல் (இளவஞ்சிக்கு நன்றியுடன்)\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை நக்கல், புனைவு, பொது\nகுழப்பமும் உரத்த சிந்தனையும் -1 (01 May 06)\nஎன் தலைமுறை மேலேயே எனக்குக் கோபம் வருகிறது.\nமூன்று சட்டசபைத் தேர்தல்களில் ஓட்டுப்போடும் வாய்ப்பிருந்தும், ஒன்றில் மட்டுமே ஓட்டுப்போட்டிருக்கிறேன். அப்போது, எந்தக்கட்சியும் பிடிக்காமல், கைக்குக் கிடைத்த சுயேச்சைச் சின்னத்தில் குத்தினேன் (அந்த சுயேச்சை வேட்பாளர் வீட்டில் \"உண்மையச் சொல்லுங்க - யாருங்க அந்த மூணாவது ஓட்டு\" என்று குழப்பம் உண்டாகி இருக்கும்:-) \"ஓ\" போடுவது பற்றித்தெரிந்திருந்தால் ஒருவேளை அதைப்பயன்படுத்தி இருந்திருக்கலாம் - ஆனால் அந்தக்குடும்பக் குழப்பம் தவிர்க்கப்பட்டது தவிர வேறு எதுவும் பலன் இருந்திருக்கும் என நம்ப முடியவில்லை\nஒருமுறை வெளியூரில் இருந்தேன் என்ற நியாயமான காரணம்.\nஒரு முறை கள்ள வோட்டினால் வோடுப்போட இயலாமல் திரும்பினேன். நான் போட நினைத்திருந்த கட்சிக்குதான் என் \"கள்ள வோட்டும்\" போடப்பட்டிருப்பதாக, வாக்குச்சாவடியில் இருந்த என் உறவினன் சொன்னதால் மனதைத் தேற்றிக்கொண்டேன்.\nஆனால் ��ன் கோபம் ஓட்டுப்போடாததால் அல்ல. இந்த மூன்று சட்டசபைத் தேர்தல்களில் மாறிவரும் காட்சிகள் எதுவுமே ந்ம்பிக்கையைத் தூண்டும் விதமாக இல்லாமை.\nபடித்துக்கொண்டிருந்த காலத்தில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது சற்றுத் தொலைவில் இருந்தது. அதைப்பற்றி பல கனவுகளும் ஆசைகளும் இருந்தன.\nகம்ப்யூட்டர்கள் நிர்வாகம் செய்யும், மக்கள் பிரச்சினைகள் தீரும், பிரிவினைகள் மறையும் என்பது போன்ற பிம்பங்களை அன்று படித்த அறிவியல் புனைகதைகள் உருவாக்கிக்கொண்டிருந்தன.\nஆனல், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு நிஜமான போது பழைய சிறு பிரச்சினைகள் புது வடிவம் எடுத்து பூதாகாரமாகத் தாக்க, கனவுகள் அடித்து நொறுக்கப்பட்டன.\nதனிமனிதனின் பொருளாதாரமும், அறிவும் உயர்ந்திருந்தாலும், பின்னிழுக்கும் பிரச்சினைகளின் வீரியம் இன்னும் அதிகமாகவே ஆகியிருக்கிறது.\nஜாதி - சண்டை, பிரிவினை, பெருமிதம் அல்லது கீழ்நோக்குப்பார்வை - நிச்சயமாக நான் கனவுகண்ட இருபத்தொன்றாம் நூற்றாண்டு இது அல்ல. ஏன், நிலைமை இருபதாம் நூற்றாண்டைவிட மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.\nஎனக்குத்தெரிந்த அளவில் இதற்குக் காரணத்தை ஊகிக்க முயல்கிறேன்.\nதரம் குறைந்த திரைப்படங்களே வெற்றி பெறுவதைப்பற்றி ஆதங்கப்பட்டிருந்தார் தருமி. அரசியல் சமூகப்பிரச்சினைகளுக்கும், இதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.\nஒரு வெற்றிப்படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nஎதையும் வெல்லும் நாயகன், காதல் செய்ய நாயகி, கடைசியில் தோற்க வில்லன், இடையே பொழுதுபோக்க நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், காதல் / காம ரசம் சொட்டும் நடன் பாடல் காட்சிகள் - இவைதானே\nஇந்த கூட்டாஞ்சோறு எப்படி உருவானது இப்படி எல்லாம் கலந்து ஒரு படம் எடுக்கப்பட்டு வெற்றி பெற, இந்த அம்சங்களில் எதனால் வெற்றி பெற்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல், எதை விட்டாலும் தோல்வி அடைவோமோ என்ற பயத்தில் இதே காம்பினேஷனில் அடுத்த படமும் எடுக்கப்பட, அதுவும் வெற்றி பெற (எதனால் என்று தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை) எல்லாம் கலந்ததுதான் வெற்றிக்கு வழி என முடிவு செய்யப்பட்டுவிடுகிறது.\nஅதேபோல, தேர்தலில் ஒரு கட்சி வெற்றிபெற என்ன தேவை\nபோன தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு, அவர் கட்சியின் ஆட்சிமுறை, செயல்படுத்��ிய நலத்திட்டங்கள், எதிர்க்கட்சியின் அராஜகங்கள், மக்கள் தேவைகளை அவர் கட்சியோ எதிர்க்கட்சியோ சந்தித்த விதங்கள், அவர் சார்ந்த மதம் / ஜாதி என்று எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம் - ஆனால், சரியான ஒரு காரணம் தெரிய வார்ப்பில்லாததால், இதே கூட்டாஞ்சோறு மனோபாவம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஒரு தேர்தலில் கொள்கைகளைக் காட்டி வாக்கு கேட்டவர் தூக்கி எறியப்பட்டார் - எனவே, கொள்கைகள் அவுட் ஆஃப் ஃபேஷன்\nநாட்டு முன்னேற்றம், Feel Good Factorகள் தோல்விக்கே வழிவகுக்கும் - அதையும் தொட முடியாது.\nGen Next பற்றிப்பேசினால், எதிர்க்கட்சிக்காரன் சுலபமாக ஒரு இலவச XYZ திட்டத்தை அறிவித்து அனைத்து வாக்குகளையும் அள்ளி விடுவான். எனவே, அடுத்த தலைமுறை பற்றிப்பேசாமல் இருப்பதே நல்லது.\nஇப்படி எந்தப்பக்கம் போனாலும் ஒரு சரியான, காலத்தால் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிரசார உத்தியே இல்லாமல் இருப்பதால், சினிமா போலவே எல்லாம் கலந்துகட்டி அடிக்கப்படுகிறது.\nநிச்சயமான உத்தி என நினைக்கப்படுவது - மக்கள் ஆட்டு மந்தைகள் என்ற நினைப்புத்தான் - அது உண்மையா பொய்யா என்பது எனக்கும் தெரியாது.\nஅதனால்தான் ஜாதிக்கட்சிகள், சிறுபான்மைக்குழுக்கள், ஒரு பிரிவு மக்களின் வாக்குக்களை கையில் வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் சிறு கட்சிகள், கூட்டணி அரித்மெட்டிக்ஸ் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.\nஜாதிகள் ஒழியாமைக்கு இத அரசியல் முறையே முக்கியக்காரணம் என்று நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட ஜாதி என்பதால் வெற்றிவாய்ப்பு நிச்சயிக்கப்படுகிறது என்பதை எல்லா ஊடகங்களும் அரசியல் வாதிகளும் ஏற்கத் தொடங்கிவிட்டனர். இந்தச்சிந்தனையின் வெளிப்பாடுதான் - ஜாதிகளை ஒழிக்க வேறு என்னவற்றையெல்லாம் ஒழிக்கலாம் என்று யோசிப்பவரும் கூட, தேர்தல் வந்தவுடன் வட மாவட்டங்களில் பா ம க பலமாக உள்ளது, விருத்தாசலத்தில் விஜயகாந்த் போட்டியிடுவது தற்கொலைக்குச் சமம் என்று நினைக்கிறார். (தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை). இந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் வைகோவும் விஜயகாந்த்தும் ஒரே ஜாதி என்பதல் இவர் ஓட்டை அவர் பிரிப்பார் அவர் ஓட்டை இவர் பிரிப்பார் என்று கழுகுகள் ஆரூடம் சொல்வதும்.\nஇந்தச் சிந்தனையின் தோல்வியையே நம் முன்னேற்றத்தின் அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.\nமக்கள் ஆட்டு மந்தைகள் அல்ல - ஜாதி/மதம் காரணமாக மட்டும் ஓட்டு விழுவதில்லை என்பது தெளிவாகாத வரையில் இந்தச் சிந்தனைக்கும் அணுகுமுறைக்கும் விடிவு வரப்போவதில்லை.\nஒவ்வொரு தேர்தலிலும் போன முறையை விட அதிக ஜாதி சார்ந்த வாதங்களும் வேட்பாளர்களும் (ஜாதிக்கட்சிகள் மட்டுமே இந்த நிலைக்குக் காரணமில்லை - மீதிக்கட்சிகளும் ஜாதி அடிப்படையில்தான் வேட்பாளரை நிர்ணயிக்கின்றன, ஜாதிக்கட்சிகளை அணைத்து ஆதரவளிக்கின்றன) காணப்படுகின்ற அவலம் ஒழியவேண்டும் - முன்னேற்றத்தின் முதல் படி அதுவாகவே இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.\nகுழப்பமும் உரத்த சிந்தனையும் தொடரும்...\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 10 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/06/", "date_download": "2020-09-24T03:26:54Z", "digest": "sha1:WBKXSNDDVEGUT42ZPJGPMEEGCYGM3QQV", "length": 25984, "nlines": 383, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): June 2016", "raw_content": "\nதமிழ் படங்கள் மே-ஜூன் 2016\nசென்னை புத்தக கண்காட்சி காரணமாக கட்நதமாதம் நமது சங்கமம் நடத்த முடியாமல் போனதால் தற்பொழுது இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து ஒரே சங்கமமாக நடத்தப்பட இருக்கிறது. இந்த இரண்டு மாத காலையளவில் தமிழில் 25ற்கும் மேலான படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றிலிருந்து சட்டென குறிப்பிடும்படியாக, பெருவெற்றிபெற்ற படங்களோ, அல்லது பரவலாக பேசப்பட்ட படங்களோ இல்லை என்பது உண்மைதான்.\nஇதை கவனிக்கும் பொழுது தொடர்ந்து இதேபோல இரண்டுமாதங்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சங்கமத்தை நடத்துவதுதான் நல்லது என்றே தோன்றுகிறது. இது தமிழ் படங்களை பொருத்தவரையில் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம்தான்\nஇருப்பினும் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியத்திற்கு ஏற்றபடி இந்த மாதங்களில் வெளிவந்த படங்களில் இருந்து, மனதை கவர்ந்த படங்களாக, பாராட்டப்படவேண்டியவை என்று கருதிய நான்கு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த சங்கமத்திற்காக எந்தெந்த படங்களை தேர்வு செய்வது என்று கேட்டபோது பல நண்பர்களும் பரிந்துரைத்தது இந்த பெயரைத்தான். அதுவே இந்த படத்திற்கான முதல் வெற்றிதான். இந்த படத்தின் இயக்குனர் ஒரு புதுமுகம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். புதியதாக ஒரு படத்தை த���ாரித்து இயக்க முன்வருபவர் வழக்கமாக அதிகமான ‘ரிஸ்க்’ எடுக்காமல் ஒரு காதல் கதையையோ அல்லது பேய்கதையையோ தான் எடுப்பார். ஆனால் இவர் சமூகத்தில் நிகழ்ந்துவரும் ஒரு பிரச்சினையை மையமாகவைத்து, எந்த சமரசவுமின்றி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அதற்காகவே இவரை பாராட்டவேண்டும்.\nஇந்த மே-ஜூன் மாத காலகட்டத்தில் வெளிவந்த ஒரு பெரிய படம் ‘இறைவி’. மூன்று வெவ்வேறு பெண்களின் வாழ்க்கையைப் பற்றியதுதான் அதன் கதை. இந்த ‘ஒரு நாள் கூத்து’ம் இதே போல மூன்று பெண்களின் வாழ்க்கையை சொல்வதாகத்தான் இருக்கிறது. சில நண்பர்கள் ‘இறைவி’ பற்றி பேச சொன்னார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அதைவிட ‘ஒரு நாள் கூத்தை’ தேர்ந்தெடுப்பதுதான் நல்லது என தோன்றியது. ஒரு ஜேணரில் ஒரு படம் போதும் என்பதாலும் இந்த படம் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.\nஇந்த படம் ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல பெயரும் கிடைத்திருக்கிறது. ஆனால் இங்கு இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறதா, தரத்தில் அதே அளவுக்கு இருக்கிறதா என்று கேட்டால் பதில் அனேகமாக இல்லையென்றே வரும். ஒரே கதை, ஒரே நேரத்தில், இரு மொழிகளில் எடுக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்களைப்பற்றி அலசுவதற்கு இந்த படம் நல்லதொரு உதாரணம். அதுவுமின்றி இந்த படத்தில் சொல்ல வந்த கருத்தும் இதை தேர்வுசெய்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.\nகடந்த பல வருடங்களாக பெண் இயக்குநர் என்றாலே அவர் பெண்ணீயம் பேசுகின்ற படம் அல்லது விருதை குறிவைத்து எடுக்கும் படம் மட்டுமே எடுப்பார் என்ற எண்ணம் பரவலாகவே இருக்கிறது. அந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக இந்த படத்தின் இயக்குநர் முற்றிலும் பொழுதுபோக்கை முன் நிறுத்தி, அதே நேரம் விரசமில்லாமல், முடிந்தவரை இயல்பாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். ‘காளி வெங்கட்’ என்ற நடிகனை இந்த படம் அடுத்தகட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறது.\nஇந்த படங்களைப்பற்றிய விரிவான விமர்சனங்களும், பாராட்டுக்களும், நண்பர்களின் கேள்விகளும் அவற்றிற்கான படைப்பாளிகளின் பதில்களும் சங்கமத்தில் இடம்பெற இருக்கின்றன.\nஇந்த சங்கமத்தில் பேசுவதற்காக தேர்ந்தெடுப்பதே அந்த படங்களுக்கான ஒரு அங்கீகாரம்தான். அந்த வகையில் இந்தபடங்கள் பற்றி நமது சங்கமத்தில் பேசப்படும் விமர்சனங்கள்���ூட பாராட்டுக்களாகவே இருக்கும்.\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் – மே & ஜூன் 2016\nநேரம்: மாலை 5 மணி முதல் 8 மணி வரை\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,\nமஹாவீர் காம்ப்ளக்ஸ், 6 முனுசாமி சாலை,\nதலைப்பு: இந்த மாதப் படங்கள்\n(உறியடி, ஒரு நாள் கூத்து, அம்மா கணக்கு மற்றும் ராஜா மந்திரி)\nஇப்படங்களின் இயக்குனர்கள், எழுதாளர்கள் மற்றும் இலக்கிய நண்பர்கள் பங்கேற்க உள்ளனர்.\nசென்னையில் 39வது புத்தகக் கண்காட்சி இன்று (1-6-16) இனிதே துவங்குகிறது. இதில் பங்குபெறும் பதிப்பகத்தாரர்களுக்கும், புத்தகங்களை படைத்த எழுத்தாளர்களுக்கும், அதைக் கண்டு, வாங்கி, படித்து ரசிக்க வரும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகடந்த ஜனவரியில் நடக்க வேண்டிய விழா இது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த நேரத்திலேயே வெளிவரும் விதமாக நானும் நான்கு புத்தகங்களை எழுதியிருந்தேன். நான்குமே மொழி பெயர்ப்பு நூல்கள்தான் (பஷீர் – வாழ்க்கை வரலாறு, கேரளத்தில் ஒரு ஆப்ரிக்கா, கலீல் ஜிப்ரான் கதைகள், பத்மராஜனின் இரண்டு திரைக்கதைகள்)\nஇந்த நான்கு புத்தகங்களும் டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக வெளியிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான வேலைகள் துரிதமாக நடந்துவந்தன. எழுத்தாளன் என்ற முறையில் என்னுடைய பணிகளை முடித்து கடந்த ஆகஸ்டு மாதமே நான்கு புத்தகங்களையும் ஒரு முறை பிழைதிருத்தி கொடுக்கப்பட்டு விட்டன.\nசென்னை மழை வெளத்தால் கண்காட்சி தள்ளிவைக்கப்பட்டபோது, இந்த புத்தகங்களை வெளியிடும் பணிகளும் தள்ளிவைக்கப்பட்டதாக நண்பர் வேடியப்பன் தெரிவித்திருந்தார்.\nதற்பொழுது புத்தக கண்காட்சி துவங்கிவிட்டன. இதில் என்னுடைய எத்தனை புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, அல்லது வருகிறதா என்பது கூட எனக்கு தெளிவாக தெரியவில்லை. எல்லாம் அந்த வேடியப்பனுக்கே வெளிச்சம்\nஇந்த நான்கு நூல்களும் வெளியிடத்தயாராக உள்ளது என்று கடந்த வருடம் ஒரு முறை அவர் முகநூலில் பதிவிட்டார். அது என்னை சமாதானம் செய்வதற்காகத்தான் என்று தெரிகிறது. தற்பொழுது அந்த புத்தகங்களின் வெளியீடு எந்த நிலையில் இருக்கிறது என்றுகூட தெரியவில்லை. நானும் அதைப்பற்றி அதிகமாக வற்புறுத்தி கேட்கவுமில்லை.\nஆனால் புத்தக கண்காட்சி அருகில் வர வர, கடந்த வாரத்தில் சில இலக்கிய விழாக்களுக்கு செல்லும்போது, பல நண்பர்களும் இதைப்பற்றி என்னிடம் விசாரித்து வந்தனர். இப்போதும் விசாரிக்கின்றனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.\nஒரு புதிய எழுத்தாளர் இந்த தமிழ் சூழலில் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றுதான் என எனக்கு புரிகிறது. இருந்தாலும் நண்பர்கள் கேள்விகேட்கும் பொழுது, பதில் சொல்ல முடியவில்லை என்பதால் மனம் மிகவும் வருந்தத்தான் செய்கிறது.\nஅதனாலேயே நான் தற்பொழுது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இன்று ஆரம்பமாகும் புத்தக கண்காட்சிக்கு ஒரு வாரம் வரக்கூடாது என்று கரணம் அங்கு வரும் நண்பர்கள் கண்டிப்பாக இதே கேள்வியை கேட்பார்கள். அதை தவிர்க்க இது ஒன்று தான் வழி. அதற்காக நான் இன்று கோயமுத்தூருக்கு செல்கிறேன். அடுத்த வாரம் புதன் கிழமை (8-6-16) அன்று திரும்பி வர திட்டமிட்டுள்ளேன். அதற்குள் என்னுடைய புத்தகங்களும் வெளிவந்து விடும் என்று நம்புகிறேன். அப்படி வந்துவிட்டால், 8ம் தேதி முதல் நண்பர்களை சந்திக்கிறேன். இல்லையேல், மீண்டும் ஒரு வாரம் வேறு பணிகளில் நேரத்தை செலுத்த வேண்டியதுதான். கண்காட்சி முடிந்த பின் சந்திக்கலாம்.\nஎன் மீது கொண்ட அக்கரையினால் இதைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n11-வது திரைப்பட இலக்கியச் சங்கமம்\nநான் திரைப்படத்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்கும் முயற்சியாகவும் திரைப்ப...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88088/cinema/Kollywood/Kushboo-is-joker-says-Gayathiri-Raghuram.htm", "date_download": "2020-09-24T01:45:13Z", "digest": "sha1:AE2ORO6UOLFGAD734SK3CGACSHZH652H", "length": 13605, "nlines": 177, "source_domain": "cinema.dinamalar.com", "title": "குஷ்பு ஒரு ஜோக்கர் : காயத்ரி ரகுராம் பதிலடி - Kushboo is joker says Gayathiri Raghuram", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர்' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர் | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகுஷ்பு ஒரு ஜோக்கர் : காயத்ரி ரகுராம் பதிலடி\n18 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா தாக்கம் காரணமாக தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கு தொடரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் நேற்று இரவு உரையாற்றினார். அப்போது அடுத்த கட்ட நகர்வுகள், நான்காவது ஊரடங்கு குறித்தெல்லாம் அவர் பேசினார். ஆனால் அவரது பேச்சு மற்றும் அறிவிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு கிண்டலான விமர்சனங்களை தொடர்ந்து டுவீட் பண்ணிக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் “ஆமா.. பிரதமர் எந்த மொழியில் பேசினார்.., இந்தியாவின் பழம்பெரும் மொழி தமிழ். அதில் பேசாமல் எதற்கு ஹிந்தியில் பேசினார்” என்று கூட விமர்சித்தார்.\nகுஷ்புவின் கருத்துகளுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் பாஜகவில் அங்கம் வகிக்கும் நடிகை காயத்ரி ரகுராம் உடனடியாக குஷ்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. “குஷ்பு ஒரு ஜோக்கர்.. பிரதமர் ஏன் தமிழில் பேசவில்லை என கேட்கிறார்.. பிரதமர் பேசியது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல.. மொத்த இந்தியாவுக்கும் சேர்த்து தான்..” என கூறியுள்ளார்\nஎப்போதுமே குஷ்புவை அக்கா அக்கா என பாசமாக அழைத்து வந்த காயத்ரி ரகுராம் பிஜேபியில் சேர்ந்த பின்னர், இருவரும் எதிரெதிர் கட்சிகள் என்பதால் பாசத்தை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டார் போலும்..\nகருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய\nஇரண்டு பாகமாக ரிலீசாகும் இந்தியன் 2\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமணமில்லா பூவுக்கு பேரு குஷ்பூ காங்கிரஸில் தற்போது வேண்டா விருந்தாளியாக இருக்கும் குஷ்பூ என்னதான் உளறினாலும் ராகுல் ஆக முடியாது.\nமனநோயாளிகள் பேசுவதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை\nமெல்ல இனி சினிமா சாகும் ... Rs 1000 Rs1500 கொடுத்து டிக்கெட் வாங்க எவண்டையும் காசு கிடையாது ... Master ராவது மண்ணாவது. இந்தியன் 2.0 வாவது 3.0 வாவது.. காலம் மாறும் நம்புவோம்\nநீயே ஒரு கலாச்சார சீரழிவு, உனக்கு என்ன தகுதி இருக்கிறது அடுத்தவர்களை பற்றி பேச\nகுஷ்புவுக்கு வேற வேலையே இல்ல அவரை எல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்க வேண்டாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா\nகொரோனா பாதிப்பு - மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் பட ...\nதுன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார்\nபோதை பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: தீபிகா படுகோனேவும் சிக்குகிறார்\nபோதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா கபூருக்கு சம்மன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதமிழுக்கு வரும் லண்டன் பாடகர���\nபோதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா\nஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒர்க் அவுட் மோடில் குஷ்பு\n'அன்பே சிவம்' இயக்கியது யார்\nரஜினி படத்தில் நடிப்பது பயமாக உள்ளது\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-natchathira-palan-mar-16-to-22/", "date_download": "2020-09-24T02:10:24Z", "digest": "sha1:LXWF3AYZKGDHXPCPSQBEA4O7RRUZ767B", "length": 6212, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார நட்சத்திர பலன் : மார்ச் 16 - 22 | Vaara rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார நட்சத்திர பலன் : மார்ச் 16 முதல் 22 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் : மார்ச் 16 முதல் 22 வரை\nமிருகசீரிஷம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்\nமகம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்\nசுவாதி நட்சத்திரம் பொதுவான குணங்கள்\nபூராடம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்\nஇந்த வார ராசி பலன், நட்சத்திரை பலன், சிறுகதைகள், தமிழ் காலண்டர், பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக தகவல்களை ஒரே இடத்தில் பெற எங்கள் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஇந்த வார ராசிபலன் 21-09-2020 முதல் 27-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 14-09-2020 முதல் 20-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 07-09-2020_13-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/do-you-know-what-is-the-tonic-that-increases-the-yield-details-inside/", "date_download": "2020-09-24T01:30:27Z", "digest": "sha1:XVW4HCL4N3QSAOSXE2OAFOHVBWSLF6HM", "length": 10942, "nlines": 106, "source_domain": "tamil.krishijagran.com", "title": "விளைச்சலை அதிகரிக்கும் டானிக் எது தெரியுமா? விபரம் உள்ளே!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவிளைச்சலை அதிகரிக்கும் டானிக் எது தெரியுமா\nதேவையில்லை எனத் துாக்கி எறியப்படும் சீமைக்கருவேல இலைச்சாறு, அலஞ்சி இலைச் சாறுகளை பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கும் டானிக்காகப் (Tonic)பயன்படுத்தலாம்.\nஆயுர்வேதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரம், செடி, கொடிகளுக்கும் நன்மை தருகிறது. மண்ணின் தரத்தை மேம்படுத்த உ���ங்களுக்கு பதிலாக பயறு வகை குடும்பத்தைச் சேர்ந்தவற்றைக்கூட பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்கச் செய்ய முடியும்.\nஅதற்கு கொளிஞ்சி, சணப்பு, எருக்கு செடிகளை பயிரிட்டு மண்ணுடன் கலந்து உழவேண்டும்.\nஉழுவதற்கு முன் கிளரிசிடியா, வேம்பு, சவுண்டல், வாகை மரங்களின் இலைகளை துாவி 45 நாட்கள் கழித்து செடிகளை நடலாம்.\nஇதன்மூலம், இலைகள் மட்கி பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து அதிகரிக்கும். இதிலிருந்து வெளிவரும் கரிமச்சத்தின் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவு கிடைப்பதோடு மண்வளமும் அதிகரிக்கும்.\nபாலை, மஞ்சணத்தி, கல்யாணமுருங்கை, சிசுமரம், அகத்தி, அலஞ்சி, வில்வ இலைகளின் சாற்றை பயிர்களின் மீது தெளித்தால் விளைச்சல் அதிகரிக்கும்.\nஇதன் மூலம் ரசாயன உரம் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.\nஇவற்றைக் கையாள்வதன்மூலம் மண்ணுக்கும், மனிதனுக்கும் நஞ்சில்லாத உணவுகளை உற்பத்தி செய்து நீண்டகாலம் நலமுடன் நாமும் வாழலாம், மற்றவர்கள் வாழவும் துணை நிற்கலாம்.\nவிளைபொருட்களை கூடுதல் விலைக்கு வாங்கும் ஆரமுது உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-விவசாயிகள் பயனடைய அழைப்பு\nசுயவேலைவாய்ப்பை உறுதி செய்யும் வேளாண் பட்டயப்படிப்புகள்- மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது\nசீமைக்கருவேல இலைச்சாற்றின் பயன்கள் விளைச்சலை அதிகரிக்கும் டானிக் விவசாயிகள் கவனத்திற்கு\nஅங்ககச் சான்று பெறுவது எப்படி\nதென்னையில் இலைக்கருகல் நோய்- தீர்க்க என்ன வழி\nசிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்\nஇயற்கை சாகுபடிக்கு ஊக்கத்தொகை- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு\nரூ.50க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மலிவு கட்டண மருத்துவமனை - மத்திய அரசின் மகத்தானத் திட்டம்\nமத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்\nஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்குவது எப்படி\nபடித்த இளைஞர்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் தரும் தமிழக அரசின் NEED திட்டம்\n ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்\nPMSMY: ஏழை விவசாயி குடும்பத்திற்கு 2-வது வருமானம்\nகங்காருவைக் கைது செய்து அசத்திய போலீசார்- வாஷிங்டனில் வேடிக்கை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்க��்\nமேட்டுப்பாளையம் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட பெண் யானை\n109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் – ரயில்வே அமைச்சகம் அழைப்பு\nபாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு\nமிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு\nஅங்ககச் சான்று பெறுவது எப்படி\n100% மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு : பெண் பயனாளிகள் செப்., 29க்குள் விண்ணப்பிக்கலாம்\nநாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு- வானிலை மையம்\nதென்னையில் இலைக்கருகல் நோய்- தீர்க்க என்ன வழி\nபல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு\nதோட்டத்துத் தேவதைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nபண்ணைக் குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2013/02/close-all-program-just-one-click.html", "date_download": "2020-09-24T02:06:18Z", "digest": "sha1:QYOQXKOI7DPVFQP5MW6QB5TZOFVVCE23", "length": 4391, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் எல்லாத்தையும் ஒரே கிளிக்கில் க்ளோஸ் பண்ணுங்க", "raw_content": "\nகணினியில் எல்லாத்தையும் ஒரே கிளிக்கில் க்ளோஸ் பண்ணுங்க\nவணக்கம் நண்பர்களே,நாம் கணினியில் முக்கிய பணியில் இருக்கும்பொழுது, பல விண்டோக்களில் பல வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகள், வலைப்பக்கங்கள் போன்றவற்றை திறந்து வைத்திருப்போம்.திடீரென்று ஒரு அவசர அழைப்பு உடனடியாக வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம். கணினியில் திறந்து வைத்துள்ள அனைத்து விண்டோக்களையும் உடனடியாக க்ளோஸ் செய்து விட்டு கிளம்ப வேண்டும். என்ன செய்யலாம் உடனடியாக வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம். கணினியில் திறந்து வைத்துள்ள அனைத்து விண்டோக்களையும் உடனடியாக க்ளோஸ் செய்து விட்டு கிளம்ப வேண்டும். என்ன செய்யலாம்இதோ உங்களுக்காக Close All இலவச கருவி..\nஇதனை கணினியில் நிறுவவேண்டும் என்ற அவசியம் இல்லை. தரவிறக்கம் செய்த பின்னர் அந்த கோப்புறைக்குள் உள்ள CloseAll.exe என்ற கோப்பை மட்டும் வலது க்ளிக் செய்து Context மெனுவில் Send To Desktop (create shortcut) க்ளிக் செய்து கொள்ளுங்கள்.\nஇனி தேவைப்பட்டால் Rename ��ெய்து கொண்டு, டாஸ்க் பாரில் ட்ராக் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.\n இதை க்ளிக் செய்வதன் மூலமாக அனைத்து விண்டோக்களையும் ஒரே சொடுக்கில் க்ளோஸ் செய்து விடலாம். (சேமிக்காத கோப்புகளை மட்டும் சேமிப்பதற்கான வசனப் பெட்டி தோன்றும்)\nஇனி எல்லாத்தையும் ஒரே சொடுக்கில் க்ளோஸ் பண்ணுங்க.. (அதுக்கு முன்னால ஓட்டு போடுங்க.. )\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2020/04/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-09-24T00:50:47Z", "digest": "sha1:CC6UF7XI624OJJOSVU7PUECDD36TUOAX", "length": 13052, "nlines": 158, "source_domain": "www.muthalvannews.com", "title": "அரச ஊழியர்கள் அனைவரும் மே மாத சம்பளத்தில் அரைவாசியை ஓய்வூதிய நிதியத்துக்கு வழங்கினால் நாட்டுக்கு நன்மை - ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்து | Muthalvan News", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் அரச ஊழியர்கள் அனைவரும் மே மாத சம்பளத்தில் அரைவாசியை ஓய்வூதிய நிதியத்துக்கு வழங்கினால் நாட்டுக்கு நன்மை...\nஅரச ஊழியர்கள் அனைவரும் மே மாத சம்பளத்தில் அரைவாசியை ஓய்வூதிய நிதியத்துக்கு வழங்கினால் நாட்டுக்கு நன்மை – ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்து\nஅனைத்து அரச ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு (W&OP) ஒப்படைத்தால் மே மாதம் அரசின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாவினால் குறைவடையும் என்று ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர கேட்டுள்ளார்.\nஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, தனது மே மாதத்திற்கான முழு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு ஒப்படைப்பதாக அறிவித்து இந்தக் கோரிக்கை முன்வைத்துள்ளார்.\nஇதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெ���ிவிக்கப்பட்டுள்ளதாவது;\nதான் தன்னார்வமாக அவ்வாறு செய்வது தேசத்தின் அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு நெருக்கடியற்ற வரவு செலவுத்திட்டமொன்று தேவை என்ற காரணத்தினாலாகும் என பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.\nஅரசின் மாதாந்த சம்பள பட்டியல் 80 பில்லியன் ரூபாவாகும். அதாவது 8 ஆயிரம் கோடி ரூபாவாகும் என பீ.பி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள், வங்கி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்த்துப் பார்க்கும் போது அது சுமார் 90 பில்லியன் முதல் 100 பில்லியன் வரையாகும்.\nகோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளாகியுள்ள மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் தூரநோக்கு தலைமைத்துவம் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் சிறப்பானதாகும். எனவே அவரது முயற்சிக்கு உதவுவதற்காக தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து அரசக ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் தமது தங்கிவாழ்வோருக்கு நன்மை பயக்கும் அரச ஊழியர்களின் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு ஒப்படைத்தால் மே மாதம் அரசின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாவினால் குறைவடையும் என பீ.பி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்- என்றுள்ளது.\nPrevious articleவடக்கில் 50 பேரிடம் பிசிஆர் பரிசோதனை; ஒருவருக்கும் தொற்று இல்லை\nNext articleஊரடங்கு நீக்கப்படும் போது வெளிநோயாளர் பிரிவுகள், கிளினிக்குகள் மீண்டும் ஆரம்பமாகும்\nபயனாளியின் முறைப்பாட்டையடுத்து வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்குள் ஜனாதிபதி பரிசோதனை\n20ஆவது திருத்த சட்டவரைவுக்கு எதிராக சஜித், சம்பந்தன் உள்பட 6 தரப்பினர் மனு\nஅரச காணிகளில் குடியிருப்போருக்கு ஆவணங்களை வழங்குவது குறித்த வர்த்தமானி ரத்து\nபயனாளியின் முறைப்பாட்டையடுத்து வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்குள் ஜனாதிபதி பரிசோதனை\n20ஆவது திருத்த சட்டவரைவுக்கு எதிராக சஜித், சம்பந்தன் உள்பட 6 தரப்பினர் மனு\nசெவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பது அவசியம்\nதேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர் அனுமத�� இடைநிறுத்தம்\nநாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி\nபயனாளியின் முறைப்பாட்டையடுத்து வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்குள் ஜனாதிபதி பரிசோதனை\n20ஆவது திருத்த சட்டவரைவுக்கு எதிராக சஜித், சம்பந்தன் உள்பட 6 தரப்பினர் மனு\nசெவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் இருப்பது அவசியம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nபெரமுன 146, கூட்டமைப்பு 10, முன்னணி 2 ஆசனங்களைப் பெறும் வாய்ப்பு\nமைத்திரியின் பொறுப்பற்ற கருத்துக்கு சமபாலுறவு சமூகத்தினர் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/paridhabangal-gopi-sudhakar-speech-uriyadi-2-teaser-audio-launch", "date_download": "2020-09-24T02:50:17Z", "digest": "sha1:ZREETJOPZ4OZC6VO6Q2OJYBU7YGTHSFW", "length": 13913, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"பொழைப்பு ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு, அதை குழப்பி விடுறீங்களா?\" - 'பரிதாபங்கள்' சுதாகர் | paridhabangal gopi sudhakar speech uriyadi 2 teaser audio launch | nakkheeran", "raw_content": "\n\"பொழைப்பு ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு, அதை குழப்பி விடுறீங்களா\" - 'பரிதாபங்கள்' சுதாகர்\n'உறியடி'... பல நல்ல படங்களைப் போலவே வெளிவந்தபொழுது கவனிக்கப்படாமல், வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு படம். விஜயகுமார் நாயகனாக நடித்து, இயக்கி, தயாரித்திருந்த இந்தப் படத்தை 'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி வெளியிட்டார். வெளியான போது பெரிய வெற்றி பெறவில்லை இந்தப் படம். அப்போது விமர்சகர்களாலும், பின்னர் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி-2' படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விஜயகுமார் இயக்கத்தில் இந்த டீமில் '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை யூ-ட்யூப் சினிமா விமர்சகர் அபிஷேக் தொகுத்து வ���ங்கினார். நிகழ்வில் படத்தில் பணியாற்றிய பலரும் மேடையேறி தங்கள் அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்தனர்.\nபடத்தில் நடித்துள்ள 'பரிதாபங்கள்' புகழ் சுதாகரை மேடைக்கு அழைத்த அபிஷேக், \"தமிழ் யூ-ட்யூப் தளத்தின் எல்லைகளை விரிவு செய்த 'பரிதாபங்கள்' புகழ் கோபியா சுதாகரா என்று பலரும் குழம்பும் யூ-ட்யூப் சூப்பர் ஸ்டாரை பேச அழைக்கிறேன்\" என்று கூறினார். மேடைக்கு வந்த சுதாகர், கூச்சத்தில் நெளிந்துகொண்டே \"பொழைப்பு ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு, அதை குழப்பி விடுறீங்களா என்னைப் போய் சூப்பர் ஸ்டார்னுலாம் சொல்றீங்க, ஏண்ணே\" என்று கூறி பேச ஆரம்பித்தார். \"இந்தப் படத்தில் நடித்தது எனக்கு பெரிய வாய்ப்பு. 'உறியடி' படம் வெளிவந்த பொழுது அதைப் பார்த்து வியந்தேன். ஒரு தடவ விஜயகுமாரை டீ கடைல பார்த்து பேசினோம். அதுவே எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. 'உறியடி 2' பண்ணலாமானு அவரே கேட்டது எனக்கு இன்னும் சந்தோஷம். கதையை கேட்டுட்டு எனக்கு உண்மையிலேயே தூக்கம் வரல. அப்படி ஒரு கதை\" என்று கூறி அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்தார். உடனே தொகுப்பாளர் அபிஷேக், \"உங்களுக்கு கால் உடைஞ்ச கதையெல்லாம் சொல்லுங்க\" என்று சொல்ல, சிரித்துக்கொண்டே \"ஆமாங்க... இந்தப் படத்துல ஒரு பெரிய ஸ்டண்ட் பண்ணி என் கால் உடைஞ்சது. இப்போ சரியாகிடுச்சு. அது என்ன ஸ்டண்ட்னு படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க\" என்று கூறினார்.\nதமிழ் யூ-ட்யூப் ரசிகர்களிடையே புகழ் பெற்ற கோபி-சுதாகர் கூட்டணி தற்போது 'க்ரௌட் ஃபண்டிங்' முறையில் ரசிகர்களிடமிருந்தே நிதி திரட்டி ஒரு புதிய படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nநேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு பயன்பட வேண்டும்-சூர்யா ட்வீட்\n\"அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்...\" -நடிகர் சூர்யா கருத்து\nமதங்களை கடந்து மனிதம்தான் முக்கியம்... கருத்தில் உறுதியாக உள்ளோம்- நடிகர் சூர்யா\nவேளாண் மசோதாவுக்கு சேரன் கண்டனம்\n“நிரூபிக்கப்பட்டால் அவருடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வேன்”- டாப்ஸி\nஐஸ்வர்யா மேனனின் புதிய ஃபோட்டோ ஷூட்...\nகபிலன் வைரமுத்துவின் புதிய நூல்\n“மேனேஜரிடம் சரக்கு இருக்கிறதா என்று கேட்கின்றனர்” -பிரபல நடிகையை கிண்டலடித்த கங்கனா\nஇறுதிக்கட்ட பணியில் பாலாவின் அடுத்த ரீமேக் படம்\n“நெருங்கியவர்கள் என்ன, எனக்கே நடந்திருக்கிறது” -பாலியல் துன்புறுத்தல் குறித்து நடிகை கஸ்தூரி\nமேனேஜரிடம் போதை பொருள் கேட்ட தீபிகா... லீக்கான வாட்ஸ் அப் சாட்\n24X7 ‎செய்திகள் 7 hrs\nவேளாண் மசோதாவுக்கு சேரன் கண்டனம்\n“நிரூபிக்கப்பட்டால் அவருடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வேன்”- டாப்ஸி\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n360° ‎செய்திகள் 15 hrs\nபிறந்த நாளிலிருந்து 19 வயதான இன்றுவரை பால் பவுடரே உணவு;கவலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பம்\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nதோனி மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே. பயிற்சியாளர்\n81 வருட தமிழ் பள்ளியை மூடும் குஜராத் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-24T02:32:18Z", "digest": "sha1:TKPFGRGALS7BEZQ6IL2T64RLIKYZVG3T", "length": 7041, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு காலத்தில் செம்ம கலக்கு கலக்கிய நதியாவிற்கு இவ்வளவு அழகான மகள்கள் உள்ளாரா? நீங்களே பாருங்க..! - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஒரு காலத்தில் செம்ம கலக்கு கலக்கிய நதியாவிற்கு இவ்வளவு அழகான மகள்கள் உள்ளாரா\nNews Tamil News சினிமா செய்திகள்\nஒரு கா��த்தில் செம்ம கலக்கு கலக்கிய நதியாவிற்கு இவ்வளவு அழகான மகள்கள் உள்ளாரா\nநதியா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு எம்.குமரன் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.\nஆனால், இன்றும் நதியா பழைய அழகுடன் தான் உள்ளார் என்றும் அவருக்கு வயதே ஆகாது என்றும் புகழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நதியா தற்போது டுவிட்டரில் செம்ம பிஸியாகிவிட்டார், ஆம், ஊரடங்கு உத்தரவு காரணமாக நதியா டுவிட்டரில் தான் தற்போது பொழுதை கழிக்கிறார் போல.\nஇதில் தன் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட, அது தான் தற்போது செம்ம வைரலாகியுள்ளது, இதோ..\nசண்டை காட்சிகளில் டூப் எதுவும் இல்லாமல் நடித்து அசத்தும் கமல்ஹாசன். பலரும் கண்டிராத வீடியோ இதோ..\nஇந்த நேரத்திலும் இப்படி ஒரு போட்டோஷுட்டா, சன்னி லியோன் சென்சேஷன் வைரல் போட்டோ\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=49152", "date_download": "2020-09-24T00:43:41Z", "digest": "sha1:UDT3YJWD3S26HJOUJFP25TXEWS5ZYTGI", "length": 13821, "nlines": 281, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n“விஸ்வரூபக் கண்ணன் விரல்களில் மாடணில்,\nகொஸ்வரூப மாய்க்குந்தி கோடுபெறல், -இஷ்வாகு,\nஅண்ணல்போய் கண்ணன், அணிலாச்சு மாடுஅது,\nதொன்னைநெய் வாத்சல்யம் டோய்”….கிரேசி மோகன்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nஅதோ அந்த பறவை போல வாழ வேண்டும் …\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ், உன் கை கண்ணனுக்கு எது 'கை’.... பிரில்லியண்ட்.... \"ILL-LUCK , இனியில்லை, இம்மைக்குப் போட்டியாய், மல்லுக்கு நிற்கும் மறுமைகாண், -கல்லுக்குள், தேரையை வைத்தற்கு நீரையும் பாய்ச்சும்அக���\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n ------------------------------------------------------------------------- ’’கூட்டுக் குயிலுக்கோர், கீதையாம் பாட்டினை, கூட்டியிசை ஹார்மனி கண்ணனை:\n’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும் பூமியைப் பிரித்து ஆள்கின்றார் ஏனோ ஜீவா இந்த விசாரம் ஆன்மனாகிநீ ஆள் உலகை லாப நஷ்டங்கள் கொள்ளாதவரை கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா ஏனோ ஜீவா இந்த விச\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=1751526e3", "date_download": "2020-09-24T01:52:10Z", "digest": "sha1:KKU7BUEVCG3ECUO2AILTO7I7IJZGHHO2", "length": 13629, "nlines": 265, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தமிழகத்தை உலுக்கிய மாணவர்கள் தற்கொலை: நீட்டை ரத்து செய்யக்கோரி உறவினர்கள் ‘கண்ணீர்’ கோரிக்கை | NEET", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nதமிழகத்தை உலுக்கிய மாணவர்கள் தற்கொலை: நீட்டை ரத்து செய்யக்கோரி உறவினர்கள் ‘கண்ணீர்’ கோரிக்கை | NEET\nதமிழகத்தை உலுக்கிய மாணவர்கள் தற்கொலை: நீட்டை ரத்து செய்யக்கோரி உறவினர்கள் ‘கண்ணீர்’ கோரிக்கை | NEET\n7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மேலும் இருவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்\nதருமபுரி சேர்ந்த ஆதித்யா NEET தேர்வு அச்சத்தால் தற்கொலை | NEET 2020\n NEET தேர்வில் மனஉளைச்சலானா மாணவி தற்கொலை | NEET | Latest Tamil News\nதமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் - சமூக வலைதளத்தில் பிரபலங்களின் ஆதங்கம்\nமாணவர் தற்கொலை எதிரொலி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பேரணி | NEET\nதமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் : இன்று விசாரணையை தொடங்கும் சிபிசிஐடி : Detailed Report\nதமிழகத்தை உலுக்கிய தந்தை மகன் கொலை - சாத்தான்குளத்தில் நடந்தது என்ன - சாத்தான்குளத்தில் நடந்தது என்ன\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம்: முதல்வர் பழனிசாமி | NEET | EPS | PM Modi\nநீட், ஐஐடி, ஐஐஎம் தேர்வுகளை ரத்து செய்ய பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை : Detailed Report\nதமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் படுகொலை வழக்கில் நீதிக்கான பயணம்\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nNerpada Pesu: மீண்டும் பொது முடக்கம்… அவசியமா.. அதீதமா..\nதமிழகத்தை உலுக்கிய மாணவர்கள் தற்கொலை: நீட்டை ரத்து செய்யக்கோரி உறவினர்கள் ‘கண்ணீர்’ கோரிக்கை | NEET\nDownload the link here: https://a.a23.in/S6ndf04fD9 தமிழகத்தை உலுக்கிய மாணவர்கள் தற்கொலை: நீட்டை ரத்து செய்யக்கோரி உறவினர்கள் ‘கண்ணீர்’ கோரிக்கை | NEE...\nதமிழகத்தை உலுக்கிய மாணவர்கள் தற்கொலை: நீட்டை ரத்து செய்யக்கோரி உறவினர்கள் ‘கண்ணீர்’ கோரிக்கை | NEET\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=5e567af71", "date_download": "2020-09-24T02:38:52Z", "digest": "sha1:VH5A6BW7XAJ7YB7UGNW6BYKWSXQAOBGN", "length": 11334, "nlines": 265, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தம்பிகளுக்கு ஒரு தகுதி வேணும் காட்டுபைய சார் இந்த சீமான் thakarppom seeman speech", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nதம்பிகளுக்கு ஒரு தகுதி வேணும் காட்டுபைய சார் இந்த சீமான் thakarppom seeman speech\nபிரபாகரனை கொன்றவர்களே நாயக்க சாதி வெறியர்கள்தான் சீமான் seeman today speech.thakarppom\n2021யில் சீமானின் கூட்டணி பட்டியல் தயார் seeman today speech thakarppom\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு seeman today speech\nகல்யாணசுந்தரம் | சீமான் துரோகி வேண்டாம் | சீமான் பேச்சு | thakarppom seeman speech ||\nஇந்த நாடு வல்லரசு ஆயி நக்குது | சீமான் சிறந்த கேள்விகள் | thakarppom seeman speech |\nபீகார் அரசை கவர்ந்த சீமான் திட்டங்கள் மகிழ்ச்சியில் சீமான் thakarppom seeman speech\nதூரோ��ியா மாறிய தம்பிகளுக்கு | செந்தமிழன் சீமான் | tamil thakarppom | seeman speech ||\nசீமான் மீது புதிய வழக்கு இந்த பேச்சுக்கு தான் thakarppom seeman speech\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nNerpada Pesu: மீண்டும் பொது முடக்கம்… அவசியமா.. அதீதமா..\nதம்பிகளுக்கு ஒரு தகுதி வேணும் காட்டுபைய சார் இந்த சீமான் thakarppom seeman speech\nதம்பிகளுக்கு ஒரு தகுதி வேணும் காட்டுபைய சார் இந்த சீமான் thakarppom seeman speech\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2012/04/", "date_download": "2020-09-24T02:20:56Z", "digest": "sha1:MRGQZMLYOPRR2U5RE745PDFILIO53CHY", "length": 27482, "nlines": 637, "source_domain": "www.tntjaym.in", "title": "April 2012 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nகூத்தாநள்ளூர் ' வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம்' அடியற்கையில் சுவர் விளம்பரம்\n11:23 AM சுவர் விளம்பரம்\nAYM TNTJ நடத்தும் \"மாபெரும் கோடைகால பயிற்சி முகாம்\" நோட்டிஸ் விநயோகம்\n12:44 PM கோடைக்கால பயிற்சி முகாம் நோட்டீஸ் விநயோகம்\nகோடைக்கால பயிற்சி முகாம் நோட்டீஸ் விநயோகம்\n5:23 PM அழைப்பாளர் பயிற்சி\n9:43 PM குர்ஆன் பயிற்சி வகுப்பு மாணவரனி\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு மாணவரனி\n4:07 PM வாழ்வாதார உதவி\nஇஸ்லாமிய நல்லொழுக்க (தர்பியா) பயிற்சி முகாம்\n10:25 AM தர்பியா முகாம்\nஅவசர தேவைக்கு உதவிய AYM TNTJ\n3:32 PM இரத்த தானம் மருத்துவரனி\n'அழைப்பாளரை உருவாக்கும்' பேச்சு பயிற்சி முகாம்\n5:21 PM அழைப்பாளர் பயிற்சி\n2:53 PM ஜூம்ஆ பயான்\n4:39 PM நிர்வாக குழு\nகாதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா\n5:08 PM கேள்வி பதில்\n10:16 AM ஜூம்ஆ பயான்\nகோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்\nமேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா நீக்கப்பட்டுள்ளாரா \n2:02 PM TNTJ அறிவிப்பு\nவாராந்திர பெண்கள் பயான்- ரஹ்மானியா தெரு\n7:13 PM பெண்கள் பயான்\nஹஜ் விண்ணப்பங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்: தலைவர்: S.அப்துல் ரெஜாக், - 9994044760 செயலாளர்: முஹம்மது ரிஃபா...\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nTntj காலண்டர் 2020 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ���ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (9)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_140.html", "date_download": "2020-09-24T00:36:47Z", "digest": "sha1:RR6TQYBIOZBBNJNMKA365IHOVPPHJVVS", "length": 4555, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்ளக விசாரணையில் சர்வதேச பங்காளர்கள் அவசியமில்லை: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉள்ளக விசாரணையில் சர்வதேச பங்காளர்கள் அவசியமில்லை: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 20 March 2017\nபொறுப்புக்கூறல் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச தரப்பினரின் பங்களிப்பு அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இலங்கை பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கள் சிலவற்றோடு உடன்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவீரகெடிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.\n0 Responses to உள்ளக விசாரணையில் சர்வதேச பங்காளர்கள் அவசியமில்லை: ரணில்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை ��ம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்ளக விசாரணையில் சர்வதேச பங்காளர்கள் அவசியமில்லை: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/87857/tamil-cinema-latest-gossip/Gossips.htm", "date_download": "2020-09-24T03:24:30Z", "digest": "sha1:JL3V3LH2L7AU4DPSK5VTF4LEAS7OKTJT", "length": 13324, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சலசலப்பு - Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர்' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர் | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n14 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன்னதான் மனைவிக்கு சப்போர்ட் பண்ணி கணவர் அறிக்கை விட்டாலும், வீட்டுக்குள் சின்னதா புகைச்சல் இருக்காம். \"பங்ஷனுக்கு போனமா வந்தமான்னு இல்லாம தேவையில்லாத விஷங்களை பேசி வம்பை விலைக்கு வாங்கிட்டு வரணுமா\" என்று மாமனார் கொந்தளிக்க... அப்பா பக்கம் நிக்கிறதா\" என்று மாமனார் கொந்தளிக்க... அப்பா பக்கம் நிக்கிறதா மனைவி பக்கம் நிக்கிறதா என்று கணவர் தவிக்க, குடும்பத்துக்குள் சின்ன சலசலப்பாம். தம்பி எல்லாத்தையும் சமாதானப்படுத்திக்கிட்டிருக்காராம்.\nகருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்பாரா வாரிசை கண்டு ஓடும் நடிகைகள்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசும்மா ஆதரவு கருத்துக்கூறும் வீ .ஆ .அவர்களே .குடும்ப சகிதம் அவிங்க தாஜ் மகாலை பாத்திட்டு ஒரு பிணத்தை புதைச்ச இடத்துக்கு செலவு செயதுள்ள மன்னனை பத்தி ரெண்டு வார்த்தை பேச சொல்லவும்.அதுக்கு நாம்ப இன்னும் செலவு செய்றோம் .அத 'பள்ளிக்கு ,ஆஸ்பத்திரிக்கு செலவு பண்ண சொல்லுங்க .முதல்லே -ஆசுபத்திரிக்கு தான் போவாங்கலாம் இறை அருள் உள்ளவன் அந்த பக்கமே போக வேண்டிய லெவல் வராதே\nஅதிக பணம் இருந்தாலும்.... தெய்வம் நின்று கொல்லும்... பிற மத பெண் ஹிந்து கோயில் பற்றி பேசியது தவறு....\nமுந்தைய கருத்து பதிவில் சிறு திருத்தம். எங்களின் முன்னோர்கள் இதைதான் செய்தார்கள், தற்போது நாங்களும் அதை தொடர்கிறோம், எங்கள் பிள்ளைகளையும் தொடருமாறு வலியுறுத்துவோம். கல்வியும், சுகாதாரமும் பிரதானம், அதற்கான நிதியுதவி என்றுமே அவசியம்.\nஉங்க குடும்பத்துல function கு போறவன் எவண்டா ஒழுங்கா வந்திருக்கிங்க, ஒன்னு cellphone அஹ் தட்டி விடுறது, car ல இறங்கி போறவன் வரவனை அடிக்கிறது இது என்ன உன் குடும்பத்துக்கு புதுசா\nயாரை திருப்திபடுத்த இந்த பதிவு, அவங்க ஒன்றும் தப்பா பேசவில்லையே, கோயிலை போன்று பள்ளியும், மருத்துவமனையும் பராமரிக்க நிதியுதவி அளியுங்கள் என்று தானே சொன்னார்கள். இதை தவறு என்று சொல்பவர்கள் உடல்நலமில்லை என்றால் முதலில் மருத்துவமனைக்கு தான் செல்வர் பிறகு தான் கோவிலுக்கு செல்வர். அப்படியிருக்க இதை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு, எங்கள் முன்னோரும், நாங்களும் இது நாளும், இதற்கு மேலும் இப்படி தான் இருக்க போகிறேம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா\nகொரோனா பாதிப்பு - மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் பட ...\nதுன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார்\nபோதை பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: தீபிகா படுகோனேவும் சிக்குகிறார்\nபோதைபொருள் வ��க்கு: ஸ்ரத்தா கபூருக்கு சம்மன்\nமேலும் சினி வதந்தி »\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90186/cinema/Kollywood/Supporting-actress-to-help-the-poor!.htm", "date_download": "2020-09-24T02:58:52Z", "digest": "sha1:ESLMROSPNYHXN722PWE6ATHLOLFL4IXT", "length": 11354, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஏழைகளுக்கு உதவும் துணை நடிகை! - Supporting actress to help the poor!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர்' | தமிழுக்கு வரும் லண்டன் பாடகர் | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா | புதுவித முக கவசம் | போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஏழைகளுக்கு உதவும் துணை நடிகை\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஊரடங்கால் ஏற்பட்ட சோகத்தை, 'வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்' போட்டு, அனுதாபம் வாங்குபவர்கள் மத்தியில், அதே, 'ஸ்டேட்டஸ்' மூலம், பலருக்கு உதவி செய்து வருகிறார், துணை நடிகை தீபா.\nஇது குறித்து, தீபா கூறியதாவது:ஊரடங்கால், பால் கூட வாங்க முடியாமல், வீட்டில், ஒருவரை ஒருவர் முகம் பார்த்து, நாட்களை நகர்த்தி வந்த குடும்பத்தினர் குறித்து, என், 'வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில்' பதிவு செய்து, உதவி கோரினேன்.மலேஷியாவை சேர்ந்த சரசு பெருமாள் என்பவர், அதை பார்த்து, எனக்கு பணம் அனுப்பினார். வேலை பார்த்தபடியே, கைவினைப் பொருள் செய்யும் அவர், 'ஐயம் இட்டு உண்' என்பதை பின்பற்றுபவர்.சொந்த தொழிலில் கிடைத்த லாபத்தை, அப்படியே எனக்கு அனுப்பினார். நான், அதை ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உணவாகவும், பணமாகவும் வழங்கி வருகி��ேன்.\nஇதுவரை, 250 பேருக்கு உணவும், 123 பேருக்கு, தலா, 5 கிலோ அரிசியும் வழங்கிஉள்ளேன். சமீபத்தில், பிறவியிலேயே பார்வை குறைபாடு ஏற்பட்டு, மருந்து வாங்க கூட காசில்லாமல், கஷ்டப்பட்ட சிறுவனுக்கு, தேவையான பண உதவியை, மற்றவர்களிடமிருந்து பெற்று கொடுத்தேன். நயன்தாராவின் ஐரா, தனுஷின் கர்ணன் படத்தில் நடித்துள்ளேன்.சமீபத்தில், 'இருட்டினில் நீதி மறையட்டுமே' என்ற குறும்படத்தில் நடித்தேன்; பலரும் பாராட்டினர்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஏழைகளுக்கு உதவும் துணை நடிகை\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்த நடிகை அவர்களின் தொடர்பு ஏன் இருந்தால் தெரிவிக்கவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா\nகொரோனா பாதிப்பு - மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் பட ...\nதுன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார்\nபோதை பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: தீபிகா படுகோனேவும் சிக்குகிறார்\nபோதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா கபூருக்கு சம்மன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதமிழுக்கு வரும் லண்டன் பாடகர்\nபோதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா\nஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=2260", "date_download": "2020-09-24T01:20:45Z", "digest": "sha1:RHBEQJLZVKNPOR5J24CBND2HPV54ZK7J", "length": 34202, "nlines": 54, "source_domain": "maatram.org", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்க���-கிழக்கு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர் அரசியலுக்கான தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் வீழ்சியைத் தொடர்ந்து, அவரால் வனையப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை பொறுப்பேற்றது. அந்த வகையில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று ஜந்து வருடங்கள் ஆகின்றன. இந்த ஜந்து வருடங்களாக அவ்வப்போது ஒரு கேள்வியும் தலைநீட்டியவாறே இருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்து பலப்படுத்த வேண்டுமென்பதே அக்கேள்வி. ஆனால், இன்றுவரை ஒரு ஆக்கபூர்வமான பதிலை கண்டடைய கூட்டமைப்பின் தலைவர்களால் முடியவில்லை. மாவை சேனாதிராஜா தமிழரசு கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கின்ற பின்னணியில் மீண்டும் அக்கேள்வி தமிழர் அரசியல் அரங்கில் தலைநீட்டியிருக்கிறது. அண்மையில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், தன்னால் முன்னாள் வன்முறையாளர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாதென்று கூறியதைத் தொடர்ந்தே கூட்டமைப்பு தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் மேலெழுந்திருக்கின்றன. விக்னேஸ்வரனின் கருத்து கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவற்றின் கௌரவத்திற்கு நேரடியாகவே சவால் விடுக்கும் ஒரு கருத்தாகும். விக்னேஸ்வரனது அபிப்பிராயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் சார்பில் எந்தவொரு அபிப்பிராயமும் இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் வரை பதிவாகியிருக்கவில்லை. பெரும்பாலான ஊடக தரப்பினர் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில், விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியல்ல. அதானால்தான் அவர் இப்படியெல்ல���ம் பேசுகின்றார் என்றவாறான அபிப்பிராயமே காணப்படுகிறது. அவ்வாறாயின் எப்போதுதான் விக்னேஸ்வரன் அரசியலாவாதியாக மிளிர்வார்\nஆனால், கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் விக்னேஸ்வரனை தனித்து பார்க்கவில்லை. தங்களை ஓரங்கட்டுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சதுரங்க விளையாட்டின் ஒரு காயாகவே விக்னேஸ்வரனை கணிக்கின்றனர். வடக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்வதில் தொடங்கிய கசப்புணர்வு இன்றும் அப்படியே தொடர்கிறது. வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனமானது முற்றிலும் விக்னேஸ்வரனது தீர்மானத்தின் கீழ் இடம்பெற்றதாகவே கூறப்படுகிறது. அன்று இதுபற்றி எழுப்பட்ட கேள்விகளின் போதும் அவ்வாறானதொரு பதிலே வழங்கப்பட்டிருந்தது. இன்று விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் அபிப்பிராயத்திலிருந்து அவர் தமிழரசு கட்சி அல்லாத கட்சிகளைச் சார்ந்தவர்கள் எவரும் தன்னுடைய அமைச்சரவையில் இடம்பெறக் கூடாதென்பதில் உறுதிகாண்பித்திருக்கிறார் என்பது தெளிவு. எனவே, ஆற்றல் வாய்ந்தவர்கள் அனுபவசாலிகள் என்பதையும் விட அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் எவரும் ஆயுதப் பேராட்ட பின்னனியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடாது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் ஒரு தார்மீக கேள்வி எழுகிறது, அவ்வாறாயின் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் அரசியல் பெறுமதிதான் என்ன இதற்கான பதிலை சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழர் அரசியல்சார்ந்து கருத்துக்களை உருவாக்குபவர்களின் பொறுப்பாகிறது.\nஇங்கு ஒரு முரண்நகையான விடயத்தையும் அடிக்கோடிட வேண்டியிருக்கிறது. முன்னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறும் விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரபாகரனை ஒரு மாவீரன் என்றும் – அவரை ஒரு பயங்கரவாதியென்று குறிப்பிட முடியாது என்றும் – கூறியதை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். விக்னேஸ்வரன் அவ்வாறு கூறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு கொலைகார அமைப்பென்று வர்ணித்திருந்தார். நவிப்பிள்ளையின் கருத்தை மறுத��ிக்கும் நோக்கில்தான், அந்த நேரத்தில் விக்னேஸ்வரன் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் ஒரு அபிப்பிராயம் உண்டு. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் இருக்கின்ற ஒரு அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்படும் தீவிரவாதம் தொடர்பான அறிக்கையில் புலிகளின் பெயரும் இருக்கிறது. 2013இல் வெளியான அறிக்கையிலும் புலிகளின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதனை விக்னேஸ்வரன் அறியாதவரல்லர். ஆயினும், விக்னேஸ்வரனால் பிரபாகரனை ஒரு மாவீரன் என்று சங்கடமின்றி சொல்ல முடிந்திருக்கிறது. நான் முரண்நகையென்று கூறுவது இந்த விடயத்தைத்தான். முன்னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் இணைந்து பணியாற்ற முடியாதென்று கூறும் விக்னேஸ்வரனால் எவ்வாறு பிரபாகரனை புகழ்துரைக்க முடியும் விக்னேஸ்வரனும் தமிழரசு கட்சியினரும் புலிகளையும் ஏனைய அமைப்புக்களையும் வேறுபடுத்தி நோக்க விளைகின்றனரா விக்னேஸ்வரனும் தமிழரசு கட்சியினரும் புலிகளையும் ஏனைய அமைப்புக்களையும் வேறுபடுத்தி நோக்க விளைகின்றனரா எனவே, இந்த இடத்தில் விக்னேஸ்வரன் இன்னும் ஒரு அரசியல்வாதியாக செயற்படவில்லை என்றுரைப்பவர்கள் அல்லது அவ்வாறு கருதுபவர்களின் அவதானம் வலுவிழந்து போகிறது. ஒருபுறம் பிரபாகரனை அங்கீகரித்துக்கொண்டு, முன்னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் இணைந்து பணியாற்ற முடியாதென்று கூறும்போதே விக்னேஸ்வரன் ஒரு பக்கா அரசியல்வாதியாகிவிட்டார் என்பது தெளிவு. இப்படியான விடயங்களை முன்வைத்து ஆராய்ந்தால் ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். அதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது உறுதியான ஒன்றல்ல. குறிப்பாக இரா. சம்பந்தனுக்கு பிற்பட்ட காலத்தில் கூட்டமைப்பு இப்போதிருப்பது போன்று இருக்காது.\nவிக்னேஸ்வரனின் அபிப்பிராயம் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகள் மத்தியிலும் தங்களுடைய இடம் என்ன என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. உண்மையில் இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், கூட்டமைப்பு என்பதே வன்முறை அரசியலின் விளைவு என்பதுதான். பிரபாகரன் சர்வதேசத்தின் அனுசரனையுடன் பேச்சுவார்த்தை ஒன்றிற்குள் பிரவேசிப்பதற்கான முடிவெடுத்த பின்னணியிலேயே, அதுவரை புலிகளை எதிர்த்துக்கொண்டு அல்லது புலிகளின் தனிநாட்டு வாதத்திற்கு சவாலாக இருந்த ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஓரணிப்படுத்தும் வேலைத்திட்டமொன்றுக்கு அங்கீகாரம் அளித்தார். அந்த அங்கீகாரம் என்பது ஏனைய கட்சிகள் அனைத்தையும் புலிகளின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான அங்கீகாரமேயன்றி, அவர்களை ஒரு சுயாதீனமான அமைப்பாக இயங்கச் செய்வதற்கான அங்கீகாரம் அல்ல. இதன் மூலம் சம்பந்தன் போன்ற மூத்த மிதவாதத் தலைவர்களும் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்கின்றனர் என்னும் கருத்தை வெளியுலகிற்கு கொடுப்பதே புலிகளின் திட்டம். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். ஏனெனில், ஜனநாயக மரபில் ஏகத்தலைமைத்துவம் என்பது எப்போதுமே ஏற்புடைய ஒன்றல்ல. எனவே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வென்று வரும்போது தமிழ் மக்களை ஜனநாயகரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் கருத்தறிவதும், அவர்களது ஆலோசனையை பெற வேண்டியதும் கட்டாயமான ஒன்றாகும். ஆனால், கூட்டமைப்பு புலிகளின் தலைமைத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதன் மூலம் அதற்கான தேவைப்பாடு இல்லாமல் போனது. புலிகள் வலுவாக இருந்த காலம் முழுவதும் கூட்டமைப்பு என்பது புலிகளின் ஒரு உப அமைப்பாகவே செயற்பட்டது. இது அனைவரும் அறிந்த விடயமும் கூட. புலிகளின் வழிமுறைகளை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதனை பகிரங்கப்படுத்தாதிருந்த கூட்டமைப்பில்தான் பின்னர் சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றவர்கள் இணைந்துகொண்டனர். இவர்களது இணைவிற்குப் பின்னர் கூட்டமைப்பின் முகம் முற்றிலும் மாறியது. இது பற்றி கூறும் சிலர், இதனை ஒரு புலிநீக்க உபாயம் என்கின்றனர். ஆனால், தற்போது விக்னேஸ்வரன் உதிர்த்திருக்கும் வார்த்தைகளிலிருந்து நோக்கினால் இது புலி நீக்கமா அல்லது ஒட்டுமொத்தமான இயக்க அரசியல் நீக்கமா என்னும் கேள்வியெழுகிறது.\nபுலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையென்னும் தகுதியை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பின் ஆரம்பமே உள்முரண்பாட்டுடன்தான் ஆரம்பமானது. அதுவரை கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. கஜேந்திரகுமாருடன் இணைந்து புலி��ளால் அரசியல் அரங்கிற்குள் கொண்டுவரப்பட்டவர்களும் வெளியேறினர். இவ்வாறானவர்களை வெளியேற அனுமதித்ததன் ஊடாக கூட்டமைப்பு தன்னை புலிநீக்கம் செய்ய முற்படுவதாகவே பலரும் அபிப்பிராயப்பட்டனர். கஜேந்திரகுமாரின் வெளியேற்றம் முற்றிலும் ஒரு கொள்கை நிலைப்பாடு சார்ந்தது. ஆனால், கஜேந்திரகுமார் அவ்வாறு வெளியேறியது தவறென்று கூறுவோரும் இருக்கின்றனர். கஜேந்திரகுமார் உள்ளிருந்தே தன்னுடைய வாதத்தை முன்னிறுத்தி இயங்கியிருக்க வேண்டும் என்போருண்டு. கஜேந்திரகுமார் கூட்டமைப்பிற்குள் இருந்திருந்தால் இப்போது அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார். மேலும், கஜேந்திரகுமார் கூட்டமைப்பிற்குள் இருந்திருந்தால், சுமந்திரன் இந்தளவு தூரம் மேலெழ முடியாதும் போயிருக்கலாம். ஆனால், நிலைமைகளை வாசிப்புச் செய்வோர் கஜேந்திரகுமார் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டுக்காக பதவிநிலைகளை புறக்கணித்து செயற்பட்டிருக்கின்றார் என்னும் முடிவுக்கே வருவர். தமிழர் அரசியலில் கஜேந்திரகுமாரின் இடம் என்ன என்பதில் பல்வேறு அபிப்பிராயங்கள் இருப்பினும் தனக்கென்று ஒரு இடத்தை உறுதிப்படுத்துவதில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். நான் இந்த இடத்தில் கஜேந்திரகுமார் பற்றி குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. இன்று தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடர்பில் அதிருப்தி வெளியிடுவோர், தங்களுக்குள் ஒன்றுபட்டு திடமான முடிவொன்றை எடுக்க முடிந்திருந்தால், இன்றும் கூட்டமைப்பை பதிவு செய்வீர்களா அல்லது இல்லையா என்னும் கேள்வியை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.\nஇன்றுள்ள கூட்டமைப்பின் உள்ளடகத்தை எடுத்து நோக்கினால், முன்னாள் போராட்ட அமைப்புக்களே கட்சி ரீதியான பலத்தை கொண்டிருக்கின்றனர். ஆனால், சட்டரீதியான தகுதி மற்றும் பிரதிநிதித்துவ பலம் என்பதை தமிழரசு கட்சியே கொண்டிருக்கிறது. இதிலிருந்தே முரண்பாடுகள் கருக்கொண்டது. சட்டரீதியான தகுதிப்பாடு தமிழரசு கட்சி வசம் இருக்கும்வரை, ஏனைய கட்சிகள் என்னதான் விவாதித்தாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை. தமிழரசு கட்சியும் கூட்டமைப்பை ஒரு கட்சியாக தரமுயர்த்துவதில் பெரிய நாட்டம் எதனையும் காட்டப் போவதில்லை. ஆனால், இன்றைய சூழலில் தமிழ் மக்களின் தலைவர் என்னும் வகையிலும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் என்னும் வகையிலும் இரா. சம்பந்தன் முன்னால் ஒரு பணியுண்டு. கட்சிச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் கூட்டணியாக வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தனையே சார்கிறது. கட்சி என்பது மக்களது நலனுக்கேயன்றி, கட்சியில் இருப்போரின் நலனுக்கானதல்ல. தமிழர்கள் இன்றிருக்கும் நிலையில் கட்சிச் சிந்தனையென்பது அடிப்படையிலேயே பயனற்ற ஒன்றாகும். தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஜ.ஜே.வி. செல்வநாயகம் ஒரு முக்கியமான தருணத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட கட்சியையும் சின்னத்தையும் புறம்தள்ளி புதிய அமைப்பொன்றை நோக்கி அவரால் சிந்திக்க முடிந்திருக்கிறது. கட்சிகள் அல்லது இயக்கங்கள் என்பவை குறிப்பிட்ட சூழலில் ஒரு இலக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை ஆகும். சூழ்நிலை மாறும் போது குறிப்பிட்ட கட்சிகளின் அல்லது இயக்கங்களின் தேவையும் இல்லாமல் போகிறது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தொடங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை எத்தனையோ கட்சிகள் தமிழர் அரசியல் அரங்கில் இயங்கியிருக்கின்றன. நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட தேவையற்ற ஒன்றாகிப் போகலாம். ஒரு கட்சியால் புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும் போது இன்னொன்று அதன் இடத்தை எடுத்துக்கொள்ளும். அதுவே இயங்கியல் விதி.\nதமிழ் தலைமைகளின் முன்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். கடந்த காலத்தில் தமிழர் அரசியலை சீரழித்தவற்றில் கட்சிச் (இயக்கச்) சிந்தனைக்கே பிரதான இடமுண்டு. என்னுடைய, எங்களுடைய கட்சியென்னும் சிந்தனை இறுதியில் எங்களுடைய கட்சி மட்டுமே சரியானது என்னும் மேலாதிக்கமாக உருவெடுக்கிறது. இயக்கங்கள் பல இயங்கிய காலத்தில் அவற்றின் சீரழிவின் விதையாக இருந்ததும் இந்த கட்சிச் (இயக்க) சிந்தனைதான். கட்சிச் சிந்தனை அல்லது இயக்க சிந்தனையென்பது இறுதியில் எதற்காக அவைகள் தோற்றுவிக்கப்பட்டனவோ, அதிலிருந்து விலகி ஒரு தனியார் வர்த்தக நிறுவனமாக முகம்கொள்ளக் காரணமாகியது. பல அமைப்புக்கள் இருப்பதும், பல்வேறு நிலைப்பாடுகள் இருப்பதும் பிரச்சினையான ஒன்றல்ல. ஆனால், அவை அனைத்தும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியதாக இரு��்க வேண்டும். அவ்வாறில்லாத போது கட்சி அல்லது இயக்கம் என்பவையெல்லாம் தேவையற்ற சுமைகளாவிடும். பின்னர் அந்த சுமைகளை சுமப்பதே மக்களின் தலைவிதியென்றாகும். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை அடியொற்றிய விவாதங்களும் விமர்சனங்களும் அவ்வாறுதான் வெளித்தெரிகின்றன. உண்மையில் கடந்த ஜந்து வருடங்களாக கூட்டமைப்பு என்பது கட்சிச் சிந்தனைகளால் நிரம்பிய ஒரு கூடாரமாக இருக்கிறதேயன்றி, அது ஒரு அரசியல் கூட்டணியாக இல்லை. கூட்டமைப்பு சம்பந்தரின் காலத்தில் ஒரு வலுவான அரசியல் கூட்டணியாக உருப்பெறுமா என்பதே இன்றெழுந்திருக்கும் கேள்வி. சம்பந்தன் சில உக்திகளை கையாண்டு கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு தேர்தல் கூட்டாக பேணிக்கொள்வதில் வெற்றிபெறலாம். ஆனால், அவரது காலத்திற்குப் பின்னர் நிலைமைகள் அவ்வாறிருக்காது.\nதினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.\nColombo Democracy Human Rights Identity International Maatram Maatram Srilanka Peace and conflict Politics and Governance Post War Reconciliation Sri Lanka Tamil Tamil National Alliance Tamil Nationalism இந்தியா இலங்கை கட்டுரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பு சி.வி. விக்னேஸ்வரன் ஜனநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி மாற்றம் மாற்றம் இலங்கை யாழ்ப்பாணம் வட மாகாண சபை வட மாகாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1%200051", "date_download": "2020-09-24T02:09:10Z", "digest": "sha1:WBYIKDIXJWMVO6JNZU237MAUH7TSNTUZ", "length": 12340, "nlines": 123, "source_domain": "marinabooks.com", "title": "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் Indiavil British Aatchiyum India Viduthalai Poratamum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nஆசிரியர்: டாக்டர் சங்கர சரவணன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nமத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. பொது அறிவுக் களஞ்சியம் வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் நூல் இது.\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எல்லோரும் அறிந்த எளிமையான பாடங்கள்தான் என்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்விலும், TNPSC தேர்விலும் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அதிக நுட்பமும் நுணுக்கமும் வாய்ந்தவை.\nUPSC மற்றும் TNPSC பாடத்திட்ட அடிப்படையில் பள்ளிப் பாட நூல் முதல் பல்கலைக்கழகப் பாட நூல்கள் வரை பல நூல்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பாகத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன்.\nUPSC நடத்தும் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வு அகில இந்திய அளவிலும் TNPSC தேர்வு மாநில அளவிலும் நடைபெறுவதால் அவற்றில் கேட்கப்படும் கேள்விகளின் தன்மையும் தரமும் ஒன்றுக்கொன்று வேறுபடும் என்றபோதிலும் நூல் ஆசிரியர் இரண்டு வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வரும் அனுபவத்தால் இரண்டையும் இணைக்க முயன்றுள்ளார்.\nUPSC மற்றும் TNPSC தேர்வுகளில் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி&பதில்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தந்து விளக்கங்களைத் தமிழ் மொழியில் தந்துள்ளது இந்த நூலின் சிறப்பம்சம்.\nநமது நாட்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு போட்டித் தேர்வுக்கும் உபயோகமான இந்த நூல் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும்\nவிகடன் இயர் புக் 2014\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nஆசிரியர்: டாக்டர் சங்கர சரவணன்\n{1 0051 [{புத்தகம் பற்றி மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. பொது அறிவுக் களஞ்சியம் வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் நூல் இது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எல்லோரும் அறிந்த எளிமையான பாடங்கள்தான் என்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்விலும், TNPSC தேர்விலும் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அதிக நுட்பமும் நுணுக்கமும் வாய்ந்தவை.
UPSC மற்றும் TNPSC பாடத்திட்ட அடிப்படையில் பள்ளிப் பாட நூல் முதல் பல்கலைக்கழகப் பாட நூல்கள் வரை பல நூல்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பாகத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன்.
UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வு அகில இந்திய அளவிலும் TNPSC தேர்வு மாநில அளவிலும் நடைபெறுவதால் அவற்றில் கேட்கப்படும் கேள்விகளின் தன்மையும் தரமும் ஒன்றுக்கொன்று வேறுபடும் என்றபோதிலும் நூல் ஆசிரியர் இரண்டு வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வரும் அனுபவத்தால் இரண்டையும் இணைக்க முயன்றுள்ளார்.
UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி&பதில்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தந்து விளக்கங்களைத் தமிழ் மொழியில் தந்துள்ளது இந்த நூலின் சிறப்பம்சம்.
நமது நாட்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு போட்டித் தேர்வுக்கும் உபயோகமான இந்த நூல் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/29/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-09-24T02:27:54Z", "digest": "sha1:JKNUXYZU6WCQSZP25W35XTMXCYARMFGH", "length": 8386, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "நீதிபதிகள் நியமன முறையை மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநீதிபதிகள் நியமன முறையை மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு\nஜூலை 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவே தற்போது நீதிபதிகளை தேர்வுசெய்து வருகிறது. இந்த தேர்வுக்குழு முறையில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக சர்ச்சை கிளம்பியதால், அம்முறையை மாற்றிவிட்டு, புதிதாக நீதித்துறை நியமனங்களுக்கான ஆணையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட நிபுணர்களுடன் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தினர்.\nஇதில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஏ.எம்.அகமதி, வி.என்.கரே, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி, பாலி நாரிம���், கே.டி.எஸ்.துளசி, கே.கே.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, நீதிபதிகள் நியமனத்தில் தற்போதுள்ள தேர்வுக்குழு முறையை மாற்றிவிட்டு, புதிய ஆணையம் அமைக்க சட்ட வல்லுநர்கள் பலரும் ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அருண் ஜெட்லி, இந்தியா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம், ஏ.எம்.அகமதி, கே.கே.வேணுகோபால், கே.டி.எஸ்.துளசி, தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பாலி நாரிமன், மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி, ரவிசங்கர் பிரசாத், வி.என்.கரே\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு\nNext postஜான் கெர்ரியின் மோடி புகழாரத்தின் பின்னணி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techliteusa.com/two-factor-authentication-2-fa-and-what-are-its-benefits/", "date_download": "2020-09-24T01:48:30Z", "digest": "sha1:CWHCV5S3G7MJWYAJCNYJRZ3WAZPFEWXT", "length": 16102, "nlines": 57, "source_domain": "techliteusa.com", "title": "Two-factor authentication (2-FA) and what are its benefits | techliteusa", "raw_content": "\nவணிக உரிமையாளராக, உங்கள் சாதனங்களில் நிறைய தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. சைபர் தாக்குதல்கள் அல்லது அச்சுறுத்தல்களிலிருந்து உங்கள் சாதனங்களைப் பாதுகாப்பது முக்கியம். உங்கள் வணிகத் தகவலை நீங்கள் பாதுகாக்க வேண்டும், நிறுவனங்கள் தகவலின் பாதுகாப்பை மேம்படுத்த பல உத்திகளைச் செயல்படுத்துகின்றன. உங்கள் வாடிக்கையாளர்களுடன் உறவுகளை வளர்ப்பதற்கு தகவலின் பாதுகாப்பு முக்கியமானது. தகவலைப் பாதுகாப்பதில் நீங்கள் வெற்றிபெறவில்லை என்றால், உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை நம்புவது கடினம்.\nஉங்கள் அமைப்பு எவ்வளவு அதிகமாக வளர்கிறதோ, அவ்வளவு முக்கியமான பாதுகாப்பு ஆ��ிறது. முன்னதாக, ஒரு கடவுச்சொல் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்தது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில், உங்கள் தகவல்களை ஒரு கடவுச்சொல்லுடன் பாதுகாப்பது கடினம். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வணிகங்களுக்கு அவர்களின் தகவல்களைப் பாதுகாப்பதில் உதவியது மட்டுமல்ல. ஹேக்கர்கள் அதிக சக்திவாய்ந்தவர்களாக மாற இது கடன் கொடுத்துள்ளது. உங்கள் கடவுச்சொல்லை சிதைக்க சில நிமிடங்கள் ஆகும்.\nஎனவே ஒரு கடவுச்சொல்லால் கூட உங்கள் தரவை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க முடியாது, உங்களுக்கு இரண்டு காரணி அங்கீகாரம் போன்ற வேறு ஏதாவது தேவை. உங்கள் தரவை வைத்திருக்க விரும்பினால், அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.\nஇரண்டு காரணி அங்கீகாரம் என்றால் என்ன\nஒவ்வொரு வணிகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையும் அதன் வணிக தொடர்பான தகவல்களை அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறது. உங்கள் தரவைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் இரண்டு காரணி அங்கீகாரம் உள்ளது. பயனர்கள் தங்களை சரிபார்க்க இரண்டு வெவ்வேறு அங்கீகார காரணிகளை வழங்கும் ஒரு செயல்முறை இது. இந்த வழியில் அவர்கள் வளங்களையும் அவற்றின் நம்பகத்தன்மையையும் திறம்பட பாதுகாக்க முடியும்.\nஇது ஒற்றை காரணி அங்கீகாரத்தை விட உயர்ந்த அளவிலான உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இரண்டு காரணி அங்கீகாரம் கடவுச்சொல்லை முதல் காரணியாகவும் கைரேகை அல்லது முக ஸ்கேன் இரண்டாம் காரணியாகவும் எடுத்துக்கொள்கிறது.\nகடவுச்சொற்கள் தங்கள் மகிமையை இழந்துவிட்டன, ஏனெனில் கடவுச்சொற்கள் சிதைப்பது மிகவும் எளிதானது. ஒரே கடவுச்சொல்லுடன் உங்கள் தரவைப் பாதுகாக்கிறீர்கள் என்றால், நீங்கள் அனுபவமற்றவர்கள். மக்கள் தங்கள் கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் அவ்வளவு நல்லவர்கள் அல்ல. அவர்களில் பெரும்பாலோர் “கடவுச்சொல்” “12345” விகிதம் போன்ற பலவீனமான கடவுச்சொற்களைத் தேர்வு செய்கிறார்கள் அல்லது சில நேரங்களில் அவர்களின் பெயர்களும் பிறந்தநாளும் அவர்களின் அன்புக்குரியவை.\nபொதுவாக காணப்படும் மற்றொரு கடவுச்சொல் மொபைல் எண்கள். நீங்கள் கடவுச்சொல்லை அமைக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு வலுவான கடவுச்சொல்லை அமைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள���. நீங்கள் இல்லையென்றால் கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் கடவுச்சொல்லை முழுவதுமாக அகற்றலாம். இரண்டு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். ஒரு பயனரை அடையாளம் காண இரண்டு முறைகள் தேவை, அதாவது கடவுச்சொல் மற்றும் OTP. உங்கள் தரவு எந்த அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும்.\nஇரண்டு காரணி அங்கீகாரம் உங்கள் வணிக செலவுகளை எவ்வாறு குறைக்கும் என்று யோசிக்கிறீர்களா உதவி மேசை என்பது பயனர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு இடமாகும். இது ஒரு சிறிய நிறுவனம் அல்லது பெரியதாக இருந்தாலும், வாடிக்கையாளர் கேள்விகளைச் சமாளிக்க அவர்களுக்கு ஒரு உதவி மேசை இருக்கும். வாடிக்கையாளர் நிறுவனங்களை நீங்கள் நீண்ட நேரம் புறக்கணித்தால், உங்கள் வாடிக்கையாளர்களை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த உதவி மேசைகள் மையப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளன மற்றும் உள் மற்றும் வெளிப்புற வினவல்களை நிர்வகிக்கின்றன.\nஒரு வாடிக்கையாளர் ஒரு வாடிக்கையாளரைத் தொடர்புகொள்வதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று கடவுச்சொல் சிக்கல்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா நீங்கள் இரண்டு காரணி அங்கீகாரத்திற்கு மாறினால், உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் தனிப்பட்ட உதவியுடன் உங்கள் தரவைப் பெறலாம். இது உங்கள் ஊழியர்கள் மீதான சுமையை குறைக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு, இது உங்கள் வணிகத்திற்கான செலவுகளையும் குறைக்கும்.\nபாதுகாப்புக் காரணங்களால் பெரும்பாலான வணிகங்கள் தங்கள் ஊழியர்களைத் தங்கள் தனிப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்காது. தனிப்பட்ட சாதனங்களின் பயன்பாடு ஒரு பணியாளரின் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். நிறுவனத்திற்குள் உற்பத்தித்திறன் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த ஐ.டி துறைகள் இயக்கம் பயன்படுத்துகின்றன.\nஉங்கள் பணியிடத்தில் 2FA ஐ நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் ஊழியர்கள் எந்த இடத்திலிருந்தும் ஆவணங்கள், தரவு, காப்புப்பிரதி அமைப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இது உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர் திருப்தியையும் மேம்படுத்துகிறது மற்றும் போட்டி நன்மைகளை அடைய உதவுகிறது.\nதரவு திருட்டு மற்றும் மோசடிகள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகின்றன. வணிகங்கள் தங்கள் தரவைப் பற்றி அதிக அக்கறை கொண்டுள்ளன. இந்த சைபர் குற்றவாளிகள் உங்கள் தரவைத் திருடுவது மட்டுமல்லாமல், சில நேரங்களில் அவை தரவை அழிக்கின்றன, நிரல்களை மாற்றுகின்றன, தீங்கிழைக்கும் குறியீட்டைப் பயன்படுத்துகின்றன மற்றும் சேவையைப் பயன்படுத்தி பிரச்சாரத்தைப் பரப்புகின்றன. இந்த கடந்த சில ஆண்டுகளில், ஃபிஷிங், கீலிங் மற்றும் வேளாண்மை போன்ற முறைகளை ஹேக்கர்கள் பயன்படுத்துவதால் கடவுச்சொல் திருட்டு பெருமளவில் அதிகரித்து வருகிறது.\nவைரஸ் தடுப்பு அமைப்புகள் மற்றும் ஃபயர்வால்கள் மூலம், உங்கள் வணிகத்திற்கு சைபர் தாக்குதல் ஏற்பட்டால் கோட்டையை வைத்திருக்க 2FA தேவைப்படுகிறது. உங்கள் முக்கியமான தரவுகளில் உங்களிடம் ஆவணங்கள் இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் அமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களைப் பற்றிய நிதித் தகவலும் உங்களிடம் உள்ளன. வாடிக்கையாளர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உங்கள் நிறுவனத்துடன் பகிரும்போது, ​​அது உங்கள் பாதுகாப்புப் பொறுப்பாகும்.\nகேம் வெளிப்புறத்தை வைஸ் செய்வது எப்படி இந்த\nமொப்வோய் டிக்வாட்ச் சி 2 பிளஸ் இயங்கும் மற்றும்\nகேம் வெளிப்புறத்தை வைஸ் செய்வது எப்படி இந்த\nமொப்வோய் டிக்வாட்ச் சி 2 பிளஸ் இயங்கும் மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/37774", "date_download": "2020-09-24T02:35:21Z", "digest": "sha1:DLJSOZPNLOPWJ6TH3ANXT3AF5VGSD7WQ", "length": 14697, "nlines": 208, "source_domain": "tamilbaynews.com", "title": "மூத்த ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜெனுக்கு கனடாவில் தமிழர் தகவல் விருது! - TamilBay News 24/7", "raw_content": "\nHome srilanka - இலங்கை செய்திகள் மூத்த ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜெனுக்கு கனடாவில் தமிழர் தகவல் விருது\nsrilanka - இலங்கை செய்திகள்\nமூத்த ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜெனுக்கு கனடாவில் தமிழர் தகவல் விருது\nஇலங்கைத்தீவிலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒலிபரப்புத்துறையில் நான்கு தசாப்தங்கள் சேவையாற்றிய மூத்த ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜெனுக்கு கனேடிய தமிழர் தகவல்இதழ் ஒலிபரப்புத்துறை ஆளுமையாளர் விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. கடந்த 9 ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ரொறன்ரோ நகர மண்டபத்தில் இடம் விழாவில் ஏனைய ���ிருதாளர்களுடன் எஸ்.கே.ராஜெனுக்கும் இந்த மதிப்பளிப்பு இடம்பெற்றது.\nஇலங்கையின் முதலாவது தனியார் வானொலிச்சேவைகள் எனத் தரப்படுத்தக்கூடிய வகையில், யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒலித்த மணிக்குரல் மற்றும் பெஸ்ற்ரோன் சேவையில் தனது ஒலிபரப்புத்துறை வாழ்வை ஆரம்பித்தவர் எஸ்.கே.ராஜென.;\nஅதன் பின்னர் இலங்கை வானொலியிவ் அவர் இணைய முயற்சித்த வேளையில் இலங்கையின் இனமுரண்பாட்டு போர்மேகங்கள் சூழ்ந்ததையடுத்து இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து பிரான்ஸில் வாழ்ந்தவர்.\nபுலம் பெயர்ந்தபோதும் எஸ்.கே.ராஜெனின் வானொலித்தாகம் அடங்காததால் தமிழமுதம் வானொலிநிகழ்ச்சியூடாக ஐரோப்பிய மண் வானலையில் அவரது தமிழ் ஒலித்தது.\nலண்டனில் ஐ.பி.சி-தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் நிறுவனர் தாசீசியஸ் அவர்கள் அந்த வானொலியின் முதல் ஒலிபரப்பாளராக அழைக்கப்பட்டவர் எஸ். கே ராஜென் அன்றிலிருந்து இன்றுவரை வானொலித்துறையை, தன் நெஞ்சுக்கு நெருக்கமாக நேசித்து வருகிறார்.\nஈழத்துக் கலைஞர்களை கலை இலக்கியவாதிகளை முன்னிலைப்படுத்தியே தனது வானொலி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை வடிவமைப்பார்.\nஅதுபோல ஜரோப்பிய அரங்குகளில் எராளமான நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி அவரது கலைப்பயணங்கள் ஐரோப்பிய நாடுகளெங்கும் பல ஆண்டுகள் தொடர்கின்றன.\nஇவ்வாறான ஆளுமையாளரான எஸ்.கே. ராஜெனுக்குகனேடிய மண்ணில் கடந்த 29 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவரும் தமிழர் தகவல் இதழ் தனது ஆண்டு விழாக்களில், தகுதியுள்ள கலையிலக்கிய ஊடக>மற்றும் வர்த்தகத்துறை ஆளுமைகளைத் தெரிவு செய்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்கும் நீட்சி தடத்தில் இந்த ஆண்டு ஒலிபரப்புத்துறை ஆளுமையாளர் விருது வழங்கி மதிப்பளித்துள்ளது\nPrevious articleகொரோனா தொடர்பில் தினம் தினம் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nNext articleகொரோனா வைரஸை ஒழித்துக் கட்ட நித்தியானந்தா கூறும் எளிய வழி இதோ\nsrilanka - இலங்கை செய்திகள்\nமக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு : ஜனாதிபதி கிராமங்கள் தோறும் நேரடி விஜயம் செய்ய உத்தேசம்\nHistory - தடம் புரளும் தடயங்கள்\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டுபிடிப்பு\nsrilanka - இலங்கை செய்திகள்\nகதிர்காம ஆலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே தெரிவு\n“என் குழந்தைங்க, பசியால சாவதை விட”- தொழிலாளர்கள் வேதனை… சூர்யா குடும்பம் கொடுத்த பெரிய தொகை..\nஇந்தியாவில் முதல் முறையாக பெயர்ப் பலகையில் சிங்கள மொழி\nதிரையரங்குகளில் வெளியானது ‘ஆதித்யா வர்மா’ திரைப்படம்\nபெரிய வெங்காயத்திற்கு உச்சபட்ச சில்லறை விலை\nமக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு : ஜனாதிபதி கிராமங்கள் தோறும் நேரடி விஜயம் செய்ய உத்தேசம்\nமன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டுபிடிப்பு\nஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் – 2020 (5ம் திருவிழா)\nபரணி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nகொரோனாவால் விஜய், விக்ரம் பட நடிகர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nவிஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல்...\n10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவன்\nபெண்கள் ஆபாச படம் பார்ப்பது சரியா\nஸ்ரீலங்காவில் வணக்கஸ்தலங்களை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/p-b-s/", "date_download": "2020-09-24T01:54:36Z", "digest": "sha1:IV2NQXRLHMNHQRAJFGN76MZNTOTWHPFH", "length": 38987, "nlines": 843, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "P B S | வானம்பாடி", "raw_content": "\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்\nராஜ போகம் தர வந்தாள்\nகண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த\nகன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல\nராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்\nராஜ போகம் தர வந்தான்\nதேடிச்சென்ற பூங்கொடி காலில் பட்டது\nசிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக்கொண்டது\nபின்னிக்கொண்ட பூங்கொடி தேனை தந்ததது\nதேனைத் தந்ததால் இந்த ஞானம் வந்தது\nஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல\nஎழுந்த ராகம் ஒன்றல்ல எழுந்த தாளம் ஒன்றல்ல\nபாடல் கொண்டு கூடல் கொண்ட தாளம் ஒன்றல்ல\nகண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த\nகன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்\nராஜ போகம் தர வந்தாள்\nமேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது\nமெல்ல மெல்ல நாணத்தில் தேரும் ���ந்தது\nகன்னிப்பெண்ணில் மேனியில் மின்னல் வந்தது\nகாதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது\nபெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல\nஆடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல\nஇடை ஒரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள\nஇதழ் ஒரு பாவமும் முகம் ஒரு பாவமும் சொல்ல\nராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்\nராஜ போகம் தர வந்தான்…..\nஉன் கண்களால் நீ பேசு\nஉன் மௌனம் என்னை வாட்டுதே\nஉன் கண்களால் நீ பேசு\nவாய்மொழி ஏதுமின்றி வெண்ணிலா பேசாதோ\nவெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும்\nவார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட\nஉன் கண்களால் நீ பேசு\nஉன் மௌனம் என்னை வாட்டுதே\nஉன் கண்களால் நீ பேசு\nபூங்கரம் மீட்டுகின்ற பஞ்சணை வாராயோ\nபஞ்சணை பாடல் வகை கொஞ்சமோ தொடங்கும் தொடரும்\nநீயும் என் கூட வந்து மித்தமும் கேளாயோ\nஉன் கண்களால் நீ பேசு\nஉன் மௌனம் என்னை வாட்டுதே\nஉன் கண்களால் நீ பேசு\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nகுடும்ப கலை போதுமென்று கூறட கண்ணா\nஅதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா\nகுடும்ப கலை போதுமென்று கூறட கண்ணா\nஅதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nகாதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா\nகாதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா\nகட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா\nதாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா\nகாதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.. அந்த\nகாதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா\nஅன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா\nமனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா\nஅதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா\nதினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கேளடா கண்ணா\nஅவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா\nநினைத்ததெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா\nஅதை நினைத்திருந்து பின்பு கூற முடியுமா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nஇன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா\nஇனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா\nஅவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா\nநான் அடைக்���லமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா\nஅவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா\nதுள்ளி திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nதொடர்ந்து பேசும் கிளி ஒன்று பேச மறந்ததே இன்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nவெள்ளி வடிவ முகம் ஒன்று வெட்கம் கொண்டதே நின்று\nவெள்ளி வடிவ முகம் ஒன்று வெட்கம் கொண்டதே நின்று\nவேலில் வடித்த விழி ஒன்று மூடிக்கொண்டதே இன்று\nவேலில் வடித்த விழி ஒன்று மூடிக்கொண்டதேன் இன்று\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nஅல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே\nஅல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே\nசொல்லி வைத்து வந்தது போல் சொக்க வைக்கும் மொழி எங்கே\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nஆசை நெஞ்சில் இருந்தாலும் அமைதி கொள்ளும் குணம் ஏனோ\nஆசை நெஞ்சில் இருந்தாலும் அமைதி கொள்ளும் குணம் ஏனோ\nஅன்னை தந்த சீதனமோ எனை வெல்லும் நாடகமோ\nதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே நின்று\nகாற்று வந்தால் தலை சாயும் நாணல்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nஆசையிலே கரை புரளும் …. உள்ளம்\nஆடை தொட்டு விளையாடும் …தென்றல்\nஆசை தொட்டு விளையாடும் … கண்கள்\nஒருவர் மட்டும் படிப்பதுதான் … வேதம்\nஇருவராக படிக்க சொல்லும் … காதல்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nமழை வருமுன் வானில் ஓடும் … மேகம்\nதிருமணதுக்கு முன் மனதில் ஓடும்… மோகம்\nஓடி வரும் நாடி வரும் உறவு கொண்ட தேதி வரும்\nஉயிர் கலந்து சேர்ந்து விடும்… மானம்\nபாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்ற முகம்\nபாசத்தோடு சேர்ந்துகொள்வேன் … நானும் …னானும்.. நானும்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nஅஞ்சி அஞ்சி நடந்து வரும் … அன்னம்\nஅச்சத்திலே சிவந்து விடும் … கன்னம்\nபொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென\nஅந்தி வெயில் நேரத்திலே … மின்னும்\nமின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே\nபொண்ணிருந்தால் தோற்று விடும் … பொன்னும் … உள்ளம்…. துள்ளும்\nகாற்று வந்தால் தலை சாயும் … நாணல்\nகாதல் வந்தால் தலை சாயும் … நாணம்\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமன்மத லீலையை வென்றார் உண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/iitnitiiit-5.html", "date_download": "2020-09-24T01:50:19Z", "digest": "sha1:2PQOQTBN53MOASCQQRMQ5EAPX6ENFG37", "length": 8139, "nlines": 115, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "IIT,NIT,IIIT நுழைவுத்தேர்வு 5 ஆம் தேதி வெளியாகிறது - Asiriyar Malar", "raw_content": "\nIIT,NIT,IIIT நுழைவுத்தேர்வு 5 ஆம் தேதி வெளியாகிறது\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐஐடி , என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுகள் நடத்த முடியாத சூழல் நிலவியது.\nஇந்த நிலையில், மேற்கூறிய நுழைவுத்தேர்வுகளுக்கான புதிய தேதியை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வரும் 5 ஆம் தேதி வெளியிடுவார் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/05/blog-post_1098.html", "date_download": "2020-09-24T00:42:06Z", "digest": "sha1:CFKMTOIAUJLGISL46B2D4R2MG5XHRE6J", "length": 3798, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம் - Lalpet Express", "raw_content": "\nHome / Unlabelled / புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்\nபுனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்\nநிர்வாகி செவ்வாய், மே 11, 2010 0\nசெளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின், புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்.\nATKINS - செளதி யில் காண்டிராக்ட் எடுத்து இருக்கும் கம்பெனியின் செயல் விரிவாக்கத்தை இதோ யூ டியூப் ல் நீங்களும் கண்டு ரசிக்கலாம். (ATKINS CIVIL CONSTRUCTION)\nமாஷாஅல்லாஹ் எப்ப‌டியெல்லாம் யோசிக்கிறார்க‌ள். இந்த திட்டத்தின் வீடியோவை பாருங்க‌ள்..ஆச்ச‌ரீய‌ப் ப‌டுவீர்க‌ள்.\nமொத்த விரிவாக்கமும் வந்த பின்னர் 5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் வசதி கிடைக்கும் .... மாஷா அல்லாஹ். நினைக்கவே ஆச்சரியம். வீடியோ பார்த்தால் தான் தெரியும். அதன் சொல் விளக்கத்தையும் கேட்டு ரசித்தால் நன்றாக இருக்கும்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/keerthy-suresh-about-love-letter/", "date_download": "2020-09-24T03:07:02Z", "digest": "sha1:XJIDEF5QIH7AGPW7BDF6JHBXWBIQECQZ", "length": 8444, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "தூக்கிப் போட மனமில்லை... அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் - கீர்த்தி சுரேஷ் - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nதூக்கிப் போட மனமில்லை… அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்\nதூக்கிப் போட மனமில்லை… அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்\n‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.\nநிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அடுத்ததாக ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர 3 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.\nஇந்நிலையில், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:\nநான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு கிப்ட் கொடுத்தார். அந்த கிப்டை திறந்து பார்த்தபோது, அதில் எ���் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் மற்றும் ஒரு காதல் கடிதம் இருந்தது.\nஎன் மீது கொண்ட காதலை அவர் அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். நான் கல்லூரியில் படித்தபோது ஒருவர் கூட எனக்கு காதல் கடிதம் கொடுத்ததில்லை. அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமின்றி பத்திரமாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு வனிதாவின் அதிரடியான பதில்\nசந்திரமுகி 2-வில் லாரன்சுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213006.47/wet/CC-MAIN-20200924002749-20200924032749-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}